diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0667.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0667.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0667.json.gz.jsonl" @@ -0,0 +1,650 @@ +{"url": "http://tamilsamayaltips.com/10940", "date_download": "2019-05-26T06:11:58Z", "digest": "sha1:TPFNJZXU7PREN2E3U7MUUTGS46HLCPTE", "length": 7607, "nlines": 185, "source_domain": "tamilsamayaltips.com", "title": "கருப்பட்டி நெய்யப்பம் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > இலங்கை > கருப்பட்டி நெய்யப்பம்\nபச்சரிசி – 500 கிராம்,\nபொடித்த வெல்லம் – 100 கிராம்,\nகோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,\nநெய் மற்றும் தேங்காய் எண்ணெய் – தலா அரை கப்\nபச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உதிரும் பதத்திற்கு அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்க்கவும். இந்தக் கலவையை பணியாரச் சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், மாவை ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும்.\nஇலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)\nருசியான இலங்கை ரொட்டி எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/937JB6S1B-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-26T04:58:06Z", "digest": "sha1:VGXHEHIVTL5YGNLZ3KNYJAEH7GBZSFGO", "length": 20447, "nlines": 84, "source_domain": "getvokal.com", "title": "கீழையூர் கடைமுடிநாதர் கோயில் பற்றி கூறுக? » Kilaiyur Kataimutinathar Koyil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் பற்றி கூறுக\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும்.இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று.செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ளது.இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும்.இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று.செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ளது.இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. Kilaiyur Kataimutinathar Koil Tirukkataimuti Chambandar Tevarap Battle Perra Talankalil Kaviri Vatakaraith Talankalil Amaindulla Vathu Chivatthalamakum Inku Ulla Iraivan Kataimutinathar Iraivi Abirami Itthalatthu Mulavar Suyambu Murthy Inku Kaviri AARU Uttharavakiniyaka Vatakku Nokkip Pinnar Merkakach Chelvathu Mukkiyamana Onru Chembonar Koyilukku Vatakizhakke Irantu Key Me Tolaivilullathu Itthalam Nagapatinam Mavattam Mayilatuthuraiyilirundu 15 Key Me Tolaivil Amaindullathu\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் பற்றி கூறுக\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மजवाब पढ़िये\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) பற்றி கூறுக\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மजवाब पढ़िये\nதிருக்கடைமுடி கீழையூர் கடைமுடிநாதர் கோயில் செல்லும் பயன்கள் கூறுக\nதிருக்கடைமுடி கீழையூர் கடைமுடிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும்.இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைजवाब पढ़िये\nகுன்னூரில் இருந்து கீழையூர் கடைமுடிநாதர் கோயில் வரை செல்லும் வழி என்ன\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மजवाब पढ़िये\nதிருச்சியில் இருந்து கடைமுடிநாதர் கோயில் வரை செல்லும் வழி என்ன\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மजवाब पढ़िये\nசென்னை மாநகரில் இருந்து கடைமுடிநாதர் கோயில் வரை செல்லும் வழி என்ன\nதிருக்கடைமுடி கீழையூர் கடைமுடிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம���பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும்.இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைजवाब पढ़िये\nஸ்ரீ விக்னேஸ்வரர் கோயில் பற்றி கூறுக \nஸ்ரீ விக்னேஸ்வரர் கோயில் எனப்படும் தடை நீக்கும் கணபதி கோயில் இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஒசார் கிராமத்தில் அமைந்துள்ளது. விக்னேஸ்வரர் கோயில் மகாராட்டிராவின் அஷ்ட जवाब पढ़िये\nஅருள்மிகு வேககிரிஸ்வரர் கோயில் பற்றி கூறுக \nசென்னையில் உள்ள வதபலாநகரின் அருகில் உள்ள ஒரு இந்து ஆலயம் வேககிரிஸ்வரர் ஆலயமாகும். கோயிலின் அமைப்பு 1000 ஆண்டுகளுக்கும் மேலாகும், சென்னை நகரத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். விநாயகர் எனजवाब पढ़िये\nஅன்னீஸ்வரர் கோயில் வரலாறு பற்றி கூறுக \nதிருநள்ளாறு இந்தியாவின் காரைக்காலில் உள்ள ஒரு சிறிய நகரம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டின் கரையோரப் பகுதியான காரைக்கால் நகரிலிருந்து சாலையில் அடைக்கப்படுகிறது. திருநள்ளாறு, சजवाब पढ़िये\nஅங்காள பரமேஸ்வரி கோயில் பற்றி கூறுக \nஅங்காள பரமேஸ்வரி கோயில் சென்னையின் வடக்கு பகுதியில் ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இங்குள்ள தெய்வம் அங்கல பரமேஸ்வரி. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகங்கள்जवाब पढ़िये\nஉத்ரபதீஸ்வரர் கோயில் பற்றிக் கூறுக \nஉத்ரபதீஸ்வரர் கோயில் திருவாரூரில் அமைந்துள்ளது.கோயில் ஊரின் நடுவே கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சிறுத் தொண்ட நாயனார்க்குப் பைரவர் திருக்கோலத்தில் வந்து பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலம். இகजवाब पढ़िये\nவீரோதயீஸ்வரர் கோயில் வரலாறு கூறுக \nவீரோதயீஸ்வரர் கோயில்திருக்கோயிலூர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் வீரட்டேசுவரர், தாயார் பெரியநாயகி. இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நजवाब पढ़िये\nஎரி கதா ராமர் கோயில் பற்றி கூறுக \nஎரி கதா ராமர் கோயில் தமிழ்நாட்டிலுள்ள மதுரத்காம் நகரில் அமைந்துள்ள ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். உதயவாரை பெயரிடப்பட்ட இடம் இது. மத்தூர்தக்க சதுர்வேதி மங்கலம், வைகுந்த வர்ணவம், தजवाब पढ़िये\nஅருள்மிகு பாலமுருகன் கோயில் சிறப்புகள் பற்றி கூறுக \nஅருள்மிகு பாலமுருகன் கோயில் முருகன் மலை உச்சியில் இருப்பதால், முருகன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக இருப்பதாக பண்டைய இந்து வேதங்கள் கூறுகின்றன. இந்த திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவனைக்குடி,जवाब पढ़िये\nஸ்ரீ விக்னேஸ்வரர் கோயில் பற்றிக் கூறுக \nஸ்ரீ விக்னேஷ்வரர் கோயில் அல்லது விஜேநகர் கணபதி கோவில் ஓசார் அல்லது ஓஜ்சார் என்று கூறப்படுகிறது. இது யானை தலைமையிலான விநாயகர், விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயமாகும். புனே-நஷிக் நெடுஞ்சாலையजवाब पढ़िये\nதிருநாகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில் பற்றி கூறுக \nஇந்த உலகத்தில் உயிர் பிழைப்பதற்கான மிக முக்கிய அங்கமாகவே நீர் உள்ளது. நீரின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு விஷ்ணு \"ஜகதீஸ்வர பெருமாள்\" என்று தோன்றுகிறார். இங்கே, \"நீலமங்கை வள்ளி தெயர்\" உடன் இணைந்து \"தजवाब पढ़िये\nஆப்பநபல்லி பாலா பாலாஜி கோயில் வரலாறு பற்றி கூறுக \nஆப்பநபல்லி பாலா பாலாஜி கோயில் ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது . ஆப்பநபல்லி பாலா பாலாஜி கோயில் ஆற்றின் வனதேயாவின் புனித வங்கியில் அமைந்திருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டம்,जवाब पढ़िये\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக \nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று. பிரம்ம தேவர், கண்வ மகரிஷி ஆகியோர் வணங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.\nகீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று. பிரம்ம தேவர், கண்வ மகரிஷி ஆகியோர் வணங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.Kilaiyur Kataimutinathar Koil Tirukkataimuti Chambandar Tevarap Battle Perra Talankalil Kaviri Vatakaraith Talankalil Amaindulla Vathu Chivatthalamakum Inku Ulla Iraivan Kataimutinathar Iraivi Abirami Itthalatthu Mulavar Suyambu Murthy Inku Kaviri AARU Uttharavakiniyaka Vatakku Nokkip Pinnar Merkakach Chelvathu Mukkiyamana Onru Piramma Thevar Kanva Makarishi Aakiyor Vanankiya Talamenbathu Tonnambikkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/tamil-nadu-mbbs-admission-2019-dates-application-seats-004875.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T05:21:11Z", "digest": "sha1:2D3ZIOUFRVDUYZ76TO3F3XCQYX4746U2", "length": 12864, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவம் படிக்க வேண்டுமா? ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..! | Tamil Nadu MBBS Admission 2019 - Dates, Application, Seats - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவம் படிக்க வேண்டுமா ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர வரும் ஜூன் 6ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nதமிழகத்தில் ஏற்கனவே 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.\nகடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியுடன் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டது. இதனிடையே, கரூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.\nஇதேபோல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களும் கிடைத்துள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 95 இடங்களுக்கும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார���க்கப்படுகிறது.\nஇதனிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2019 - 20-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜூன் 6-ஆம் தேதி முதல் www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n17 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n18 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n21 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1279795", "date_download": "2019-05-26T06:16:13Z", "digest": "sha1:J6RB4BB26U7XTTSX5CYGOTWTOA4F5QEI", "length": 17968, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.பி.பி.,க்கு ஹரிவராசனம் விருது:சபரிமலையில் வழங்கப்பட்டது| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 4\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nஎஸ்.பி.பி.,க்கு 'ஹரிவராசனம் விருது':சபரிமலையில் வழங்கப்பட்டது\nசபரிமலை:திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 'ஹரிவராசனம் விருது' பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சபரிமலையில் வழங்கப்பட்டது.சபரிமலையில் ஐயப்பன் பாடல்களை பாடியவர்களுக்கும், சேவை புரிபவர்களுக்கும் தேவசம்போர்டு, கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டார். விருது வழங்கும் விழா சன்னிதானத்தில் நேற்று நடந்தது.ராஜூஆபிரகாம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஆன்டோ ஆன்டனி எம்.பி., முன்னிலை வகித்தார். தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார் விருது வழங்கினார்.\nஎஸ்.பி.,பாலசுப்ரமணியம் ஏற்புரையில் பேசியதாவது: எனக்கு எத்தனையோ விருதுகள் கிடைத்தாலும், சபரிமலையில் கிடைத்த விருதை பெரிதாக கருதுகிறேன். இறைவனும், பக்தனும் ஒன்று என்பதுதான் சபரிமலையின் தத்துவம். இப்படி ஒரு தத்துவத்தை கொண்ட கோயில் வேறு எங்கும் இல்லை. கடந்த 49 ஆண்டுகளாக நான் ஐயப்பன் பாடல்களை பாடி வருகிறேன். ஆனால் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை. அப்படி வரும்போது விருது கிடைத்துள்ளது. போலீஸ், பட்டாளம் எதுவும் இல்லாத அமைதியான சூழலில் விருது வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஜேசுதாஸ், விஜயன், ஜெயச்சந்திரனுக்கு அடுத்த படியாக இந்த விருது பெற்றது மகிழ்ச்சி. இவ்வாறு பேசினார்.தொடர்ந்து அவர் இரண்டு பாடல்களை பாடினார். தேவசம்போர்டு செயலாளர் ஜோதிலால், உறுப்பினர் குமாரன், சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.இந்த விருதில் ஒரு லட்சம் ரூபாய், நினைவுப்பரிசு, பாராட்டுப்பத்திரம் ஆகியவை இருக்கும்.\nசாயக்கழிவு சுத்திகரிப்பு மையத்தில் கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு\nடில்லி ராஜ்பாத்தில் குவியும் பொதுமக்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்ப���க பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாயக்கழிவு சுத்திகரிப்பு மையத்தில் கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு\nடில்லி ராஜ்பாத்தில் குவியும் பொதுமக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jan/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3075774.html", "date_download": "2019-05-26T05:00:12Z", "digest": "sha1:VBYDYKWUFRJRSMRVOEH4EDREUPJXHUEH", "length": 7118, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "மகளைக் கடத்துவதாக கேஜரிவாலுக்கு மிரட்டல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nமகளைக் கடத்துவதாக கேஜரிவாலுக்கு மிரட்டல்\nBy DIN | Published on : 12th January 2019 11:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி முதல்வர் கேஜரிவாலின் மகள் ஹர்ஷிதா கேஜரிவால் கடத்தப்பட உள்ளதாக முதல்வர் அலுவலகத்துக்கு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஹர்ஷிதாவுக்கு தனிப் பாதுகாப்பு அதிகாரியை தில்லி காவல் துறை நியமித்துள்ளது.\nஇது தொடர்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த 9- ஆம் தேதி முதல்வரின் அலுவல்பூர்வ இ- மெயிலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து மெயில் வந்தது. அதில், தில்லி முதல்வரின் மகள் ஹர்ஷிதாவை கடத்தவுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஹர்ஷிதாவுக்கு தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பது குறித்து தில்லி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர். இதனிடையே, கேஜரிவாலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பே இந்த மிரட்டல் இ-மெயில் வந்ததாகவும், இது குறித்து தில்லி போலீஸில் அப்போதே புகார் அளித்துவிட்டதாகவும் முதல��வரின் தனி உதவியாளர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jan/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-18-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3076913.html", "date_download": "2019-05-26T06:16:19Z", "digest": "sha1:LBX64OPVZXH553EPVIBQ3TPM5JGU22TN", "length": 5832, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக அமைச்சரவை வரும் 18-ம் தேதி கூடுகிறது..!- Dinamani", "raw_content": "\nதமிழக அமைச்சரவை வரும் 18-ம் தேதி கூடுகிறது..\nBy DIN | Published on : 14th January 2019 03:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் வரும் 18 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.\nசென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ள நிலையில், வரும் 18 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் அதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=20851", "date_download": "2019-05-26T05:43:45Z", "digest": "sha1:IE2RSUQQAL7KXPYSBDFMJ6VHQ7BXW6KP", "length": 27490, "nlines": 193, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையின் திருமணச் சான்றிதழ்தொடர்பாக ஒவ்வொரு இலங்கை பிரஜையயும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்!! « New Lanka", "raw_content": "\nஇலங்கையின் திருமணச் சான்றிதழ்தொடர்பாக ஒவ்வொரு இலங்கை பிரஜையயும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்\nதிருமணம் செய்து கொண்டவர்களுக்கு அவர்களது திருமணத்தினை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் ஆவணம் திருமண சான்றிதழ்.\nஇதனை பெறுவது, மொழி மாற்றுவது மற்றும் பிரதியினை பெற்றுக் கொள்வதற்கென இலங்கையில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.\nஇலங்கைவாசி கோட்ட செயலகத்தின் எல்லைக்குள் திருமணம் செய்தவர் என்றால் அவர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திலிருந்து திருமண சான்றிதழ் பெறவதற்கு தகுதியானவர்.\nவிண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும்.\nஇருதரப்பினர்களில் இஸ்லாமியர் இல்லாத பட்சத்தில் எந்த விண்ணபதாரரும் திருமண சான்றிதழ் பெறலாம்.\nவிண்ணப்பதாரர்கள் இரண்டு வெவ்வேறு கோட்ட செயலகத்தை சார்ந்தவராக இருந்தால், அவர்களின் திருமண பதிவை இரண்டில் எந்த கோட்ட செயலக அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.\n1. திருமண அறிக்கை படிவம் பெறுதல்\nவிண்ணப்பதாரர் திருமண படிவத்திற்கான அறிக்கையை விசாரணை குழுவிடமிருந்து அல்லது ஏதாவது சம்பந்தப்பட்ட கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் தன் திருமணத்தை தேவாலயம் அல்லது கோவிலில் நடத்த விரும்பினால் பதிவாளரிடம் அறிக்கை ஒன்றை கொடுத்து “ரோஸ் நிற சீட்டை” பெற்று பதிவு படிவத்தை சிறிது காலம் கழித்து சமர்ப்பிக்க வேண்டும்.\n2. திருமண படிவத்தை ஒப்படைத்தல்\nவிண்ணப்பதாரர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று குறைந்த பட்சம் திருமணம் நடக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் திருமண ஒப்படைத்தல் சமர்ப்பிக்க வேண்டும்.\n3. விண்ணப்ப படிவம் பெறுதல்\nவிண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை விசாரனை குழுவிடமிருந்து அல்லது ஏதாவது சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் பதிவாளரிடமிருந்து பெற வேண்டும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு ஆவணங்களையும் வழங்க வேண்டும்.\nஇர���தரப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் 2 சாட்சிகள்\nஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்\nஏற்கனவே திருமணமாகி துணை இறந்திருந்தால் – இறப்புச் சான்றிதழ்\n4. விண்ணப்ப படிவத்தை ஒப்படைத்தல்\nவிண்ணப்பத்தை முத்திரையிடப்பட்ட உரையில் வைத்து தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்\nவிண்ணப்பத்தை தபாலில் அனுப்பினால் பதிவு தபாலில் மட்டும் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பதாரர் அவசர சூழ்நிலையைக் காட்டி அதே நாளில் சான்றிதழ் பெற வேண்டும் எனில் விண்ணப்பதாரர் கோட்ட செயலாளர், துணை கோட்ட செயலாளர், அல்லது நிர்வாக அலுவலரை நேரடியாக சந்திக்க வேண்டும்.\nசில வழிமுறைக்குப் பின் திருமண சான்றிதழ் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.\nவிண்ணப்ப படிவத்தின் இலக்கம்/பெயர் – விபரம்\nதிருமணச்சான்றிதழ்(பொது அல்லது கண்டியன்) அல்லது பதிவை தேடுதலுக்கான விண்ணப்பம் (படிவம் 121) – திருமணத்தை பதிவு செய்தல்\nபதிவாளரிடம் திருமணம் தேவாலயம் அல்லது கோவிலில் நடைபெறும் என தெரிவித்தல் மற்றும் திருமணம் தேவாலயம் அல்லது கோவிலில் மத சடங்குகளின் படி தான் நடக்கிறது என்று குறிக்கும் சீட்டை பெறுதல்.\nபடிப்படியான வழிமுறைகள் (திருமணச் சான்றிதழ் வழங்குதல்)\nபடி 1: விண்ணப்பதாரர் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரிடமிருந்து திருமண அறிக்கையை பெறுதல்.\nபடி 2: விண்ணப்பதாரர் அறிக்கையைத் தயாரித்து பூர்த்தி செய்தல்.\nபடி 3: விண்ணப்பதாரர் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலக பதிவாளரிடம் இருந்து விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்.\nபடி 4: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தைத் தயாரித்து பூர்த்தி செய்தல்.\nபடி 5: விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களை வழங்குதல்.\nபடி 6: விண்ணப்பத்தை கோட்ட செயலகத்திற்கு அஞ்சல் மூலமாக அல்லது கோட்ட செயலக பதிவாளருக்கு நேரடியாக ஒப்படைத்தல்.\nவிண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாகவோ தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் சமர்ப்பித்தல்\nபடி 7: கோட்டச் செயலகம் விண்ணப்பத்தை வாங்கி தேவாலயம் அல்லது கோவிலில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து விண்ணப்பத்தின் உண்மைத் தன்மையை சரிபார்த்தல்.\nபடி 8: விண்ணப்பதாரர் திருமணச் சான்றிதழை அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாக வாங்க��தல்.\nவிண்ணப்பதாரர் தகுதியற்றவராக கருதப்பட்டால், பதிவாளர், விண்ணப்பம் தகுதி அற்றதற்கான காரணங்களை குறிப்பிட்டு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக திருப்பி அனுப்புவார்.\nதிருமண அறிக்கையை திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவாவது சமர்ப்பிக்க வேண்டும்.\nதேவாலயம் அல்லது கோவிலிடமிருந்து திருமணத்திற்கான உறுதி செய்யப்பட்ட விபரங்கள் பெறப்பட்டவுடன் திருமணச் சான்றிதழை தயாரித்து விண்ணப்பதாரருக்கு 2 அல்லது 3 நாட்களுக்குள் அனுப்பப்படும்.\nஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 மதிப்புள்ள முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது(3 பிரதிகள் வரை)\nமுத்திரையை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டியிருந்தால் பதிவு செய்யப்பட்ட உறையில் அனுப்ப அறிவுறுத்தப்படுவார்கள்.\nசான்றிதழை பதிவு தபாலில் அனுப்ப வேண்டியிருந்தால் தேவையான பதிவுக் கட்டணம் உறையுடன் இணைத்திருக்க வேண்டும்.\nஇரு தரப்பினர்கள் மற்றும் 2 சாட்சிகளின் தேசிய அடையாள அட்டை\nமுன்னதாக திருமணம் நடந்து விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்\nமுன்னதாக திருமணம் நடந்து கணவன்/மனனவி இறந்திருந்தால் – இறப்பு சான்றிதழ்\nதிருமணச் சான்றிதழினை மொழி மாற்றம் செய்தல்\nபடி 1: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)\nபடி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்\nபடி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்.\nபடி 4: மொழிபெயர்ப்புக்கான செயற்பாடு நடப்பதற்கு கிட்ட தட்ட 3 நாட்களாகும்.\nபடி 5: மொழி பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.\nஉண்மையான திருமண சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.\nஅனைத்து விண்ணப்பங்களும் தலைமைப் பதிவாளர் காரியாலத்தின் கருமபீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்கு உரிய விண்ணப்பம்.\nசெயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்\nவிண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம் – விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.\nகட்டணம் – ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு ��ொழிக்கு ருபா 70.00\nஉண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய திருமணசான்றிதழ்\nதமிழ் மற்றும் சிங்கள மொழியிலுள்ள திருமணச்சான்றிதழை ஆங்கிலத்தில் மொழி மாற்றுவதற்கான விண்ணப்ப படிவம்..\nதிருமணச் சான்றிதழின் பிரதியை பெற்றுக்கொள்ளல்\nசெயலகத்தின் கோட்ட எல்லைக்குள் திருமணம் நடைப்பெற்ற இலங்கையினர் திருமணச் சான்றிதழின் பிரதியை திருமணம் நடைப்பெற்ற பகுதியின் கோட்டச் செயலகத்திடமிருந்து பெற தகுதியானவர்கள்.\nதிருமணம் வசிப்பிடத்திற்கு வெளியே நடைப்பெற்றால் அவர் திருமணம் நடைப்பெற்ற பகுதிக்கான கோட்டச் செயலகத்திற்கு போக வேண்டும்.\nவிண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை விசாரணைப் பிரிவிலிருந்தோ அல்லது எந்த ஒரு கோட்ட அலுவலகத்தின் அதற்குண்டான சான்றிதழ் பதிவாளரிடம் இருந்தோ பெற வேண்டும்.\nவிண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்தல்.\nகீழ்க்கண்ட இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்\n2. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க தேவையானவை\nவிண்ணப்பதாரர் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பதிவாளரின் முகவரியிடப்பட்ட தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் தபாலில் அனுப்ப வேண்டும்\nவிண்ணப்பதாரர் தபாலில் அனுப்புவதென்றால் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பதாரர் ஆரம்பப்பதிவு அல்லது உண்மைப் பதிவிலக்கத்தின் சரியானத் திகதியை அறிந்திருந்தால் மிக வேகமாகவும் எளிதாகவும் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம்.\nதிருமணச் சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nஆவணங்களை எளிதாக தேடுவதற்காக விண்ணப்பதாரர் உண்மைத் திருமணச் சான்றிதழின் பதிவிலக்கம் அல்லது பதிவிலக்கத்தை தரும் பட்சத்தில் புதிய திருமண சான்றிதழ் 2 இலிருந்து 3 நாட்களுக்குள் தயார் செய்து விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.\nபிரதியைப் பெறுவதற்கான முத்திரைக் கட்டணங்கள் பின்வருமாறு\nபதிவுத் திகதி அல்லது சான்றிதழ் இலக்கம் தெரிந்திருந்தால் பிரதியைப் பெறுவதற்கானக் கட்டணம் ரூ.5\nஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக்கொள்ளலாம்.\nபதிவுத் திகதி தெரியாதப்பட்சத்தில் ஏடுகளில் 3 மாதங்கள் தேடி ஒரு பிரதியைப் பெறுவதற்கு முத்திரைக் கட்டணம் ரூ.10 ஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக்கொள்ளலாம்.\nஇறப்பிலிருந்து 2 வருடக்காலங்களுக்கு ஏடுகளில் தேடப்பட வேண்டியிருப்பின் முத்திரைக் கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும்.\nஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 செலுத்த வேண்டும்.\nஇரு தரப்பினர்கள் மற்றும் 2 சாட்சிகளின் தேசிய அடையாள அட்டை\nமுன்னதாக திருமணம் நடந்து விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்\nமுன்னதாக திருமணம் நடந்து கணவன்/மனனவி இறந்திருந்தால் – இறப்பு சான்றிதழ்\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇந்த 4 தொலைபேசி இலக்கங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுமாறு பொலீஸ் வேண்டுகோள்\n குளிக்கிற தண்ணீரில் கொஞ்சம் வெண்கடுகு கொஞ்சம் வெண்கடுகு போட்டு குளிங்க கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=andha%20veettukku%20ippadhan%20pei%20onnu%20pudhusa%20kudi%20%20vandhirukku", "date_download": "2019-05-26T05:29:11Z", "digest": "sha1:4LYVO4ZH2EVSCNN7BSBMOEUIGSTTZVH6", "length": 9825, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | andha veettukku ippadhan pei onnu pudhusa kudi vandhirukku Comedy Images with Dialogue | Images for andha veettukku ippadhan pei onnu pudhusa kudi vandhirukku comedy dialogues | List of andha veettukku ippadhan pei onnu pudhusa kudi vandhirukku Funny Reactions | List of andha veettukku ippadhan pei onnu pudhusa kudi vandhirukku Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\nஅடுத்த முறை என்னை பார்க்கும்போது இதைவிட அதிகமா ஃபீல் பண்ணி கூவனும்\nடேய் என்ன லந்து பன்றிங்களா \nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஎன்னமா பீல் பண்ணி கூவுறாண்டா கொய்யா\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/136975", "date_download": "2019-05-26T05:58:47Z", "digest": "sha1:DHI4KTNQR23NQO7E2Z7OFFG4VNATN3SE", "length": 5554, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 30-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nதமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன் அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியுமா\nதிருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nகிராமம் முழுவதும் அழுகிய சடலங்கள்: பார்வையிட குவிய��ம் சுற்றுலாப்பயணிகள்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை- வைரல் வீடியோ\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்... சிபிஐ விசாரணையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்..\nஹாட்டான வெயிலில் கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ் லட்சக்கணக்கில் எகிறும் லைக்ஸ் - முத்த நாயகனின் கோடை கொண்டாட்டம்\nதளபதி 63 படத்தை தமிழ்நாட்டில் கைப்பற்றியது இந்த நிறுவனமா\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனி கபூர்- ஏன் தெரியுமா\nசாய் பல்லவியுடன் என்ன பிரச்சனை NGK பற்றி நடிகை ராகுல் ஓபன் டாக்\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nகர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை- வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/137514", "date_download": "2019-05-26T06:19:19Z", "digest": "sha1:JTTDXDCDQ3RBFJ6RW3EQVNRTP36G2AIF", "length": 5688, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 09-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nதமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன் அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியுமா\nதிருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nசிறிலங்காவிற்குள் வருவதற்கு கால அவகாசம் வேண்டும் அச்சத்தில் இருந்து மீளாத உலக நாடுகள்\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை- வைரல் வீடியோ\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nமெலிந்த உடலை வைத்து வித்தை காட்டும் பெண் கழுத்தில் உயிருடன் நீந்தும் அழகிய மீன்..\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்துபாருங்கள்... உடனே விரட்டலாம்..\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்... சிபிஐ விசாரணையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்..\nமணமகனுக்கு வித்தியசமான பரிசை கொடுத்து அதிர்ச்சியளித்த பெண் வீட்டார்கள்... என்ன பரிசு தெரியும\nநடுரோட்டில் திடீரென்று மயங்கி விழுந்த பெண் உடனே பணத்துடன் கடைக்குள் புகுந்து நாய் செய்த செயல்\nகாரில் ஏறி ஆட்டம் போட்ட கரடிகள்.. அதிர்ந்துபோன காரின் உரிமையாளர் எடுத்த புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வேறொருவராக மாறிய நடிகை நிக்கி கல்ராணி- இதோ பாருங்க\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/women/03/186845?ref=archive-feed", "date_download": "2019-05-26T05:22:31Z", "digest": "sha1:YMKX6VQPAU5KAAVKZLDPZLLBZ4N34PFK", "length": 10820, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "தினம் தினம் இரவு புதிய ஆண்கள்: பல பெண்களின் குமுறல் இது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினம் தினம் இரவு புதிய ஆண்கள்: பல பெண்களின் குமுறல் இது\nகொல்கத்தாவின் 10 ஆயிரத்துக்கும் மேற்ப���்ட பெண்களை தொழில் மூலதனமாக்கி சோனாகாட்சியில் நடந்து வருகிறது பாலியல் தொழில்.\nசோனாகாட்சியில் பாலியல் ஊழியர்களாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் இந்த தொழிலை விரும்பி தேர்ந்தெடுத்ததாக சொல்லவில்லை.\nசோனாகாட்சியில் சிக்கிக்கொண்ட ஒரு இளம்பெண்ணின் வார்த்தை ”தினமும் புதிது புதிதாக பெண்களை பிடித்து வருகின்றனர். நாங்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கின்றோம்.\nஎங்களுக்கு வெளியில் மக்கள் வாழ்கிறார்கள், ஒரு உலகம் இருக்கிறது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை காரணம் எங்களை மீட்க யாருமே இல்லை”\nஅவர்கள் ஒவ்வொருவருக்குமே சோனாகாட்சிக்கு வருவதுக்கு காரணமாக, சினிமா சம்பவம் போன்ற பின்னணி கதையும் உண்டு.\nவலுக்கட்டாயமாக விற்கப்பட்டவர்கள், வறுமையால் வேறுவழி தெரியாமல் தரகர்களின் சூழ்ச்சியில் வந்து மாட்டிக்கொண்டவர்கள். காலப்போக்கில் அந்த சூழலுக்கு தங்களை சமாதானப்படுத்திக் கொண்டாலும் காலம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்ற காயங்கள், அவர்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் தெரிகிறது.\nவயிற்றுக்காக மொத்த உடலை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய அறைகளில் சுருங்கிய இவர்களது உலகம். ஒரு கூண்டுக்கிளி வாழ்க்கை.\nயாருடைய மிருக உணர்ச்சிகளுக்காக இந்த பெண்கள் கைதிகளாக காத்துக் கிடக்கிறார்கள். இதை காம உணர்ச்சிக்கான பரிகாரம், பாலியல் பலாத்காரத்துக்கு ஒரு மாற்றாகும் என்று கூறுவதும் தவறுதான்.\nஇங்கு ஊழியம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, பிள்ளைகளின் வாழ்க்கையையும் நாசமாக்கி விடுகின்றனர்.\nஒரு பெண் ஊழியர் தன் மகளை பள்ளியில் சேர்க்கிறார் இனி நீ அம்மாவை அங்கு போய் பார்க்கக் கூடாது என்பது பள்ளி விதிக்கும் கட்டுப்பாடு.\nஇன்னொரு ஊழியருடைய மகள் கலங்குகிறார், நான் எந்த தப்பும் செய்யவில்லை என் அம்மாவை காரணமாக்கி என்னை எல்லோரும் அவமதிக்கின்றனர்.\nபாலியல் ஊழியரான எங்களை ஒதுக்கும் இந்த சமூகம் இங்கு விருந்தினராக வரும் ஆண்களை குற்றவாளிகளாக பார்ப்பதில்லை. இது இன்னொரு பெண்ணின் ஆதங்கம்.\nசோனாகாட்சியில் உள்ள 10 ஆயிரம் பெண் பாலியல் ஊழியர்களை மீட்பதுதான் பெண்ணுரிமை பேசும் மகளிர் அமைப்புகளின் முதல் கடமையாக இருக்க முடியும்.\nகசாப்பு கடைகளில் இறைச்சியை விலையாக்க, அவற்றின் உயிர்கள் போவதை பொருட்படுத்துவதில்லை. அதுபோல, ஒரு பெண்ணுடைய சகல திறமைகளும் இருட்டடைப்பு செய்யப்பட்டு உடல் மட்டுமே உரச பயன்படுத்தப்படுகிறது.\nபெண்மை ஒரு தேனருவி, அது எல்லா காலத்திலும் எல்லோராலும் குளிக்கப்படும் நீரருவி அல்ல.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158500&cat=1238", "date_download": "2019-05-26T06:15:54Z", "digest": "sha1:2EAUU6VDAXVCA67SJCGP4SP7VJ6KRPSL", "length": 23803, "nlines": 561, "source_domain": "www.dinamalar.com", "title": "திரும்பி வந்த சென்னை பெண்கள்|Makkal Enna Soldranga | Makkal Karuthu | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » திரும்பி வந்த சென்னை பெண்கள்|Makkal Enna Soldranga | Makkal Karuthu டிசம்பர் 24,2018 18:49 IST\nசிறப்பு தொகுப்புகள் » திரும்பி வந்த சென்னை பெண்கள்|Makkal Enna Soldranga | Makkal Karuthu டிசம்பர் 24,2018 18:49 IST\nசென்னையைச் சேர்ந்த மனிதி (Manithi) என்ற அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்பட்டனர். இதை அறிந்த ஐயப்ப பக்தர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸ் தடுப்புகளை தாண்டிச்சென்று பெண்களை விரட்டிச் சென்றதால் பெரும் பதற்றம் உண்டானது. 11 பெண்களும் சபரிமலைக்கு செல்லாமல் ஊர் திரும்பினர்\nசபரிமலையில் சென்னை பெண்கள் முயற்சி தோல்வி\nகறுப்பு கொடி கட்டி ஊர்வலம்\nஹேண்ட்பால் பெண்கள் அணி தேர்வு\nகிரணுக்கு எதிராக தண்டோரா ஆர்ப்பாட்டம்\nSOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்\n12 கிராமங்களின் பெண்கள் தர்ணா\nசென்னை அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் மகாதீபம்\nமேகதாது அணை எதிர்த்து டிச.4ல் ஆர்ப்பாட்டம்\nராணுவத்தில் பெண்கள் சேரவேண்டும் நிர்மலா அழைப்பு\nமுடிவுக்கு வந்த நியமன எம்.எல்.ஏ., விவகாரம்\nஐயப்ப சாமி கோயில் மண்டல பூஜை\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nஅரிசி கடத்திய ஆறு பெண்கள் கைது\nகருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது\nவங்கிகள் நெருக்கடி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தஞ்சம்\nஅரசு நிவாரணத்தில் கிழிந்த சேலைகள் பெண்கள் ஆவேசம்\nநண்பரின் இறப்புக்கு வந்த 3 நண்பர்கள் பலி\nகைகளால் பைபிள் எழுதி சென்னை பெண் சாதனை\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nகழிவறை கட்டி தரல தந்தை மீது சிறுமி போலீசில் புகார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nசுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nயானை தாக்கி சிறுமி பலி\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nரஜினிக்��ு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55493-massive-fire-breaks-out-at-shapoorji-market-in-kolkata.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-26T06:38:59Z", "digest": "sha1:T57L7CXFDYASDP566QMOVPHVKMDNL6Z5", "length": 8865, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கொல்கத்தாவில் தீ விபத்து: 25 கடைகள் நாசம் | Massive fire breaks out at Shapoorji market in Kolkata", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nகொல்கத்தாவில் தீ விபத்து: 25 கடைகள் நாசம்\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சபூர்ஜி மார்க்கெட் பகுதியில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nகொல்கத்தாவின் முக்கிய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதில், 25க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி நாசமாயின. இதையடுத்து, கடும் போராட்டத்திற்குப் பின், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநொய்டா மருத்துவமனையில் தீ: மீட்பு பணி தீவிரம்\nசெல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன\nஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டனர்: டிரம்ப் பெருமிதம்\nராபர்ட் வதேராவிடம் 2ம் நாளாக அமலாக்கத்துறை விசாரணை\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ��ூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சு மூட்டை குடோனில் திடீர் தீ விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதம்\nசூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \nசூரத் தீ விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு: ராகுல் காந்தி இரங்கல்\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61648-ttv-should-condemn-the-supporters-who-interfere-during-the-campaign-krishnaswamy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T06:41:27Z", "digest": "sha1:5Q4TYJO57QKXEKL7MWKXLMRZJUR5BY37", "length": 10885, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தன்னை இடையூறு செய்த ஆதரவாளர்களை டிடிவி கண்டித்திருக்க வேண்டும் : கிருஷ்ணசாமி | TTV should condemn the supporters who interfere during the campaign: Krishnaswamy", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nதன்னை இடையூறு செய்த ஆதரவாளர்களை டிடிவி கண்டித்திருக்க வேண்டும் : கிருஷ்ணசாமி\nதேர்தல் பிரச்சாரத்தின்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தம்மை பிரச்சாரம் செய்யவிடாமல் இடையூ���ு செய்ததாகவும், இதனை தினகரன் கண்டித்திருக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:\nநடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.\nதொடர்ந்து 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு, அதனை வெற்றி பெற செய்வோம். குற்றப் பின்னணி கொண்டவர்கள் தனி அமைப்பை தொடங்கி பல்வேறு அவதூறு, சமூக விரோத செயல்களை பரப்பி வருகின்றனர். இவர்களை தூண்டியவர்களை காவல் துறையினர் கைது செய்து மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இளைஞர்கள் சமூக வலைதளங்களில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்யவிடாமல் இடையூறு செய்தனர். இதனை டிடிவி தினகரன் கண்டித்திருக்க வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய நபர் கைது\nவிதிகளை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 20 (நிறைவு)\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெற்றி - தோல்வி எல்லாம் சகஜமப்பா - டிடிவி தினகரன் ட்வீட்\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஆலயத்தில் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம்\nவாக்குச்சாவடி மையம் அருகே அதிமுக, திமுக பிரச்சாரம்\nமக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/02/blog-post_24.html", "date_download": "2019-05-26T05:22:08Z", "digest": "sha1:33MPNNUOWX72LPGWYRHWIBXEXZT4PXBH", "length": 23612, "nlines": 243, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: லீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம் - வெளி ரங்கராஜன்", "raw_content": "\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம் - வெளி ரங்கராஜன்\nமாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக்குழுக்களின் வாழ்நிலையை கவனப்படுத்திய லீனா மணிமேகலையின் இந்த 'செங்கடல்' திரைப்படம் கடலின் நடுவே வதைபடும் தனுஷ்கோடி மீனவர்களின் ஜீவ மரணப் போராட்டங்களையும், ஆயுதத்தாலும் இனவெறியாலும் அலைக்கழிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனுஷ்கோடி கரையில் ஒதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளின் அவல வாழ்க்கையையும் ஒளிவுமறைவுகள் ஏதுமின்றி நேரடியாகப் பேசுகிறது.\n1964-ல் ஆழிப் பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட தனுஷ்கோடி கிராமம் கம்பிப்பாடு தனது சிதைவுகளுடனும், மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடலைத் தவிர வேறு எதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒரு பிடி உணவுக்காக கடல்நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரால் இலங்கைக் கடற்படையால��� அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுவதுதான் அங்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. சூழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் அஞ்சாமல்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் இடமாகவும் அது இருக்கிறது. நம்பிக்கைகள் சிதைந்த நிலையிலும், தங்கள் குழந்தைகளுக்காக தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் அந்த மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை அதிகார வர்க்கத்தின் அசட்டையினாலும் கடற்படை, மற்றும் காவற்படையின் கண்காணிப்புகளாலும் இழைக்கப்படும் அவமானங்களாலும் மேலும் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த வாழ்க்கை அவலங்கள் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் படம் பிடிக்கக் களமிறங்கிய தன்னார்வச் செயலாளி லீனா மணிமேகலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் பிணமாகத் திரும்புவதையும், மனைவியரின் ஓலங்களையும், நிர்க்கதியான குழந்தைகளையும், நீதி கேட்டு ஊர்வலம் செல்வோர் காவல் துறையால் ஒடுக்கப்படுவதையும் அருகிருந்து பார்த்துப் படமெடுக்கும் நிலையில் தானே ஒரு கையறு நிலை கொண்ட பார்வையாளராகிறார். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் மீனவ இனக் குப்புசாமி, கரையொதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவிக் கரம் நீட்டி முகாமுக்கு வழி நடத்தும் தொண்டு நிறுவன ரோஸ்மேரி, யுத்தத்தாலும், துரத்தும் மரணங்களாலும் உருக்குலைந்து கிறுக்கனான ஈழ அகதி சூரி, பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் கடற்கரை உயிரினங்களுடன் ஓடித் திரியும் சிறுவர்கள் என வாழ்வுணர்வுத் துடிப்புகளும் அங்கே உண்டு. ஆனால் மனித நேயமற்ற நம்முடைய அரசு மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்தவோ, நாடி வரும் அகதிகளுக்கு கெளரவமான வாழ்க்கை அமைத்துத் தரவோ இயலாதவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மை நிலவரங்களைத் தெரியப்படுத்த போராடுபவர்களை மிரட்டவும், தடுத்து நிறுத்தவும் அவைகளால் முடியும். எல்லாம் அப்படியே விட்டுவிட்டு கனத்த மனத்துடன் திரும்பத்தான் முடிகிறது போராளிகளுக்கு. ஆனால் நிரந்தர அகதியான சூரியின் வடிவில் மீனவச் சிறுவர்களின் மனமகிழ்ச்சித் துணையாக ரேடியோப் பெட்டியுடன் எங்கும் பிரசன்னமாக உள்ளது ஒரு நம்பிக்கைக் கீற்று.\nஉண்மை நிலவரங்கள் அறியப்படுவதைத் தடுக்க நினைக்கும் அரசு அமைப்புகளுக்கு எதிராக மனித உரிமை இயக்கங்களின் துணையுடன் ஒரு பரந்த அணியை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையிலும் தடைகள் நிறைந்த தனி மனித முனைப்பின் தோற்றத்தையே இயக்குனரின் பாத்திரச் சித்திரிப்பு உருவாக்கினாலும் ராமேஸ்வரம் மீனவர்கள், கிடாத்திருக்கை கிராமக் கூத்துக் கலைஞர்கள், நாடகக் குழுக்களின் நடிகர்கள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டியக்கம் சாத்தியப்பட்டிருக்றிது. முக்கியமாக கம்பிப்பாடு மீனவர் சமூகமே ஒட்டு மொத்த தயாரிப்பிலும் பங்கு கொண்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் மண்டபம் முகாம் ஈழத்து அகதிகளும், கடலிலும் சுடுமணலிலும் கூட சிறுவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சதா ஓலமிடும் கடல் முழக்கங்களுக்கு இடையே இச்செங்கடல் திரைப்படம் மரணம் துரத்திக் கொண்டிருக்கும் வலிகள் நிறைந்த ஒரு உண்மை வாழ்வை அதன் பல்வேறு முகங்களுடன் பதிவு மிகைப்படுத்தலோ, உணர்ச்சி மயமாக்கலோ இன்றி பதிவு செய்துள்ளது. ஷோபா சக்தி நடிகராகவும் கதை வசனகர்த்தாவாகவும் ஒரு சிறப்பான கலைப்பங்களிப்பு செய்துள்ளார்.\nதன்னுடைய வழக்கமான பிற்போக்குப் பார்வையுடன் நம்முடைய சென்ஸார் போர்டு இப்படத்துக்கு அனுமதி மறுத்துள்ளளது. அரசாங்கங்கள் முறைதவறி விமர்சிக்கப்படுவதும், திரைப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படும் மொழி unparliamentary யாக இருப்பதும் தடைக்கான காரணங்களாக காட்டப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களைச் சென்றடையும் வர்த்தகப் படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச வசனங்களையும், கட்டற்ற வன்முறையையும் அனுமதிக்கும் சென்ஸார் போர்டு எளிய மக்கள் பேசும் இயல்பான கொச்சைப் பேச்சுவழக்கை unparliamentary யாகப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண் வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக�� குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா வளர்ச்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளில் எல்லாம் கருத்து சுதந்திரம், விலகல், மறுப்பு இவை குறித்த ஆழமான கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அரசு அமைப்புகள் தற்குறிகளாய் More loyal than the king அணுகுமுறையையே பின்பற்றி வருகின்றன. அருந்ததிராய், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளையே தேசத்துரோக வழக்குகளால் முடக்க முடியுமென்றால் இங்கே எந்தக் கருத்துரிமைதான் சாத்தியம்\nநன்றி - தீராநதி - பிப்ரவரி 2011\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nயங் ஏசியா டெலிவிஷனில் உமாவின் பேட்டி\nட்ரோஜனின் உரையாடலொன்று - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி\nயுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. ...\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம...\n10 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்த தகப்பன்\nநோம் சோம்சுக்கி… - வீ.அ.மணிமொழி\nமுத‌லாளிக‌ள் வைத்துள்ள முக‌மூடிக‌ள் - யோகி\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nபறவைகளும் விழிக்காத அதிகாலையில்.... - தி.பரமேசுவரி...\n4 ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் திரும்பிய மல்காந்தி - ...\nசிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன் - ...\nஒரே ஒரு மரக்கன்று - தி.பரமேசுவரி\nபெண்களுக்கான சட்டத்தில் மோசடிகள் - வெண்மணி அரிநரன்...\nயாழ் மாவட்டத்தில் போரின் பி���்னரான பெண்களின் பொருளா...\nரோஹினியின் உடலிலிருந்து ஏழு ஆணிகள் நீக்கப்பட்டன - ...\nஉலோக ருசி: ஓரு சிறு குறிப்பு - பெருந்தேவி\nதன் வரலாறு - வ‌.கீதா\nஉத்தப்புரம் - தலித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nகுடும்ப அலகில் பெண்களின் பாத்திரம் (வீடியோ)\nஊடக முதலாளிகளுக்கு ஓர் வேண்டுகோள் - கொற்றவை\n1 2 3 4 11 1 1 - லீனா மணிமேகலை\nதிருட்டுப்பழி சுமத்தி நிர்வாணப்படுத்தி சோதனை செய்த...\nமணிக்குட்டி என்ற விளிப்பில் ஒளிந்திருக்கும் தந்திர...\nபொருளாதார அடிமைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கான ஓர...\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nசங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்) - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/ada-veetukku-veetukku-lyrics-kizhakku-vasal-ilayaraja-vaali/", "date_download": "2019-05-26T06:04:06Z", "digest": "sha1:6NDX76NQHGQ5DYPVJDSL5IQM4GVUSO37", "length": 6888, "nlines": 153, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Ada Veetukku Veetukku Lyrics | Kizhakku Vasal | Ilayaraja | Vaali", "raw_content": "\nஅட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்\nதெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்\nதல வாசல் இல்லா வீடும்\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nததத் தரிகிடா தரிகிடா தகத்தோம்\nஅட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்\nதெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்\nஅலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்\nஅதில் முத்து எடுப்பவன் கஷ்டம்\nஉள் மனசுல ஆயிரம் பாரம்\nஅது பாட்டுல ஓடிடும் தூரம்\nஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல\nதுன்பம் இல்ல பேரும் இல்ல\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nததத் தரிகிடா தரிகிடா தகத்தோம்\nஅட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்\nதெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்\nதல வாசல் இல்லா வீடும்\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nததத் தரிகிடா தரிகிடா தகத்தோம்\nபுது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு\nரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு\nஒரு மல்லிகை மெத்தையை பாரு\nஅந்த மன்மதன் வித்தையை காட்டு\nஆடை இல்லாத உடலும் இல்ல\nஅலையும் இல்லா கடலும் இல்ல\nஓசை இல்லா மணியும் இல்ல\nபாசம் இல்லா மனசும் இல்ல\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nததத் தரிகிடா தரிகிடா தகத்தோம்\nஅட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்\nதெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்\nதல வாசல் இல்லா வீடும்\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nததத் தரிகிடா தரிகிடா தகத்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_481.html", "date_download": "2019-05-26T05:47:25Z", "digest": "sha1:QLT533NKOGPFXFHJGQO4Q46T5TKGM7BF", "length": 10181, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "போதைவஸ்துக்களை பாவித்துவிட்டு பாராளுமன்றம் செல்லும் அமைச்சர்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS போதைவஸ்துக்களை பாவித்துவிட்டு பாராளுமன்றம் செல்லும் அமைச்சர்கள்\nபோதைவஸ்துக்களை பாவித்துவிட்டு பாராளுமன்றம் செல்லும் அமைச்சர்கள்\nஇலங்கையில் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பிரதான தரப்பினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅதற்கமைய அமைச்சரவை அமைச்சர்கள் 6 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள், வர்த்தகர்கள், வங்கியாளர்கள், ஊடகவியலாளர்கள், நடிகைகள், நடிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கொக்கொய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் போதைப்பொருள் அருந்திய பின்னரே நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 5 வருடங்களாக இலங்கையில் வியாபித்துள்ள இந்த ஆபத்து காரணமாக, பிரதான பதவிகளில் செயற்படும் பலர் இதற்கு அடிமையாகியுள்ளனர்.\nபிரபல விமான நிறுவனங்களின் ஊழியர்கள் ஆரம்பத்திலேயே இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். சமகாலத்தில் இலங்கையில் கொக்கொய்ன் போதைப்பொருள் பாரியளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் உயர் மட்டத்தில் இருந்து மத்திய தரம் வரையில் அனைவரும் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கொக்கொய்ன் போதைப்பொருள் ஆபத்தானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனம் செய்துள்ளார். போதைப்பொருளுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தயாராகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதைவஸ்துக்களை பாவித்துவிட்டு பாராளுமன்றம் செல்லும் அமைச்சர்கள் Reviewed by CineBM on 08:03 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரி���்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9027:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&catid=100:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1003", "date_download": "2019-05-26T06:16:21Z", "digest": "sha1:4QORTFCOQJLFCG7AHGNC2LIN7MVXROGW", "length": 64740, "nlines": 219, "source_domain": "nidur.info", "title": "முர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம்", "raw_content": "\nHome இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் முர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம்\nமுர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம்\nமுர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம்\n(1) முர்தத் என்ற வார்த்தையின் நேரடி அருத்தம் மாற்றுதல் இஸ்லாமிய வரலாற்றில் முர்தத் என்பது இஸ்லாமிய சிந்தனையில் பிறந்து அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு இஸ்லாமிய மார்கத்தை விட்டு வெளியேறுபவனை முர்தத் என்று அழைக்கப்படும்.\nமுர்தத் (இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுதல்) நான்கு வகைப்படும்:\n1. கொள்கையின் (நம்பிக்கை) மூலம் முர்தத்\n2. பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல்\n3. செயல்களின் மூலம் முர்தத்\n4. அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல்.\n(1) கொள்கையின் (நம்பிக்கை) மூலம் முர்தத்:\nஇஸ்லாத்தில் பிறந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற மதத்தில் தன்னை இணைத்து கொள்ளுதல் அல்லது அல்லாஹ் இல்லை என்று நாத்திக கொள்கையில் தன்னை இணைத்தல்\nஅல்லது ஈமானின் அடிப்படை நம்பிக்கையான அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் அவன் வானவர்கள் மீதும் வேதங்களின் மீதும் நபிமார்கள் மீதும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது , மேற்கூறப்பட்ட ஆறு விசயங்களை முழுமையாகவே அல்லது ஆறில் ஒன்றை மறுத்தாலும் அவன் முர்தத் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான்\nமேலும் அல்லாஹ்வின் தன்மைகள் பிறருக்கு உண்டு என்று யார் நம்பினாலும் அவனும் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தாக பாவிக்கப்படுவான்.\n(உதாரணம்) அல்லாஹ் அல்லாதவர்களாலும் நமக்கு உதவி செய்ய முடியும், இன்னும் நமது கஸ்டங்கள் சிரமங்கள் நோய்கள் அனைத்தையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாலும் மாற்ற முடியும் என்று நம்புதல் அல்லது அல்லாஹ்விடம��� கேட்டால் உதவி தாமதமாகவும் அவனின் படைப்புகள் (உதாரணம்) (இறைதூதர்கள் இறைநேசர்கள்) இவர்களிடம் கேட்டால் உடனடியாக உதவி வரும் என்று நம்புதல்,\nஅல்லாஹ் பார்ப்பதைப்போல் அல்லாஹ் கேட்பதை போல் அல்லாஹ்வின் படைப்புகளாலும் முடியும் என்று நம்புதல், அல்லாஹ்விற்கு இருக்கும் மறைவான அறிவு அவன் படைப்புகளுக்கும் உண்டு என்று நம்புதல் ,அல்லாஹ் நம்மை கண்காணிப்பதைப் போல் அல்லாஹ்வின் படைப்புகளும் நம்மை கண்காணிக்க முடியும் என்று நம்புதல்.\nமேலும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைதூதர்கள் அனைவரையும் அல்லது அந்த இறைதூதர்களில் ஒருவரை இறைதூதர் இல்லை என்று நம்பினால் அல்லது இறுதி இறைதூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு மீண்டும் இறைதூதர்கள் வருவார்கள் என்று நம்பினால் அல்லது அல்லாஹ் கூறாத நபர்களை இறைதூதர் என்று நம்பினாலும்\nமேலும் அல்லாஹ்வின் சட்டம் (குர்ஆன், ஹதீஸ்) நவீன காலத்திற்கு ஒத்துவராது என்று நம்புதல் அல்லது அல்லாஹ்வின் சட்டம் (குர்ஆன் ஹதீஸ்)ஸில் தவறுகள் இறுப்பதாக நம்புதல் அல்லது (குர்ஆன், ஹதீஸ்)ஸை விட மனிதன் இயற்றும் சட்டம் மிகவும் அழகானது என்று நம்புதல் மேற்கூறப்பட்ட நம்பிக்கையில் அனைத்தையும் அல்லது ஒன்றை நம்பினாலும் அவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறிவிடுவான்.\n(2) பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல்L\nஅல்லாஹ்வை அல்லது அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனை நாவால் கேளியடித்தல் அல்லது விமர்சித்தல் மேலும் (அல்லாஹ்வின் இறைதூதர்களை திட்டுதல் அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துதல்) மேற்கூறப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை செய்தாலும் அவனும் முர்தத்தாக கருதப்படுவான்.\n(3) செயல்களின் மூலம் முர்தத்:\nஅல்லாஹ்விற்கு மட்டும் செய்யப்படும் இபாபத் (வணக்க வழிபாடுகளை) அல்லாஹ்வால் படைத்த படைப்பினங்களுக்கு செய்யுதல் (உதாரணம்) சூரியன் மனிதர்கள் இறைநேசர்கள் கல் மண் போன்றபடைப்பினங்களுக்கு ஸஜ்தா செய்யுதல் அல்லது அறுத்து பலியிடுதல் நேர்ச்சை வைத்தல் அவர்களிடம் பிரார்த்தனை செய்தல் இவையாவும் (செயல் மூலம் முர்தத்) இஸ்லாத்தை விட்டும் ஒருவனை வெளியாக்கும்.\n(4) அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல்:\nஅல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட செயல��களை மறுத்தல்.\n(உதாரணம்) தொழுகை மற்றும் நோன்பு, ஹஜ், ஸகாத், ஜிஹாத் போன்ற வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லது ஒன்றை மறுத்தல்\nஅல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட செயல்களை ஆகுமாக்குதல் (உதாரணம்) மது, வட்டி, விபச்சாரம், திருட்டு, தற்கொலை, ஆபாசம் இது போல் அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை ஆகுமாக்கினாலும் அவனும் முர்தத்தாக இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான்.\nமுர்தத் விசயத்தில் குர்ஆனின் எச்சரிக்கை:\n2:217. ( உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”\n3:177. யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.\n3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.\n3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான் அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.\n3:87. நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.\n3:88. இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.\n4:137. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்)வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.\n16:106. எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.\n47:25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.\n47:26. இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.\n47:27. ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,\n47:28. இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.\nஒருவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் அவனின் தண்டனை:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் எவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற கொள்கையை தேர்வு செய்வானோ அவன் கொலை (மரண தண்டனை )கொடுக்கப்பட வேண்டும் (நூல்: புகாரி 2794)\nஇக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்தார்; அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் அளிக்கிற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்“ என்று கூறினார்கள். மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “��ம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரணதண்டனை அளியுங்கள்“ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன்“ என்றார்கள். (நூல் புகாரி 6922)\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்” என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை. அவை: 1. திருமணமானவன் விபசாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ”ஜமாஅத்” எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமது மார்க்கத்தைக் கைவிட்ட (மார்க்க விரோதம் செய்த)வன். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 3463)\nஅபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.\nமுஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் வந்தபோது ”வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்று கூறிவிட்டு, (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன். அப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”இவர் யார்\nநான், ”இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார்; யூதராகிவிட்டார்” என்று சொன்னேன். அதற்கு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதவரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள்.\nபிறகு மீண்டும் ”சரி, அமருங்கள்” என்றேன். முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே, அவருக்கு மரணதண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு நாங்கள் இருவரும் இரவுத்தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம்.\nஅப்போது எங்களில் ஒருவர், (அதாவது) முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”நான் இரவில் சிறிது நேரம் உறங்குகிறேன். சிறிது நேரம் நின்று வணங்குகிறேன். நின்று வணங்குவதற்கு (இறைவனிடம்) நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 3728)\n(குறிப்பு: முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இஸ்லாமிய ஆட்சியாளருக்கு மட்டுமே பொருந்தும் அல்லது இஸ்லாமிய ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் தனி நபர்கள் அல்லது தனி கூட்டத்தார்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தை கொலை செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கவில்லை)\n(2) முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு தவ்பா செய்து மீளுவதற்கு அவகாசம் கொடுக்கப்படுமா\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு காணப்படுகிறது .சில மார்க்க அறிஞர்கள் அவன் மார்க்கத்தை விட்டு வெளியேறிய உடனே அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார்கள் .இந்த கருத்தில் ஹஸன் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, இப்னு முன்திர் ரஹ்மதுல்லாஹி அலைஹி.\nபெரும் பகுதி மார்க்க அறிஞர்களின் கருத்து மூன்று நாட்கள் அவனுக்கு அவகாசம் கொடுத்து மார்க்கத்தை பற்றி உபதேசம் செய்யப்பட வேண்டும் அவன் தவ்பா செய்து மீண்டு விட்டால் அவனை விட்டுவிட வேண்டும் அவன் தவ்பா செய்ய மறுத்து தனது வழிகெட்ட கொள்கையில் பயணம் செய்தால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை ஆட்சியாளர் விதிக்க வேண்டும்.\nஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 9-5)\nஎனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்��ிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3-89)\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்கள் முர்தத் மார்க்கத்தை மாற்றியவனை மூன்று நாட்கள் பிடித்து வைத்து அவனுக்கு உணவும் கொடுத்து வாருங்கள் மூன்று நாட்களுக்குள் மனம் திருந்தி தவ்பா செய்து விட்டால் அவனை விட்டுவிடுங்கள் இல்லாவிட்டால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்.நூல் :முஅத்தா மாலிக் 2/280\nமுர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனிடம் ஒரு முஸ்லீம் நட்பு பாராட்டுதல் பழகுதல் மற்றும் உலக விசயங்களில் தொடர்பை ஏற்படுத்துதல் அவர்களுக்கு உதவி செய்யுதல் இவை அனைத்தையும் இஸ்லாம் தடை செய்துள்ளது\nகாரணம் இறை மறுப்பாளர்கள் இவர்கள் வேறு முர்தத்(மார்க்கத்தை மாற்றுபவன்) வேறு\nஇறைமறுப்பாளன் பிறக்கும் போதே இறைமறுப்பாளனாக பிறந்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இஸ்லாத்தை எதிர்காத இறைமறுப்பாளர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வியாபார தொடர்பு, கொடுக்கல் வாங்கல், உலக உதவிகள் செய்திருக்கிறார்கள்.\nஆனால் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவன் பிறக்கும் போது முஸ்லிமாக அல்லது இஸ்லாத்தை புரிந்து ஏற்றதற்கு பிறகு இதை விட்டு வெளியேறுகிறான் என்றால் அவன் இஸ்லாமிய எதிரியாகவே பாவிக்கப்படுவான். இந்த எதிரியிடத்தில் இஸ்லாம் எதிரியாகவே நடக்கு மாறு கட்டளை இடுகிறது .\n58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; ���வர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.\n உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.\n அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்;\n60:4. இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள்.\nஇமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறிகிறார்கள் இறைமறுப்பாளனான காஃபிரை விடவும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் மிகவும் கேவலமானவன் நூல் :மஜ்மூஉல் ஃபதாவா ( 2 / 193 )\nகணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருவரில் ஒருவர் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டால் இஸ்லாமிய திருமணம் அந்த இருவருக்கு மத்தியில் ரத்து செய்யப்படும்.\nமுர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவருடன் சேர்ந்து வாழ்வது ஹராம் தடுக்கப்பட்ட செயல்:\n முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்;\nஅல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.\n(ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்���ுரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை;\nமேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்;\n(அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.\n2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறு வதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.\nமுர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு சொத்து பங்கீடும் கிடையாது:\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்“ ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார். என உசாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி 6764)\nஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் முந்திய பிந்திய அனைத்து மார்க்கக அறிஞர்களும் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு முஸ்லீம் பொற்றோர்கள் விட்டு சென்ற சொத்தில் எதற்கும் முர்தத் வாரிசாக மாட்டான் என்றே தீர்ப்பு கொடுத்தார்கள்\nமார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத் மரணித்தால் அவனை இஸ்லாமிய முறைப்பபடி குளிப்பாட்டி தொழுகை நடத்தி முஸ்லீம் அடக்கஸ்லத்தில் அடக்கம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்��து\nமுஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. (அல்குர்ஆன் 9:113)\nஅவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 63:6)\n) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 9:80)\nஅவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள். (அல்குர்ஆன் 9:84)\nமுர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியன் அறுத்ததை சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது:\n5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;\n(குறிப்பு) ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தால் காதியானிகள் மற்றும் அஹ்லே குர்ஆ��் ஆகிய இரண்டு கூட்டத்தாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார்கள் .இந்த இரண்டு கூட்டத்தாரிடமும் முர்தத்தின் சட்டங்கள் பேணப்பட வேண்டும்.\nமுர்தத்துகளின் தீங்கை விட்டும் எம்மையும் எம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாக்கட்டும்.\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nஆக்கம் : D:முஹம்மது ஹுசைன் மன்பஈ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=3574", "date_download": "2019-05-26T06:21:34Z", "digest": "sha1:DDVPNSHWRE4TNUOXV3LOCUXR5RWEBCCJ", "length": 2359, "nlines": 18, "source_domain": "viruba.com", "title": "பரிதி : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபரிதி என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 116 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 121 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 15 : 08 : 05 பொருள் விளக்கச் சொல்\nபரிதி என்ற சொல்லிற்கு நிகரான 3 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. ஆதபன் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 121 : 01 : 01\n2. சூரியன் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 15 : 08 : 01\n3. விண்மணி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 116 : 03 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=878", "date_download": "2019-05-26T06:19:55Z", "digest": "sha1:RMPVZ2IZOYL3H3VHY4SG6JSZB5RZ4CH4", "length": 2372, "nlines": 18, "source_domain": "viruba.com", "title": "இளைப்பு : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்��ட்டுள்ளன.\nஇளைப்பு என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 224 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 285 : 01 : 04 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 6 : 57 : 03 பொருள் விளக்கச் சொல்\nஇளைப்பு என்ற சொல்லிற்கு நிகரான 3 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. ஆயாஸம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 6 : 57 : 01\n2. கியமதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 224 : 03 : 01\n3. சிரமை சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 285 : 01 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/3674-2016-12-16-10-21-11", "date_download": "2019-05-26T05:56:12Z", "digest": "sha1:7AICXZ4OMUGECS3ATCYLHZQDHWQGNMLI", "length": 5976, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரவிந்த்சாமி, எஸ்.ஜே.சூர்யா! ஒரே சிந்தனையால் சக்சஸ்", "raw_content": "\nPrevious Article ஸ்டண்ட் கலைஞரை வியக்க வைத்து சாகசம் செய்த அஜித்\nNext Article அம்மாவுக்கு அப்புறம் அஜீத்\nஎஸ்.ஜே.சூர்யா இறைவியிலும், அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்திலும் நடித்தார்கள்.\nஅதற்கப்புறம் இருவர் வீட்டு காலிங் பெல்லும், உடுக்கை சப்தம் போல ஓயாமல் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது.\nமீண்டும் ஹீரோவா நடிக்கலாம் என்று அழைத்தவர்களை மட்டும் சற்றே சந்தேகக்கண்ணோடு லுக் விட்டு, ஆபத்தானவர்கள் லிஸ்ட்டில் வைத்துவிட்டார்கள் இருவரும்.\nநிறைய படங்களில் நடிக்கணும் என்கிற அவசரத்திற்கும் அழுத்தமாக ஒரு கேட் போட்டு மூடிவிட்டதுதான் இவ்விருவரது புத்திசாலித்தனம்.\nஇப்படி ஒத்த கருத்துள்ள இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கவும் துடிக்கிறார்கள் இயக்குனர்கள். எப்படியோ... தோல்வியே சரணம் என்று துவளாமல், சட்டென்று முடிவெடுத்து பட்டென்று டாப் கியரில் பறந்தார்களே... கிரேட்\nPrevious Article ஸ்டண்ட் கலைஞரை வியக்க வைத்து சாகசம் செய்த அஜித்\nNext Article அம்மாவுக்கு அப்புறம் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7472", "date_download": "2019-05-26T05:35:09Z", "digest": "sha1:MHWNMKSQC32DWMM2RDDIFE2VXBAKBVTP", "length": 10823, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.", "raw_content": "\nபண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.\n8. januar 2017 admin\tKommentarer lukket til பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.\nபண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்துள்ளதாக செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரணடைந்துள்ளனர்.\nகணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்.\n2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர்.\nஇதே போல 200,000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து கடன் பெற்ற நிலையிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.\nவீட்டு உரிமையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்.\nஇருவரின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரணடைந்தனர்.\nபின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.\nகட்டுரைகள் தமிழ் புலம்பெயர் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nஉதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி\nயோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று […]\nஇந்தியா புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.\n29. februar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\nஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ஒரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் […]\nநிர்வாணமாக நின்று மாணவியை கூப்பிட்ட சிறிலங்கா படையினனுக்கு கல்லெறி.\nபாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவியை முகாமில் விர்வாணமாக நின்று கூப்பிட்ட சிறிலங்கா படையினன் மீது ஆத்திரம்முற்ற மாணவி கற்களை வீசி தாக்க முற்பட்ட சம்பவம் அளவெட்டியில் நேற்று பகல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பொது மக்கள் கூடியவுடன் முகாமில் இருந்த ஏனய சிறிலங்கா படையினர் தலையிட்டு பொதுமக்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். தெல்லிப்பளையில் இருந்து அளவெட்டிக்குச் செல்லும் வீதியில் எட்டாம் கட்டையில் அமைந்துள்ள கடை ஒன்றில் நிலை கொண்டுள்ள சிறிலங்கா படையினர் அப்பகுதியால் செல்லும் பெண்கள் […]\nஇலங்கைக்கு எதிராக முதல்அறிக்கை வௌியிட்டுள்ளார் சசிகலா\nகுழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/literary-articles/82602-is-it-delhi-or-delli.html", "date_download": "2019-05-26T05:11:13Z", "digest": "sha1:NB6HWVVQ43GC3EVXQ4QDHF46L4S2RDHL", "length": 27387, "nlines": 317, "source_domain": "dhinasari.com", "title": "தில்லி என்ற பெயரே தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததுதான்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை தில்லி என்ற பெயரே தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததுதான்\nதில்லி என்ற பெயரே தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததுதான்\nஇந்தப் பெயர் வந்த விதம் சுவாரஸ்யம் மிகுந்தது. இன்னும் தேடிப் புகின், வேறு ஏதும் தோன்றலாம்.\nசெய்திகளைப் போடும்போது, எல்லாரும் டில்லி, புது டில்லி, டெல்லி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் ஏன் தில்லி, புது தில்லி என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார் நம் தினசரி இணையத்தில் செய்தி அளிக்கும் நண்பர்.\nதினமணியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி… தில்லி என்று எழுதுவது பழக்கம் ஆகிவிட்டது. தினமணியில் நான் இருந்த காலத்தில் சில தமிழ்ச் சொற்களை அதன் வேர்ச் சொல், பயன்பாட்டு விதம், அதன் வரலாறு ஆகியனவற்றைச் சொல்லி, இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று தினந்தோறும் நடைபெறும் எடிட்டோரியல் மீட்டிங்கில் வற்புறுத்துவேன். (ஆசிரியர் குழுக் கூட்டம் என்று தமிழில் குறிப்பிடக் கூடாதா என்று கேட்காதீர்கள். நான் தினமணியில் இருந்த சுமார் 4 வருடங்களில், ஆசிரியர் என்று ஒருவர், ஒரு நாளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நான் பார்த்ததில்லை. ஏதோ முன்னோர் செய்த புண்ணியம், தினமணியில் இருக்கும் ஒரு சில தியாகிகளால்…. வேலை ஏதோ நடந்து கொண்டிருக்கிறது…. எனவே அதை எடிட்டோரியல் போர்ட் மீட்டிங் என்று அழைப்பதே பொருத்தமானது)\nஇவ்வகையில், சில நல்ல தமிழ்ச் சொற்களை அதன் பொருள் உணர்ந்து, தினமணியில் முன்னர் ஆசிரியராக இருந்த திருவாளர்கள் ஏ.என்.சிவராமன், கஸ்தூரி ரங்கன், ஐராவதம் மஹாதேவன் உள்ளிட்டோரும், ஆசிரியர் குழுவில் இருந்த அறிஞர் பெருமக்களும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, தில்லி என்பதும்.\nஇந்தப் பெயர் வந்த விதம் சுவாரஸ்யம் மிகுந்தது. இன்னும் தேடிப் புகின், வேறு ஏதும் தோன்றலாம்.\nஇரு தினங்களுக்கு முன்னர் ஆய்வாளரும் அறிஞருமான ராமச்சந்திரன் பேச்சுவாக்கில், ரேழி, திண்ணை என்று ஏதோ சொல்ல, தில்லியும் அதன் பொருளும் வாக்குவாதத்தில் வசமாக மாட்டிக் கொண்டது.\nநெல்லை வட்டாரத்தில், வீட்டின் வாசலில் திண்ணை என்பது இருக்கும். அடுத்தது நடை, ரேழி என்று செல்லும். இந்த ரேழி என்பது எதன் திரிபுச் சொல் என்று பார்த்தால்… அழகான தமிழ்ச் சொல்லான இடைகழியில் இருந்து அதன் வேர் தொடங்குகிறது.\nவராண்டா என்று இன்று நாம் புழங்கும் சொல்லின் தமிழ்ச் சொல் இடைகழி. இதனை முன்னறை, முற்றம், ரேழி என்று வித விதமாய்ச் சொல்லலாம். இடைகழியே ரேழியாகியிருக்கும். வெளி வாயிலை அடுத்த உள்ளிடப் பாதை, அல்லது உள்ளே புகும் பாதை இடைகழி. இதன் இன்னொரு திரிபு, தேகழி அல்லது தேகளி.\nதேகளி என்றதும், எனக்கு பெருமாள் நினைவுக்கு வந்தார். திருவாளர் ராமச்சந்திரனார் அதை எடுத்துக் கொடுக்க, தேகளீசப் பெருமானின் புராணம் அங்கே ஓடியது.\nமுதலாழ்வார்கள் மூவருக்கும் காட்சி அளித்து, ஆழ்வார்களின் அவதாரப் பெருமைகளைத் துவக்கிவைத்து, தமிழ் மறை தழைத்தோங்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவராயிற்றே…\nதிருக் கோவிலூர். வீட்டின் திண்ணை. இருக்கும் சிறிய இடத்தில் பொய்கையார் படுத்திருக்க, வெளியே நல்ல மழை. அடுத்தவர் பூதத்தார். மழைக்கு ஒதுங்க அங்கே வந்தார். படுத்தவர் எழுந்து அடுத்தவருக்கு அமர இடம் அளித்தார். இருவரும் அமர்ந்து பெருமாள் பெருமையைப் பேச, மூன்றாமவர் பேயாரும் வந்தார். அமர இடமில்லையாயினும், மனத்தில் இடம் இருக்க மூவரும் அச்சிறு இடத்தில் நின்றபடி பொழுதைக் கழிக்க, அவர்களின் ஊடே நான்காமவராய் பெருமாள் நெருக்கினார். மூவரும் நான்காமவரை உணர்ந்து கொள்ள, அங்கே பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்து தனக்கு ஒரு பெயரையும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அது இடைகழி நின்ற பிரான் என்பதாக\nஇடைகழியில் இருந்து அவர்களுக்கு மட்டுமல்ல… தெய்வத் தமிழ் சமயமாகிய வைணவத்துக்கு ஒரு வாயிலையும் ஏற்படுத்திக் கொடுத்தார் அந்தப் பெருமான். அதான்.. “கேட் வே ஆஃப் வைஷ்ணவிஸம்” என்று சொல்லலாம். அந்தப் பெருமானே…. தேகளீசன் எனப்பட்டார். அதாவது, தேகளி என்ற இடைவாசலில் நின்ற பிரான் என்பதாக\nஆக, தேகளி என்ற இந்தத் தமிழ்ச் சொல்லே, வடக்கு சென்று அங்கும் ஆண்டிருக்கிறது.\nதில்லி – 12ஆம் நூற்றாண்டு வரை இந்திரப்பிரஸ்தம் என்றே அழைக்கப் பட்டுள்ளது. பாண்டவர்கள் காண்டவ வனத்தை அழித்து, தங்கள் இந்திரப்பிரஸ்த நகரை உருவாக்கிக் கொண்டதாக மகா பாரதம் கூறுகிறது. அதுவே, தற்போதைய தில்லி.\nமன்னன் பிரித்விராஜ் சௌஹானை ஆப்கனைச் சேர்ந்த மொஹம்மத் கோரி 1192ல் வீழ்த்தி, 1200இல் வட இந்தியாவில், தன் ஆட்சியையும் அடிமை வம்சத்தையும் ஏற்படுத்தினான்.\nஅதற்கு ஒரு நூற்றாண்டு முன்னதாக, கஜினி முகமது என்ற கொள்ளையன் 17 முறை பாரதத்தின் மீது படை எடுத்து வந்து, இங்கிருந்த செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்றான். சோமநாதர் கோயில் உள்ளிட்ட வட இந்திய ஆலயங்கள் இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் சொல்லும்.\nஇங்கே எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது. மாணவன் ஒருவன் தேர்வில் தோல்வியடைந்தால், அவனை உற்சாகப் படுத்துவதாக நினைத்து, கஜினி முகம்மது 17 முறை படையெடுத்து, 18 வது முறை ஜெயிச்சான்ட்டா… அதுனால் மனசை தளர விடாதே என்பார்கள். உண்மையில், அவன் 17 முறை படை எடுக்கவும் இல்லை, 18 வது முறை ஜெயிக்கவும் இல்லை. ஒவ்வொரு முறையும் க��ள்ளை அடித்துவிட்டு, மாட்டிக் கொள்ளாமல் தன் நாட்டுக்குச் சென்று விடுவான். அதனால் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.\n12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில், துருக்கிய அரசை நிறுவிய கோரி, தங்கள் வம்ச அரசு பின்னும் தொடர்வதற்காக, நுழை வாயிலாக அந்த நகரத்தை முதலில் கூறிக் கொண்டான். அதாவது தங்கள் வருகையின் நுழைவாயில் என்ற பொருளில், ‘கேட் வே ஆஃப் துருக் ரூல்’ என துருக்கிய அரசின் நுழைவாயில் என்ற பொருளில் நகருக்குப் பெயர் அமைந்தது. அதுவே தெஹ்லி.\nஇவ்வாறு தேஹளி, தெஹ்லி, திஹ்லி என்றெல்லாம் ஆகி, பின்னர் அது தில்லி ஆனது. இந்தியாவில் மொஹமதிய கலாசாரத்தின் நுழை வாயிலாக அறியப் பட்டு, இப்போது, இந்தியாவைப் பற்றி உலக நாடுகள் அறிந்துகொள்ளும் நுழைவாயிலாக மாறிப் போனது. தலைநகர் தில்லியிலும் சுற்றிலும் நடைபெறும் மோசமான சம்பவங்கள், ஊடகங்களின் தயவால் உலக நாடுகளில் இந்தியாவைப் பற்றிய மோசமான பிம்பத்தை வெளிப்படுத்தும் நுழைவாயிலாகவும் அது மாறிப் போனது.\nஎப்படி இருப்பினும், தமிழர்களே… தில்லி – தமிழ்ப் பெயர்ச் சொல். வடக்கு வாழ்ந்தாலும், தெற்கு தேய்ந்தாலும், தெற்கு கொடுத்த பெயரே வடக்கே ஆள்கிறது. ஹிந்தியைத் திணிக்கவும் ஆளவும் அவர்கள் முயன்றாலும், இயல்பாக தமிழ்ச் சொல்லே தில்லியின் பெயரில் ஆள்கிறது என்று எண்ணி நாம் ஆறுதலும், பெருமிதமும் அடையலாம்\nமுந்தைய செய்திஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருத்தனால்தான்… இது முடியும்\nஅடுத்த செய்திஒரு ரன்னில் கோப்பையை கோட்டை விட்ட சென்னை அணி\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்..\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nருஷி வாக்கியம் (36) – உழைப்பில்லாவிட்டால் ஊழல் பெருகும்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர�� சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/coimbatore-news/83789-sevabharathi-training-camp-begins-today-in-darmapuri.html", "date_download": "2019-05-26T06:01:08Z", "digest": "sha1:UQPNNT26VZYS5CRULSNMO3GCWY3JPLWR", "length": 15160, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "சேவாபாரதி 10 நாள் மகளிர் பண்புப் பயிற்சி முகாம் தொடக்கம்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் சேவாபாரதி 10 நாள் மகளிர் பண்புப் பயிற்சி முகாம் தொடக்கம்\nசேவாபாரதி 10 நாள் மகளிர் பண்புப் பயிற்சி முகாம் தொடக்கம்\nசேவாபாரதி தர்மபுரி மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநில அமைப்பு செயலாளர் கா. சீனிவாசன் துவக்க உரையாற்றினார்.\nசேவை அமைப்பான சேவாபாரதி தமிழ்நாடு, 10 நாட்கள் மாநில மகளிர் சேவை பண்பு பயிற்சி முகாம் இன்று பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.\nநிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் மூகாம்பிகை, கே கோவிந்தராஜ் அவர்களின் துணைவியார் திருமதி சித்ரா கோவிந்தராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.\nசேவாபாரதி தர்மபுரி மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநில அமைப்பு செயலாளர் கா. சீனிவாசன் துவக்க உரையாற்றினார்.\nசேவாபாரதி தர்மபுரி மாவட்ட பொருளாளர் ஆதிமூலம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தப் பண்புப் பயிற்சி முகாம் வகுப்பில், பயிற்சி பெறுபவர்கள் (சிக்ஷார்த்தி) 153, பயிற்சியாளர்கள் (சிக்ஷிகா) 30, அதிகாரிகள் 4 ���ேர் என மொத்தம் மகளிர் 187 பேர் பங்கேற்றுள்ளனர்.\nமுந்தைய செய்திமாமனார் சீண்டல்; மருமகள் தற்கொலை….\nஅடுத்த செய்திநம் மீதான எதிர்பார்ப்பு முன்பை விட அதிகரித்திருக்கிறது: பிரதமர் மோடி\nகாஞ்சிபுரம் வரதர் கோயிலில் தீர்த்தவாரி உத்ஸவம்\nகாணிகுடியிருப்பில் 72 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பொதுமக்கள் மகிழ்ச்சி…..\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nகாஞ்சிபுரம் வரதர் கோயிலில் தீர்த்தவாரி உத்ஸவம்\nகாணிகுடியிருப்பில் 72 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பொதுமக்கள் மகிழ்ச்சி…..\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/traffic-ramasamy-review/", "date_download": "2019-05-26T05:22:57Z", "digest": "sha1:PPM5CBRAH5LPX6WHRQMG7WSMDHBRBBEP", "length": 13610, "nlines": 145, "source_domain": "gtamilnews.com", "title": "டிராபிக் ராமசாமி விமர்சனம்", "raw_content": "\nஅப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார்.\nஅப்படிப்பட்ட அவரையே ஒரு கையில���ம், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி.\nவாழும் உதாரணமாக இருக்கக் கூடிய சமூகப் போராளி ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை ஆவணப் படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பொறுப்புடனும், கவனமாகவும் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்.. இப்படி அவர் வாழ்க்கையைப் படமாக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் எப்படி மகிழ்ச்சியடைந்தோம்..\nஆனால், அதில் துளி கூட அக்கறை செலுத்தாமல் எண்பதுகளில் ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு எழுதப்பட்ட கதை, திரைக்கதை போல் அவரது வாழ்க்கைக் கதையைத் திரையில் பதிவு செய்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.\nபோலீஸாரிடம் மற்றும் சமூக விரோதிகளிடம் அடி உதை பட்டுத்தான் சட்டரீதியாக டிராபிக் ராமசாமி நம் சமூகத்துக்குப் பல நன்மைகள் செய்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக எண்பது கடந்த முதியவரான அவரைக் ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவைத் தலைகீழாக அடித்துத் துவைப்பார்களே… அப்படியா நாள் கணக்காக வைத்து அடிப்பார்கள்.. என்ன அடித்தாலும் தாங்குவதற்கு அவர் என்ன எந்திரனா இல்லை வடிவேலுவா..\nஆனால், நம்மைக் கண்கலங்க வைக்க வேண்டும் என்பதற்காக அப்படி அடிப்பதாகக் காட்டியும் நமக்குக் ‘கொட்டாவி’ தவிர வேறேதும் வரவில்லையென்பதுதான் ‘இம்பாக்ட்’.\nநியாயத்தைச் சொன்னால் நக்கலடிக்கும் நீதிபதி, டான்ஸ் ஆடிக்கொண்டே சீட்டுக்கு வந்து டவாலியிடம் பரோட்டா ஆர்டர் பண்ணும் நீதிபதி… இன்னொரு நீதிபதி போலீஸுக்கே அல்வா கொடுத்த எஸ்.வி.சேகர்…(அவர் போலீஸ் அதிகாரியைப் பார்த்துக் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா… “ஒருத்தரை அரெஸ்ட் பண்ணினா அவரை 24 மணிநேரத்துல கோர்ட்ல புரட்யூஸ் பண்ணனும்னு உங்களுக்குத் தெரியாது..” என்பதுதான்…) எஸ்.வி.சேகர் ‘சட்டத்துக்குக் கொடுக்கும் மரியாதை’ புரிந்த பார்வையாளர்கள் தியேட்டரில் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.\nஇந்தப் படத்துக்குள் ‘எதெல்லாம் உண்மை, எதெல்லாம் உடான்ஸ்…’ என்று போட்டியே வைக்கலாம். ஒரு காட்சியில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சியை சிலர் அடிக்க, குறுக்கே வரும் (விஜய் ஆண்டனியாகவே வரும்) விஜய் ஆண்டனி, “இவரை எனக்கு நல்லா தெரியும்…(எஸ்.ஏ.சியா தானே..) விட்டுடுங்க..” என்று அவர்களை அடித்துப் போட்டுவிட்டு அவரை மீட்கிறார்.\n) விகடன் பிரசுரம் அச்சிட்டு (), சீமானும், குஷ்புவும் அதை வெளியிட்டு (), சீமானும், குஷ்புவும் அதை வெளியிட்டு () அதை விஜய் சேதுபதி படிப்பதாகக் () அதை விஜய் சேதுபதி படிப்பதாகக் (\nசரி… படித்து முடித்துவிட்டு விஜய் சேதுபதி ஏதோ செய்யப் போகிறார் அல்லது சொல்லப்போகிறார் என்று பார்த்தால் அவர் படித்து முடிக்க படமே முடிந்து விடுகிறது.\nஇப்படி ஆளாளுக்கு சட்டத்தை ஆணி வைத்து அடித்ததற்கும், நீதியரசர்களை கேலியாக சித்திரித்ததற்காகவும், ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை நையப்புடைத்து இனி யாருமே அவர் கதையைத் தொட முடியாத அளவுக்கு ஆக்கியதற்காகவும் யாரேனும் நினைத்தால் ஒரு பொதுநல வழக்குப் போடலாம்.\nஅதில் எஸ்.ஏ.சி என்கிற வயோதிகரை ஓட விட்டு, தலைகீழாகத் தொங்க விட்டு, சேற்றில் புரட்டி (விஜய் பார்த்தால் கண்ணீர் விட்டு விடுவார்..) எடுத்ததற்காக முதியவர்கள் வன்கொடுமை குற்றத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nடிராஃபிக் ராமசாமி – அவர் பட்ட துன்பங்களில் இந்தப் படமாக்கலும் சேர்ந்து கொள்ளும்..\nDirector VickysacTraffic RamasamyTraffic Ramasamy film reviewTraffic Ramasamy Movie reviewTraffic Ramasamy reviewஇயக்குநர் விக்கிஎஸ்ஏசிடிராஃபிக் ராமசாமிடிராஃபிக் ராமசாமி சினிமா விமர்சனம்டிராஃபிக் ராமசாமி திரை விமர்சனம்டிராஃபிக் ராமசாமி திரைப்பட விமர்சனம்டிராஃபிக் ராமசாமி பட விமர்சனம்டிராஃபிக் ராமசாமி விமர்சனம்\nசெம போத ஆகாதே படத்தின் புத்தம்புது கேலரி\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/memory-power", "date_download": "2019-05-26T05:08:30Z", "digest": "sha1:RO35SEUDFQIWGHLBKSCFJIMHJAZNEFK2", "length": 7050, "nlines": 104, "source_domain": "tamil.boldsky.com", "title": "Memory Power News - Memory Power Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபரீட்சை வந்திடுச்சி... என்ன செஞ்சா குழந்தைங்க ஞாபகசக்தி அதிகமாகும்... படிச்சது மறக்காம இருக்கும்\nவருடாந்திர இறுதித் தேர்வு வந்துவிட்டது குழந்தைகளுக்கு. பரீட்சை வந்துவுிட்டதில் குழந்தைகளுக்கு பயம் வருகிறதோ இல்லையோ பெற்றோர்களுக்கு பசிக்காது. தூஞ்கம் வராது. ஏன் சிலருக்கு பரீட்சையால் காய்ச்சலே வந்துவிடும். அப்படி உங்களுடைய பரீட்சை பயத்தைப் போ...\nகுழந்தைகளின் நியாபக சக்தி அதிகரிக்க, தினமும் இதை 2 முறை செய்தாலே போதும்\nஅனைத்து பெற்றோர்களுக்குமே தங்களது குழந்தை நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். படிப்பு என்பது வேறும் புத்தக அறிவு மட்டுமல்ல.. குழந்தைகளுக...\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ்...\nகுழந்தைக்கு அடிக்கடி கவனச் சிதறல்கள் ஏற்படுகின்றனவா, சாரதாரண விஷயங்களை கூட வெகு சுலபமாக மறக்கின்றார்களா அப்படியென்றால் குழந்தை ஞாபக மறதியினால் பாதிக்கப்பட்டுள்ளான் என்ற...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்\nஇன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அ...\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:35:59Z", "digest": "sha1:WKJKVNOVJYRQCKKE3OPTDJFDUT3IVNTF", "length": 48315, "nlines": 398, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர்\nகுல்சாரிலால் நந்தா (முதல் முறை)\nகுல்சாரிலால் நந்தா (2ஆவது முறை)\n1ஆவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்\nஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பையன்\nசர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan, தெலுங்கு: సర్వేపల్లి రాధాకృష్ణ) ( கேட்க; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975[1]) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்���ாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவர்.[2]\n2 டாக்டர் இராதாகிருஷ்ணனும் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு\n3 வாழ்க்கைப் பற்றிய அவரது கருத்து\n5 பல்கலைக்கழக ஆணையமும் இராதாகிருஷ்ணனும்\n6 ஆசாரியரும் மொழிப் பெயர்ப்பு நூல்களும்\n7 சமயம் பற்றிய அவரது கருத்து\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.[3] இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,[3] தாயார் பெயர் சீதம்மா.[3] இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[4]\nடாக்டர் இராதாகிருஷ்ணனும் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு[தொகு]\nகல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களைக் கருதும் நிலை இன்றும் காண இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.\nஆங்கில கல்வியின் ஆதிக்கம் செய்த அக்காலங்களில், ஒரு பிரிவினர் அதனை முழுவதுமாக வெறுத்ததும்; மறுபிரிவினர் அதனை முழுவதும் ஏற்றுக் கொண்டு சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை அற்றவராகவும் இருந்தார்கள். மூன்றாவது ஆங்கிலக் கல்வியின் நன்மையினைப் பெற்றதோடு அதன் மூலம் எண்ணற்ற நவீன கருத்துகளையும் வழங்குபவராகவும்; மூட நம்பிக்கைகள் மற்றும் அடிமைத்தனத்தை முற்றிலும் எதிர்ப்பராக திகழ்ந்தார்கள். இவர்கள் தாம் கால்பதித்த இடங்களில் புதிய அத்தியாயத்தினைப் படைப்பவராக விளங்கியவர்களுள் மிக முக்கியமானவர்கள் காந்திஜி, அரவிந்தர், தாகூர், விவேகானந்தர், கிருஷ்ணமூர்த்தி, இராதாகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் எனலாம்.\nகல்வியாளர் என்ற வார்த்தை உச்சரிக்கும்போதெல்லாம் இவரது பெயரை என்றும் உச்சரிக்க மறந்ததில்லை. மேலைநாட்டுக்கல்வி எளிமையான பழக்க வழக்கங்கள், புத்தக விரும்பி டாக்டர்.எஸ். இராதாகிருஷ்ணன் ஆவார். அவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும் தன்பேச்சால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார். தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் \"சர்\" பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு தன்னை முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.\nவாழ்க்கைப் பற்றிய அவரது கருத்து[தொகு]\nஇந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார்.\nமனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல். தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும், நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார்.\nஉங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி / சக்தி வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார்.\nஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார்.\nகோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடு; தைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும்; எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது.\nநாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்ற்hர் அவர்.\nஇயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.\nகல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைவற்றிற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை என்று சாடினார்.\nமனநோய்கள், மனப்பதற்றம் முதலான கேடுகள் எல்லாம் தவறான கல்வியின் விளைவு ஆகும். மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என்றார். அது சமூக நீதியையும் சுமூகமான மனித உறவுகளை வளர்க்கும் கலையாகும். ஒரு கருத்தைக் கூறி அதற்கு ஆதாரமான காரணங்களை ஒருவர் கூறினால், மற்றொருவர் இதை விட சிறப்பான காரணங்களைக் கூறி மறுக்க முடியும். காரண காரிய வாதத்தில் காணும் முடிவுரைகளுக்கு இறுதித்தன்மை கிடையாது என்கிறார்.\nபல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்த அவர் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி பள்ளிக் கல்வியிலும் சிறப்பான கொள்கைகளை வகுத்ததில் முக்கியப் பங்கு அவருக்குண்டு. அவைகள் பின்வருமாறு:\nஆன்மீகப்பயிற்சி அளிக்கவும் சுதந்திரமாக ஆராய்ந்து சமயம் பற்றி தங்களுடைய அணுகுமுறையை தாங்களே உருவாக்கி கொள்ளுதல்.\nஆங்கிலத்திற்கு பதில் விரைவில் இந்திய மொழி ஒன்றை பயிற்று மொழி ஆக்கப்பட வேண்டும். பிராந்திய மொழி ஒன்றை பயன்படுத்தும் வரை ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்துதல் வேண்டும்.\nகல்வி வாய்ப்புகளைத் திறமையின் அடிப்படையிலேயே வழங்குதல்.\nஇவ்வாணையத்தின் கருத்துகள் கிறித்துவ நாடுகளிலும் பின்பற்றப்பட்டது என்பது சாலச்சிறந்தது\nஆசாரியரும் மொழிப் பெயர்ப்பு நூல்களும்[தொகு]\nஇவர் \"ஆசாரியர்\" என்ற நிலைக்கு உயர்ந்ததின் முக்கிய காரணம், அவரால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் மற்றும் பகவத் கீதை ஆகும்.\nஅவருக்கு மிகவும் பிடித்த நூலான பகவத் கீதையைப் பற்றிக் கூறும்போது \"உபநிடதங்கள்\" என்ற பசுவிலிருந்து கிருஷ்ணர் என்ற தெய்வீக ஆயர், அர்ஜுனனுக்காகக் கறந்த பால் தான் பகவத் கீதை என்றும்; அது பழையதும் அன்று, புதியதும் அன்று, நிரந்தரமானது என்பதை தெளிவுப்படுத்தினார்.மனிதன் ஆசைகளை ஒழுங்குபடுத்தி பகவா னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும்; நம்பிக்கை என்பது சந்தேகமில்லாத உறுதியான விசுவாசமும் ஈடுபாடும் இணைந்து வாழ்க்கையின் ஒரு நோக்கத்தை அளிப்பதோடு; வாழ்வில் ஏற்படும் இன்னலிலும் இருளிலும் இருந்து மீண்டு வரசெய்யும் நம்பிக்கையை அளிக்கிறது. இன்னல்களிலிருந்து விடுபட சுயகட்டுப்பாடும் புலன்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்.\nஒருமுறை \"பகவத் கீதையை\" ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதனை காந்திஜியிடம் அவர் அளிக்க அவரோ “தான் அர்ஜுனன் என்றும், தாங்கள் கிருஷ்ணன் என்றும், தாங்கள் தவறாக எழுதியிருக்க முடியாது\" என்று காந்திஜி கூறியதிலிருந்து அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்பட்டது எனலாம். ஆன்மீகமும் ஆசாரியரும் அறிவியலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் நாம் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்றாலும் அறநெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் முந்தைய தலைமுறைக் காட்டிலும் பின்தங்கியுள்ளோம். நம்முடைய இயல்பானவைகள் இன்று இயந்திரமாகிவிட்டன.\nஒருவருடைய அறிவுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. அறிவு செயல்படுவதுதான் விவேகமாகும். எது நன்மை என்று தெரிந்தும் செய்யாமலிருப்பது, எது தீமை என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமை, ஆனால் தீமையை நீக்கி நன்மைக் காண நம்மால் இயலும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் மனதில் ஒரு தடத்தை பதித்து, பலமிக்க சக்தியாக மாறி, மென்மேலும் சேர்ந்து செயலுக்கு உரித்தான சக்தியாக விளங்கி அவைகள் அணிவகுத்து பழக்கங்களாக மாறுகின்றன. இத்தகைய பழக்கங்களை உடைப்பது கடினம் என்றாலும் ஏற்படுத்துவது எளிது ஆகும். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் முந்தைய செயல்களின் சக்தியே வழிகாட்டுதலாக அமைகின்றன. நாம் \"பழக்கம்\" என்ற விதையை விதைத்துப் \"பண்பு\" என்ற பயிரை அறுவடை செய்வதாகவும், பண்பு தான் விதியாகும் என்கிறார் அவர்.\nசமயம் பற்றிய அவரது கருத்து[தொகு]\nசமயம் என்பது ஒரு அனுபவம், நம்பிக்கை, மனிதனின் இயல்பில் ஒருங்கிணைப்பாகும். அது ஒரு முழுமையான ஈடுபாடு ஆகும். ஒருவன் மற்றொருவர் மூலமாக சமயத்தைப் பின்பற்றி நடக்க இயலாது. ஒவ்வொருவரும் தனது சிலுவையைத் தானே சுமந்து அகங்காரத்தை சிலுவையிலறைந்து தன்னிடமுள்ள ஒளியைச் சுடர்விடச் செய்ய வேண்டும். சமயத் தேடல் என்பது ஒரு போராட்டமாகும். அதற்கு வழி நெடுங்கிலும் கடுமையான மன உழைப்பு அவசியமாகிறது.\nவிஞ்ஞான தொழில்நுட்ப அளவின் குறைபாடுகளைச் சீர்செய்வதற்கு சமயமும் தத்துவமும்தான் சரியான துணை என்பதை எப்பொழுதும் முன்மொழிந்தார். நட்பு, அன்பு, கலைப்படைப்பு போன்ற பண்புகளை விஞ்ஞானம் கொண்டு விளக்க முடியாது. புகழ்பெற்ற ஓவியரால் வரையப்பட்ட ஓவியமும் புகழ்பெற்ற இசையெழுப்பவர்கள் உருவாக்கப்பட்ட பாடல்களும் அவரவர் உள்ளுணர்வின் உத்வேகத்தால் ஏற்பட்டவைகளே தவிர விஞ்ஞானத்தால் ஆராய வேண்டியதன்று. அவருடைய உரை எதுவும் அரசியல், கல்வி, சமயம் பற்றியதாக இருந்தாலும் விருந்து படைப்பதாகவும், சிந்தனை தூண்டும் செயல்களை உள்ளடக்கியதாகவும், இருக்கும். இந்த உரையைப் படிப்பதே ஒரு கல்வியாகும். நீண்ட நினைவாற்றல் கொண்ட இவர், தன்னுடைய எல்லா புத்தகங்களிலும் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளை ஆங்காங்கே தூவியிருப்பதைக் காணலாம்.\nஅமெரிக்காவில் பால் ஆர்தர் வெளியிட்ட \"வாழும் தத்துவ ஞானிகளின் நூல்கள்\" என்ற புத்தக வரிசையில் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் பற்றி வெளியாயிருப்பதிலிருந்து அவரது தத்துவங்கள் உலகெங்கும் பரவி உள்ளதற்கானச் சான்று இதுவாகும்.\nஇராதாகிருஷ்ணனின் தத்துவத்தை \"ஆன்மீக மனித நேயம்\" என்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த தத்துவ அறிஞரும் ஏராளமாக எழுதியதில்லையாம். அவரது பிறந்த நாளை செப்டம்பர் ஐந்தாம் தேதியை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டுமென்றே ஆசிரியர்களின் தேசிய சம்மேளத்தின் கோரிக்கையை ஏற்று, நேருவின் முயற்சிக்குப்பின் அவ்வாறே முடிவு செய்யப்பட்டு நாமும் கொண்டாடி மகிழ்கின்றோம். உலக சிந்தனையாளர்களுள் ஒருவராக ஜொலிக்கவில்லை என்றாலும் நம் மனதில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்த கல்வியாளர்களுள் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.\nஇராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான[5] சிவகாமு,[6] என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.\n1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.[7]\nசர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்.[8]\nஇவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\nஇந்தியத் தத்துவம் தொகுதி I & II\nகிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்\nபகவத் கீதை விளக்க உரை\nகிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு\nபிரம்ம சூத்திரம் விளக்க உரை\n↑ மயிலைபாலு (5 செப்டம்பர் 2014). \"அவரை அசிங்கப்படுத்தாதீர்கள்\" 3. தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்த்த நாள் 5 செப்டம்பர் 2014.\n↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியக் குடியரசுத் தலைவர்கள் தொடர்பான கட்டுரைகள்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்\nஇந்திய அரசியலமைப்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnaminnal.com/", "date_download": "2019-05-26T06:13:57Z", "digest": "sha1:MFLWL2RKG3MJX476XPXDQVXLUG7CGAK4", "length": 8191, "nlines": 84, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "JAFFNAMINNAL", "raw_content": "\nAmazing Art Articles Cinema education Jaffna News Sports World அந்தரங்கம் ஆலயங்கள் இலங்கை உலகச்செய்தி உலகம் உள்ளுர் ஏனைய செய்திகள் கல்வி செய்திகள் காணொலி காணொலிகள் காதல் காதல் கவிதைகள் கிசுகிசு குடும்பம் சமுகம் சர்வதேசம் சிறப்பு பார்வை சி���ப்பு பார்வைகள் சிறப்புபார்வைகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் நிகழ்வுகள் பிந்திய செய்திகள் பிரதான செய்திகள் மக்களின் குரல் மக்களின்களம் மக்களின்குரல் மருத்துவம் யாழ்ப்பாணம் விமர்சனம் விளையாட்டு வெளிச்சம்\nகல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறு\n2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடை மீளாய்வு பெறுபேறு இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறு Reviewed by jaffnaminnal media on April 30, 2019 Rating: 5\nஅனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு ஒத்துழைக்குமாறு கஜேந்திரகுமார் அழைப்பு\nதமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள் காரணமாக அப...\nஅனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு ஒத்துழைக்குமாறு கஜேந்திரகுமார் அழைப்பு\nடாண் பணியாளர் வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nவெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, யாழ்ப்பாண இளையோரிடம் பணம் பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு காவல்துறையின் குற்றப்...\nடாண் பணியாளர் வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது. Reviewed by jaffnaminnal media on August 26, 2018 Rating: 5\nபாடகியாக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயனின் குட்டி மகள்\nபுதிய படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகபடுத்துகிறார் நடிகர் சிவகார்த்தியேன். ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகே...\nபாடகியாக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயனின் குட்டி மகள்\nவடக்கில் இரண்டு மாதங்களில் கைது செய்யப்பட்ட 38 பேரும் ஆவா ரவுடிகளா\nவடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சி...\nவடக்கில் இரண்டு மாதங்களில் கைது செய்யப்பட்ட 38 பேரும் ஆவா ரவுடிகளா\nயாழ் வன்முறை சம்பவங்கள் - கொக்குவிலில் கைதான இருவருக்கு விளக்கமறியல்...\nகொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும...\nயாழ் வன்முறை சம்பவங்கள் - கொக்குவிலில் கைதான இருவருக்கு வி��க்கமறியல்...\nஊழல் கோட்டையில் நிரந்தர நியமனம் வழங்குவதாக இலஞ்சம் வாங்கினாரா ஆனோல்ட் \nயாழ் மாநகசரபையின் நிரந்தரமாக்கப்படாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் இலஞ்...\nஊழல் கோட்டையில் நிரந்தர நியமனம் வழங்குவதாக இலஞ்சம் வாங்கினாரா ஆனோல்ட் \nவடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nவாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/best-way-to-worship-lord-krishna", "date_download": "2019-05-26T04:54:29Z", "digest": "sha1:DGBH5E6SWVXWPT6CGQFUZBAP37DYMFIE", "length": 15876, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "கிருஷ்ணனைக் கும்பிடுவதில் சிறந்த வழி என்ன தெரியுமா???", "raw_content": "\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#Dimple:கன்னக்குழியோட இருக்கவங்க அழகா இல்லையாம் குறையோட இருக்காங்களாம்..\"\n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் பொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\n#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் \n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#ElectionResults2019 பஞ்சாப் தேர்தலில் சன்னி லியோன் வெற்றியா குழப்பத்தில் ரசிகர்கள்\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\nகிருஷ்ணனைக் கும்பிடுவதில் சிறந்த வழி என்ன தெரியுமா\n கிருஷ்ணனை எந்த விதத்தில். எந்த ரூபத்தில் கும்பிடுவது நல்லதென்று உங்களுக்குத் தெரியுமா தெரியாவிட்டால் இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்… மற்ற கடவுள்களைப் போல் அல்லாமல் கிருஷ்ணனுக்கு மட்டும் பல்வேறு பருவங்களில் உருவகங்கள் உண்டு. குழந்தையாக, இளைஞனாக, ராதாகிருஷ்ணனாக, பாமா ருக்மணியுடன் லீலா விநோதன் ஆக – எனப் பலவாறு நாம் கிருஷ்ணனை தரிசித்திருப்போம். ஆனால். அதில் எந்தக் கிருஷ்ணன் மிகவும் செல்லக் கிருஷ்ணன் என்பது தெரியும்\nகிருஷ்ணனை வணங்குவதற்குச் சரியான பருவ உருவகம் பால கிருஷ்ணனே. கண்ணனைக் குழந்தையாக உருவகப்படுத்திச் சுவீகரித்து, வீட்டில் வைத்துக் கும்பிடுவோ��ின் குடும்பத்தில் பல்வேறு அற்புதங்கள் நிகழும். நிற்க. குழந்தையாகச் சுவீகரித்து, என்பது சாதாரண கிருஷ்ணனை வழிபடுவது போல அல்ல - கடினமானது. ஒரு குழந்தை இருந்தால் நீங்கள் எப்படியெல்லாம் கவனிப்பீர்களோ அப்படியெல்லாம் கவனிக்க வேண்டி இருக்கும். பொம்மை வைத்து குழந்தைகள் விளையாடுவதைப் போலத்தான் என்றாலும், குழந்தையாக இருக்கும் கிருஷ்ணன் எந்தக் கல்மிஷமும் இல்லாமல் உங்கள் அன்பை பூரணமாக பெற்று அனைத்து வளங்களையும் அளிப்பார்.\nகுறிப்பாக. கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி சமயத்தில் ஒற்றைப்படை இலக்கத்தில் அறுசுவை உணவு படைத்து, அபிஷேகம் முதற்கொண்டு செய்ய வேண்டியிருக்கும். கொல்கட்டாவில் ஒரு பிரபல மிட்டாய்க் கடை ஒன்றில் கோகுலாஷ்டமி அன்று ஒரு சிறுவன் நின்றிருந்தானாம். கடைக்காரர் கடை திறக்கும் வேளையில் அச்சிறுவனை கவனித்து என்ன வேண்டும் என்று கேட்கையில், ஒரு இனிப்பை சுட்டிக் காட்டினானாம். அவன் அழகைப் பார்த்த கடைக்காரர் இனிப்பைக் கொடுக்க, அந்த இனிப்பு பூரியில் உள்ள ஜகந்நாதர் கோவிலில் உள்ள மூலவர் சிலையில் இருந்ததாம். இதனால் இன்றளவும் அந்த குறிப்பிட்ட கடையில் இருந்து வருடா வருடம் அந்த ஒரு இனிப்பு மட்டும் கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஅன்பையும் மகிழ்வையும் மட்டுமே பக்தர்களிடம் எதிர்பார்க்கும் கிருஷ்ணனை, அது மிக அதிகமாகக் கிடைக்கும் குழந்தைப் பருவத்தை விட வேறு எந்தப் பருவத்தில் இருக்கும்போது அதிகமாக மகிழ்விக்க முடியும். பால கிருஷ்ணனை மகிழ்ச்சி மட்டும் கொண்டு பூஜியுங்கள்… அதுவே அவனுக்குச் செய்யும் மிகப் பெரிய பூஜை…\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்க���ுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/59701-no-one-can-t-own-on-indian-soldiers-vaiko.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T06:45:43Z", "digest": "sha1:PG3PSTWI3V3Y2D7YNNVTZP2MQNGTQXMY", "length": 11336, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : வைகோ | No one can't own on Indian soldiers: Vaiko", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : வைகோ\nஇந்திய ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அவர்கள் 130 கோடி மக்களுக்கும் தான் சொந்தம் எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நேற்றிபவு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் உரையாற்றிய வைகோ, \"கஜா புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி ஆறுதல் கூட தெரிவிக்காமல் வெளிநாடுகளுக்கு சென்றார்.\nதமிழகத்தை அழிக்கும் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசால் எதிர்க்க முடியவில்லை. அதற்கு காரணம், அவருக்கு இருக்கின்ற பயம். இந்திய ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்கள் 130 கோடி மக்களுக்கும்தான் சொந்தம்.\nவேலையில்லா திண்டாட்டம், பாதுகாப்பின்மை, இடஒதுக்கீட்டை அழிக்க முயற்சி என எல்லா விஷயத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது எனக் கூறினார்.\nதிருநாவுக்கரசர் பேசும்போது, \"மலைக்கோட்டை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, செங்கோட்டை மூன்றிலும் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு மக்கள் உங்கள் மனக்கோட்டையில் எங்களுக்கும் இடம் தந்து வாக்களிக்க வேண்டும்\" எனக் கேட்டு கொண்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் 132 கிலோ தங்க நகைகள் பறிமுதல்\nபைக்கில் சென்ற நபர் வெட்டிக்கொலை: மதுரையில் பரபரப்பு\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: சேலத்தில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்\nஇயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கை வரலாறு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள்\n17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்\nமக்கள் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - ஓபிஎஸ்\nபாஜகவின் முன்னிலை நிலவரம் மாற வாய்ப்புள்ளது: திருநாவுக்கரசர்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-05-26T06:02:01Z", "digest": "sha1:WW7UT6K5AJUIW5DPXWLSLZCUF6SXKHCK", "length": 9930, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு Comedy Images with Dialogue | Images for அந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு comedy dialogues | List of அந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு Funny Reactions | List of அந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு Memes Images (385) Results.\nஅந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nஅந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\nஅந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி\nமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்\nரீல் அந்து போச்சிடா சாமி\nஎன்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணு இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/05/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87/", "date_download": "2019-05-26T05:54:40Z", "digest": "sha1:HHF6HWN42N4OW6FPIEROYUQ4XKBANCUO", "length": 25591, "nlines": 123, "source_domain": "mbarchagar.com", "title": "காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nகாசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது\nஅப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்…\nசிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து.\nகயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்\nபித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.\n”கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.\nஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.\n” அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ”புத்” என்ற நரகத்திலிருந்து பெற்றோர�� காப்பற்றுகிறவன் தான் ‘புத்ரன்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .\n“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.\nஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் ‘திருப்தியத’, திருப்தியத’ என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். ‘வடம்’ (தமிழில் சின்ன ‘ட”) ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு – வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)\nஇந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.\n1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா\n2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.\n3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\nஅம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உன���்கு. என் தாயே.\n4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக — ஒரு பரிசு — என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.\n5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ” .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”\n6. ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்” என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்\n7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\\\n8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\nஇப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \\\n9. ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.\n10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ”கடிக்காதேடா..” . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா\n11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\n”வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.” காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.’\n12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\nஎத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.\n13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\nநான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.\n14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\nநான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால் நானே எது. ஏது ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.\n15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\nதிருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ”தன்னலமற்ற” தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.\n16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |\nதஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||\nநான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.\n( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← நன்மை அருளும் ராகுகால பூஜை\n18 சித்தர்கள் ஒரு ஆழமான பார்வை… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/05/page/2/", "date_download": "2019-05-26T05:38:10Z", "digest": "sha1:XS2GWHSWVHWG64FTMVRM2FSQ6GJ6WIDT", "length": 13367, "nlines": 60, "source_domain": "mbarchagar.com", "title": "May 2017 – Page 2 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n18 சித்தர்கள் ஒரு ஆழமான பார்வை -அகத்தியர்.\nதேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, ப��னஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் […]\nகாசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது\n. அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்… சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து. கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள் விஷ்ணு பாதம் பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது […]\nநன்மை அருளும் ராகுகால பூஜை\nசர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது […]\nஉலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள். இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும். பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது. குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) […]\n* * * * * * * நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸ��ரபூஜிதே| சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||1|| * * * நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி| ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||2|| * * * * * * * * * ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி| ஸர்வ துர்க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||3|| * * * […]\nநாம் ஏன் கோவிலுக்குப் போகணும்\nகோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படுகின்றன. அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்படுகின்றன. முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் […]\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\n அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் […]\nகருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.\nஅரிய அபூர்வ தகவல்கள் இரகசியம்.ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், […]\nமாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு சித்திரைமாதம் சித்திரை ���ட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை “திதி’ என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு “திதி’ கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.) அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=2189", "date_download": "2019-05-26T06:25:22Z", "digest": "sha1:GOXMHFNQH3VURA7TDTMM4UAPWORRMJUN", "length": 2399, "nlines": 19, "source_domain": "viruba.com", "title": "சபை : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nசபை என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 382 : 02 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 12 : 17 : 01 தலைச் சொல்\nசபை என்ற சொல்லிற்கு நிகரான 5 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அரங்கம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 12 : 17 : 05\n2. அவை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 12 : 17 : 02\n3. கழகம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 12 : 17 : 04\n4. மன்றகம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 382 : 02 : 01\n5. மன்றம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 12 : 17 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/10/", "date_download": "2019-05-26T05:13:53Z", "digest": "sha1:WSCCQV4UMAKDW4FBNXPUUXP3ASOCN2SF", "length": 49280, "nlines": 339, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 10/1/14 - 11/1/14", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎன் வளர் இளமைக்காலத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் கூட என்னைக் கிறங்க அடித்து மெல்லிய கனவின் லயத்துக்குக் கொண்டு செல்லும் சுகமான இந்தப்பாடல் குமரி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘பாதை தெரியுது பார்’படத்துக்காக எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது .\n’’அந்தப்படத்திற்கு [’ பாதை தெரியுது பார்’] நான் 2 பாடல்கள் எழுதினேன்.\nஅதில் ஒன்று மிகப்பி���பலமான ’’தென்னங்கீற்று ஊஞ்சலிலே.....சிட்டுக்குருவி பாடுது’’என்ற பாட்டு.\nமற்றொரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது. சுசீலா பாடிய அந்தப்பாட்டு,ஒரு ஏழைத் தாயின் தாலாட்டு. ‘’அழுத கண்ணீரும் பாலாகுமா’’ என்பது பல்லவி. இந்தப்பாடல் என்னைத் தவிர வேறு யார் நினைவிலும் இல்லை என்றே தோன்றுகிறது’’- என்று ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் ஜே கே.\n[சில நேரங்களில் சில மனிதர்களில் ஒலிக்கும் ‘வேறு இடம் தேடிப்போவாளோ’-வாணிஜெயராம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளில் வரும் ‘நடிகை பார்க்கும் நாடகம்..இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்’, புதுச்செருப்பு கடிக்கும் படத்தில் இடம்பெறும் ’சித்திரப்பூ சேலை..சிவந்த முகம்’-எஸ் பி பி முதலிய பாடல்களை எழுதியிருப்பவரும் ஜெயகாந்தனே]\nவெளிப்பார்வைக்கு முரட்டுத்தனமாகக்காட்டிக்கொண்டாலும் அதற்குள் கசியும் மென்மனதை அவரது பல எழுத்துக்கள் வெளிப்படுத்துவதைப்போலவே மெல்லிய பூங்காற்றாய் வருடியபடி செல்லும் இந்தப்பாடலும் கூட நம் காதுக்குள் இலேசான இரகசியம் போல முணு முணுத்துச்செல்கிறது....\nஜே கே பத்மபூஷண் பெற்றபோது -புதுதில்லியில் அவருடன்...\nஅவர் குறிப்பிட்டிருக்கும் பி.சுசீலாவின் ’அழுத கண்ணீரும் பாலாகுமா’பாடலை நானும் கூட இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nஅப்பாடலின் ஒளி/அல்லது ஒலி வடிவ இணைப்பு எவருக்கேனும் கிடைத்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே....\nநேரம் 30.10.14 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே , பாதை தெரியுது பார் , ஜெயகாந்தன்\nமலை சார்ந்த குறிஞ்சிநிலப்பகுதி , பலவகையான பலாக்களின் தாய்வீடு.\nமர உச்சியிலிருந்து மிகச் சிறிய கிளையில் தொங்கும் பலாப்பழங்களும் அங்கே உண்டு. மரத்தின் அடித் தூரில் மண்ணில் கிடந்தபடி பழுத்துக் கிடக்கும் வேர்ப்பலாக்களையும் அங்கே பார்க்க முடியும்.\nபலாவின் வெவ்வேறு ரகங்களை வெறுமே உண்டு ரசிப்பதோடு ஒரு கவிஞனின் உள்ளம் நிறைவு பெற்று விடுவதில்லை. தன் கவிதையின் சாரத்தையே வேறுபட்ட அந்தப் பலாக் கனிகளுக்குள் பொருத்திப் பார்க்கத் துடிக்கிறது அவன் நெஞ்சம்.\nதனது மலை நாட்டுக்குப் பக்கத்திலுள்ளமற்றொரு மலை நாட்டுக்காரனைக் க���தலிக்கிறாள் ஒரு தலைவி.\nஇருவர் உள்ளங்களும் முழுமையாகக் கலந்து நெருங்கிய பிறகும் திருமணத்தை மட்டும் விரைவாகப் பேசி முடிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான் தலைவன்.\nஅவனை விரைவுபடுத்துவதற்காக ஓர் உத்தியைக் கையாளுகிறாள் தோழி.\nதலைவனின் நாடு,தலைவியின் ஊர் இரண்டிலுமே பலாக்கள் உண்டென்றபோதும், தலைவன் நாட்டிலுள்ள கனிகள் பெரும்பாலும் வேரில் பழுப்பவை ; மேலும் அந்தக் கனி மரங்களைச் சுற்றிலும் மூங்கிலால் செய்யப்பட்ட படல் /வேலி வேறு போடப்பட்டிருக்கிறது.\nதலைவியின் ஊரில் பழுக்கும் பலவுகளோ கொம்பில் பழுப்பவை ; அந்த மரங்களுக்கு வேலிகளும் இல்லை.\nஇந்த வேறுபாட்டை எடுத்துக் காட்டி ஓர் உண்மையை அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறாள் தோழி.\nதலைவியின் உள்ளம் ....உயிர் ஆகியவை , அவள் கொண்டிருக்கும் மிகப் பெரிய காதலின் பாரம் தாங்காமல்....சிறியதொரு கிளையில் தொங்கும் பெரும்பழம் போலத்துடித்துக் கொண்டிருக்கின்றன. எந்த வினாடியும் கிளை இற்றுப் போய்ப் பழம் விழுந்து விடலாம் என்பது போலக் காதலின் வேதனையும் அவளை மாய்த்து விடக் கூடும்.\nமேலும் அவள் நாட்டுப் பலவுக்கு வேலியில்லை என்பதால் வேறு எவராவது அவளைத் திருமணம் என்ற பெயரில் கவர்ந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்ற குறிப்பான ஒரு பொருளையும் இதற்குள் பொதிந்து வைக்கிறாள் தோழி.\nதலைவனோ வேர்ப்பலாவுக்கேபழகிப் போனவன் ; அது கிளையிலிருந்து விழும் சேதாரம் பற்றி அவனுக்கு அதிகம் தெரியாது.\nஅத்தோடு அவன் நாட்டுப் பலாவுக்கு மூங்கில் வேலியும் கூடவே இருப்பதால் அதைப் பிறர் கவர்ந்து செல்லும் அபாயம் பற்றியும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇக்கருத்தை வைத்தே அவனைத் திருமணத்துக்கு விரைவில் ஆயத்தமாகும்படி தூண்டுகிறது கபிலரின் குறுந்தொகைப்பாடல்.\n''மூங்கிலை வேலியாகக் கொண்ட வேர்ப் பலாக்கள் பழுக்கும் சாரல் நாடனே\nசற்று விழிப்பாய் இருந்து கொள் \nநடக்கப் போவது என்னவென்று எவருக்குத் தெரியும் \nமலைச் சாரலிலுள்ள பலா மரங்களில்\nசின்னஞ்சிறு கொம்புகளில் பெரிய பெரிய பழங்கள் தொங்கியபடி\nஎப்போது விழுமோ என ஊசலாடிக் கொண்டிருக்கின்றன\nஅது போலத்தான் உன் தலைவியும்....\nசிறு கோட்டுப் பெரும்பழம் போல\nஅவள் உயிர் மிகச் சிறியது...\nஆனால் அவள் உன் மேல் கொண்டுள்ள அன்போ மிகப் பெரிது’\nசாரல் நாட செவ்வியை ஆகுமதி\nஇவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’’\nஎன்னும் இச் சிறிய பாடலுக்குள் இயற்கையோடு ஒருங்கிணைத்தபடி வாழ்வியலையே கற்பித்துவிடுகிறான் புலவன்.\nநேரம் 30.10.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கிய அழகியல் , சங்கக்காதல் , சங்கச்செய்தி\nமகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி இணையத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் வெளியிடும் மிகப்பெரும் முயற்சியை எழுத்தாளர் ஜெயமோகன் 2014 புத்தாண்டின் தொடக்கம் முதல் மேற்கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கூறி மகாபாரதம்-நாவல் வடிவில்....என்ற பதிவில் பகிர்ந்திருந்தேன்.\nதற்போது அந்த நாவல் வரிசையின் முதல் மூன்று பகுதிகள் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல் நிறைவடைந்து கண்ணனைப்பற்றிய துணை நாவலாக நீலமும் மலர்ந்திருக்கிறது.அந்த நூல்களின் அறிமுக விழா நவம்பர் 9 ஆம் தேதி, ஞாயிறு மாலை 5 மணிக்கு, சென்னை, எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற இருக்கிறது\nவிழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் அழைப்பு விடுப்பதோடு விழாவைஒட்டித் தொடங்கப்பட்டிருக்கும் முகநூல் பக்கத்தில் நான் எழுதியுள்ள கட்டுரையை இங்கேயும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நவீனத்தமிழின் விசுவரூபம்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீளும் தொல் பாரம்பரியமும், வேறுபட்ட இலக்கிய வகைமாதிரிகள் பலவற்றை உள்ளடக்கிய விரிவும் ஆழமும் கொண்டிருக்கும் தமிழ் இலக்கியப்பரப்பு - தன் நெடிய வரலாற்றில் இலியட் , ஒடிஸி போன்ற மகாகாவியங்களோடும் மகத்தான பிற உலக இலக்கியங்களோடும் நிகர் வைக்கும் தகுதி கொண்ட , காலம் கலைக்காத ஆக்கங்கள் பலவற்றை அளித்து வந்திருக்கிறது. சங்கப்பாடல்களின் நுண்சித்தரிப்புக்கள்…, குறுகத் தரித்த குறளறங்கள், சிலம்பின் கதைக்கட்டுமானம், கம்பகாவியத்தின் சொல்லாட்சி வளம்,பாரதியின் பாட்டுத் திறம் போன்றவை அதற்கான சில சாட்சியங்கள். கனவாய் நிலைத்துப்போன அந்தப் பழம்பெருமைகளில் மட்டுமே பெருமிதம் கொண்டு இளைப்பாறி வந்த தமிழர்கள் ,சமகால நவீனத் தமிழுக்கும் ஓர் விசுவரூபம் உண்டு என்று கண்டுகொள்ளும் காலம் இப்போது வாய்த்திருக்கிறது.\nஅந்த தரிசனத்தை சாத்தியப்படுத்தியிருப்பது…., சொல்லழகும் , அடர்த்தியான பொருள் செறிவும் கொழிக்கும் மொழியாய் சமகாலத் தமிழுக்குப் புத்தெழுச்சி ஊட்டி 2014- புத்தாண்டின் முதல்நாள் தொடங்கி மகாபாரதத்தின் மறுஆக்கமாக எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு .\nபத்து வருடங்கள்……., ஒவ்வொன்றும் ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் நீளும் முப்பது நாவல்கள்……கிட்டத்தட்ட 25,000 பக்கங்கள் என்ற பிரம்மாண்டமான முன் திட்டத்துடன் ஒரு படைப்பாளி தன் படைப்பைத் தொடங்கியிருப்பதும்……..ஒன்பதுமாத காலத்துக்குள் அந்த வரிசையின் முதல் மூன்று பகுதிகளை [ முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் என] நிறைவு செய்து காட்டியதோடு பாரதத்தின் சூத்திரதாரி போலச்செயல்படும் கண்ணனை வைத்தே பித்தேற்றும் கவிதைக் காவியமாய் ‘நீலம்’ என்றொரு துணை நாவல் படைத்திருப்பதும் தமிழுக்கு மட்டுமல்ல… உலகமொழி இலக்கியங்களுக்கே புதிதானதும் முன்னோடியானதுமான ஒரு மகத்தான சாதனை. இந்நூல் வரிசை எழுதி முடிக்கப்படும்போது இதுவே உலகின் பேரிலக்கியங்களில் முதலிடம் பெறும் என்பதை எண்ணுகையில் இதன் தொடர் வாசகர்களுக்கு ஏற்படும் பரவசச்சிலிர்ப்பு சொல்லுக்கடங்காதது.\nவெண்முரசு தொடரின் ஒவ்வொரு நாவல் பகுதியும் ஜெயமோகனின் இணைய தளத்தில் தினந்தோறும் வெளிவரும்போது குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் வாசகர்கள் அதை வாசிக்கிறார்கள் என்பதோடு அந்த வாசிப்பின் மீதான மேலதிக செய்திகளைப் பெறும் ஆர்வத்தோடு அவரிடம் தங்கள் ஐயங்களையும் முன் வைத்து உரையாடுகிறார்கள்; விவாதிக்கிறார்கள்,விளக்கம் பெறுகிறார்கள். என்பதும் அந்த விவாதங்களுக்காகவே ’ ’வெண்முரசு விவாதங்கள்’ என்ற தனித் தளம் தொடங்கப்பட்டிருப்பதும் - இவையெல்லாம் கூடத் தமிழுக்குப் புது வரவுதான்.\nஇந்திய இதிகாசங்களில் இராமாயணத்தைக்காட்டிலும் விரிவான கதைப்பரப்பைக் கொண்டிருக்கும் மகாபாரதம் , இராமாயணம் போல அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்டிருக்கும் ஆற்றொழுக்கான நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டதில்லை; திருகலான திருப்பங்கள், சிக்கலான உள்மடிப்புக்கள் , எண்ணிக்கையில் அடங்காத கிளைக்கதைகள் ஆகியவற்றை அதுமிகுதியாகக் கொண்டிருக்கிறது, செவ்வியல் இலக்கியங்களாகவும் , நாட்டார்கதைப்பாடல்களாகவும் , நிகழ்த்துகலை வடிவங்களாகவும் , சமயத் தளங்களில் காலட்சேபங்கள���கவும், திரைப்படங்கள்,தொலைக்காட்சித் தொடர்களாகவும் – குடும்பங்களில் மூத்தோர் சொல்லும் வாய்வழிக்கதைகளாகவும் கணக்கற்ற உருவங்கள் எடுத்து வந்திருப்பதிலும் முதலிடம் பெறுவது மகாபாரதமே. மக்கள் வழக்கில் மிகுதியாகப் பழக்கத்திலுள்ளதும் இந்தியர்களின் வாழ்வியலோடு பிரிக்க இயலாதபடி பின்னிப்பிணைந்து போனதுமான ஒரு பழங்கதையை- கதைகளின் கருவூலமான ஒரு இதிகாசத்தை இன்றைய நவீன வாசக மனநிலைக்கு ஏற்றதாகப் புத்தாக்கம் செய்து கடத்தும் இமாலய முயற்சியே ஜெயமோகனின் வெண்முரசு.\nமதம் சார்ந்த வாசிப்பு, அல்லது மதத்தின் பெயராலேயே கண்டனம்-நிராகரிப்பு ஆகியவை மட்டுமே மகாபாரதத்தின் மீது பெரும்பாலும் முன் வைக்கப்பட்டு வந்த வாசிப்புக்கள் என்பதால் நவீன இலக்கிய வாசிப்புக்கு ஏற்றதாக அதில் எதுவுமில்லை என்ற தவறான புரிதலே சமகாலத் தலைமுறையினர் மகாபாரதத்தை அணுகுவதற்கு நிலவிய பெரும் தடை. முன் அனுமானத்துடனும் முன் முடிவுடனும் கூடிய அந்தக்கண்ணோட்டங்கள் எந்த அளவு பிழையானவை என்பதை உணரும் வகையில் வியாசபாரதத்தை ஒரு பண்பாட்டு ஆவணமாக மட்டுமே கொண்டு நவீன நாவலுக்கேற்ற சமகால உத்திகளைக் கையாண்டபடி வெண்முரசை எழுதி வருகிறார் ஜெயமோகன்.பாரதக்கதையை மட்டுமே வெண்முரசு நாவலுக்குரிய மூலப்பொருளாகக் கொள்ளாமல் இந்திய மரபிலுள்ள அனைத்துத் தொன்மங்களையும் தொன்மக்கதைகளையும் – பாகவதம்,தேவி பாகவதம் உட்பட- கதைப்போக்கின் சரட்டில் இணைத்துத் தருவதால் பாரதநாட்டில் வழக்கிலிருப்பவையும் வழக்கிறந்து போனவையுமான ஒட்டுமொத்தக் கதைகளின் சாரமனைத்தையும் ஒருசேர அறிந்து கொள்ளும் வாய்ப்பை வாசகனுக்குத் தருகிறது வெண்முரசு.. மகாபாரதத்தில் ஞானம் தேடி அலைக்கழிவு படுவோரின் துடிப்பும் உண்டு; சாமானியர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்புக்களும் மோதல்களுக்கும் கூட அதில் சம இடம் உண்டு. அரசியல் சூழ்ச்சிகளும் வஞ்சகசூதுகளும் அறத்தின் மாட்சியும் அகத்தின் நிலையழிவுகளும் குமுறி வரும் அத்தகைய நாடகத் தருணங்கள் வெண்முரசு வாசிப்பின்போது வாசக மனக்காட்சியாக விரிவடைந்து கொண்டே செல்கின்றன.\nபாரதம் ஆட்சியில் இருப்பவர்களின் கதை மட்டுமல்ல. அம்பை,விதுரர்,துரோணர்,கர்ணன்,ஏகலைவன் என ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்களின் கதையும் கூடத்தான். வியாசனின் மூலக��கதையை மாற்றாமல் அத்தகையோரின் நிலைப்பாட்டை- அவர்களுக்கு அத்தகைய அநீதி இழைக்கப்பட்டதற்கான பின்புலத்தை இலக்கிய அழகியலோடு இப்படைப்பு விளக்க முனைகிறது.\nமரபை மறுஆக்கம் செய்கையில் மூலத்தின் ஒத்திசைவுக்கு ஏற்ப அதிலுள்ள இடைவெளிகளைக் கற்பனைப் புனைவுகளால் நிரப்புவது படைப்பாளிக்கு வாய்த்திருக்கும் சுதந்திரம்; வியாச மகாபாரத்திலோ பிற பாரதக்கதைகளிலோ அதிகம் வளர்த்தெடுக்கப்படாத சந்தனுவின் மகன் விசித்திர வீரியனின் பாத்திரத்தை நேசத்துக்குரியதாக்குவதில் தொடங்கி - வழக்கிலுள்ள மகாபாரதக்கதைகளில் பெயரளவில் கூட அறியப்பட்டிராத மிகச்சிறிய பாத்திரங்கள் வரை வெண்முரசு மிக நுட்பமாக சித்தரித்துக்கொண்டு செல்கிறது.\nஇந்திய ஞான மரபிற்கே உரிய தத்துவங்கள் கொட்டிக் கிடக்கும் களங்கள் வேறெந்த இந்திய இலக்கியத்தையும் விட மகாபாரதத்தில் மட்டுமே மிகுதியாக உண்டு; வியாசபாரதத்தில் ஊடும் பாவுமாய்ச் செறிந்திருக்கும் மெய்யியல், தத்துவம், அழகியல் ஆகியவற்றை பக்தி-மதம் ஆகியவை சாராத புறvayaநிலையிலிருந்து வாசகர்களுக்குக் கதைப்போக்கில் உருவகமாக….குறியீடுகளாக…படிமக்காட்சிகளாக - மிகையான எளிமைப்படுத்தலோ -எளிதில் விளங்காத இருண்மையோ இன்றி இன்றைய தமிழில் இலகுவாக முன் வைக்கிறது வெண்முரசு.\nபாரதத்தின் கதைப்பரப்பைப்போலவே அதன் நிகழ்வுகள் நடந்தேறிய நிலப்பரப்புகளும் கூட இந்தியாவையும் தாண்டிப் பரந்தும் விரிந்தும் செல்பவை; அந்த நிலக்காட்சிகள் வெண்முரசு வாசிப்பில் காந்தாரப்பாலையாக….முல்லைநில யாதவ பூமியாக….கங்கையும் யமுனையும் வளம் பெருக்கும் மருதமாக இமயக்குறிஞ்சியாக நீண்டுகொண்டே செல்கின்றன. இந்திய வரலாறு, மெய்யியல், இசை,ஓவியம்,சிற்பம் ,போர் எனப்பல கலை நுட்பங்கள் , மானுட உணர்வுகளின் ஆழங்காண முடியாத விசித்திரங்கள் ஆகிய பலவற்றையும் பாரதக்கதைக்கடலில் மூழ்கித் தேடி வந்து சமகால நாவல் வடிவில் அளிப்பதன் வழி மகாபாரதப்பிரதியின் மீதான ஒரு தேடலையும் நிகழ்த்தி வருகிறார் ஜெயமோகன், இதன் பகுதிகளை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் .’’ நவில்தொறும் நூல்நய’’மாக ஒரு புதிய நுட்பத்தை… ஒரு புதிய செய்தியை ஒரு புதிய குறியீட்டை தேடலுள்ள உண்மையான ஒரு வாசகன் அடையாளம் கண்டு கொண்டுவிட இயலும். தான் நிகழ்த்தும் தேடலில் வாசகனைய��ம் பங்கு பெறச்செய்யும் எழுத்தாளனின் சாதுரியம் அது.\nகாவிய அழகுகள் குலையாத கதை ஓட்டம் , விரிவான கதைப்பரப்பானபோதும் எளிமைப்படுத்தல் இல்லாத செறிவு…….., சூழலுக்கேற்ற கவித்துவத்தோடு முகிழ்த்துச் செல்லும் அரிதான பழந்தமிழ்ச்சொற்கள் கை கூடிய மொழிநடை , மூன்று தொகுதிகள் அடுத்தடுத்து வந்தபோதும் கொஞ்சமும் நீர்த்துப்போகாமல் நாளுக்கு நாள் உருவ அழகும்,உள்ளடக்கச்செறிவும், மொழியின் கூர்மையும் அடர்த்தியாகிக் கொண்டே போகும் விந்தை.\nநம்மிடையே இரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் அசுர சாதனையான இந்தப்படைப்பு -நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக்கணத்தில் தமிழ் இலக்கியக்களத்தில் நம் கண் முன்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்று எண்ணி வியப்பதைத் தவிர வெண்முரசை மதிப்பிட வேறு சொற்கள் ஏதுமில்லை.\nஅபாரமான வாசிப்பனுபவத்தை வழங்கும் வெண்முரசை - அந்த .வாசிப்பின் மனக்காட்சியோடு இணைந்து பயணிக்கும் ஓவியர் ஷண்முகவேலின் ஓவியங்களை இணையத்தோடு நிற்காமல் உடனுக்குடன் அச்சுவடிவில் நூலாக்கி வெளியிட்டுவருகிறது நற்றிணைப்பதிப்பகம்.\nகாலம் நமக்குக் கனிவோடு அளித்திருக்கும் இந்த மகாபாரத அருட்கொடையைத் தவற விட்டால் அந்த இழப்பு நம்முடையதே\nநேரம் 28.10.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நவீனத்தமிழின் விசுவரூபம் , வெண்முரசு , ஜெயமோகன்\nபெண்கள் சிறப்பிதழாய் வெளிவந்திருக்கும் 24,10,2014 தேதியிட்ட சொல்வனம் [115]இணைய இதழில் என் தமிழ்மொழிபெயர்ப்பில் வங்கப்படைப்பாளி ஆஷா பூர்ணாதேவியின் ‘கசாப்புக்காரர்’ என்னும் கதையும் இடம் பெற்றிருக்கிறது.\nஇச்சிறுகதை ,வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது .\nதான் பெண்ணாக இருந்தபோதும் பெண்ணின் எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டு இதில் நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.\nவங்க மூலம்: ஆஷா பூர்ணாதேவி தமிழில்: M.A.சுசீலா\nஇதழில் இடம் பெறும் பிற படைப்புக்கள்;\nஎழுத்தாளர் அம்பையுடன் நேர்காணல் – ஸ்ரீதர் நாராயணன்\nஅதே வீடு - Dr. பிரேமா நந்தகுமார்\nஅம்ரிதா ப்ரீதம் - வெங்கட் சாமி��ாதன்\nயாமினி – பகுதி 3 – வெங்கட் சாமிநாதன்\nஜீவநதிகள் : நந்துவின் வீடு: குமுதினி\nவார்ட் 34பி – சிறுகதை - ஜெயந்திசங்கர்\nசிலப்பதிகாரக்கதை - எனது புரிதல் : ஸ்வர்ணமால்யா கணேஷ்\nகர்மயோகம் - சிறுகதை: ச.அனுக்ரஹா\nரங்கநாயகி தாத்தம் - உஷா வை\nபரிச்சயமற்ற மண் – பிரபு\nபெண்ணிய பயங்கரம் – ரஞ்சனி கிருஷ்ணகுமார்\nகவின்மலர் கதைத் தொகுப்பு அறிமுகம் - எஸ்.வி.வேணுகோபாலன்\nகசாப்புக்காரர் – ஆஷாபூர்ணாதேவி தமிழில்:எம்.ஏ.சுசீலா\nஅர்ஜுன் – மஹாஸ்வேதாதேவி தமிழில்:தி.இரா.மீனா\nகுருவி - ப்ரதிபா நந்தகுமார் தமிழில்:உஷா வை\nமோசமான நிலைகள் - மிஷெல் டீ மொபெ: மைத்ரேயன்\nலெமாங்கும் தனிமொழியும் - நிசா ஹரூன் தமிழில்:எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி\nமஞ்சள் சூரியனில் ஒரு பாதி - சிமமண்டா அடிச்சி மொபெ: KP.அனுஜா\nஸ்டெல்லா க்ராம்ரிஷ் - ஒரு கர்மவீரரின் கலைபயணம் - சி.சு\nஆனியஸ் வர்தா - நம்பி கிருஷ்ணன்\nபெண்ணியல் சிந்தனை சோதனைகள் - சுந்தர் வேதாந்தம்\nசிங்கப்பூர் அரசியலில் பெண்கள் - அருணா ஸ்ரீநிவாசன்\nஷார்தா உக்ரா சந்திப்பு - சித்தார்த்தா வைத்யநாதன்\nஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்கள் – சித்தார்த்தா வைத்யநாதன்\nநடியாவின் பாடல் - ஸொஹேர் கஷோக்கி: மீனாக்ஷி பாலகணேஷ்\nஎன்னுயிர் நீயல்லவோ - மீனாக்ஷி பாலகணேஷ்\nஆண்/பெண் சிக்னல் – அட்வகேட் ஹன்ஸா\nநெடுந்தூர ஓட்டக்காரி – க்ரேஸ் பெய்லீ தமிழில்:என்.கல்யாணராமன்\nஅந்த டப்பி - ப்ரதிபா நந்தகுமார்\nகவிதைகள் - பா.சரவணன், பா.கண்மணி, ராமலக்ஷ்மி, கு.அழகர்சாமி\nகவிதை – எலிஸபெத் ப்ரௌனிங் தமிழில்: தேன்மொழி சின்னராஜ்\nவீடியோ விளையாட்டுகளில் பெண் சித்தரிப்பு - வீடியோ\nமேற்கத்திய பெண் ஓவியர்கள் – பாஸ்டன் பாலா புகைப்படத்தொகுப்பு\nநேரம் 25.10.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆஷாபூர்ணாதேவி , சொல்வனம் , மொழிபெயர்ப்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5394", "date_download": "2019-05-26T05:40:45Z", "digest": "sha1:QDJGQ5QT3WSZNMYL2H5TI643TBLG4L7J", "length": 16389, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு?", "raw_content": "\nசிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு\n30. januar 2012 கொழும்பு செய்தியாளர்\tKommentarer lukket til சிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மற்றும்சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.\nகொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிறிலங்கா பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பெயர்களும் இரா.சம்பந்தனால் அரச தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் நம்பகமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கப் பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று இரா.சம்பந்தன் சிறிலங்கா அரச தரப்பினடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட���ம் 27ஆம் திகதிக்கு முந்திய தினமாகிய 26 ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதுவருடைய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின வைபவத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாகிய இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய இரா.சம்பந்தனின் நெருங்கிய சகாவாக கருதப்படுகின்ற சுமந்திரன் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இலங்கை வந்திருந்த போதிலும், அவருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் கூட தெவிக்காமல், இரா.சம்பந்தன் மிகவும் இரகசியமாக அரசாங்கத்தரப்புடனான சந்திப்பை நடத்தியிருப்பதாகவே கூறப்படுகிறது. இத்தகைய சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இதுபற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டபொழுது தனிப்பட்ட முறையில் இரா. சம்பந்தன் சிறிலங்கா ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார் என்பது தெரிந்ததே. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,சிறிலங்கா பாராளும ன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் இல்லையேல் அதில் கலந்து கொள்ள முடியாதென்று இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா ஜனாதிபதியிடம் தான் அழுத்தம் திருத்தமாகக் கூறியதாகவும் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அப்போது தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து தடைப்பட்டிருந்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றன. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டின் போது சிறிலங்காக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதம் நடைபெறவிருந்த சமயத்தில், அரசாங்கத்தை அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் இரா. சம்பந்தனுக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கும் இடையிலான இரகசிய சந்திப்பு நடைபெற்றிருந்தது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.வின��� மனித உரிமைகள் பேரவைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nEnglish Sri Lanka முக்கிய செய்திகள்\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதிமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.\nசென்ற 17ம் திகதி லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டவுடன் குமுறிய புலம்பெயர் தமிழர்கள், சிறீலங்கா அணிக்கு எதிராக பெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அதன்படி இங்கிலாந்தின் ஒரு பகுதியான வேல்ஸ் பகுதியில் உள்ள க்கார்டிஃப் எனும் பகுதியில் 20-06-2013 அன்று காலை 9மணி முதல் அணி திரளத் தொடங்கிவிட்டார்கள். பெருந்தொகை தமிழர்களைக் கண்ட சிங்கள ஆதரவாளர்கள் மிரண்டு போனார்கள் ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மைதானத்திற்கு உள்ளே சென்று விட்டார்கள் ஆனால் போட்டி முடிந்து திரும்பி வரும்போது அனைத்து […]\nவவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.\nசுவிஸ்,லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் ராயு,பார்த்தீபன்,வீமன் ஆகிய மூன்று ஈனத்தமிழ் இலங்கை புலனாய்வு நபர்களின் வழிநடத்துதலில் தாயகத்தில் இவர்களின் பணத்திற்கு சோரம்போன ஒருசிலரைவைத்து நேற்றையதினம் வவுனியாவில் புலிகளின் பாணியில் வடிவமைக்கப்பட்டு அந்நபர்களால் வீவப்பட்ட துண்டுப்பிரசுரங்களின் உண்மையான சூத்திரதாரிகளாவர். இவர்கள் அனைவரும் வன்னியின் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,தமது மாவட்டம் சார்ந்த பெயர்களில் முகநூல்களை திறந்து பிரதேசவாத பாணியில் இயங்கிவருவதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முகநூல்களான “முல்லைமண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை தலைமை” எனும் நான்கு […]\nசவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.\nமுத்துக்கு​மாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தின​ர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/83708-open-to-returning-to-india-if-theres-a-change-in-government-says-hate-preacher-zakir-naik-calling-congress-the-lesser-of-two-evils.html", "date_download": "2019-05-26T05:13:16Z", "digest": "sha1:5RL7NAYH4I5X2I6PAJ5VKCXQA7A577MB", "length": 19228, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "மோடி ஆட்சி போனால்... நான் இந்தியாவுக்���ு திரும்புவேன்: இந்து வெறுப்பு மதபோதகர் ஜாஹிர் நாயக்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா மோடி ஆட்சி போனால்… நான் இந்தியாவுக்கு திரும்புவேன்: இந்து வெறுப்பு மதபோதகர் ஜாஹிர் நாயக்\nமோடி ஆட்சி போனால்… நான் இந்தியாவுக்கு திரும்புவேன்: இந்து வெறுப்பு மதபோதகர் ஜாஹிர் நாயக்\nபாஜக., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசை எதிர்த்துப் பேசினால், நீதி கிடைக்க 80 சத வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, 10-20 சத வாய்ப்புதான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் ஜாஹிர் நாயக்.\nறம் ஏற்பட்டால் இந்தியாவுக்கு திரும்பத் தயாராக உள்ளேன் என்று, இந்து மத வெறுப்பை முன்னிலைப் படுத்தும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அறிவித்துள்ளார். மோடி அரசை விட காங்கிரஸ் அரசு குறைந்த தீமையை செய்யக் கூடியது என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்றவர் ஜாகிர் நாயக் இவர் பின்னர் மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்டார். ஜாகிர் நாயக்குக்கு எதிராக மலேசியாவில் தமிழர்கள், இந்தியர்கள் என சிலர் ஆர்ப்பாட்டங்களைச் செய்து, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.\nஇந்நிலையில், ஜாஹிர் நாயக், ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், தம்மை கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் இந்தியாவுக்குத் திரும்புவதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை என்று கூறினார்.\nமேலும், காங்கிரஸும் தீமை செய்யும் பிசாசுதான். ஆனால் இரு பிசாசுகளில் காங்கிரஸ் குறைந்த தீமை செய்யும் பிசாசு என்று குறிப்பிட்ட ஜாஹிர் நாயக், காங்கிரஸ், பாஜக.,வை விட அதிக ஹிந்துத் தன்மை கொண்டது என்று சாடினார்.\nபாஜக., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசை எதிர்த்துப் பேசினால், நீதி கிடைக்க 80 சத வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, 10-20 சத வாய்ப்புதான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் ஜாஹிர் நாயக்.\nஜாஹிர் நாயக்கின் வெளிநாட்டு நிதி மோசடி குறித்து அமலாக்கத்துறை கடந்த 2016ஆம் ஆண்டில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சமூகத்தில் பிளவை உண்டாக்கும் வெறுப்புப் பேச்சுகளை போதனை செய்ததுடன், ரூ.193 கோடிக்கு ஜாஹிர் நாயக் முறைகேடு செய்ததை அம்பலப் படுத்தியது. மேலும், ரூ.50.5 கோடி மதிப்பில் சென்னையில் இஸ்லாமிக் இண்டர்நேஷனல் ஸ்கூல் சொத்துகள், 10 பிளாட்கள், 3 குடோன்கள், 3 கட்டடங்கள், புனேயில் உள்ள நிலம், மும்பை நிலம், 10 வங்கி கணக்குகள் என அனைத்தையும் அமலாக்கத்துறை வெளிக் கொண்டு வந்தது.\nஇதனிடையே, ஜாகிர் நாயக்கை மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் புகழ்ந்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் தூண்டப்பட்டு டாக்காவில் தாக்குதல் நடத்தியதாக பயங்கரவாதிகள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு நண்பனாக விளங்குவதாக சாடினார்.\nஅடுத்த செய்திகமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கரூரில் இந்து முன்னணியினர் 50 பேர் கைது\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமத��த்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/dmrc-recruitment-2019-apply-online-job-vacancies-004843.html", "date_download": "2019-05-26T04:58:13Z", "digest": "sha1:ABJNYFDKIV7SU3ZQKIU2OW3F5BZCUPNJ", "length": 11972, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு- ரூ.35 ஆயிரம் ஊதியம் | DMRC Recruitment 2019 Apply Online Job Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு- ரூ.35 ஆயிரம் ஊதியம்\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு- ரூ.35 ஆயிரம் ஊதியம்\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டண்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும மே 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு- ரூ.35 ஆயிரம் ஊதியம்\nநிர்வாகம் : டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமுன் அனுபவம் : 15 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 58 முதல் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : பணி அனுபவம் பொறுத்து ரூ.18,400 முதல் ரூ.35,700 வரையில் வழங்கப்படும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக\nவிண்ணப்பம் தொடங்கும் நாள் : 8-5-2019\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31-5-2019\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : www.delhimetrorail.com\nவிண்ணப்பப்படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் இருந்துவிண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்கண்ட முகவரிக்கு 31-5-2019 க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n21 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews உடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா\nMovies கோடை விடுமுறையை ஆக்கிரமித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thaanaa-serndha-koottam-pre-release-event-stills/", "date_download": "2019-05-26T06:23:32Z", "digest": "sha1:636QV7BMX2PWI4HSCYOYWQWL5Y6HS3MI", "length": 8844, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் புரமோஷன் ஸ்டில்ஸ் thaanaa serndha koottam pre release event stills", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் புரமோஷன் ஸ்டில்ஸ்\nசூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.\nசூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், நாளை 12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nயோகி பாபு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய முன்னணி சேனல்\nKennedy Club Teaser: தனுஷ் வெளியிடும் ’கென்னடி கிளப்’ டீசர்\nThalapathy 64: இளம் இயக்குநருடன் விஜய்யின் அடுத்தப் படம்\nகட்சி வேலைகள் தற்காலிக நிறுத்தம் – மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\n கடைசி நேரத்தில் அயோக்யா படத்திற்கு தடை வாங்கியது யார்\nசிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nவைரல் புகைப்படம்: கலர்ஃபுல்லாக காட்சி தரும் தோனியின் மனைவி மற்றும் மகள்\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nவாக்கு சதவீதம் : திமுக ஹைய்யா…, அதிமுக ஐயகோ\nஅதிமுகவின் வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளது. 2014ல் 44 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த அதிமுக, இந்த தேர்தலில், 18.49 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர��வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2017/08/", "date_download": "2019-05-26T06:16:35Z", "digest": "sha1:N3MWAMWVGPTX7LNJNOEMPQO5Q5P6PMZE", "length": 63855, "nlines": 640, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: August 2017", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nThe power of ora - தன ஆகர்சன சக்தியை கொடுக்கும் காந்த கவசம்\nvithiyai vellum panchapotha ragasiyam - விதியை வெல்லும் பஞ்சப்பூத ரகசியம்\nNavakiraga ragasiyam - விதியை வெல்லும் நவகிரக ரகசியம்\nபரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய் தீபம் ஏற்றுவதே..\nதர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.\nதிருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.\nமிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.\nஇத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆ���ிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nஉங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு குரலில் கேட்டது உண்டா சிவபுராணம்\nவீட்டில் செல்வம் செழித்து வளமாக வாழ. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்...\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே\" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா\n\"அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே\" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா\nமகளுக்கு செவ்வாய்தோஷம், மகனுக்கு ஏழரைச் சனி என்று வீண் அச்சத்தால் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா\nஎடுத்ததற்கெல்லாம் சகுனம், அபசகுனம், இராகுகாலம் பார்த்துக் கொண்டிருப்பவரா நீங்கள்\n\"வீட்டில் வாஸ்து தோஷமாம்..அங்க இடிச்சுக்கட்டணுமாம்...\"\n\"பெயரில் அதிர்ஷ்டமில்லையாம் பெயரை மாற்றணுமாம்\"\nயார் யாரோ சொல்லும் கதையெல்லாம் கேட்டு இப்படி இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறீர்களா\nகவலையை விடுங்கள்...உங்களுக்கான வழி தான் இங்கு சொல்லப்படபோகிறது\nஎன்னடா, பக்தி ஸ்பெஷல், சக்தி விகடன் போல ஆரம்பிக்குது..ஏதாவது கோயிலுக்கு போகச் சொல்றாங்களான்னு நீங்கள் கேட்பது புரிகிறது\nசோதிடம், வாஸ்து, காலம் இது எல்லாவற்றையும் விஞ்சிய ஒரு பொருளை நீங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள்...\nகடவுளை விஞ்சி, நம்மை, என்ன சக்தி, என்னதான் செய்துவிடும் அவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்..\nதோஷம், கிரகம், நாள் கோள் எதுவுமே உங்களை ஒன்றுமே செய்துவிடாது\nஅவை எல்லாம் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை...\nஅப்படியிருக்க சிவனடியாரான நாம் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை\nதோஷ பரிகாரம், சோதிடம் பார்த்தல், பரிகாரத்தலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்லுதல் இதெல்லாவற்றையும் இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள்\n��ிக இலகுவான வழிமுறையைக் காட்டித் தந்திருக்கிறார்கள் ஆன்றோர்கள்...எதற்காக வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதிக்கும் பணத்தை வீண்செலவு செய்யவேண்டும் இனிச் சொல்லப்படுவதை முழுமனதோடு சிலநாட்கள் செய்துபாருங்கள்..உங்களில் மாற்றம் ஏற்படுவது உங்களுக்கே புரியும்\nநாளும் கோளும் அடியவர்களை ஒன்றுமே செய்யாது என்று அப்பர்சுவாமிகளிடம், ஞானசம்பந்தப்பெருமான பாடிய அழகான பதிகம் உள்ளது. அது - கோளறுபதிகம்\nஉண்மையில் அது அப்பர் சுவாமிகளிடம் பாடிய பதிகம் இல்லை..அப்பர் சுவாமிகளின் பெயரில் நமக்காகப் பாடிச் சென்ற பதிகம்\nஅந்தப் பதிகத்தைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.\nதினமும் இருவேளையும், அல்லது நேரங்கிடைக்கும் போதெல்லாம், அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றோ அல்லது உங்கள் வீட்டு பூசையறையிலோ, மனமுருகி இந்தப் பதினொரு பதிகங்களையும் ஓதுங்கள் ஓதும்போதே அதன் முழுமையான பொருளையும் உணர்ந்து ஓதுங்கள் ஓதும்போதே அதன் முழுமையான பொருளையும் உணர்ந்து ஓதுங்கள் மனதைச் சிதறவிடாமல், முழுமனதோடு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடுங்கள்\nஉங்கள் மனதில் ஒரு தெளிவு பிறந்திருக்கும்\nஎதற்கும் அஞ்சாத வைராக்கியம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும்\nஎல்லாவற்றுக்கும் மேலாக, சம்பந்தப்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அந்தப் பதிகங்கள் ஏற்படுத்தும் தெய்வீக அதிர்வால், உங்கள் இல்லத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது\nஉங்கள் வசதிக்காக, இப்பதிகம் சந்திபிரிக்கப்பட்டு இலகுவான நடையில் தரப்படுகிறது, கீழேயே பொருளும் தரப்பட்டுள்ளது. பதிகத்தை ஓதும்போது, பொருளையும் மனதுள் உருப்போட்டு ஓதுங்கள். உண்டாகும் பலன் பன்மடங்காகும்\nசோதிடர்கள், சில அர்ச்சகர்கள் ஏற்படுத்தும் வீண் அச்சங்களில் பயந்துநடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதைக்கூறி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்\nஇங்கே பதிகம் யூடியூப் காணொளியாக: http://www.youtube.com/watch\n1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி\nஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\n(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன்.\nஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன்.இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்\nஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்\n2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க\nபொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்\nஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்\nஅன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல\nதிருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;\nஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்;\nஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;\nமுதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்\n3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து\nஉமையொடும் வெள்ளை விடை மேல்\nமுருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி\nஅருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nபவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.\nநதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்\nகொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்\nஅதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nபிற��போன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் - ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.\n5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்\nதுஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்\nவெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்\nஅஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nவிடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.\nநாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்\nகோளரி உழுவையோடு கொலையானை கேழல்\nஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி - அதள் - அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.\n7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக\nஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்\nவெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்\nஅப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nசெம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மி���ுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.\n8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து\nவாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்\nஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்\nஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nஅன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.\n9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்\nசலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்\nமலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்\nஅலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல\nபல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.\n10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு\nபுத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்\nஅத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nகூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.\n11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி\nதானுறு கோளும் நாளும் அடியாரை வந்து\nந��ியாத வண்ணம் உரை செய்\nஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்\nதேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.\n‘தாலி’ சரடில் உள்ள ஒன்பது இழைகளும்\nபதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும்“தமிழர் திருமணம்” என்கிற புத்தக ம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக்\nஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.\n8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்\nஇந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு (தாலி சரடு) அணிவிக்க‍ப்படுகிறது.\nகாலையில் இதை செய்தால் நடக்கும் அற்புதங்கள் ...\nபிரிந்த தம்பதியை இணைக்கும் தீர்த்தம்\nபிரிந்த தம்பதியை இணைக்கும் தீர்த்தம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், சிவன் அம்பிகையை இடது பாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். ...\nஜெயம் தரும் ஸ்லோகம்: ராமாயணத்தை படிக்க இயலாதவர்கள், பின்வரும் ஸ்லோகத்தை தினமும் காலையில் நீராடியதும் படித்தால் போதும். ராமாயணம் படித்த புண்ணியம் ...\nமணதை மாற்றும் மகா மந்திரம்\nநவதானியம் ஊறவைத்த தண்ணீரை மரங்களுக்கு ஏன் ஊற்ற வேண்டும் ஜோதிட அறிவியல் உண்மை*\nகோடான கோடி நன்றிகள் -\nநவதானியம் ஊறவைத்த தண்ணீரை மரங்களுக்கு ஏன் ஊற்ற வேண்டும் ஜோதிட அறிவியல் உண்மை*\nஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு*\nமரங்களின் வினைமாற்றத்திற்கு நீங்கள் உதவும் போது உங்கள் வினை மாற்றமும் நிகழும்*\nநீங்கள் மரங்களின் வளர்ச்சிக்கு ஊட்ட சத்து மிக்க உணவு கிடைக்க உதவுகின்றீர்கள் அதைப் பெற்றுக்கொண்டு அவை உங்கள் வளர்ச்சிக்கு பெரும் உதவியை திரும்ப செய்யும் .\nபிரம்ம முகூர்த்தம் பற்றி அற��வோம்...\nகாகத்திற்கு உணவு கொடுத்தால் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்...\nஆதித்ய ஹ்ருதயம் கேட்பதால் கிடைக்கும் நன்மைகள் | aditya hruthayam benefits\nபசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..\nவலது கொம்பு - கங்கை\nஇடது கொம்பு - யமுனை\nகொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.\nகொம்பின் அடியில் - பிரம்மன், திருமால்\nமூக்கின் நுனி - முருகன்\nமூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்\nஇரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்\nஇரு கண்கள் - சூரியன், சந்திரன்\nஉதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்\nகொண்டை - பன்னிரு ஆதித்யர்கள்\nமார்பு - சாத்திய தேவர்கள்\nகால்கள் - வாயு தேவன்\nமுழந்தாள் - மருத்து தேவர்\nகுளம்பின் நுனி - நாகர்கள்\nகுளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்\nகுளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள்\nயோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்)\nமுன் கால் - பிரம்மா\nபின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்\nபால் மடி - ஏழு கடல்கள்\nசந்திகள் - அஷ்ட வசுக்கள்\nஅரைப் பரப்பில் - பித்ரு தேவதை\nவால் முடி - ஆத்திகன்\nஉடல்முடி - மகா முனிவர்கள்\nஎல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்\nசிறுநீர் - ஆகாய கங்கை\nசடதாக்கினி - காருக பத்தியம்\nமுகம் - தட்சரைக் கினியம்\nஎலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்\nபிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.\nஅப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.\nஎனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.\nகழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.\nலட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.\nலட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.\nசும்மா இருப்பதே சுகம் | சும்மா இருப்பது எப்படி இயக்கம் நடக்கின்றபொழுது\n உங்கள் நாளை நேர்மறையாக எப்படித் தொடங்...\nநம்மை நாமே சமாதானம் செய்த��� கொள்ள\nமுருகன் கையில் இருக்கும் வேலின் ரகசியம் என்ன.\nசேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது கோ-சேவை.\nகோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது.\nபசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா..\nரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார்.\nவட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி.\nஅவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது.\nஎத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம்,\nஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை.\nஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது.\nரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல\nரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.\nபகவான் ரமணர் அவரை பார்த்து,\n“நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து.\nஉன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்.\nஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய்.\nஆஸ்ரமத்தின், . . .\nகோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.\nசரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது ,\nஅவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.\nபசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும்,\nசஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன..\nதீராத தோல் நோய் உள்ளவர்கள்,\nஉங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு,\nஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள்.\nஅனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு\nஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே.\nஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும்\nபார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்\nபிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா...\nகாலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல்,\nகீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால்\nபுத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்/\n🙏 சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி\nபாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.🙏\nகோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால்\nவாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும்.\nகோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால்,\nசிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான்.\nகோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.\nமகா தேவாய தீ மஹி\n1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் ,\nஅவன் நம் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றி விடுவான்.\nநாட்டுப் பசுவினம் காக்க உதவிப் பயனடையுங்கள் .\nThe power of ora - தன ஆகர்சன சக்தியை கொடுக்கும் க...\nNavakiraga ragasiyam - விதியை வெல்லும் நவகிரக ரகசி...\nபரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய...\nஉங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு குரலில் கேட்டது உண்டா...\nவீட்டில் செல்வம் செழித்து வளமாக வாழ. வீட்டில் லட்ச...\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் ...\n‘தாலி’ சரடில் உள்ள ஒன்பது இழைகளும்\nகாலையில் இதை செய்தால் நடக்கும் அற்புதங்கள் ...\nபிரிந்த தம்பதியை இணைக்கும் தீர்த்தம்\nமணதை மாற்றும் மகா மந்திரம்\nநவதானியம் ஊறவைத்த தண்ணீரை மரங்களுக்கு ஏன் ஊற்ற வேண...\nபிரம்ம முகூர்த்தம் பற்றி அறிவோம்...\nகாகத்திற்கு உணவு கொடுத்தால் பிதுர்களின் ஆசியைப் ப...\nஆதித்ய ஹ்ருதயம் கேட்பதால் கிடைக்கும் நன்மைகள் | ad...\nபசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்...\nசும்மா இருப்பதே சுகம் | சும்மா இருப்பது எப்படி இயக...\nநம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள\nமுருகன் கையில் இருக்கும் வேலின் ரகசியம் என்ன.\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2237616&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-05-26T06:13:36Z", "digest": "sha1:6J3GVN3CMS5JSB6W4NS7ULJDJIWAHAJR", "length": 14450, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜனநாயகத்தில் காங்கிரசுக்கு நம்பிக்கையில்லை: பிரதமர் நரேந்திர மோடி விளாசல்| Dinamalar", "raw_content": "\nகடன் மோசடி மன்னன் நிரவ் கைது\nபதிவு செய்த நாள் : மார்ச் 20,2019,22:31 IST\nகருத்துகள் (21) கருத்தை பதிவு செய்ய\nபிரதமர் நரேந்திர மோடி விளாசல்\nபுதுடில்லி: ''ஜனநாயகத்தில் காங்கிரசுக்கும், அந்த கட்சி தலைவர்களுக்கும் நம்பிக்கை கிடையாது; அந்த கட்சியினர், ஓட்டு வங்கி அரசியலையும், வாரிசு அரசியலையும் மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.\nபிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைத�� பக்கத்தில் எழுதியுள்ளதாவது:வாரிசு அரசிய லுக்கு எதிராகவும், ஓட்டு வங்கி அரசியலுக்கு மாற்றாகவும், 2014 லோக்சபா தேர்தலில், மக்கள் ஓட்டளித்தனர். நேர்மை, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ஓட்டளித்தனர்.\nஅதன் விளைவாக, 2014ல், வாரிசு அரசியல் இல்லாத கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.\nஇதனால், ஒரு குடும்பத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், நாட்டை முன்னிலை படுத்தி, அரசு பணிகள் நடந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முந்தைய, காங்., ஆட்சியில், அனைத்து அரசு இயந்திரங்களும் சிதைக்கப்பட்டன. ராணுவத் துறை, வருமானம் ஈட்டும் துறையாக மட்டுமே, காங்., ஆட்சியில் பார்க்கப்பட்டது.\nமுந்தைய ஆட்சியில், ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில், ஒவ்வொரு இடைத்தரகருக்கும், ஒரு குடும்பத்துடன் தொடர்பு இருந்தது.நாங்கள், பயங்கர வாதிகள் மீது தாக்குதல் நடத்தி யதைக் கூட, காங்., கேள்வி கேட்கிறது. காங்.,க்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை.\nகாங்., கட்சி யின் தலைமையே, மிகப் பெரிய ஊழல் வழக்கில், ஜாமினில் உள்ளது.காங்கிரசுக்கு, ஒரு குடும்பம் மட்டுமே முக்கியம்; நாட்டு மக்களை பற்றி, அவர்களுக்கு கவலையில்லை. அதனால் தான், காங்கிரஸ் ஆட்சியில், பார்லிமென்ட், நீதித்துறை, ராணுவம் உட்பட பல அமைப்புகள் அவமானப்படுத்தப்பட்டன.\nகாங்., ஆட்சியில், அரசியல் சட்டத்தின், 356வது பிரிவை பயன்படுத்தி, பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. காங்.,கை சேர்ந்த,முன்னாள் பிரதமர் ராஜிவ், திட்டக்கமிஷனை, 'ஜோக்கர்கள் கூட்டம்' என, விமர்சித்தார்.மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, அமைச்சரவையில் இடம் பெறாத ஒருவர், பத்திரிகையாளர்கள் முன் கிழித்து போட்டார்; அவர் யார் என, எங்களுக்கு தெரியும். மீண்டும் வாரிசு ஆட்சி வேண்டுமா என, மக்கள் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு மோடி, அதில் கூறியுள்ளார்.\nRelated Tags ஜனநாயகத்தில் காங்கிரசுக்கு நம்பிக்கையில்லை பிரதமர் மோடி விளாசல்\nகாங்கிரஸ் பற்றி இவருக்கு என்ன கவலை ஏன் அவர்கள் கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும் ஏன் அவர்கள் கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும் நேருவின் குடும்பத்தில் அல்லாதவர் தலைவரானால், பாஜக கட்சி யை கலைத்து விட்டு காங்கிரஸ் ஸில் ஐக்கிய மாகிவிடப் போகிறார��\nஇவ்வளவு போட்டோ எடுத்தும் இன்னும் போட்டோவுக்கு முகம் காட்டும் பழக்கம் மாறவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/12/02163950/1216048/Australia-have-bowlers-to-do-the-job-against-Kohli.vpf", "date_download": "2019-05-26T05:58:08Z", "digest": "sha1:5OJYRKOQRA5GCMAMGBGQH7SWZMOZOVYF", "length": 18148, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம்- ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சொல்கிறார் || Australia have bowlers to do the job against Kohli Travis Head", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம்- ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சொல்கிறார்\nபதிவு: டிசம்பர் 02, 2018 16:39\nஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகிய மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். #AUSvIND\nஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகிய மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். #AUSvIND\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது தொடரை 0-2 என இழந்தாலும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும்.\nஅதிலிருந்து தற்போது வரை விராட் கோலி நம்பமுடியாத வகையில் விளையாடி வருகிறார். ஏராளமான சாதனைகளை உடைத்தெறிந்துள்ளார். தற்போதும் விராட் கோலி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கட்டுப்படுத்துவார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஆன டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் விராட் கோலியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரை சந்தித்த வரையில், அவர்���ள் எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். விராட் கோலிக்கு போதுமான அளவு நெருக்கடி கொடுக்க இவர்களால முடியும். எல்லோருமே இந்த உலகத்தில் மனிதர்கள்தானே.\nவிராட் கோலி சிறந்த வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை முதன்முதலாக பெங்களூருவில் பார்த்தேன். மிகவும் சிறப்பான வீரர். ஆனால், அவர் வீழ்த்தும் அளவிற்கான பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம். மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சு குழு. மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது. நாங்கள் இந்தியாவை வீழ்த்தி போட்டியில் முன்னணி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.\nAUSvIND | டெஸ்ட் கிரிக்கெட் | மிட்செல் ஸ்டார்க் | பேட் கம்மின்ஸ் | ஹசில்வுட் | விராட் கோலி | டிராவிஸ் ஹெட்\nஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nஎங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, நாங்கள் தற்போது இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம்- லாங்கர்\nகடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி - இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது\nகவாஜா 2-வது சதம்: இந்த தொடரில் நான்கு முறை 50 ரன்களை கடந்து சாதனை\nகவாஜா சதம், ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம்: இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு\nதொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறோம்: ஆஸி. விக்கெட் கீப்பர்\nமேலும் ஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள்\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஸ்டீவன் ஸ்மித் அபார சதம் - உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் - நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி\nகோலிக்கு உதவியாக இருப்பேன்- துணை கேப்டன் ரோகித் சர்மா\nகோலியை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்- லாரா\nஉலக கோப்பை கிர���க்கெட் பயிற்சி ஆட்டம் - இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/155548-chief-justice-of-india-sexually-harassed-me-says-former-sc-staffer.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-05-26T05:06:44Z", "digest": "sha1:BH5GXK6J53AI3RCUCDC5KEAMFH3MBBWV", "length": 26542, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`பொய் வழக்கு; சிறை; அச்சுறுத்தல்' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பின்னணி | chief justice of india sexually harassed me says former sc staffer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:01 (20/04/2019)\n`பொய் வழக்கு; சிறை; அச்சுறுத்தல்' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பின்னணி\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தின் இளநிலை உதவியாளராக இருந்த 35 வயதான பெண் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்ற 22 நீதிபதிகளுக்கு வாக்கு மூலம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால் தான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.\nநான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நீதிபதி வீட்டில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்த போது அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதன் பின்னர் டிசம்பர் மாதம் நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன். ‘ அ��ுமதியில்லாமல் ஒரு நாள் விடுப்பு எடுத்ததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் காரணம் கூறினர். நான் பணி நீக்கம் செய்யப்பட்ட பின்பும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்தன. என் கணவர் மற்றும் மைத்துனர் ஆகிய இருவரும் டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். என்னைப் பணி நீக்கம் செய்த அதே டிசம்பர் மாதம் 28-ம் தேதி அவர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2012-ம் ஆண்டு ஒரு காலணியில் நடந்த சர்ச்சைத் தொடர்பான வழக்கில் அவர்கள் இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வருடம் மார்ச் மாதம் என் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டேன். ஜாமினில் வெளியில் வந்த நிலையில்தான் தற்போது இந்த வாக்கு மூலத்தை அளிக்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது பற்றி மனித உரிமைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் வ்ரிண்டா க்ரோவர் (VrindaGrover ) குயின்ட் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “ அந்த பெண்ணும் அவரது குடும்பமும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றி வெளியில் பேசினால் தன் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர் இதுநாள் வரை அமைதிக் காத்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் வேலை பறிபோய் விட்டது. அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனியும் அந்த பெண் அமைதியாக இருந்தால் அவர் மீது பல புகார்கள் தெரிவிப்பார்கள். காரணமே இல்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டனர். எனவே இதை மக்களின் முன் எடுத்துச் செல்ல முடிவு செய்து நடந்தவற்றை வாக்குமூலமாக 22 நீதிபதிகளும் அனுப்பியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஆனால் தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள புகாருக்கு உச்சநீதிமன்றத்தின் செயலர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி scroll.in ஊடகத்திடம் பேசியுள்ள அவர், “ உச்சநீதிமன்றத்துக்கும், தலைமை நீதிபதிக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இது செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். உச்சநீதிமன்ற விதிகளின் படி இளநிலை கிளர்க் பணியில் உள்ள பலர் நீதிபதியின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். அங்கு எந்த நேரமும் சில பணியாளர்கள் இருந்துக்கொண்டே இருப்பர். இந்த பெண் புகார் அளித்துள்ள அதே நாளிலும் பல பணியாளர்கள் அவருடன் இருந்திருப்பர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும்.\nமேலும் புகார் அளித்த அந்த பெண், தலைமை நீதிபதியின் அலுவலகத்தில் சில மாதங்கள் மட்டுமே இளநிலை பணியாளராக வேலை செய்துள்ளார். அங்கு உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் மட்டுமே வேலை இருக்கும் மற்றபடி அவர்கள் தலைமை நீதிபதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்காது. முறையான நடைமுறைகளின் படியே அந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த பெண்ணின் மைத்துனர் தற்காலிகமாகவே காவல்துறை பணியிலிருந்தார். அந்த காலத்தில் அவரின் வேலை சரியில்லாத காரணத்தினால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கும் நீதிமன்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிபதி மீது பொய்யான புகார் அளிக்கும் நோக்கத்தில் சில விஷமிகள் இந்த வேலையைச் செய்துள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையே தம் மீது சுமத்தப்பட்டுள்ள புகாரைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார். ‘ நான் 20 வருடமாகச் சுயநலமற்ற சேவை செய்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டு வேதனை அளிக்கிறது. அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளைக் கையாள இருக்கிறேன். அதைத் தடுக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். என்னிடம் இருந்து பணம் பிடுங்க நினைத்து முடியாததால் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளனர். என் மீது புகார் அளித்த அந்த பெண் மிகவும் குறுகிய காலம் மட்டுமே அங்கு பணிபுரிந்துள்ளார். அவர் அங்கு இருக்கும் போதே இதே போன்ற குற்றச்சாட்டுகள் என் மீது கூறப்பட்டது. இது போன்ற பொய்யான விஷயங்களுக்கு பதில் அளிப்பதை தேவையில்லாத ஒன்றாக நான் நினைத்தேன். என் மீது மிக பெரிய புகார் ஒன்றை தெரிவித்துவிட்டு அதற்கு பதில் அளிக்க 10 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் அளித்துள்ளனர். 20 வருடங்களாகத் தூய்மையாகப் பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்தப் புகாரைக் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.\n`இது நீண்டநாள் பிளான்; சசிகலாவை ஓரங்கட்டும் தினகரன்' - பொதுச்செயலாளர் பின்னணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155589-meet-sahana-who-dont-have-current-facility-in-here-house-still-but-she-scored-high-marks-in-10th-and-plus-two.html?artfrm=news_most_read", "date_download": "2019-05-26T05:19:48Z", "digest": "sha1:X5AZFXVDOVSEHR5LC3FITTHXC7XJVT7K", "length": 26023, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "மின்சாரமே பார்த்ததில்லை, பத்தாவதில் பள்ளியில் முதலிடம், ப்ளஸ் டூவில் 524 - சஹானா | meet sahana who dont have current facility in here house still... but she scored high marks in 10th and plus two", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:57 (20/04/2019)\nமின்சாரமே பார்த்ததில்லை, பத்தாவதில் பள்ளியில் முதலிடம், ப்ளஸ் டூவில் 524 - சஹானா\nநிமிர்ந்து நிற்கக்கூட முடியாத சிறிய அளவிலான குடிசை வீடு, மின்சாரம் இல்லாததால் எப்போதும் வெளிச்சத்தைப் பார்த்ததில்லை என அந்த வீட்டினுள் படர்ந்துள்ள இருள் சொல்லாமல் சொல்கிறது கஜா புயலுக்கு தான் இரையானதை. குருவிக் கூட்டைவிட சற்றுப் பெர���யதாக இருக்கிறது அவ்வளவே. ஆனால் அதன் உள்ளேயிருந்து வீசிய வெளிச்சம் அளவில்லாதது. ஆம், நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்று நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகிறார் தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.\nஇவர் அப்பா கணேசன் கூலித் தொழிலாளி. பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரி கணிதவியல் பாடப்பிரிவில் படித்து 600 க்கு 524 மதிப்பெண் எடுத்து அசத்தியிருக்கிறார். வறுமையின் கோரப் பிடியில் அவருடைய குடும்பம் சிக்கித் தவிக்கிறது. நல்ல கல்வி, குடும்ப கஷ்டத்தைப் போக்கும் என நினைத்து நன்றாகப் படித்து தன்னுடைய குடும்ப வறுமையை விரட்டப் போராடிக்கொண்டிருக்கிறார்.\nசஹானாவிடம் பேசினோம். ``எங்க அப்பா கணேசன் டெய்லர் கடையில் கூலி வேலை பார்க்கிறார். ஒரு அக்கா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். நாங்க தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கோம். தோப்பையும் சேர்த்து கவனிச்சுகிடுறது எங்க வேலை. அப்பாவுக்கு போதுமான வருமானம் இல்லாததால் எங்களையும் எங்க வீட்டையும் வறுமை எப்பவும் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். நானும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டேன். இன்னும் எங்க வீடு மின்சாரத்தைப் பார்த்ததேயில்லை. இதுவே எங்க வறுமைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. வெளிச்சம் இல்லாமல் இருள் படர்ந்த எங்க வீடு மாதிரிதான் வாழ்க்கையும். அப்பாவுக்கு, தான் கால் வயிற்று கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லை, பிள்ளைகளை நல்லா படிக்க வேண்டும் என நினைத்து எங்களைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். பல சமயம் எங்க வீட்டில் அடுப்பு எரியாது. ஆனாலும், எங்க அம்மா சித்ரா தன்னுடைய புன்னகையால் எங்கள் வயிற்றை நிரப்புவாங்க. மனசுக்குள்ள பெற்ற பிள்ளைகளுக்கு முழுசா சோறு போட முடியவில்லையே தோணுறப்ப எல்லாம் அவங்க அழுததை நான் பார்த்திருக்கேன்.\nநான் படிக்கிற படிப்புதான் எங்க வீட்டில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன். அதனால் தீவிரமாகப் படித்தேன். காலைச் சூரிய வெயில்தான் எனக்கு வரம். பள்ளியில் படிப்பை முடித்ததும் இரவு தெருவிளக்கில் உட்கார்ந்து படிப்பேன். வீட்டுக்கு வந்துவிட்டால் மின்சாரம் இல்லாமல் படிக்க முடியாது. அப்படி��ிருந்தும் பத்தாம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்றேன். பன்னிரண்டாம் வகுப்பில் நன்றாகப் படித்தால்தான் வெளிச்சம் கிடைக்கும் என நினைத்து நான் படித்துக்கொண்டிருக்க, அதில் இடி விழுந்தது போல் கஜா புயலால் எங்கள் வீடு காணாமல் போனது. ஒதுங்க இடம் இல்லாமல் பல நாள்கள் வெட்ட வெளியில் நாள்களைக் கடத்தினோம். ஈர மனம் படைத்தவர்களின் உதவியுடன் வீட்டைச் சீரமைத்தோம். எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் நிவாரணத்துக்கு வந்த பொருள்களை எனக்குக் கொடுத்தார் அதில் சோலார் விளக்கு இருப்பதை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போதுதான் என் ஆசிரியருக்கு எங்கள் வீட்டில் மின்சாரமே கிடையாது என்பதை தெரிந்துகொண்டார். `இதுவரைக்கும் நீ கரன்ட்டே இல்லாமதான் படிச்சு மார்க் வாங்கியிருக்கியானு அசந்து போய் கேட்டார்.\nபிறகு எதைப் பற்றியும் நினைக்காமல் படி' என ஆசிரியர்களும், அருகில் இருந்தவர்களும் உற்சாகப்படுத்தினார்கள். நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பல கஷ்டத்திற்கு இடையிலும் என்னை விடாமல் படிக்க வைத்தார் என் அப்பா. இப்போது, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலை என்னை ஆட்கொள்கிறது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசையால் வீட்டிலிருந்தே நீட்டுக்கான பயிற்சியை எடுத்து வருகிறேன். ஆனால் போதுமான வசதி இல்லையே. எப்படியாவது யாராவது என் மேற்படிப்புக்கு உதவுவார்கள் என்கிற ஒற்றை நம்பிக்கையைக் கொண்டே என் நாள்களைக் கடத்தி வருகிறேன்'' என்ற ஏக்கத்தோடு முடித்தார் சஹானா.\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்���ிய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\n1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல்\nஅதானி Vs கிராம மக்கள்... நில உரிமைக்காகப் போராடும் ஜார்க்கண்ட் கிராமங்கள்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165552/", "date_download": "2019-05-26T05:40:26Z", "digest": "sha1:JGQGSS2SGF7YS6BUFGBBGMLU6W356PVY", "length": 5862, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "லண்டன் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ – நூல் வெளியீட்டு விழா (PHOTOS) - Daily Ceylon", "raw_content": "\nலண்டன் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ – நூல் வெளியீட்டு விழா (PHOTOS)\nலண்டன் வாழ் இலங்கைப் பிரஜையான ஹமீத் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ எனும் நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (11) கொழும்பு – 10, மாளிகாகந்தையிலுள்ள ஜம்மியத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன�� தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கலந்துகொண்டார்.\nஇராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி முபாறக், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் மற்றும் சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிகேவா மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nமுதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர், எழுத்தாளர் ஹமீட் முனவ்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\nநிகழ்வில் வரவேற்புரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும், முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் சிஹான் நன்றியுரையையும் நிகழ்த்தினர். (நு)\nPrevious: பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில்\nNext: மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/180924/", "date_download": "2019-05-26T05:42:47Z", "digest": "sha1:FNLMH6HLUYJ5PGIWGBOAX7YY2CYXQMWM", "length": 7594, "nlines": 73, "source_domain": "www.dailyceylon.com", "title": "2019 கலாபூஷண அரச விருதுக்கான விண்ணப்பம் கோரல் - Daily Ceylon", "raw_content": "\n2019 கலாபூஷண அரச விருதுக்கான விண்ணப்பம் கோரல்\nதகுதியானவர்களிடமிருந்து 2019 ஆம் ஆண்டிற்கான கலாபூஷண அரச விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\n35 ஆவது முறையாக இடம்பெறும் இத்தேசிய அரச விழாவுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சார்ந்த கலைஞர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஒவ்வொரு சமயத்தவர்களும் அந்தந்த சமய திணைக்களங்களில் தமது விண்ணப்பங்களை உரியவாறு பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.ஏ. மலிக் தெரிவித்துள்ளார்.\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் அல்லது அதன் இணையத்தளத்தில் (www.hindudept.gov.lk) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.muslimaffairs.gov.lk) விண்ணப்பங்களை பதி��ிறக்கிக் கொள்ளலாம்.\nஅதற்கமைய குறித்த பிரதேசத்தில் தற்போது நிரந்தரமாக வசித்துவருபவரும், 2018 டிசம்பர் 15 ஆம் திகதி, 60 வயதைப் பூர்த்தி செய்த கலைஞர்களின் விண்ணப்பங்களை மேற்படி விருது வழங்குவதற்கு சமர்ப்பித்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகலாபூஷண அரச விருது விழா சம்பந்தமாக, குறித்த துறையில் சிரேஷ்டத்துவ அடிப்படையில் ஒரு பிரதேச செயலகத்திலிருந்து மூன்று பேரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு, அந்தந்த பிரதேச கலாசார அதிகார சபையின் சிபாரிசுடன், கலாசார உத்தியோகத்தர்/ கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்/ அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிபாரிசுடன், பிரதேச செயலாளரின் அனுமதியுடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநாட்டின் கலைத் துறைக்கு உன்னத பங்காற்றியவர்களை கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கள் விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்று வருகின்றது. இவ்வாறு விருதுக்காக தெரிவு செய்யப்படும் கலைஞர்கள் விஷேட அரச நினைவுச்சின்னம், பொற்கிளி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (மு)\nPrevious: இன்றும் நாளையும் அதிவேக பாதையில் விசேட ஏற்பாடு- எஸ்.ஓபநாயக்க\nNext: கலேவெல வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-movies-and-my-experience-in-tiruppattur-meenakshi-theater/", "date_download": "2019-05-26T04:56:54Z", "digest": "sha1:DV2ZXAQTZIUNKQ3TDBZQZKOIVBTRQ6WM", "length": 19547, "nlines": 145, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்��ளை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Entertainment Celebrities தலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்\nதலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்\nதலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்\nகிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூர் மீனாட்சி தியேட்டரில் நேற்று படம் பார்த்தேன். நகரின் மெயின் ரோட்டிலேயே உள்ள தியேட்டர். ஒரு காலத்தில் பாடாவதியாகத்தான் இருந்தது. தியேட்டருக்கு நடு நடுவே தூண்கள்… அதில் ஃபேன்.. கூட்டம் அதிகமாகிவிட்டால் ஸ்க்ரீனில் பார்வையாளர்கள் தலைகள் தெரியும் என்று இருந்த தியேட்டர், இன்று ஏசி, டிடிஎஸ், க்யூப் என மாறியிருக்கிறது.\nஎல்லாம் ‘தலைவரின்’ எந்திரன் படத்துக்காக செய்தது என்றார் மானேஜர் (தியேட்டர் முழுக்க தலைவர் படங்கள், சுவர்களில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என அமர்க்களமாக உள்ளது).\nசாதாரண வகுப்பு இருக்கைகள் மட்டும் இன்னும் அதே கண்டிஷனில்தான் உள்ளன. கழிவறை திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் லெவலுக்குதான் உள்ளது.\nஆனால் ஒழுங்காக படத்தை அனுபவித்துப் பார்க்க முடிந்தது.\nஎண்பது, தொண்ணூறுகளில் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் பில்லா (திருமகள்), முரட்டுக்காளை (சிகேசி), படிக்காதவன் (நியூ), மிஸ்டர் பாரத் (சிகேசி), பாண்டியன் (ராமு) தவிர அத்தனைப் படங்களையும் FDFS இந்த மீனாட்சியில்தான் பார்த்திருக்கிறேன். ரஜினி படத்தை திரையிட முடியாத தருணங்களை ரொம்ப கவுரவப் பிரச்சினையாகத்தான் இந்த தியேட்டர்காரர்கள் எடுத்துக் கொள்வார்களாம்.\nதியேட்டரில் பாயும் புலி பட ஷீல்ட் இருந்தது. பழைய நினைவுகள்… அந்தப் படத்தை தொடர்ந்து 6 நாட்கள் இரவுக் காட்சி 12 கிமீ சைக்கிள் மிதித்துப் போய் பார்த்தது நினைவுக்கு வந்தது (கம்பங் கொல்லைக்கு இரவுக் காவலுக்குப் போவதாகக் கூறிவிட்டு, கொல்லைக்கு நடுவில் உள்ள பரணில் புத்தகங்களை ஆள் படுத்திருப்பது போல செட் செய்துவிட்டு, நான்கைந்து தேங்காய்களை அந்த இரவிலேயே மரத்திலிருந்து பிடுங்கி எடுத்துப்போய் காளியப்பன் கடையில் விற்றுவிட்டு சினிமாவுக்கு கிளம்புவோம்… டிக்கெட் குறைந்தபட்சம் 75 பைசா. அதிகபட்சம் ரூ 5தான்\nஇந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.\nஇளமை நாட்களின் விடுமுறை தினங்கள் அத்தனையும் இந்த மீனாட்சி அல்லது இன்னொரு அழகிய அரங்கமான சிகேசி (இப்போது இல்லை) அல்லது ஏலகிரி – ஜலகாம்பாறையில்தான் கழிந்திருக்கின்றன.\nஅப்போதெல்லாம் எங்கள் பகுதியில் திருப்பத்தூர் தொடங்கி பருகூர் வரை மட்டும் கிட்டத்தட்ட 30 தியேட்டர்கள் மற்றும் டூரிங் கொட்டகைகள் இருந்தன. எளிய வாழ்க்கை.. எளிமையான செலவில் பொழுதுபோக்கு என்றிருந்த காலம். இப்போது மாறிவிட்ட வாழ்க்கை முறையைப் போலவே, சூழலும் ரொம்பவே மாறிவிட்டது. யாரையும் குறை சொல்வதற்கில்லை… ஜஸ்ட் ஒரு பிளாஷ்பேக்\nTAGmeenakshi theater rajini movies thiruppattur திருப்பத்தூர் மீனாட்சி தியேட்டர் ரஜினி படங்கள்\nPrevious Postபொங்கல் படங்கள் எப்படியிருக்கு Next Postஒருவாரம் கழித்து டிடிஎச்சில் விஸ்வரூபம்... கட்டணத்தை குறைப்பதாக கமல் அறிவிப்பு\n10 thoughts on “தலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்\n//இந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.//\n ஸ்ரீவித்யா இல்லேன்னா Y Vijaya தான\nவினோ அவர்களே….இது வேலூர் திருப்பத்தூரா அல்லது காரைக்குடி திருப்பத்தூரா\n//இந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.//\nவினோ வின் ஆட்டோகிராப் 🙂\nஅப்ப நீங்க ப்ளஸ் 2 படிச்சிட்டு இருந்ததா சொன்னீங்க அப்படீனா அது உங்களோட 17.18.வயசா இருக்கும். ம்ம்ம்ம் புரிஞ்சு போச்சு பாசு. படத்தோடத் தலைப்பிலேயே காதல் இருக்கே உங்க உற்சாகத்துக்கு சொல்லவா அது உங்களோட 17.18.வயசா இருக்கும். ம்ம்ம்ம் புரிஞ்சு போச்சு பாசு. படத்தோடத் தலைப்பிலேயே காதல் இருக்கே உங்க உற்சாகத்துக்கு சொல்லவா\nஒன்று பாட���்களுக்காக மைதிலி படம் பிடித்து இருக்கலாம் அல்லது அந்த காலத்தில் ராஜேந்தர் தி மு க வில் இருந்த காரணமாக இருக்கலாம்\nடீன் ஏஜ் லவ். கரெக்ட் வினோ:-)\n//இந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.//\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவ��… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/32378/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=1&rate=ktaEen-PgJIojmOZ_DM-pH39-yEjjhPUXCt6n3AbJ5s", "date_download": "2019-05-26T05:40:04Z", "digest": "sha1:RHKDJYU66NYLFUA3AD4S47EBX64UK23C", "length": 12599, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு நடத்த தயார் | தினகரன்", "raw_content": "\nHome முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு நடத்த தயார்\nமுஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு நடத்த தயார்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்குமாக இருந்தால் எதற்காக அதன் பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் அவ்விடயத்தை பாராளுமன்றத்தில் பேசினாரென மாவை சேனாதிராஜ எம்.பி நேற்று கேள்வி எழுப்பினார்.\nஇதேவேளை இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கும் அதேநேரம், பிரதமர் இவ்விடயத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 5ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதில் எந்த தவறும் இல்லை.கல்முனை பிரதேசம் தனியான தமிழ் பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் விடயம். இந்த விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்ப��� வேண்டும் என்ற காரணத்தை கருத்தில்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் துரதிஷ்டவசமாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹரீஸ் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது இவ்விடயத்தில் தவறுதலான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதற்கு எமது உறுப்பினர் கோடீஸ்வரனும் தனது பதில் கருத்தை முன்வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தம்முடன் பேச வேண்டுமெனக் கூறும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினரான ஹரிஷ் இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் பேசாமல் எம்மிடம் பேசியிருக்கலாம்.\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது குறித்த பிரச்சினையில் தமிழ் , முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்வுகளை எட்டவே நாம் முயற்சிக்கின்றோம். இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள வேண்டும்.அடுத்த வாரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்விடயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என்றார்.\n(லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபின்நவீன உலகின் பிரதி மஜீத் கவிதைகள்\nபின்நவீன கோட்பாட்டில் தமிழகச் சூழலில் பலர் எழுத முற்பட்டாலும், ஈழத்து...\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/lifestyle/2018/jan/17/7-nutritious-fruits-to-eat-during-pregnancy-12152.html", "date_download": "2019-05-26T04:54:57Z", "digest": "sha1:PIHCBEY7RX3FRJVZ6PL6YORDAMANCNTA", "length": 4442, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்- Dinamani", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம் தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும்.\nகர்ப்ப காலம் கருத்தரிப்பு குழந்தை\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/155516-curious-case-of-some-hyderabadi-cricketers-says-pragyan-ojha.html?artfrm=article_most_read", "date_download": "2019-05-26T05:29:22Z", "digest": "sha1:W75VRBEHS6BVYMLCKLMLHOPNHGZJOOW3", "length": 22000, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... பிசிசிஐ மீதான புது சர்ச்சையும்..! | Curious case of some Hyderabadi cricketers... says Pragyan Ojha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (19/04/2019)\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... பிசிசிஐ மீதான புது சர்ச்சையும்..\nபிசிசிஐ மீது இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரக்யான் ஓஜா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது முதல் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இதற்குக் காரணம் ரிசப் பன்ட், அம்பதி ராயுடு ஆகியோர் அணிக்குத் தேர்வுசெய்யப்படாததுதான். கடந்த சில மாதங்களாக உலகக்கோப்பை ரேஸில் அடிபட்ட பெயர்கள், இவர்கள் இருவரும்தான். ஆனால் இவர்கள் தேர்வுசெய்யப்படாமல், அவர்களுக்குப் பதிலாக தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தேர்வுசெய்யப்பட்டனர். இது சர்ச்சையாக மாறியுள்ளது. இவர்கள் இருவருக்கும் ஆதரவு, எதிர்ப்பு என முன்னாள் வீரர்கள் காரசார விவாதத்தை முன்வைத்துவருகின்றனர்.\nஆனால் தேர்வுக்குழுவோ, ``விக்கெட் கீப்பிங் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல, அம்பதி ராயுடுக்கு போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், அவர் சரியாக விளையாடவில்லை. அதேநேரம், விஜய் சங்கர் சிறப்பாக விளையாடிவருகிறார். பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என மூன்று டைமென்ஷன்களிலும் (3டி) சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அதனாலேயே, ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கரைத் தேர்வுசெய்தோம்\" என்று விளக்கம் அளித்துள்ளது. இதன் பின்னும் இந்த விவகாரம் குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nஅணியில் தேர்வுசெய்யப்படாதது குறித்துப் பேசிய அம்பதி ராயுடுவோ, ``உலகக்கோப்பைப் போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக 3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்\" எனத் தேர்வுக் குழுவின் விளக்கத்தைக் கிண்டல்செய்துள்ளார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இந்திய அணி வீரர் பிரக்யான் ஓஜா தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராயுடுவின் ட்வீட்டை டேக் செய்து, ``ஹைதராபாத் கிரிக்கெட்டர்களின் நிலை எப்போதும் இதுதான். இதே நிலையில் நானும் இருந்துள்ளேன். உங்களின் வேதனை எனக்குப் புரியும்\" என ஹைதராபாத் கிரிக்கெட்டர்கள்மீது பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.\nஇவர் பதிவிட்ட உடனே, அவருக்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஓஜா-வின் பதிவுக்குக் கீழே சிலர் அவரை வசைபாடத் தொடங்கினர். ``ஓஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுக்கு, அவர் பௌலிங் ஆக்ஷன் சர்ச்சைக்குள்ளான பிறகுதான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. இதில் எங்கிருந்து ���ாரபட்சம் காண்பிக்கப்படுகிறது\" என ஒருவர் கேள்வி எழுப்ப, இதற்குப் பதிலளித்த ஓஜா, ``நீங்கள் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கிறீர்களா பௌலிங் ஆக்ஷன் சர்ச்சை சம்பவத்துக்குப் பின், எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள். முட்டாள்தன தோட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்\" எனக் கடுமையாகக் கூறியிருந்தார். பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என ஓஜா கூறியிருப்பது, இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்கும் வரை இந்த சர்ச்சை ஓயப்போவது கிடையாது.\nஅவர் என்ன குஜராத்தின் ஹிட்லரா - ஹர்திக் படேலை தாக்கிய நபர் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2019-05-26T06:32:13Z", "digest": "sha1:ZTLTD3ALWTWOSQAJNUHTEQ6U6ZUPTYZJ", "length": 59955, "nlines": 559, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "காரை வீடுகள்..! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nZAKIR HUSSAIN | ஞாயிறு, டிசம்பர் 01, 2013 | ஏழ்மை , காரை வீடுகள் , வசதி , ஜாஹிர் ஹுசைன்\nநம்மையும் மீறி காலம் எழுதிச் செல்லும் உண்மைகளை மறுபடியும் பார்க்கும் மீள்பார்வை மாதிரி இருந்தது, அந்த வீட்டை பார்த்த தருணம். மார்ஃபிங் டெக்னாலஜியில் மறுபடியும் அந்த வீட்டுக்கு பெயின்ட் அடித்து லைட் எல்லாம் ஒளிர விட்டு பார்த்தால் நிச்சயம் வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கலாம்.\n 'அந்த வீட்டுக்காரங்கன்னு யாரும் இல்லே... ஒரு வயசானவர் அந்த வாசல்லெ படுத்துக் கிடப்பார், அவருடைய சேஃப்டிக்கு ஒரு படல் மட்டும் கட்டி வச்சிருக்கார், ஒரு கயிருதான் அவருடைய பூட்டு.\nநாங்க சிறுசுங்களா இருக்கும் போது அந்த வீட்டிலெ எப்போதும் சந்தோசத்தைத்தான் பார்த்து இருக்கோம். நிறைய உறவுக்காரங்க ரொம்ப 'தாட்டியா' இருப்பாங்க. அந்த வீட்டுக்கார அம்மா எப்போதும் சளைக்காமெ எல்லோரையும் கவனிச்சுக்குவாங்க... ஒரு வாட்டி அந்த வீட்டிலெ அவங்க மகளுக்கு அம்மை போட்டிருந்துச்சா..தலைக்கு தண்ணி விடும்போது சக்கரைப்பாவிலெ சோரு.. அரிசியை அரைச்சு தேங்காய் எல்லாம் சில்லு சில்லா போட்டு உருண்டையா ஒரு எழனி [இளநீர்] மேலே வச்சு தந்தாங்க... இன்னிக்கும் இனிக்குதுங்க..\nபெரியவருக்கு கண்ணுக்கு எட்டினதூராம் எல்லாம் அவருடைய சொத்துதான். வசதி இருந்தாலும் மனுசன் சுறுசுறுப்புக்கு கொரவில்லே..'\nஎங்க ஊர்லெ முதன் முதல்லெ கார் வாங்கியதும் அவர்தான். புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்கியதும் அவர்தான். அவர் தெருக்கோடிலெ வந்து நுழையும்போது அந்த மோட்டோர் சைக்கிள் அவருக்காகவே செஞ்ச மாதிரி அப்படி ஒரு கம்பீரம் இருக்கும். அவங்க வீட்டம்மா முழுக்கை ஜாக்கெட் போட்டிருப்பாங்க... பார்க்க ஏதோ ராஜ குடும்பத்து மனுசி மாதிரி அப்படி செவப்பா... கவுரவமா இருப்பாங்க.\nஅவங்க கார்லெ வெளியே போகும்போது நாங்க எல்லாம் சின்னப்பசங்களா.... அந்த அம்பாசிடர்காரின் பின்னால் உள்ள ஃப்ரேமில் உட்கார்ந்து அந்த சிக்னல் லைட்டை பிடிச்சிட்டு கொஞ்ச தூரம் போய் எறங்கிடுவோம். அப்ப ஒரு பெட்ரோல் வாசனை இருக்கும் பாருங்க... அது ஒரு ஜென்ம சந்தோசமுங்க... இது வரைக்கும் அந்த மாதிரி ஒரு வாழ்க்கை இல்லே.\nஇவ்வளவு வாழ்ந்த வீடு ஏன் இப்படி ஆயிடுச்சி...\n“அதுதான் எல்லோருக்குமே ஒரு மர்மமா இருக்கு. நான் சின்ன வயசா இருக்கும்போது வெளியூர் அப்படி இப்படினும் போயிட்டதாலே, இந்த வீட்டை பற்றிய ஞாபகம் இல்லே... பூட்டியிருக்குனு நெனச்சோம்... அப்புறமா அந்த வீட்டு வசதிகள் மற்றவர்களுக்கு பங்கு வைக்க முடியாத சூழ்நிலை... அப்புறம் என்ன செத்த மாட்டிலெ உண்ணி எறங்குற மாதிரி சொந்தமெல்லாம் வேறு இடங்கலெ நாட ஆரம்பிச்சிடுச்சி...”\nகெளரவமா வாழ்றவதில் இதில் தான் ரிஸ்க். எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா\n“சொல்றது ஈசி....வாழ்றதுலெ கஷ்டம் இருக்கு”.\nசொந்த ஊர்லெ கொஞ்சம் அடக்கி வாசிக்கனுங்கிறியளா...\n“அட நீங்க ஒன்னு அடக்கி வாசிச்சாலும் நீட்டி வாசிச்சாலும் டன் கணக்கிலெ குறை வரத்தான் செய்யும். சம்பாத்யம் இல்லேனே சோம்பேரினுவான். சம்பாதிச்சா கொடு எல்லாத்தையும்னு வந்து நிப்பானுக. பசிச்சவனுக்கு சோறு கிடைக்கலயேனு கவலை. சோறு கிடைச்சவனுக்கு, பிரியாணி கிடைக்கலயேனு கவலை. குழிக்கு போர நேரம் வரை கூடவே வர்ர உணர்வுதானே இது.”\nஇருந்தாலும் என மனதுக்குள் என்னவோ செய்தது. அந்த வீடு கரைபடிந்து இடிந்த நிலையில் இருந்தது. வெகு நாட்களாக ஜனப்புழக்கம் இல்லாததால் சன்னல்களின் சட்டங்கள் சுவற்றோடு ஒட்டாமல் தனியாக நின்றது. இடைவெளியில் ஒரு மரவட்டை நகர்ந்து கொண்டிருந்தது. வீடு நீளமாக இருந்ததால் பக்கவாட்டில் இருந்த சுவரும் நீலமாகவே இருந்தது.\nஎப்போதோ நடந்த தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ-வின் பெயருடன் உதயசூரியன் வரைந்து இருந்தது.... மங்கிப்போய். வழக்கம்போல் ஒழிக / வாழ்க இருந்தது. உள்ளே நடு முற்றம் வைத்து கட்டிய வீடு, முற்றமெல்லாம் செடி கொடிகள் மண்டிப்போய்...\n' அந்த நடுவில்தான் பெரியவர் உட்கார்ந்து பேப்பர் படிப்பார்... வேலைக்காரங்க பக்கத்திலேயே செம்பு சட்டிலெ வெண்ணீர் போட்டு வச்சிருப்பாங்க குளிக்க...\nஉற்றுப்பார்த்தேன்.... மூன்று கருங்கள்கள் செடிகொடிகளுக்கிடையே... வீட்டின் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு ரூம்.... .க்ராஸ் பன்னும்போதே வவ்வால் நாற்றம்.\nஇங்கே தான் அறுவடை சமயங்கல்லே கூரை முட்டும் அளவுக்கு நெல் மூட்டையா அடுக்கி இருக்கும்.\n\"அதோ அந்த சமையல் கட்டை பாருங்க.... எப்போதும் பொங்கி போடுற எடம். கேட்டு வர்ரவங்களுக்கு இல்லேனு சொல்லாத வீடு���்பாங்க....”\nகூரை ஒட்டையாகப் போய் உடைந்த சட்டங்களுக்கிடையே சூரிய வெளிச்சம் வந்தது.\nமனசு கணத்துப்போய் கேட்டேன். ' இந்த வீட்டுக்காரங்க இப்போ எங்கேதான் இருக்காங்க.....'\nபெரியவர் இறந்து போனப்புரம், அந்த அம்மா தனது மகளை கூட்டிட்டு எங்கே போனதுன்னு தெரியலெ.\nசில பேர் சொல்றாங்க எதோ வெளி ஊர்லெ இருக்காங்க ரொம்ப தூரம்னாங்க...\nஎத்தனையோ ஊர்களில் இப்படி காரை வீடுகளின் அஸ்திவாரங்களுக்குள் புழுங்கிபோன வரலாறுகள் இருக்கிறது.\nசரி இப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி போனது\n எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சா ஆண்டவனை மறந்துட மாட்டோமா... அதான்....\nஇறைவனை மறந்து வாழ்தல் கூடாது.\nசெம்மையிலும், வறுமையிலும், இன்பத்திலும் துன்பத்திலும், ஏற்றத்திலும் தாழ்விலும், இளமையிலும், முதுமையிலும், எந்த சூழலிலும், இறைவனின் நாட்டமெனும் எழுதப்பட்ட விதியை மாற்ற எந்த கொம்பனும் இல்லை\nஎந்த சூழ்நிலையிலும், யாருக்கும் எதுவும் நடக்கும் என்ற முன்னெச்சரிக்கையுடன் வாழ்வை நகர்த்தவேனும் என்ற நீதிதான் ஜாகிரின் காரை வீடுகள் எனக்கு சொல்கின்றது.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 8:46:00 முற்பகல்\nகரிசல் காட்டுக் காவியம் போல இது தம்பி ஜாகீர் தரும் \" காரை வீட்டுக் காவியம். \"\nஒவ்வொரு வரியும் யதார்த்தம். இதில் காட்டப் படும் காட்சிகள் வாழ்வுப் பாதையில் ஐம்பது வருடங்களைக் கடந்த எல்லோரும் கண்ட காட்சிகளாக வே இருக்கும்.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 9:19:00 முற்பகல்\nஅஸ்ஸலாமுஅலைக்கும். நேர்த்தியா எழுதப்பட்ட சிறுகதைப்போல் தோனினாலும் மனதில் ஒரு ஓரத்தில் வலியை உண்டாக்கியது இந்த காரை வீடு\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 9:25:00 முற்பகல்\nஎன் கருத்தையே மேதை இ.அ காக்காவும் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் கருத்து பதியும் நேரம் என் கருத்து மனதில் எழுந்த நேரமும் ஒன்றோ\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 9:27:00 முற்பகல்\nஇந்த காரை வீடுகள் எதார்த்தத்தை எடுத்து சொல்கின்றது.\nஎவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்தாலும் , வாழ்ந்தவனும், வாழ்ந்தவீடும்\nநிலையற்ற செல்வம் நிறைய இருந்தாலும், உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 10:18:00 முற்பகல்\nஅன்புச்சகோதரர் ஜாகிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)\n///எத்தனையோ ஊர்களில் இப்படி காரை வீடுகளின் அஸ்திவாரங்களுக்குள் புழுங்கிபோன வரலாறுகள் இருக்கிறது.\nசரி இப்பட�� வாழ்ந்தவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி போனது\n எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சா ஆண்டவனை மறந்துட மாட்டோமா... அதான்....\nவல்ல அல்லாஹ்வின் பூமியில் நிறைய படிப்பினைகள் உள்ளது. பிறரின் வாழ்வைப் பார்த்து நாம் படிப்பினை பெறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.\nஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் ஒரு சோதனையே இரண்டு நிலையிலும் மனிதன் சோதிக்கப்படுகிறான்.\nஉயருகின்ற எந்த ஒன்றையும் தாழ்த்துவது -- அல்லாஹ்வின் நியதி.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 12:56:00 பிற்பகல்\nகாரை வீட்டின் எழுத்தில் ஊரின் பேச்சு மொழி வாசனை தூக்களா இருக்கு\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 1:17:00 பிற்பகல்\nவீட்டின் போட்டோ (முதல் படம்) ஓவர் எக்ஸ்போசா இருக்கே அந்த காலத்து கருப்பு துணி போட்டு மூடி எடுக்கும் கேமராவில் எடுத்த போட்டோவா அது \nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 1:20:00 பிற்பகல்\n//நேர்த்தியா எழுதப்பட்ட சிறுகதைப்போல் தோனினாலும் மனதில் ஒரு ஓரத்தில் வலியை உண்டாக்கியது இந்த காரை வீடு\nஎன் அன்புக்குரிய எங்கள் சாச்சா மகன் (கிரௌன்) சொல்வதிலும் ஒரு உண்மை மறைந்து கிடப்பதை உணர்கின்றேன் ( அதான் ஒரு ஓரத்தில் நெருடத்தான் செய்கின்றது )\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 1:42:00 பிற்பகல்\nஉன்னைப் பாதித்த ஒரு காலக் குறியீட்டை ஓர் அருமையானக் கவிதையாய்ச் சொல்லியிருக்கிறாய்... ஒரு பொதுவான, யாராலும் மறுக்க முடியாத, தெளிவான...\n எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சா ஆண்டவனை மறந்துட மாட்டோமா... அதான்....\nகாரைவீடு வாழ்ந்தவர்கலின் நினைவ என்றைக்குமே சொல்லிக் கொண்டுதான் இருக்கும்.\nஊரை நினைத்தாலே - அங்கு பல்\nகூரை வீடுகளும்கூட - உன்\nகாரை வீட்டைப்போல் கதை சொல்லும்\nஉள்ளத்தைத் தொட்டது காரைவீடு; உணர்வுகளை வருடியது சொன்ன விதம்\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 2:26:00 பிற்பகல்\nஅதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…\n//இப்படி வாழ்ந்த வர்களின் வாழ்க்கை ஏன்//\n[1] வீட்டை கட்டியவனுக்கு வீட்டை கட்டவும் பிள்ளைகளை பெக்கவும்தான் சொரணை இருந்ததே தவிர பெத்து போட்ட பிளைகளுக்கு போதுமான ஒழுக்க நெறிமுறைகளை கற்றுக்கொடுக்க தெரியவில்லை. குடியிலும் காமக்களியாட்டங்களிலும் சூதாட்டங்களிலும் கறைந்து போனது கறைந்த செல்வமோ செல்வோம் - மீண்டும் வரமாட்டோம்' என்று சொல்லாமல் சொல்லி விடை பெற்றது.\n[2] சேர்த்த சொத்துகளும் கட்டிய வீடுகளும் செய்த நகைகளும் ஏழை அப்பாவி மக்களை அடித்தும்உதைத்தும் ஏமாற்றியும் சேர்த்தவைகள். 'ஆற்றாது அழுத்த கண் நீரன்றோ செல்வத்தை உடைக்கும் படை'\n ஜாஹிர், நீ கண்ட வீடு கடந்து போன நிஜங்கள்.அதோடு அந்த வீட்டின் கதை முடியவில்லை.இன்னும் நிறைய மாளிகைகள் மண்டபங்கள் வௌவால் அடையவும் பாம்பு குடிபுகவும் Waitig- Listடில் இருக்கிறது.You just wait and see\nஇந்த சப்ஜெக்ட்டை இன்னும் நிறையவே எழுதி இருக்கலாம். ஊர்கள் தோறும் நிறைய வீடுகள் இருக்கு\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 4:40:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும். எழுதியவிதம் சாகித்திய அகாடமி (சாதித்த எழுத்து)விருதுக்கு தகுதி நான் படித்த வாழ்வியல் உண்மையை சொல்லும் கதையில் இது சபீர் காக்கா சொல்வது போல் சிறு கதையாகவும், சிறுகவிதை(ஹைக்கூ)யாகவும் விளங்கியது.இதுவும் ஒரு சிறந்த ஆக்கம். கலப்படம், அதிக வருனனை இல்லாத சுத்த மண் வாசனையுடன் படைக்கபட்ட சிறந்த படிப்பினையை சொல்லும் ஆக்கம். நம்ம தல ஜாஹிர் காக்காவுக்கு ஒரு விசில் கொடுங்க.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 5:51:00 பிற்பகல்\nஇதை எழுதியவுடன் நான் நினைத்தது. \" கணையாழி' படித்தவர்களுக்கு இது பிடிக்கலாம். நீங்கள் இதை விரும்பி படித்ததில் ஆச்சர்யம் இல்லை. தமிழில் இப்படி நீங்கள் எழுதும்போதே இது பிடித்துப்போகலாம் என்று நினைத்ததும் சரிதான்.\nமனதில் ஒரு வலி வரவேண்டும்...மற்றவர்களின் சோகத்திலும் நமக்கு கண்ணீர் வரவேண்டும்.\n\"உன்விழியால் பிறர்க்கு அழுதால் கண்ணீரும் ஆனந்தம்.\"\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 7:53:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 8:23:00 பிற்பகல்\n//எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் எதுவும் நடக்கும் என்ற முன்னெச்சரிக்கையுடன் வாழ்வை நகர்த்தவேனும் என்ற நீதிதான் ஜாகிரின் காரை வீடுகள் எனக்கு சொல்கின்றது//\nஇந்த ஆக்கத்தின் அஸ்திவாரம் சரியாக உன்னால் புரிந்து உலகுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.\nகூடவே...என் கருத்தை இந்த இடத்தில் மிக, மிக , முக்கியமாக பதிய விரும்புகிறேன்.\nநல்லது செய்தாலோ திறமையாக இருந்தால்தான் வாழ்க்கையின் வசதிகள் வசப்படும் என்பது .....இதுவரை நிரூபிக்கப்படாத விசயம்.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 8:32:00 பிற்பகல்\nகரிசல் காட்டு காவியம் அளவுக்கு நான் எழுதியது மாதிரி எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் சொன்ன 50 வருடங்களை தாண்டியவர்களுக்���ு கிடைக்கும் Wisdom எனக்கு கிடைத்த மாதிரி ஒரு உணர்வு.\nஅன்புமிக்க எஸ் முஹம்மதுஃபாரூக் மாமாவுக்கு.....\nநீங்கள் சொன்ன மாதிரி இதை இன்னும் எழுதலாம்தான். எனக்கு அந்த வீட்டின் தோற்றம், மக்கள் அப்போது நடந்து கொள்ளும் வழக்கம் இவை எல்லாம் எழுதி...இரண்டாவது அத்யாயம் கொண்டு செல்ல வேண்டும் என்றே நினைத்தேன். முதலில் நான் எழுதிய புதிய முறை எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமே என்ற நினைவும் எனக்கு இருந்ததால் ஒரே ஆக்கத்தில் முடித்து விட்டேன்.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 8:42:00 பிற்பகல்\nசாகுல்....அந்த போட்டோ நானே எடிட்டிங்கில் மாற்றி அமைத்தது...ஒரளவு மக்களுக்கு சொன்னால் போதும் என்றுதான்.\nsabeer.....இதை எழுத வேண்டும் என்ற உந்துதலுக்காக எழுதவில்லை. இதில் நம் எல்லோருக்கும் மெஸ்ஸேஜ் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.\nவாழ்க்கையில் ஒடிக்கொன்டிருக்கும்போது சமயங்களில் யாராவது நம்மை நிப்பாட்டி வாழ்க்கையின் சில விசயங்களை சொல்ல வேண்டும்.\nஅது எதிர்காலத்துக்கு உதவ வேண்டும்.\nவயிற்றை நிரப்பவும்,காதுக்கும் கண்ணுக்கும் என்டர்டைன்மென்ட்டில் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது எல்லோருக்கும் புலப்படவேண்டும்.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 8:49:00 பிற்பகல்\nநீ சொன்ன விசயத்தில் விடுபட்ட வாக்கியம்.\n\"தாழ்ந்ததையும் உயர்த்துவது அந்த வல்ல இறைவனின் நியதி\".\nஎனக்கு என்னவோ உங்கள் அத்தனை கருத்துகளிலும் உங்களின் தாயாரின் பிரிவு இன்னும் உங்கள் மனதை விட்டு அகலவில்லை [ அல்லது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை ] என்றே தெரிகிறது.\nநான் உங்களுடன் சவுதியில் வேலை பார்த்தால் இன்னேரம் உங்களை ஒரளவுக்கு சரி செய்து கொண்டு வந்திருப்பேன்.\nஒரு 70 - 80 வயதுவரை நாம் வாழ்ந்தால் நமக்கு நெருக்கமான 7 , 8 உறவுகளை நாம் பிரிந்துதான் ஆக வேண்டும்.\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 8:55:00 பிற்பகல்\nஉன் காரை வீடு எனக்கு இரண்டு வீடுகளை நினைவு படுத்திற்று:\nகூரை வீடும் - உன்\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 9:27:00 பிற்பகல்\nமற்றுமொரு வீடும் நினைவில் நிழலாடுகிறது. அந்த வீடு உனக்கும் பரிச்சயம்தான்:\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 9:52:00 பிற்பகல்\nஇன்னுமொரு வீடு. அது உன் வீடு\nஓடையை ஒட்டி உன் வீடு\nஉன் மாமா மாமியின் கவனிப்பும்\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 9:59:00 பிற்பகல்\nஇன்னுமொரு வீடு. அது உன் வீடு\nஓடையை ஒட்டி உன் வீடு\nஉன் மாமா மாமியின் கவனிப்பும்\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 10:00:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஜாஹிர் காக்கா,\nஎன் உள்ளத்தை உருக்கிவிட்டது இந்த பதிவு. தாயின் மரணத்திற்கு பிறகு பராமரிக்காமல் உள்ளதே எங்கள் வீடு என்ற வேதனையை இந்த பதிவின் மூலம் மீண்டும் நினைவூட்டப்படுள்ளது காக்கா.\nஎத்தனையோ ஊர்களில் இப்படி காரை வீடுகளின் அஸ்திவாரங்களுக்குள் புழுங்கிபோன வரலாறுகள் இருக்கிறது//\nReply ஞாயிறு, டிசம்பர் 01, 2013 10:39:00 பிற்பகல்\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:05:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:05:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:06:00 முற்பகல்\n//வல்ல அல்லாஹ்வின் பூமியில் நிறைய படிப்பினைகள் உள்ளது. பிறரின் வாழ்வைப் பார்த்து நாம் படிப்பினை பெறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.\nஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் ஒரு சோதனையே இரண்டு நிலையிலும் மனிதன் சோதிக்கப்படுகிறான்.//\nஉண்மைதான் படிப்பினை பெற இவ்வையகத்தில் வாய்ப்புக்களை வல்ல இறைவன் ஏராளமாக வைத்துள்ளான். படிப்பினை பெறுவோர்தான் சொற்பமாக இருக்கின்றனர்.\nஎனவே தான் காலச்சக்கரத்தின் சுழற்சியில் இத்தகைய தலைகீழ் மாற்றமோ\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:11:00 முற்பகல்\nகாரை வீட்டைப் பற்றிச் சொன்னதும் கிரவ்னு \nநிறைவில் சொன்னதோடு இல்லாமல் இன்னும் நீண்டிருக்கலாமோ என்று ஏங்க வைத்தது\nபுழக்கங்கள் நிறைந்த வீடு, முக்கிய முடிவுகளுக்கு ஒன்று கூடும் வீடு அந்த வீட்டின் அச்சாரம் அசைந்ததும் / மறைந்ததும்... எவ்வாறு மாறும் என்ற நிகழ் காட்டுகள் எங்கள் கண் முன்னாலேயே இருக்கிறது...\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:27:00 முற்பகல்\nகாத்து வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் என்பவர்கள் மத்தியில்... காரை வீடு கண்டதும் சர சரவென்ற கொட்டுகிறது வரிகள் \nகாரை வீடு பதித்த வலிக்கு உங்கள் வரிகள் நிவாரணமாக வருடுகிறது...\nஎன் தம்பி அவனது ஒன்றரை வயதில் பூச்சி என்று தேளை பிடித்தேன்.. தேளுக்கு என் தம்பியின் விரலப் பிடித்துப் போய்விட்டது அதோடு கடித்தும் பார்த்து விட்டது \nமறக்க முடியாத அந்த நாட்களின் ஞாபகத்தை கிளப்பி விட்டுவிட்டது \nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:41:00 முற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nஎதுவும் இப்பவும் எப்பவும் நடக்குமென்பதற்கு பாடம் தரும் 'காரை ���ீட்டுக்' கதை உருக்கத்துடன் அருமை\nநானும் கடந்த 12 மணி நேரமாக இடைஇடையே படித்து கமென்டெழுத முயற்சித்தும் முடியலெ\nஇதுவும் இறைவன் நாட்டத்தில் என்பதற்கு இக்கதையும் படிப்பினை.\nயாசிர் வாங்க முயற்சித்த வீடும் இது தானா\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:47:00 முற்பகல்\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 2:43:00 முற்பகல்\nசுபுஹ் தொழுதுவிட்டு ,உதிக்கும் சூரியனை ரசித்துக் கொண்டு காலார மெதுவாக நடக்கும் சுகம் உங்கள் எழுத்தில் காக்கா......வலுவான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்லுவது உங்களுக்கு கைவந்த கலை....வாழ்த்துக்களும் துவாக்களும் காக்கா\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:14:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:20:00 பிற்பகல்\nஒரு சில ஆர்ட்டிகிள் படிச்சவுடன் கருத்திட தோணும், அந்த வகையிலே இதுவும் ஒன்னு. இப்படிதான் எத்தன்யோ சிறுவயதுமுதல் கண்முன்னே மங்கிப்போன குடும்பங்கள் ஏராளம். இருட்டும்/வெளிச்சமும் மாறி மாறி வரும் என்பது நிதர்சனம். எழுத்தும் ஆக்கமும் அருமை காக்கா\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:21:00 பிற்பகல்\n//யாசிர் வாங்க முயற்சித்த வீடும் இது தானா// இல்லை நண்பரே அது “சுடுதண்ணி” மரைக்கா வீடு....அதனை வாங்க முடியாது.....அரசன் அவ்வாறு எழுதிக்கொடுத்துவிட்டான்... ஆண்டு அனுபவிக்க மட்டுமே முடியும்....”மரைக்கா”வின் கம்பீரக் குரலுடன் குர் ஆன் ஓதப்பட்டு சந்தோஷமாக காணப்பட்ட அவ்வீடு இன்று இருள் சூழ்ந்து கிரிப்பிள்ளையும்/வெவ்வாலும்/மர நாய்களும் வாழும் இடமாக காணப்படுகின்றது..\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:22:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\n//அது “சுடுதண்ணி” மரைக்கா வீடு....அதனை வாங்க முடியாது.....அரசன் அவ்வாறு எழுதிக்கொடுத்துவிட்டான்...//\nஅப்படின்னா சுடுதண்ணி மரைக்காவும் குஞ்சாலி மரைக்காவும் சொந்தக்காரங்களாக இருப்பாங்களோ\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:44:00 பிற்பகல்\nசபீர்...நீ சொன்ன 3 வீடுகளும் நாம் சின்னப்பிள்ளையாக இருக்கும்போதிலிருந்தே நம் வாழ்க்கையுடன் ஒன்றிபோன விசயம். நீ சொல்லிய விதமும் அப்படியே பழைய காலத்துக்கு கொண்டு போனது.\nதாஜுதீன்....நீங்கள் சொன்ன வீடு மட்டுமல்ல...இதுபோல் எத்தனையோ வீடுகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறது.\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:53:00 பிற்பகல்\nBrother Abulkalam [ Kaviyanban ] ....இதுபோல் எழுத உங்களைப்போல் திறமையான கவிஞர்களால்தான் முடியும்.\nBrother Ahamed Ameen,ஆத்மாவையும் உடலையும் இணைத்து எழுதிய உங்கள் கருத்து மிகவும் உண்மையானது. உள்நோக்கிபயணம் என்னும் யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களே ஞானம் பெறுவர். உங்களிடம் அந்த தரம் இருக்கிறது.\nஎம் ஹெச் ஜே & யாசிர் உங்கள் கருத்துக்கும் நன்றி. ஆக எல்லோருக்கும் இந்த எழுத்து புதுமை பிடித்திருக்கிறது\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 12:59:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅதிரை உலா - 2013\nகண்கள் இரண்டும் - தொடர்-18\nஅதிரைக்கு தடைகளை மீறி தவழ்ந்து வந்த தண்ணீர் \nஉருவப்படம் வரைதல்... ஓர் ஆய்வு - பகுதி - 2\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 23\nகண்கள் இரண்டும் - தொடர் - 17\nமண்ணை ஆண்டவர் தன் மண்ணறைக்கு எடுத்த ஒரு பிடிமண் – ...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 22\nநினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க... \nகண்கள் இரண்டும் - தொடர்-16\nஅதிரை அசத்தல் மொழி - கொஞ்சூண்டு..\nநாடு கடத்தப் பட்ட நல்ல முஸ்லிம் வீரர் ஷேக் உசேன்\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 21 [அப்துல...\nகண்கள் இரண்டும் - தொடர் - 15\n\"இங்கு எதுவும் முடியும் - என் இந்தியா\"\nகிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெள...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 20 [ஜைனப்(...\nகந்தூரி ஊர்வலத்தின்போது விதிமீறும் மின்வாரியத்துக்...\nகண்கள் இரண்டும் - தொடர் - 14\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/f19-general-articles", "date_download": "2019-05-26T05:08:47Z", "digest": "sha1:JIXU2DPFGFBF3PXISC6EUPFOXNRN4IPT", "length": 9544, "nlines": 205, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "General Articles", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nதஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\nநியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\nஇவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n'நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் தருவது நெருக்கடி தான்'\n'இதவிட உனக்கு என்ன வேணும்ன்னு கடவுள் கேட்டார்'\nகடன் வாங்கி, கல்விக்காக, செலவழித்து வருகிறார்.\nசக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்...\nஎது வந்தாலும் போராடிக் கொண்டிரு\nவெப்பத்தை தணிக்க தர்பூசணி ஆடை\nவித்தியாசமான பாறை வீட்டிற்கு சோதனை\nவீடாக மாறிய குப்பை தொட்டி\nசறுக்கிய வாழ்க்கை, நிமிர்த்திய மன உறுதி\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....\nஅப்பாவை மாமாவாக்கும் பணம் தேவைதானா\nநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு\n7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன்\nதிருப்பூரில் நெஞ்சை உருக்கிய சம்பவம் 0 PriyaSahi 575 on Mon Apr 09, 2012 1:00 pm\nகண்கெட்ட பயலைக் கண்டால் மடக்கவும்\nவிரும்பியதை அடைய ஒரே வழி\nஎந்தக் காதல் எது வரை\n இதை அவசியம் படிங்க ...\nவயதில்லா உடலும், காலமறியா மனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/tgte.html", "date_download": "2019-05-26T06:08:14Z", "digest": "sha1:VYVD7C4EOTO5SVH7RYM2KQYI3DCRXJSB", "length": 27023, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழக தேர்தல் - ஈழத்தமிழர் போராட்டம் : மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு கட்சிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன��� மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழக தேர்தல் - ஈழத்தமிழர் போராட்டம் : மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு கட்சிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழக தேர்தல் - ஈழத்தமிழர் போராட்டம் : மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு கட்சிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nவரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமா,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது.\n1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும்.\n2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக் குற்றவியல் நீதீமன்றம் அல்லது அதற்கு நிகரான அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையின் ஊடாக விசாரணைக்குட்படுத்தி, பரிகார நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்குரிய நீதி வழங்கப்பட வேண்டும்.\n3. தமிழ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழ் மக்களின் நலன்கள் இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் பேணப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் விரும்பும் பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை (னரயட உவைணைநளொip) வழங்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\nமேற்குறித்த மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :\nதமிழ்நாட்டு மக்கள் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைபிரியாத அங்கமாக உள்ளார்கள். அதன் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் நாள் நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலான நிலைப்பாடுகளைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குவார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.\nதமிழக மக்களும் எவ்வாறு தங்கள் வாக்குகளை அளிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும்போது தமிழீழ மக்களின் விடுதலையையும் முக்கிய விடயமாகக் கவனத்தில் கொள்வார்கள் என்பதும் எமது உறுதியான நம்புகிறோம்.\nதமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சவாலான சூழலொன்றை எதிர் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என சிங்கள தேசம் தீர்மானிக்கும் ஒற்றையாட்சிமுறையினைத் தமிழர் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅனைத்துலக சமூகத்தினிடையே பலம்மிக்க சில நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் அநீதியான இந்த நடைமுறைக்குத் துணைபோகும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது. சிறிய மக்கள்தொகையினைக் கொண்ட ஈழத் தமிழர் தேசத்துடன் நீதியின் அடிப்படையில் உறவாடுவதனைவிட சிங்கள தேசத்துடனும் சிறிலங்கா அரசுடனும் நலன்களின் அடிப்படையில் உறவாடி அதன் மூலம் தமது நலன்களை அடைந்து கொள்வதனையே அனைத்துலக அரசுகள் விரும்புகின்றன. இந்திய மத்திய அரசின் நிலையும் இதுவாகவே உள்ளது.\nஇந் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் தமிழக மக்கள் ஈழத் தமிழ் மக்களுடன் உறுதியாகக் கைகோர்த்து நிற்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தைத் தமிழக மக்கள் தமது போராட்டமாகக் கையிலெடுக்க வேண்டும். தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு தமிழகக் கட்சிகளின் ஆதரவு தேவையற்றதாயினும் பலம்மிக்க ஒரு மாநிலத்தின் உணர்வுகளை மத்திய அரசால் அலட்சியம் செய்துவிட முடியாது. தமிழக மக்கள் தமது அரசியற் செயற்பாடுகளின் ஊடாக இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.\nஇந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமானால் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான அனைத்துலகச் சூழல் உருவாகும்.\nதமிழக அரசியல் கட்சிகளும் மக்களும் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் நாளில் நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலைத் தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாகப் பயன்படுத்த வேண்டும் என நாம் வேண்டுதல் செய்கிறோம். இதன் பொருட்டு பின்வரும் மூன்று நிலைப்பாடுகளையும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் எனவும் தோழமையுடன் நாம் கோருகிறோம்.\n1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும்.\n2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக் குற்றவியல் நீதீமன்றம் அல்லது அதற்கு நிகரான அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையின் ஊடாக விசாரணைக்குட்படுத்தி, பரிகார நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்குரிய நீதி வழங்கப்பட வேண்டும்.\n3. தமிழ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழ் மக்களின் நலன்கள் இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் பேணப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் விரும்பும் பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை (dual citizenship) வழங்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்;பட வேண்டும்.\nஇந் நிலைப்பாடுகள் எல்லாமே அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் ஏற்புடையவை எனவே நாம் நம்புகிறோம். இவற்றுள் முதல் இரண்டு கோரிக்கைகள் சார்ந்த தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளது சம்மதத்தோடும் ஏற்கெனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டவையே. இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அவற்றினை இந்திய மத்திய அரசு ஏற்கச் செய்வதற்கான செயற்பாடுகள் தமிழகத்தில் போதியளவு நடைபெறவில்லை என்ற கவலை எமக்கு உண்டு. வரவுள்ள தேர்தலின்போது இந் நிலைப்பாடுகள் குறித்துத் தமது செயற்பாட்டுத் திட்டங்களையும் அரசியற் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் என்று நாம் அன்புடன் கோருகிறோம்.\nதமிழ் நாட்டு மக்கள் தமிழ் நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற முடிவினை எடுக்கும் போது ஈழத் தமிழ் மக்கள் விடயத்தையும் முக்கியமானதொரு விடயமாகக் கவனத்துக்கெடுத்து முடிவுகளை மேற்கொள்ளுமாறு நாம்; வேண்டுகிறோம். தமிழ்நாட்டு மக்கள் என்ற வலுமிக்க சமூகத்தின் பொருண்மிய பலமும் அரசியற் செல்வாக்கும் மேலோங்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கவும்; அதே பலத்தின்;அடிப்படையில் எமது தேசிய இனப் பிரச்சனை தொடர்பில் நாம் வெறுமனே பார்வையாளர்களாக இல்லாமல் பலம் கொண்ட பங்காளர்களாக மாறும் நிலை ஏற்பட உதவும் வகையிலும் உணர்வோடு செயற்படுங்கள் என்பதே தமிழ்நாட்டு மக்கள்முன் நாம் வைக்கும் வேண்டுதல் ஆகும்.\nஇவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்��ால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/389348774/Penn-Ondru-Kandean", "date_download": "2019-05-26T06:21:22Z", "digest": "sha1:WK7RQLTPGWCWXTKNH3BJ5SLXREMQBX6K", "length": 17287, "nlines": 231, "source_domain": "ar.scribd.com", "title": "Penn Ondru Kandean! by Vidya Subramaniam - Read Online", "raw_content": "\n சூடா காபி கொண்டு வரேன் இருங்கோ.\nமனுஷனை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடறயா வேலை ஏதாவது இருந்தா போய்ப் பார்த்துத் தொலை வேலை ஏதாவது இருந்தா போய்ப் பார்த்துத் தொலை\nஅது சரி எங்கயோ எவனோ ஏதோ சொன்னா, இங்க வந்து எங்கிட்ட எகிர்றதே வழக்கமா போச்சு. பேசாம போனா, அலட்சியம் திமிருங்கறது. பரிவா பேசினா கழுத்தறுப்புங்கறது. போதும்டா சாமி பெண் ஜென்மம்...\nபரிமளாவின் சலிப்பில் மெல்லிய அழுகையும் உடைந்து கலந்திருந்தது. எக்கேடும் கெட்டுத் தொலை. நீ காபி குடிச்சா என்ன குடிக்காட்டா என்ன என்பது போல் இரவுச் சமையலை கவனிக்கப் போனாள்.\nசற்று நேரம் கழித்து அடுக்களை வாசலில் வந்து நின்றான் கணேசன்.\n வந்த உடனே கேள்வி மேல கேள்வி கேட்டா...\nஎன்ஜினீயர் இன்னிக்கு ஆபீசுக்கு வந்திருந்தார்.\nமறுபடியும் பணம் கேட்டாரா அந்த மனுஷன்\nசிமெண்ட் விலை திடீர்னு ஏறிடுத்தாம். உடனடியா முப்பதாயிரம் தந்தாதான் வேலை நடக்குமாம்.\n இப்டி நினைச்சப்பல்லாம் பணம் கேட்டு பிடுங்கினா எப்டி போன மாசம்தான் நாப்பதாயிரத்துக்கு சாமான் வாங்கிப் போட்ருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துக்கு பணம் கேக்கவே மாட்டேன்னார். எண்ணி இருபத்தஞ்சு நாளாகல அதுக்குள்ள முப்பதாயிரம் கேக்கறார் போன மாசம்தான் நாப்பதாயிரத்துக்கு சாமான் வாங்கிப் போட்ருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துக்கு பணம் கேக்கவே மாட்டேன்னார். எண்ணி இருபத்தஞ்சு நாளாகல அதுக்குள்ள முப்பதாயிரம் கேக்கறார் மனசாட்சியே இல்லையா அந்த மனுஷனுக்கு மனசாட்சியே இல்லையா அந்த மனுஷனுக்கு முப்பதாயிரத்துக்கு என்ன கணக்குன்னு கேக்க வேண்டியதுதானே நீங்க முப்பதாயிரத்துக்கு என்ன கணக்குன்னு கேக்க வேண்டியதுதானே நீங்க அவர் பணம் கேட்டதும் சரிசரின்னு தலையை ஆட்டிண்டு வந்தேளாக்கும்\nஅவர் உனக்கு மேல கத்தறார் என்று அன்று அலுவலகத்தில் நடந்தவற்றை கூறினான்\nஉங்க காசை வாங்கி நா எனக்கா சார் வீடு கட்டிக்கறேன் உங்க வீட்லதான் உங்க பணத்தை கொட்டறேன் ஏண்டா இந்த சிங்கிள் ஒர்க்கை ஏத்துண்டோம்னு இருக்கு உங்க வேலையால எனக்கு எக்ஸ்ட்ராவா ஆன பெட்ரோல் செலவுக் கணக்கை காட்டட்டுமா உங்க வீட்லதான் உங்க பணத்தை கொட்டறேன் ஏண்டா இந்த சிங்கிள் ஒர்க்கை ஏத்துண்டோம்னு இருக்கு உங்க வேலையால எனக்கு எக்ஸ்ட்ராவா ஆன பெட்ரோல் செலவுக் கணக்கை காட்டட்டுமா போனாப் போகட்டும் இதுக்கெல்லாம் கூட பணம் வாங்க வேண்டாம்னு நா பெருந்தன்மையா கைக்காசை செலவழிச்சுண்டு வந்து போயிண்ருக்கேன். பணத்தைக் கொடுத்துட்டு நீங்க பாட்டுக்கு ஹாய்யா இருந்துட்றீங்க. இங்க ஒவ்வொரு ஆளோடயும் நா மாரடிச்சுக்கிட்டு வேலை வாங்கறது எனக்கில்ல தெரியும் போனாப் போகட்ட��ம் இதுக்கெல்லாம் கூட பணம் வாங்க வேண்டாம்னு நா பெருந்தன்மையா கைக்காசை செலவழிச்சுண்டு வந்து போயிண்ருக்கேன். பணத்தைக் கொடுத்துட்டு நீங்க பாட்டுக்கு ஹாய்யா இருந்துட்றீங்க. இங்க ஒவ்வொரு ஆளோடயும் நா மாரடிச்சுக்கிட்டு வேலை வாங்கறது எனக்கில்ல தெரியும் ச்சே போ என்னடா பிழைப்பிதுன்னு ஆயிடுது சில நேரம். இப்பக் கூட கெட்டுடல. நீங்க வேற ஆள வெச்சு மிச்ச வேலையை முடிச்சுக்குங்க சார். என் கணக்கை செட்டில் பண்ணுங்க. நா போயிடறேன். இந்த தலைவலி வேலை எனக்கு வேணாம்.\nஇருங்க சார். நீங்களும் இப்டி கோச்சுண்டா எப்டி... பாதில விட்டுட்டு போறேன்னு பயமுறுத்தினா வேற யார் வந்து செய்வாங்க. நானும் கஷ்டப்பட்டு தானே கடனை உடனே வாங்கி வீடு கட்டறேன். திடீர்னு பணம் புரட்டறதுன்னா சும்மாவா. காசைக் குடுத்துட்டு எதுவுமே கேக்கப்படாதுன்னா எப்டி... பாதில விட்டுட்டு போறேன்னு பயமுறுத்தினா வேற யார் வந்து செய்வாங்க. நானும் கஷ்டப்பட்டு தானே கடனை உடனே வாங்கி வீடு கட்டறேன். திடீர்னு பணம் புரட்டறதுன்னா சும்மாவா. காசைக் குடுத்துட்டு எதுவுமே கேக்கப்படாதுன்னா எப்டி... வீட்ல என்னை ஆயிரம் கேள்வி கேக்கறாளே... அவாளுக்கு நா பதில் சொல்ல வேண்டாம் வீட்ல என்னை ஆயிரம் கேள்வி கேக்கறாளே... அவாளுக்கு நா பதில் சொல்ல வேண்டாம் ஆறு மாசத்துல வேலையை முடிச்சுத்தரேன்னு சொல்லி தானே எங்கிட்ட அட்வான்ஸ் வாங்கினீங்க. இப்ப மாசம் பத்தாகப் போறது இன்னும் பாதி வேலை கூட முடியல. ஆறு லட்சம் எஸ்டிமேஷன் போட்டுக் கொடுத்தீங்க, இப்ப மேலயே ஒன்றரை லட்சம் செலவாயாச்சு. இன்னும் வீடு முடிஞ்ச பாடில்ல. மேல மேல பணமும் கேட்டுண்ருந்தா எங்கிட்ட என்ன கொட்டியா கிடக்கு... ஆறு மாசத்துல வேலையை முடிச்சுத்தரேன்னு சொல்லி தானே எங்கிட்ட அட்வான்ஸ் வாங்கினீங்க. இப்ப மாசம் பத்தாகப் போறது இன்னும் பாதி வேலை கூட முடியல. ஆறு லட்சம் எஸ்டிமேஷன் போட்டுக் கொடுத்தீங்க, இப்ப மேலயே ஒன்றரை லட்சம் செலவாயாச்சு. இன்னும் வீடு முடிஞ்ச பாடில்ல. மேல மேல பணமும் கேட்டுண்ருந்தா எங்கிட்ட என்ன கொட்டியா கிடக்கு... இவ்ளோ பணத்தை உங்ககிட்ட கொட்டிக் குடுத்துட்டு, வேற ஆளைத் தேடிண்டு போன்னு கூசாம சொல்றீங்களே. பேசுவீங்க சார். ஏன்னா இப்ப என் குடுமி உங்ககிட்ட இருக்கு இல்ல இவ்ளோ பணத்தை உங்ககிட்ட கொட்டிக் குடுத்துட்டு, வேற ஆளைத் தேடிண்டு போன்னு கூசாம சொல்றீங்களே. பேசுவீங்க சார். ஏன்னா இப்ப என் குடுமி உங்ககிட்ட இருக்கு இல்ல அதனால இஷ்டப்படி ஆட்டிதான் வெப்பீங்க. முத முதல்ல வந்தப்பொ சர்க்கரையா பேசி அட்வான்ஸ் வாங்கினீங்க, வேலை கிடைச்சதும் இப்போ குடுமியப் பிடிச்சுட்டீங்க, உங்களுக்கு இது நல்லதில்ல சார். நியாயமா நடந்துக்கோங்க...\nஷட் அப் மிஸ்டர் கணேசன். என்ன பேசிட்டே போறீங்க... பெரிய பெரிய அபாட்மெண்ட்ஸ் கட்டறவன் சார் நான் பெரிய பெரிய அபாட்மெண்ட்ஸ் கட்டறவன் சார் நான் யாருக்கு வேணும் உங்க பிசாத்து காசு யாருக்கு வேணும் உங்க பிசாத்து காசு என்னமோ உங்க பணத்தையெல்லாம் சுருட்டி நா ஏப்பம் விட்டுட்டா மாதிரி பேசறீங்க என்னமோ உங்க பணத்தையெல்லாம் சுருட்டி நா ஏப்பம் விட்டுட்டா மாதிரி பேசறீங்க கொஞ்சம் டீஸன்ட்டா பேசக் கத்துக்குங்க சொல்லிட்டேன். இதுவரைக்கும் நீங்க குடுத்த பணத்துக்கு டேட் வாரியா, கணக்கு வச்சிருக்கேன். வாங்கின சாமான்களுக்கு ரசீதும் வெச்சிருக்கேன். கணக்கை டேலி பண்ணி உங்க மூஞ்சிலயே விட்டெறிஞ்சுடறேன் நாளைக்கே கொஞ்சம் டீஸன்ட்டா பேசக் கத்துக்குங்க சொல்லிட்டேன். இதுவரைக்கும் நீங்க குடுத்த பணத்துக்கு டேட் வாரியா, கணக்கு வச்சிருக்கேன். வாங்கின சாமான்களுக்கு ரசீதும் வெச்சிருக்கேன். கணக்கை டேலி பண்ணி உங்க மூஞ்சிலயே விட்டெறிஞ்சுடறேன் நாளைக்கே எக்ஸ்ட்ரா செலவு ஆனதுக்கு கூட எனக்கு எதுவும் வேணாம். என் உழைப்பை உங்களுக்கு பிச்சை போட்டதா நினைச்சுக்கறேன்.\nநீங்க ஒண்ணும் எனக்கு பிச்சை போட வேண்டாம். பாதில விட்டுட்டு போறேன்னு பயமுறுத்தவும் வேணாம், என் நேரம் சரியில்ல மொத்தத்துல. இன்னும் ஒரு வாரத்துல பணத்தைக் கொண்டு வந்து தரேன். வேலைய முடிச்சுட்டு போற வழியப் பாருங்க.\n சிமெண்ட் விலை ஏறினதுக்கு நா என்ன சார் செய்வேன் ஏத்தினவனைப் போய் கேளுங்க. வரிசையா எல்லா சாமானும் ஒவ்வொண்ணா விலை ஏறினா, நான் என்ன பேசிட்டமேன்னு என் சொந்த பணத்தைப் போட்டா உங்களுக்கு வீடு கட்டித்தர முடியும் ஏத்தினவனைப் போய் கேளுங்க. வரிசையா எல்லா சாமானும் ஒவ்வொண்ணா விலை ஏறினா, நான் என்ன பேசிட்டமேன்னு என் சொந்த பணத்தைப் போட்டா உங்களுக்கு வீடு கட்டித்தர முடியும் நீங்க என்ன எனக்கு மாமனா மச்சானா நீங்க என்ன எனக்கு மாமனா மச்சானா வீடுன்னா அப்படித்தான் சார். ஆயிரம் தடங்கல் வரும் வீடுன்னா அப்படித்தான் சார். ஆயிரம் தடங்கல் வரும்\nசொன்னபடி ஆறு மாசத்துல வீட்டை முடிச்சிருந்தா சிமெண்ட் விலை ஏர்றதுக்கு முந்தியே வீடு முடிஞ்சிருக்கும் இல்ல இப்டி முப்பதாயிரம் திடீர் செலவு வராதில்ல இப்டி முப்பதாயிரம் திடீர் செலவு வராதில்ல இந்த செலவு நீங்க பண்ணின டிலேவாலதான்னா உங்களுக்கு ஏன் சார் கோவம் வருது இந்த செலவு நீங்க பண்ணின டிலேவாலதான்னா உங்களுக்கு ஏன் சார் கோவம் வருது\n ஆறு மாசத்துல முடிஞ்சுடும்னுதான் சொன்னேன். ஆனா வீடுங்கறது நா மட்டும் சம்பந்தப்பட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/mango", "date_download": "2019-05-26T05:33:10Z", "digest": "sha1:FAAFEYBAWZPD4PPJZV5I3DXV2T6H3KL7", "length": 12242, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "Mango News - Mango Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெங்காயத்தில் இருக்கும் இந்த பொருள் உங்களின் ஆயுளை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் தெரியுமா\nஇளமையான தோற்றம் என்பது யாருக்குத்தான் பிடிக்காது. அனைவருக்குமே எப்போதும் இளமையாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் சில காலத்திற்கு பிறகு இளமையான தோற்றத்தை தொடர்வது என்பது அனைவருக்குமே மிகவும் கடினமானதாக மாறிவிடுகிறது. {image-cover-1558610570...\nகார்பைடு கல் வைத்து பழுக்காத நல்ல மாம்பழங்களை கண்டுபிடித்து வாங்குவது எப்படி\nஇது மாம்பழ சீசன். எங்கு பார்த்தாலும் தள்ளுவண்டிகளிலும் பழக் கடைகளிலும் மாம்பழங்கள் பளபளவென கலர் கலராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதில் நமக்கு இருக்கும்...\nஇதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க\nநாள் முழுக்க அலுவலக வேலை, நம்முடைய தினசரி வாழ்க்கை முறை, உணவு, ஆரோக்கியம் என அத்தனை விஷயங்களும் நமக்கு மன உளைச்சலையும் அழுத்தங்களையும் மிக அதிகமாகவே தருகின்றன. இது சாதாரணமாக ம...\nஇந்த பழங்களை வாங்கும் போது, நீங்கள் கட்டாயம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nவெயில் காலம் தொடங்கியாச்சு...வெயில் காலத்துல வீட்டில் எது இருக்குதோ இல்லையோ நிறைய பழங்கள் அவசியம் இருக்கணும். பொதுவாகவே அந்தந்த காலத்தில் உற்பத்தி ஆக கூடிய பழங்களை அவ்வப்போத...\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும�� கட்டுகிறோம் என்பது தெரியுமா\nஇந்தியாவில் இருக்கிற மிக முக்கியமான கலாச்சார பழக்கங்களில் ஒ்னறு தான் முகு்கிய சுப நாட்களில் வீட்டு வாசலில் மாவிலை கட்டி அலங்காரம் செய்வது என்பது. அதேபோல கோவில் மற்றும் பிற இ...\nஇதய அடைப்பைகூட சரிசெய்துவிடும் மாங்காய் டீ... இந்த சீசன்ல தினமும் இத குடிக்கலாமே\nமாம்பழம்ன்னாலே யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் மல்கோவா, அல்போன்சானனு சொன்னாலே சிலருக்கு எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவுக்கு மாம்பழ விரும்பிகள் அதிகம். சீசன் களைக...\nமாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..\nஇன்று பலருக்கும் முகத்தில் பல வித பிரச்சினைகள் உள்ளன. இதனை சரி செய்ய அதிக அளவில் பணத்தை செலவிடுகின்றனர். ஆனால், பணத்தை இந்த அளவிற்கு வாரி வழங்காமல் எளிதாக உங்கள் முகத்தை அழகு ...\n அப்போ ஏன் இந்த மாம்பழ டயட் ஃபாலோ பண்ணக்கூடாது\nஇந்த கோடை பருவத்தில் மிகவும் விரும்பப்படும் பழம், மிகுதியாக காணப்படுகிறது. ஆம் நாம் பழங்களின் அரசனான - மாம்பழங்கள் பற்றித்தான் கூறுகிறோம். இந்த மிகச்சிறந்த மற்றும் ஜூசியான ப...\nவாக்கிங் போறதுக்கு முன்னாடி மாம்பழம் சாப்பிட்டு போங்க... சீக்கிரம் வெயிட் குறைஞ்சிடும்...\nகோடை காலம் வந்துட்டாலே போதும் எங்கு பார்த்தாலும் கண்ணை பரிக்கும் மாம்பழ சீசன் தான் களைகட்டும். இந்த தித்திக்கும் மாம்பழத்தை சுவைப்பது என்பது எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான...\nஇரட்டை குழந்தை பிறக்கணும்னா இந்த செக்ஸ் பொசிசன்களை ட்ரை பண்ணுங்க...\nகுழந்தை பிறப்பு என்றாலே அளவுக்கு அதிகமான சந்தோஷம் தான் நமக்கு இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக உங்கள் சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும் அல்லவா. இரட்டை குழந்...\nஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் மாம்பழ டீ... உடனே ட்ரை பண்ணுங்க...\nஎல்லாருக்கும் மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே போதும் நாவும் சேர்ந்து தித்திக்க ஆரம்பித்து விடும். அந்த அளவுக்கு மாம்பழ விரும்பிகள் அதிகம். சீசன் களைகட்ட ஆரம்பித்த உடனே நா...\nஆண்மை அதிகரிக்கணும்னா தூங்கப்போறதுக்கு முன்னாடி இந்த பழத்துல ரெண்டு சாப்பிட்டு போங்க...\nசில சமயங்களில் இரவில் குழந்தைகள் எதாவது ஸ்நாக்ஸ் வேண்டுமென்று அடம்பிடித்து கேட்பார்கள். அந���த சமயத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டால் அது சரிவர சீரணிக்காமல் போய்விடும். இதன...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/the-top-10-rules-for-success-from-successful-people-004838.html", "date_download": "2019-05-26T04:56:46Z", "digest": "sha1:GNDCB6UCH3KIHUHDFGC4HI3BZIJ4XYH5", "length": 28821, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.! நீங்களும் ஜெயிக்கலாம்.! | The Top 10 Rules For Success From Successful People - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.\nரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.\nஒவ்வொருவரின் வாழ்விலும் வெற்றியடைவதை மட்டுமே மனதில் கொண்டு அன்றாடம் கடந்துகொண்டு இருப்போம். இங்கே அனைவருமே வெற்றியாளராக ஜொலிக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனாலும் ஒரு சிலர் மட்டுமே இதில், வெற்றியாளராக முடிசூட்டுகின்றனர். காரணம், தோல்வியாளர்களிடமிருந்து, வெற்றியாளர்கள் சில விஷயங்களில் தனித்து நிற்பது தான்.\nரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.\nதோல்வியாளர்கள் அடுத்தவர்கள் வழிமுறைகளை நிராகரிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், வெற்றியாளர்கள் அடுத்தவர்களின் வழிமுறைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அதிலிருந்து அவர்கள் புதிதாக கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். இதில், சிறிதாக தொழில் துவங்கி இன்று பல லட்சம் கோடி ரூபாய் அதிபர்களின் அறிவுரையை கேட்போம் வாங்க.\nகூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி.\nஉங்களுக்கு என பெரிய இலக்குகளை நிர்ணயித்து செயல்படுங்கள். தோல்விகளுக்கு என்றும் பயப்படாதீர்கள். நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள். லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு சிறந்த ஐடியாக்கள் இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள். உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.\nஇந்திய வர்த்தக உலக ஜாம்பவான் என அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்).\nபுதிதாக தொழில் துவங்க நீங்கள் எண்���ினால் உங்களது பார்வையை விரிவுபடுத்துங்கள். தோல்வி குறித்து பயபடாதீர்கள். தொழில் முன்னேற்றம் குறித்து கனவு காணுங்கள். மன உறுதியுடைய உங்களுக்கான குழுக்களை உருவாக்குங்கள். ரிஸ்க் எடுப்பதிலிருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள். வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள். எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.\nமார்க் கியூபன் அமெரிக்க தொழில் அதிபர், முதலீட்டாளர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை கொண்டவர்.\nஉங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். உங்கள் தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள் தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம். உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள். உங்கள் ஊழியர்களின் வேலையில் வேடிக்கை, பொழுதுபோக்கு போன்றவற்றை செயல்படுத்துங்கள்.\nஇணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர்.\nஉங்களிடம் உள்ள புறக்கணிப்பை பயன்படுத்துங்கள். உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள், எதிலும் குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை மட்டும் பாருங்கள். உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் அதனை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ளாதீர்கள். தொடர்ந்து உங்களுடைய எண்ணங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள். ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் கவனத்தை குவியுங்கள். கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள். முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள் என நம்புங்கள்.\nஎலன் மஷ்க் PayPal நிறுவனத்தை தொடங்கியவர். Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. சோலார் சிட்டி நிறுவனத்தின் தலைவர், OpenAI நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார்.\nநிறுவனத்திற்கு சிறந்த, திறமையான மனிதர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துங்கள். நீங்கள் செய்வதை யார் குறை கூறினாலும் விரும்புங்கள். தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள�� தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக எதையும் படைக்க இயலாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும். வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள். இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.\nஅமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் இந்தக் குழுமத்தில் 71 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார்.\nநீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாமல் தோல்வியில் இருந்து விரைவில் மீண்டு வாருங்கள். நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள். உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் விசயத்தையே பின்பற்றுங்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள். சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.\nஅமெரிக்க தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர்\nஉங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்திருங்கள். கடினமான தருணங்கள் தான் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நீங்கள் சேமிப்பதை விட அதிகம் முதலீடு செய்யுங்கள். எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள். உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்.\nபின்னடைவுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, தீவிர உணர்ச்சி கொண்டிருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு அனுபவம் இருக்கும் விசயத்திலேயே தொழிலைத் தொடங்குவது நல்லது. இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுதுபோக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம். உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரை கேளுங்கள். வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள்.\nபால் மற்றும் தாவர பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தை நிறுவியவர். இந்நிறுவனத்தின் முக்கிய வணிகப்பொருட்கள் ஆரோக்யா பால், அருண் ஐஸ்க்ரீம், கோமாதா பால், ஹட்சன் நெய் போன்றவை ஆகும்.\nதொழில் செய்ய விரும்புவோர் எடுத்த எடுப்பிலேயே பாதுகாப்பு என்ற பெயரில் வீடு, மனை என்று பணத்தை முடக்கக்கூடாது. அந்த பணத்தை தொழில் செய்தால் நாலு பேர்க்கு வேலையும் கொடுக்கலாம். நாமும் முன்னேற்றம் அடையலாம். தன் கடைசிக் காலம் வரையில் ஜே.ஆர்.டி. டாடா மும்பையில் ஒரு வாடகை வீட்டில் தான் குடியிருந்தார். அதேப்போன்று தான் நாமும். தேவையற்ற செலவினங்களை குறைத்து முதலீட்டில் செலுத்துவதன் மூலம் நீங்களும் வெற்றியடையலாம்.\nஉலகில் இன்று அதிக விடுதிகளைக் கொண்ட நிறுவனம் Holiday Inn. இந்நிறுவனத்தை தொடங்கியவர் கெமோன்ஸ் வில்ஷன்\nஅன்றாட நாளில் சரி பாதி கடுமையாக உழையுங்கள். நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி நம் வசப்படும். உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி. ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத்திறனை விட மனப்பாங்கே முக்கிய பங்காற்றுகிறது. வெற்றியடைய துணிச்சலாய் காரியங்களை செய்ய வேண்டும். சம்பாதிப்பதை விட அதிகமாக உழைக்கவில்லையென்றால், உழைக்கும் அளவை விட அதிகமாக சம்பாதிக்க இயலாது.\nடோனால்ட் டிரம்ப், அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவரும் ஆவார்.\nநீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்தால் அது முழு வெற்றியைத் தேடித் தராது. உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். குறிக்கோளை உயர்வாக வையுங்கள். ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள். உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள்.\nஉலகப் புகழ்பெற்ற வால் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன்.\nதீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம். இவை இரண்டுமே விலைமதிப்பற்ற சொத்துக்கள். வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும் ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பல பெரிய வெற்றிகளை பெறமுடியும். ஒரு நல்ல சிந்தனையை உடனே செயல்படுத்துங்கள். நாம் நம்முட���ய பழைய சாதனைகளில் திருப்தியடைந்து மகிழ்ந்துவிட்டால், நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்துவிட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகினால், மேலே மேலே சென்று கொண்டே இருக்கலாம்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n21 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews உடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா\nMovies கோடை விடுமுறையை ஆக்கிரமித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_4155.html", "date_download": "2019-05-26T05:59:45Z", "digest": "sha1:3MPVMVMPJHMYBW6TNVEBPP5ELC6HF62K", "length": 19757, "nlines": 275, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: இழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nபாடியவர்: சுந்தரர் தலம்: விருத்தாச்சலம்\nபொன்செய்த மேனியினீர், புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;\nமுன்செய்த மூஎயிலும் எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;\nமின்செய்த நுண்இடையாள் பரவை இவள்தன் முகப்பே,\nஎன்செய்தவாறு அடிகேள், அடியேன் இட்டளம் கெடவே\nஉம்பரும் வானவரும் உடனே நிற்கவே, எனக்குச்\nசெம்பொனைத் தந்தருளித், திகழும் முதுகுன்று அமர்ந்தீர்\nவம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்;\nஎம்பெருமான், அருளீர்; அடியேன் இட்டளம் கெடவே\nபத்தா, பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே,\nமுத்தா, முக்கணனே, முதுகுன்றம் அமர்ந்தவனே,\nமைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே,\nஅத்தா, தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே\nமங்கை ஓர்கூறு அமர்ந்தீர்; மறைநான்கும் விரித்து உகந்தீர்;\nதிங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்றமர்ந்தீர்;\nகொங்கை நல்லாள் பரவை, குணங்கொண்டிருந்தாள் முகப்பே\nஅங்கணனே, அருளாய், அடியேன் இட்டளம் கெடவே\nமையாரும் மிடற்றாய், மருவார் புரம்மூன்று எரித்த\nசெய்யார் மேனியனே, திகழும் முதுகுன்று அமர்ந்தாய்;\nபைஆரும் அரவுஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்;\nஐயா தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே\nநெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்\nமுடியால் வந்துஇறைஞ்ச, முதுகுன்றம் அமர்ந்தவனே,\nபடிஆரும் இயலாள் பரவைஇவள்தன் முகப்பே,\nஅடிகேள், தந்தருளீர், அடியேன் இட்டளம் கெடவே\nகொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்\nவந்தணவும் மதிசேர், சடைமாமுது குன்று உடையாய்\nபந்தணவும் விரலாள் பரவைஇவள் தன் முகப்பே,\nஅந்தணனே, அருளாய், அடியேன் இட்டளம் கெடவே\nபரசுஆரும் கரவா, பதினெண் கணமும்சூழ\nமுரசார்வந்து அதிர, முதுகுன்றம் அமர்ந்தவனே,\nவிரைசேரும் குழலாள், பரவைஇவள் தன்முகப்பே\nஅரசே தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே\nஏத்த��து இருந்து அறியேன்; அமையோர்தனி நாயகனே;\nமூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே\nபூத்தாரும் குழலாள் பரவை இவள்தன் முகப்பே,\nகூத்தா, தந்தருளாய், கொடியேன் இட்டளம் கெடவே\nபிறை ஆரும் சடைஎம்பெருமான், அருளாய் என்று\nமுறையாய்வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை\nமறையார்தம் குரிசில், வயல்நாவல் ஆரூரன், சொன்ன\nஇறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் ���ாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, ��டுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_306.html", "date_download": "2019-05-26T05:19:57Z", "digest": "sha1:TAHVDNXXMSTEWB2XW4QTWJRSUPNDERYS", "length": 8486, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "சினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு\nசினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு\nநடிகை லக்ஷ்மி மேனன் கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். அதன் பின் பல படங்களில் நடித்த அவர் கடைசியாக விஜய் சேதுபதி ஜோடியாக றெக்க படத்தில் நடித்தார். அதன்பின் அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.\nஅதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். அவருக்கு வரன் தேடும் பணியில் பெற்றோர் மும்முரமாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அவரை மீண்டும் படங்களில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு Reviewed by CineBM on 08:11 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு ���ரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t598-topic", "date_download": "2019-05-26T05:08:22Z", "digest": "sha1:D43IVX244OTJPD3OCAU2WPEDOG5PZOKB", "length": 10626, "nlines": 62, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "விரும்பியதை அடைய ஒரே வழி", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nவிரும்பியதை அடைய ஒரே வழி\nவிரும்பியதை அடைய ஒரே வழி\nசமுத்திரத்துக்கே செ���்றாலும் கொண்டு போன பாத்திரத்தின் அளவைப் பொறுத்தே ஒருவன் தண்ணீரை எடுத்து வர முடியும். தம்ளரை எடுத்துச் சென்றவன் குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வருபவனைப் பார்த்து பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை. 'அவனுக்கு அதிகம் தண்ணீரைத் தந்திருக்கிறாயே' என்று சமுத்திரத்திடம் கோபித்துக் கொள்வதில் நியாயமில்லை. எத்தனை வேண்டுமானாலும் தர சமுத்திரம் தயாராகத் தான் இருக்கிறது. யார் எடுத்தும் அதில் தண்ணீர் குறையப் போவதில்லை. அதிகம் வேண்டுபவர் பெரிய பாத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்து வரும் தண்ணீரைச் சுமக்கும் திராணியும் இருக்க வேண்டும். அது தான் தேவை.\nகடவுள் அல்லது பிரபஞ்சம் அந்த சமுத்திரத்தைப் போல என்று சொல்லலாம். மனிதர்களின் அருகதையை அந்தப் பாத்திரமாகச் சொல்லலாம். எந்த அளவு ஒருவன் தன் தகுதியையும், அருகதையையும் வளர்த்துக் கொள்கிறானோ அந்த அளவுக்குத் தகுந்தாற் போல எல்லாவற்றையும் உலகில் பெறுகிறான். தான் பெறுவது குறைவு என்று நினைப்பவன் தன் அருகதையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nபாத்திரம் பெரிதாக இருந்தாலும் ஒருவன் அந்த சமுத்திரத்திடம் போக வேண்டும், தண்ணீரைப் பாத்திரத்தில் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும், அதை சுமந்து கொண்டு வரத்தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பாத்திரமும் ஒருவனுக்குப் பயன்படும். இல்லாவிட்டால் பெரிய பாத்திரமும் கூட காலியாகவே இருக்கும். இத்தனையும் செய்ய முடிந்தவன் வைத்திருப்பது சிறிய பாத்திரமானாலும் அதில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வருவது சாத்தியமே. எனவே தான் அருகதை இருந்தும் முயற்சி இன்மையால் சிலர் வெற்றுப் பாத்திரமாகவே இருப்பதை நாம் காண முடிகிறது. அதே போல அந்த அளவு அருகதை இல்லாதவனும் தன் முயற்சியால் அதற்கேற்றாற் போல சிறப்பாக வாழ்வதையும் காண முடிகிறது.\nபாத்திரமும் பெரிதாக இருக்கிறது. சென்று தண்ணீர் எடுக்கும் முயற்சியும் நடக்கிறது. ஆனால் பாத்திரத்தில் ஓட்டை இருக்கிறது என்றாலும் எடுத்த தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும் அவலநிலையும் ஏற்படும். சிலர் தங்களிடம் ஏகப்பட்ட திறமையை வைத்துக் கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் போக்கடிக்கிறாற் போல ஒருசில பலவீனங்களை வைத்திருந்தாலும் பெற்றதை இழக்கும் அபாயம் ஏற்பட��ம். எனவே திறமையையும், திறமையை வீணடிக்கும் பலவீனத்தையும் ஒருசேரப் பெற்றிருந்தாலும் ஒருவன் வெற்றுப் பாத்திரமாக மாறும் நிலை ஏற்படலாம்.\nஆகவே மனிதர்களே, நீங்கள் எதை அடைய விரும்பினாலும் அதற்கேற்ற அருகதையை வளர்த்துக் கொள்ளுங்கள். அருகதை பெற்ற பின் விரும்பியதை அடையத் தேவையான முயற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு எதிரான பலவீனம் உங்களிடம் ஏதாவது இருக்குமானால் முதலில் அதைப் போக்கிக் கொள்ளுங்கள். எதை விரும்பினாலும் நீங்கள் அதை அடைவது உறுதி. அடைந்ததை தக்க வைத்துக் கொள்வதும் உறுதி.\nமற்றவர் பெறுவதால் நமக்குக் கிடைப்பது குறைந்து விடும் என்ற பயமும் வேண்டாம். எத்தனை பேர் எத்தனை தண்ணீர் எடுத்தாலும் சமுத்திரம் குறையப் போவதில்லை. எல்லோருக்கும் எத்தனையும் தர குறைவில்லாத சமுத்திரம் தயார். பாத்திரங்களுடன் நீங்கள் தயாரா\nவிரும்பியதை அடைய ஒரே வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=32", "date_download": "2019-05-26T05:18:51Z", "digest": "sha1:JCO35QPYCK6KGPNEO4DEXDIVJTCQBMYJ", "length": 8857, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஇலங்கை வீரர் மலிங்கா மனைவி மீது திசரா பெரேரா சாடல்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர், லசித் மலிங்கா. அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மலிங்கா...\nதேசிய ஆக்கி போட்டி குவாலியரில் இன்று தொடக்கம்\n9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் (ஏ டிவிசன்) போட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் இன்று தொடங்குகிறது. இ...\n4-வது ஒருநாள் போட்டி இந்திய அணி திணறல்\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இது...\nநியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்திய மகளிர் அணி\nமிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி...\nபாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்...\nஅமீரகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கத்தார்\nஉள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் க��ம் புகுந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கத்தார...\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு\n7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவ...\nசர்வதேச போட்டியில் பந்து வீச அம்பத்தி ராயுடுக்கு தடை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு பந்து வீசினார...\nநியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி, தொடரை வென்றது\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இதி...\nகர்நாடகாவை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்ட...\n381 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி\nஇலங்கை, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்ற தெம்போடு இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...\n‘பிங்க் டே’யில் தென்ஆப்பிரிக்கா முதல் தோல்வி\nதென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது...\nஇந்திய வீராங்கனை சாய்னா சாம்பியன்\nஇந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய...\nஜோகோவிச் சாதனை ரபெல் நடாலை பந்தாடினார்\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வார காலமாக மெல்போர்ன் நகரில் நடந...\nடாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது....\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/3_27.html", "date_download": "2019-05-26T05:29:07Z", "digest": "sha1:4QAOGA5EHKYBTUDSGK4GAARKKU45JCTM", "length": 12009, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்; அமெரிக்கா பின்தங்க���ம்; லண்டனின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் தகவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்; அமெரிக்கா பின்தங்கும்; லண்டனின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் தகவல்\n2030-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் என இங்கிலாந்தின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான சி.இ.பி.ஆர் (Centre for Economics Business and Research) தெரிவித்துள்ளது.\nவரும் 2030-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10,133 பில்லியன் டாலராக இருக்கும். அமெரிக்கா 32,996 பில்லியன் டாலர்களுடன் 2-வது இடத்திலும், சீனா 34,338 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும் இருக்கும் என கணித்துள்ளது. 2030-ல் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்றாலும், 2019-ம் ஆண்டிற்குள் பிரிட்டனை முந்திச்சென்று காமன்வெல்த் நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறு��்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tneb-tangedco-gangman-trainee-recruitment-2019-apply-online-004785.html", "date_download": "2019-05-26T04:56:49Z", "digest": "sha1:JRROH735HFC2PVWJCC43OHN5FNSJ362A", "length": 12475, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 5000 காலிப் பணியிடங்கள்- தமிழக அரசு | TNEB TANGEDCO Gangman Trainee Recruitment 2019 Apply Online Now - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 5000 காலிப் பணியிடங்கள்- தமிழக அரசு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 5000 காலிப் பணியிடங்கள்- தமிழக அரசு\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 5000 காலிப் பணியிடங்கள்- தமிழக அரசு\nநிர்வாகம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்\nபிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : கேங்க்மேன் (பயிற்சி)\nமொத்த காலியிடங்கள் : 5000\nகல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.\nபின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 முதல் ரூ.51,500) பொருத்தம் செய்யப்படும்.\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500\nஇதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 01.06.2019\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.05.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்குகளை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்���ா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nஇடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது; சுதாகர் ரெட்டி\n2 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n3 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n6 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n24 hrs ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nMovies இந்த ஆண்களுக்கு தாய் குலங்கள் மேல் எவ்வளவு மதிப்பு பாருங்கள்...இதில் விவேக்கும்...\nLifestyle இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\nNews சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துள்ளார்... ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports IND vs NZ Live: ஆளுக்கு 2 ரன்.. ஷாக் கொடுத்த ரோஹித் சர்மா, தவான்.. பௌல்டு அவுட் ஆன கோலி\nTechnology உணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்.\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61556-is-suspect-arrested-in-india-gave-infor-about-lanka-attacks.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T06:40:03Z", "digest": "sha1:FY3BQZZ3DPLVPSDEENH7JTCVPN45VV4M", "length": 10302, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர் இலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் | IS suspect arrested in India gave infor about Lanka attacks", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான ப���ட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஇந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர் இலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்\nஇந்தியாவில் ஐ.எஸ். ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், இலங்கை தாக்குதல் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கைக்கு இந்தியா சார்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கூட இதை உறுதி செய்திருந்தனர்.\nஇந்நிலையில், தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி குறித்து இந்தியாவுக்கு எப்படி தெரியவந்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அண்மையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் இலங்கையில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்து தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே இலங்கையை இந்தியா எச்சரித்தது என்பது தெரியவந்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\nகன்னியாகுமரி: காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபயங்கரவாதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தாக்குதல்: இலங்கை அமைச்சர் பேட்டி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகார் - விசாரணைக் குழு அமைப்பு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துணை குடியரசுத் தலைவர் இரங்கல்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_82.html", "date_download": "2019-05-26T05:01:24Z", "digest": "sha1:QOFQZTQVANOOQER257P4G6EF7OU5AWPP", "length": 9380, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழ் இளைஞர்கள் செய்த துணிகர செயல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS யாழ் இளைஞர்கள் செய்த துணிகர செயல்\nயாழ் இளைஞர்கள் செய்த துணிகர செயல்\nயாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவரணி பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிவர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் அவர் இன்று கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஅன்றையதினம் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சுமார் ஒரு மணி நேரம் வீட்டை சல்லடை போட்டுத் தேடியதுடன் அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டனர்.\nஇதன்போது வீட்டிலிருந்த வெளிநாட்டு மதுபானத்தைக் குடித்து மதுபோதையில் தடுமாறியுள்ளனர்.\nசம்பவத்தை அறிந்த அந்தப்பகுதி இளைஞர்கள் உசரடைந்ததால் கொள்ளையர்களில் இருவர் பிடிக்கப்பட்டனர். ஒருவர் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓடினர்.\nகொள்ளையிடப்பட்ட நகைகள் கோப்பாய் பகுதியில் உள்ள ஒருவரிடம் கைமாறியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் வரணியில் கொள்ளையில் ஈடுபட்ட வேளையில் இளைஞர் ஒருவரை பிடித்த இளைஞர்கள், விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nயாழ் இளைஞர்கள் செய்த துணிகர செயல் Reviewed by CineBM on 06:51 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/08/blog-post_58.html", "date_download": "2019-05-26T06:04:29Z", "digest": "sha1:RO5ZFEX6RK7KOQSHLA3IKKLUQK7OMBGK", "length": 23965, "nlines": 667, "source_domain": "www.asiriyar.net", "title": "வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது - Asiriyar.Net", "raw_content": "\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nபள்ளிக்கல்வி விளையாட்டு துறை சார்பில் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.\nபோட்டிகள் நடந்தபோது, 2 ஆசிரியைகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக மாணவிகளை குடை பிடிக்க வைத்தனர். போட்டி முடியும் வரை மாணவிகள் நின்றபடி ஆசிரியைகளுக்கு குடை பிடித்தனர்.\nஆசிரியைகளுக்கு மாணவிகள் குடை பிடித்த போட்டோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டார்.\nவிசாரணையில், மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரிவது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.\nஅப்போது, வெயில் கொளுத்தியது. போட்டியில் நடுவராக இருந்த ஆசிரியை மாணவிகளை தனக்கு குடை பிடிக்க வைத்தார். இது, பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஅரக்கோணத்தையடுத்து வேலூரிலும் ஆசிரியைகள் மாணவிகளை குடைபிடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலை தளங்களில் கல்வித்துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால் கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து, அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\n01.09.2018 சனிக்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் வே...\nஅவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..\nJIO 2 - அசர வைத்த அடேங்கப்பா ஆஃபர்\nநாளை 1.9.2018 அன்று வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்...\nஅரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு; ஆசிரியரை அதிரவைத்த ...\nகணினி பற்றி மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் தெ...\nஎளிய அறிவியல் சோதனைகள் - திடப்பொருளில் வெப்பம் பரவ...\nமாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங...\nஎவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ஆய்வில் தகவல்\nஅறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு - 2018 | 6 ...\nFlash News : TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ���ச...\nஅரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் ...\nமாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமர...\nபாதிக்கு பாதி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சேல்\nஅடுத்த வாரம் 'லீவு' இல்லை: வங்கிகள்\nNEET Exam - இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உ...\nபிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள்நகல்: இன...\nTNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சா...\nஉலக வரலாற்றில் இன்று ( 31.08.2018 )\nதேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் ப...\nநல்லாசிரியர் விருதுடன் சலுகைகள் வழங்க வேண்டும்: ஆச...\nபணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஐ...\nஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் ...\nA3 ஆசிரியர் தினவிழா கூடல் - 2018\nஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளி...\nEmis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை...\nஆசிரியர் தின விழா அழைப்பிதழ்\nFlash News : அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த...\nபாலியல் குற்றங்கள் தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி\nஆகஸ்ட் 30 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வ...\nஎளிய அறிவியல் சோதனைகள் - பொருட்களின் நிலை மின்னூட்...\nஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி நியமித்தல் சார்ந்து...\nஅரசு ஊழியர்கள் இனி கண்ணீர் விடப்போகிறார்கள்.. கண்ண...\nEMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன\n\"கிராஜூவிட்டி\"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் \"பணி...\nTRB - சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் நியமனத்தில் ...\nஇனி ஊதியக் குழு கிடையாது - வருடாந்திர ஊதிய உயர்வு ...\n57 ஆயிரம் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இண...\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வக...\nஉலக வரலாற்றில் இன்று ( 30.08.2018 )\nமாநில அரசு நல்லாசிரியர் விருதுக்கு கட்டுபாடு விதிப...\nஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் அடுத்தடுத்த ம...\nதாமதமாக வரி செலுத்தினாலும் அபராதம்\nபொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்க...\n7வது ஊதியக் குழுவின் புதிய சம்பளம் வேண்டும்:- பல்க...\nCSR நிதிமூலம் ஓராண்டிற்குள் அரசுப் பள்ளிகளின் கட்ட...\nTNTET : ஆசிரியர் வேலைக்கு விலை ரூபாய் 30 ,இலட்சம் ...\nஅறிவியல் விந்தைகள் - 29.08.2018\nபழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேரு...\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மத்திய அமை...\nPaytm பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யவது எப்படி t...\nஅரசு ஊழியர்கள், ஆசிரி��ர்களுக்கு கல்வித்துறை எச்சரி...\nTET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.எட் கணினி அறிவிய...\nஅரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அத...\nவரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் பேங்...\nஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை...\nமாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது\nஆகஸ்ட்-29. ஓசோன் வார்த்தை, எரி பொருள் செல், நைட்ர...\nஆகஸ்ட் 29 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வ...\nEMIS வலைதளத்தில் தற்போது மாணவர்களின் பெயர்களை தமிழ...\nM.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்\nமாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது\nஆசிரியைக்கு கார் பரிசு - மாணவர்களின் பெற்றோர் அசத்...\nஅரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அத...\nவருடாவருடம் ஊதிய உயர்வு இனிமேல் இருக்காது.. சம்பள ...\nDEE PROCEEDINGS - அரசு உதவி பெறும் பள்ளிகளில் -ஆங்...\nகட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விரு...\n - நம்ம உலடலில் இவ்வளவு இரு...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/dharmaprabhu-film-song-released", "date_download": "2019-05-26T05:39:54Z", "digest": "sha1:SXKJXOIC3VR7MQNYI2YLAQI4EZ3G5F4S", "length": 13572, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ’தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீடு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blog’தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீடு..\n’தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீடு..\nதர்மபிரபு படத்தின் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nவிமல், வரலட்சுமி நடித்துள்ள ’கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்து இயக்கி வரும் படம் ’தர்மபிரபு'. இந்த படத்தில் யோகி பாபு, ’வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.\nமுழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இந்த தர்மபிரபு படத்தில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெ��ியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதர்மபிரபு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் இசை இப்போது வெளியாகியுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇலங்கையில் மீண்டும் வெடிகுண்டுகள் பறிமுதல் : வார இறுதி பிரார்த்தனைகள் ரத்து..\nஸ்டாலின் தலைமையில் திமுக நாளை ஆலோசனைக் கூட்டம்..\n”தனிபெரும் அறுதி பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி தொடரும்”\nசரணாலயத்தை விட்டு வெளியேறிய புள்ளிமான் குட்டியை மீட்ட வனத்துறை\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=145", "date_download": "2019-05-26T05:57:47Z", "digest": "sha1:DEAQHYZDJAHEATR5LLSEA5ZE37IHE73B", "length": 8701, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஇந்திய வீராங்கனை மேரிகோம் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில...\nஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி\nஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, கஜகஸ்த...\nஆண்டின் இறுதிவரை முதலிடத்தை தக்கவைத்தார், நடால்\nபாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய ‘நம்...\nபத்மஸ்ரீ விருதுக்கு ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை\nஒரே ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சமீபத்தில் பெற்ற இந்திய வீரர் ஸ்ர...\nஇந்தியா ஒரேநாளில் 2 தங்கம் உள்பட 5 பதக்கம் வென்றது\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 ...\nநியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அபார வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் ...\nபரோடா அணியில் இருந்து இர்பான் பதான் நீக்கம்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடா–திரிபுரா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்குகி...\nஇந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றார்\nஆஸ்திரேலிய வீராங்கனைகள் எலினா காலியாபோவிட்ச் 238.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், கிறிஸ்டி ஜில்மான் 213.7 புள்ளிகளுடன் வெ...\nஇந்திய அணிக்கு 3–வது வெற்றி\n8 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து...\nஇந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\nகனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக...\nசச்சின் சாதனையை முறியடித்தார் கோலி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றி பெற்று அசத்தியது...\nசுவிஸ் சர்வதேச டென்னிஸ்: பெடரர் ‘சாம்பியன்’\nபாசெல் நகரில் நடந்த சுவிஸ் உள்அரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட...\n4–வது முறையாக ஹாமில்டன் ‘சாம்பியன்’\nகார் பந்தயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பார்முலா1 வகை கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18&ndas...\nஇளம் வீராங்கனையின் கழுத்தில் அம்பு குத்தியது\nமேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் நகரில் கிரீரா கேந்திரா என்ற வில்வித்தை பயிற்சி மையம் உள்ளது. இங்கு ப...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை\nஇந்தியாவில் நடக்கும் மற்ற விளையாட்டுகளை போல கிரிக்கெட் வீரர்களுக்கும் அவ்வப்போது ஊக்கமருந்து சோதனை நடத்த வேண்டும் என்று தே...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_517.html", "date_download": "2019-05-26T05:41:44Z", "digest": "sha1:E7CGA52EM7FXOUASAO4ELYRRL6EKWRER", "length": 39193, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள், கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள், கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள்\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள், கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள்N\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவ�� அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெ��ிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/11/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-357/", "date_download": "2019-05-26T05:10:23Z", "digest": "sha1:JG47TR7D4ZHLHPMA22WTV3V6OJX6GOPL", "length": 10046, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இராணுவ அதிகாரிகளுக்காக 357 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக் கட்டிடம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இராணுவ அதிகாரிகளுக்காக 357 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக் கட்டிடம்\nஇராணுவ அதிகாரிகளுக்காக 357 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக் கட்டிடம்\nஉணவு, உடை, வீடு என அடிப்படை வசதிகள் எதுவுமின்றி போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் அவர்களின் நிலையை கருத்தில் கொள்ளாது இராணூவ அதிகாரிகளுக்காக 357.19 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக் கட்டிடம் ஒன்றை மைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைப்பவம் கொழும்பு, மனிங்டவுனில் நடைபெற்றுள்ளது.\nநேற்று முந்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெளத்த தேரர்கள் உட்பட உயர்மட்ட இராணூவ அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.\nஅத்தோடு இதற்கு அருகில் ஏற்கனவே பல மில்லியன் செலவில் புதிதாக இராணுவத்தினரின் விடுமுறைக்காக அமைக்கப்பட்ட விடுதியை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க திறந்தும் வைத்துள்ளார்.\nபோர் வடுக்களில் இருந்து இன்னமும் மக்கள் மீளாத நிலையில், வடமாகாணம் அபிவிருத்தி செய்யப்படாமல் மக்களின் காணிகள் இராணுவத்தின் பிடிக்குள்ளும், மக்கள் முகாம்களிலும், காடுகளில் மரங்களின் கீழும் வாழ்ந்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களைப் பொருட்படுத்தாது மீள் கட்டுமாணம், அபிவிருத்தி, என காட்டி வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பெருந்தொகை நிதியை இவ்வாறு படையினருக்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் அபிவிருத்திக்கும் பாவிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிபத்தில் வாகனம் முற்றாகச் சேதம் – காயங்களுடன் உயிர் தப்பிய சாரதி\nNext articleயாழ் பல்கலைக்கழக சுற்றாடலில் சுவரொட்டிகள்\nகுண்டுத்தாக்குதல் நடாத்தியோரை கொள்கையுடன் இனத்திற்காக போராடிய புலிகளுடன் ஒப்பிட வேண்டாம்: ஹக்கீம்\nவடக்கில் மட்டும் சோதனைகளும், இராணுவக் கெடுபிடிகளும் எதற்கு…\nகுடும்பஸ்தரின் சடலம் மதகுக்குள் இருந்து மீட்பு\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதிருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு\nமுக்கிய செய்திகள் May 24, 2019\nதிறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு பிரதமர் ருத்திரகுமாரன் அழைப்பு\nமுக்கிய செய்திகள் May 23, 2019\nபா.ஜ.க முன்னணியில் – மீண்டும் பிரதமராகிறார் மோடி\nதமிழகச் செய்திகள் May 23, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/03/interesting-facts-about-elephant-in-tamil.html", "date_download": "2019-05-26T05:53:31Z", "digest": "sha1:GMFZOR7WUCMZ5LUPNO7CF3ANQSWVEUO2", "length": 9663, "nlines": 199, "source_domain": "www.tamilxp.com", "title": "யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome did-you-know யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்\nயானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்\nயானை பாலூட்டி வகையைச் சேர்ந்தது. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாகும். யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக் கூடிய உயிரினம். இவை மிகவும் வலிமையானவை. சிங்கம், புலி போன்ற விலங்குகள் நெருங்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டவை.\nபொதுவாக யானைகள் எந்த விலங்குகளையும் வேட்டையாடுவதில்லை. யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.\nநோயுற்ற யானைகளுக்கு சக யானைகள் உணவையும் நீரையும் எடுத்து வந்து ஊட்டும். நோயுற்ற யானைகளை தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தும்.\nஉயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது, யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.\n5 கிலோமீட்டர் தூரத்தில் தண்ணீர் இருந்தால் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறமை கொண்டவை.\nயானையின் தும்பிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் ��ிறனுடையது. ஒரு யானை ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை அருந்தும்.\nயானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.\nயானை 22 மாதங்கள் கருவை சுமக்கும்.யானைகள் 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.\nயானையின் துதிக்கை 40,000 தசைகளால் ஆனது.\nஇந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது.ஆப்பிரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.\nபொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது.\nயானையின் இரண்டு தந்தங்களையும் சம அளவில் இருக்காது\nகேரளா மாநிலத்தில் யானைகளுக்கு ஒரு மருத்துவமனை உள்ளது.\nஆப்பிரிக்காவில் வாழும் யானைகளின் காது ஆசியாவில் வாழும் யானையின் காதுகளை விட மூன்று மடங்கு பெரியது.\nஆசிய யானைகள் 11 அடி உயரம் கொண்டவை. ஆப்பிரிக்க யானைகள் 13 அடி உயரம் கொண்டவை.\nயானைகளுக்கு தூய தமிழில் மொத்தம் 60 பெயர்கள் உள்ளது.\n2. வேழம் (வெள்ளை யானை)\n6. கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)\n23. கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)\n25. பெருமா (பெரிய விலங்கு)\n26. வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)\n27. பூட்கை (துளையுள்ள கையை உடையது)\n31. பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)\n34. நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)\n42. புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)\n46. கைம்மலை (கையை உடைய மலை போன்றது)\n47. வழுவை (உருண்டு திரண்டது)\n53. மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)\n54. கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.\nபூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nகழுகை பற்றிய அறிய தகவல்கள்\nஇந்த மாத்திரை வருடத்திற்கு 5,00,000 உயிரை கொல்கிறது\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/senthooran.html", "date_download": "2019-05-26T05:55:02Z", "digest": "sha1:PODBB573IGX3GK7YBNPXRUXGDQFC37KW", "length": 13201, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை க��றும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார்.\nஇன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறு கேட்டுள்ளார்.\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை இடம்பெறமாட்டாது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ஆ.க.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.\nதற்கொலை செய்துகொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே, நாளைய தினம் பாடசாலைகள் இடம்பெறமாட்டாது அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் தினம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..\nஇந்த அறிவிப்பானது மாணவர்களின் எழுச்சியையும் அவர்களின் உணர்வுகளையும் மழுங்கடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசல���ல் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்�� முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/83825-naye-peye-movie-pooja.html", "date_download": "2019-05-26T05:09:22Z", "digest": "sha1:5LUYJCYEIG6LDKNEDX35SPKIIS3XLCJ6", "length": 18683, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே” - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் 25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே”\n25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே”\nநாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.\nதனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் “நாயே பேயே”\nஎடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் என்ற புதிய\nதயாரிப்பு நிறுவனத்தை எடிட்டர் மோகன் துவக்கி வைத்தார்.\nஇத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குனர்\n‘பருத்தி வீரன்’, ‘ஆடுகளம்’, ‘இறுதிசுற்று’, ‘ஓகே ஓகே’ திரைப்படத்தின்\nமூலம் அனைவரையும் ஆட வைத்த நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nநகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன்\nவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன்,அவ்வப்போது ��மயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில்\nகிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான். இந்த\nசூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு\nஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.\nநாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.\nநிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, கலை சுப்பு அழகப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என் ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். தயாரிப்பு பொறுப்புகளுடன், படத்தொகுப்பையும் சேர்த்து கோபி கிருஷ்ணா கவனிக்க, நிர்வாக தயாரிப்புக்கு சக்கரத்தாழ்வார் ஏற்றிருக்கிறார்.\nகட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சக்திவாசன்\nஎழுத்து-இயக்கத்தில், நாயகனாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் இந்த\nதிகில் திரைப்படத்திற்கு கதாநாயகி, மற்றும் பிற நடிக-நடிகையர், மற்றும்\nதொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nமுந்தைய செய்திகல்லுாரி மாணவிகளுடன் உல்லாசம் 1.மணிக்கு ரூ.10ஆயிரம்….\nஅடுத்த செய்திசமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கு புதுவீடு கட்டிகொடுத்த ராகவாலாரன்ஸ்….\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி\nஅனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..\nகுத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீ���ுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1620_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:22:50Z", "digest": "sha1:MCJWP7M53XM3TJTM3DDWV6EVOSJAHC6B", "length": 6028, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1620 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1620 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1620 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1620 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-capf-2019-notification-for-assistant-commandant-apply-004840.html", "date_download": "2019-05-26T05:04:02Z", "digest": "sha1:VG7GFJL2TFRX46EXHUDVT6CC4NZT7E4D", "length": 13689, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா? யுபிஎஸ்சி அழைப்பு! | UPSC CAPF 2019 Notification for Assistant Commandant, Apply Online till 20 May upsconline.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஎஸ்ஐஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்ட பிரிவில் காலியாக உள்ள கமாண்டென்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 323 உதவி கமாண்டென்ட் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : இந்திய இராணுவம்\nதேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி)\nபணி : உதவி கமாண்டென்ட்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 323\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n01.08.2019 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஎழுத்துத் தேர்வானது தாள் - I, தாள் - II என இரு தாள்கள் கொண்டது. எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 18.08.2019\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை மற்றும் மதுரை.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nwww.upsconline.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட்ட எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n17 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n18 hrs ago தெற்��ு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n21 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nபட்டதாரி இளைஞர்களே அரசாங்க வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-political-interference-in-anna-university-tn-cm-eps-004882.html", "date_download": "2019-05-26T04:59:16Z", "digest": "sha1:37SZTS4YI6DS6WGDQNS7RTE53763FPH3", "length": 19487, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.! | No Political Interference In Anna University - TN CM EPS - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஅண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கும், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுத் துறைக்கும் (டான்செட்) நீடித்துவரும் பல்வேறு கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக துணை வேந்தர் சுரப்பா குற்றம் சாட்டியிருந்தார்.\nஅண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஇந்நிலையில், அண்ணா ���ல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் கூறியிருப்பது தவறானது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டிற்கு முன்பு துணைவேந்தர் இன்றி மூன்று பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவால் இயங்கிவந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனும், ஆட்சிக்குழு சார்பில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஞானமூர்த்தியும் நியமிக்கப்பட்டனர்.\nஇந்தக் குழு மூன்று பேரைக் கொண்ட பட்டியலை தயார்படுத்தி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமர்விற்கு சமர்ப்பித்தது. அதில், பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவராகப் பதவிவகித்த பேராசிரியர் தேவராஜ், சென்னை ஐஐடியின் கணிதத் துறை பேராசிரியர் பொன்னுசாமி, பெங்களூர் ஐஐஎஸ்சியைச் சேர்ந்த சூரப்பா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nஅப்பட்டியலில் இருந்த மூன்று பேரில் புதிய துணைவேந்தராக எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியரை அண்ணா பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தராக நியமித்தால், நிர்வாகத் திறன்கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். கர்நாடகாவைச் சார்ந்தவரை நியமிப்பது கண்டிக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாது என பல தமிழக எதிர்க் கட்சியினரும் மாணவர்களும் தெரிவித்தனர்.\nமாணவர், எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்பையும் மீறி சூரப்பா பதவி ஏற்று பணியாற்றி வந்த நிலையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) நடத்தும் வகையில் திருத்தம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.\nஇதனிடையே, உயர் கல்வித் துறைக்கும் (டான்செட்) அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக, உயர் கல்வித் துறை அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டு வந்த நடைமுறையை நிறுத்தியது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ந���றுத்தியது போன்ற அதிரடி நடவடிக்கைகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா எடுத்தார்.\nஇதன் காரணமாக, துணை வேந்தர் சூரப்பாவிற்கும் தமிழக உயர் கல்வித் துறைக்கும் மோதல் போக்கு மூண்டது. அதன் ஒரு பகுதியாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவில் இணை தலைவராக தொழில்நுட்ப கல்வி இயக்குநரை தமிழக அரசு நியமித்தது. இதனால் அந்தக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதன் காரணமாக, 2019- 20ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமே நடத்துகிறது.\nமுட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு\nஇந்நிலையில், பல்கலைக் கழகத்தின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, ஒரு சில கட்டணங்களை உயர்த்த பல்கலைக் கழகம் முடிவு செய்தது. இதற்கு அனுமதி மறுத்து, கட்டண உயர்வுக்குத் தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது.\nஇதனிடையே அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா செய்தியாளர்களைச் சந்திக்கையில், அண்ணா பல்கலைக் கழக நிர்வாக செயல்பாட்டில் அரசியல் தலையீடு உள்ளது என தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா கூறியிருந்ததிற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இப்போது அவர் பேசியதாவது:-\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அப்பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருப்பது தவறானது. தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n6 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n8 hrs ago தெற்��ு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n11 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nSports IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nNews ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2013/10/", "date_download": "2019-05-26T05:27:43Z", "digest": "sha1:ZSMXLF6NNW5OX5JLMJNMN2GWSQ4M77FY", "length": 14040, "nlines": 104, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: October 2013", "raw_content": "\nசெவ்வாய், 29 அக்டோபர், 2013\nபழகலாம் வாங்க - பாகம் மூன்று\nஅன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டான் அப்பு. பொதுவாக பள்ளி முடிந்து வழியிலிருக்கும் சிறிய காலி இடத்தில் தன் பள்ளிப் பையை வைத்து விட்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு தான் வீட்டுக்கு வருவான்.\nவீட்டைப் பூட்டிக்கொண்டு எதிர் வீட்டில் வசித்த ராசு வீட்டில் சாவியை கொடுத்து விட்டு, ரேஷன் கடைக்கு சென்றிருந்தார் அப்புவின் அம்மா. விளையாடிவிட்டு பசியோடு வீட்டுக்கு வந்து, கதவு சாதி இருப்பதை பார்த்து மீண்டும் பையை கழட்டி கதவருகே வைத்துவிட்டு எதிர் ��ீட்டுக்கு சென்றான்.\nதன் குழந்தையோடு அவனுக்கும் நொறுக்கு தீனி கொடுத்து, 'மைலோ'வும் குடுத்தார் ராசுவின் அம்மா. தன் அம்மா வந்தவுடன் வீட்டுக்கு துள்ளி குதித்து சென்றான் அப்பு.\nமறுநாள் இரண்டாம் சனிக்கிழமை, பள்ளி விடுமுறை என்பதால் தெருவே கலகலத்திருந்தது. முதலத்தையிடம் ( முதல் + அத்தை. முதல் வீட்டில் வசித்து வந்த ஒரு பெண்மணி, எல்லா குழந்தைகளும் அவரை அத்தை என்று தான் அழைப்பர்.) கதை சொல்லும்படி அவரை சூழ்ந்து கொண்டு அமர்ந்தனர். தம் ஊர் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கும்பலில் ஒருவன் 'பேய்' கதை சொல்லுங்க அத்தை என்று கேட்டதும், இப்போது 'வடிவேலு சொல்லும் வசனமான' ஏண்டா... நல்ல தான போயிட்டிருந்துச்சு... என்ற தோணியில்.. பேய் கதை எல்லாம் வேணாம் நீங்க இதையே சொல்லுங்க என்று மெதுவாக அவர் காதில் சொன்னான்.\nமணி எட்டு ஆனதும் ஒவ்வொருவராக வீட்டுக்கு கிளம்பவும், சரி நாளைக்கு மிச்ச கதைய சொல்லறேன் என்று அத்தையும் வீட்டுக்கு கிளம்பினார். இரவு உணவு உண்ட பின்னர் வீட்டிலேயே தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ராசு. சிறிது நேரம் செஸ், அப்பாவுடன் சிறிது நேரம் முந்தைய ஞாயிற்றுக் கிழமை புதிதாக வாங்கியிருந்த சதுரங்கம் விளையாடிவிட்டு தூங்கினான்.\nஞாயிற்றுக் கிழமை, ஞாயிறு உதயமானது தான் தாமதம், மடமடவென குளியலை முடித்துக் கொண்டு, நண்பர்களை அழைத்துக்கொண்டு வாடகை சைக்கிள் கடை நோக்கி படை எடுத்தனர். கடையை நெருங்கியவுடன் ஒவ்வொருவரும் நல்ல, பளபளப்பான சைக்கிளை 'இது எனக்கு, அது எனக்கு' என்று போட்டி போட்டு எடுத்துக் கொண்டு, ரிஜிஸ்டர் நோட்டில் அவரவர் பெயரை சொல்லிவிட்டு 'எவ்ளோ மணிக்கு பாய் வரணும்' என்று கேட்டுக்கொண்டு சிட்டென பறந்தனர்\nநேரமானதும் சைக்கிளை விட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கம் தூங்கி எழுந்து, நான்கு மணிக்கு 'இலங்கை' வானொலியில் பாடல்கள் கேட்க தயாராக உட்கார்ந்தான். ஒரு மணிநேரம் பாடல்கள் கேட்டுவிட்டு மீண்டும் விளையாட கிளம்ப தயாரானதும், நாளைக்கு ஸ்கூல்க்கு போகணும், கொஞ்ச நேரம் படிச்சுட்டு விளையாடப் போ என்று அம்மா சொல்லவும், இதோ வந்துடறேன் அம்மா என்று கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடிவிட்டான்.\nவியர்த்து விருவிருக்க ஓடி பிடித்து விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு தான் காலில் குத்தியிருந்த முள் வலிக்க ஆரமித்து ரத்தம் கட்டி இருந்தது கண்டு மெய் சிலிர்த்து, 'ஆஅஆ' என்று கத்திக் கொண்டு உட்கார்ந்தான். கல்லுப்பை (கல்+உப்பு) சிறிய துணியில் வைத்து நெருப்பில் காட்டி இரத்தம் கட்டிய இடத்தில் அப்பா ஒத்தடம் கொடுத்தார்.\nஇரண்டு நாட்கள் விளையாடியதை நினைத்துக் கொண்டே ஒவ்வொரு வீட்டிலும் தம் நண்பர்கள் உறங்க கண் அயர்ந்தனர்.\nஇன்று... உறங்க நேரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மடிக்கணினி முன் சமூக வலை தளத்தில் இருந்து வெளி வராமலும், பத்து தெரு தள்ளி இருந்த நண்பனின் வீட்டுக்கு துள்ளி குதித்து ஓடிய கால்கள், வண்டி இருந்தாலும் பக்கத்து தெருவுக்கு செல்ல சோம்பல் வயப் பட்டிருக்கிறது. தத்தம் வேலைகளை வழக்கமான அட்டவணையிலேயே தினமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் அவ்வபோது நண்பர்கள் கூட்டத்தோடு சேர்ந்து சில நேரம் இப்போதிருக்கும் மழலைகள் என்ன விளையாடுகிறார்கள் என்றும் கவனிப்போம்\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 11:12:00 6 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nபழகலாம் வாங்க - பாகம் மூன்று\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nகாலை கண்விழித்து, பல் துலக்கி காபி குடிக்க ஐந்து மணிக்கு பால் பூத்திற்கு சென்றால், நமக்கு சில மணிநேரம் முன்னரே பால்காரர் குளிரானாலும், மழைய...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/09/blog-post_7.html", "date_download": "2019-05-26T06:30:40Z", "digest": "sha1:QQKWSMTJFKSRD5QUS6YXCPS4TXQVNI5K", "length": 30678, "nlines": 282, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்... ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்... 5\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 07, 2016 | அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் , MSM\n\"காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை\" என்ற முதுமொழிக்கேற்ப நாம் இப்பொழுது யாராக, எங்கோ, எப்படியோ இருந்து வாழ்ந்து வந்தாலும் காலம் எவ்வித தங்குதடையுமின்றி நம்மை விட்டு கடந்து சென்று கொண்டே தான் இருக்கின்றது. கடலில் கலக்கும் காட்டாற்று வெள்ளம் அது ஓடும் வழியில் இலை,தழைகளையும்,குப்பை,கழிவுகளையும் அடித்துக்கொண்டு செல்வது போல் வாழ்வில் நம் கண் முன்னே வயோதிகத்தாலும், நோய்நொடிகளாலும், விபத்துக்களாலும், விபரீதங்களாலும், இன்ன பிற காரண,காரணிகளாலும் நம்மவர்களை அவர்கள் இளையவர், முதியவர் என்ற பாகுபாடின்றி மரணம் அதன் போக்கில் சேர வேண்டிய இடத்திற்கு இழுத்துச்சென்று விடுகிறது.\n\"காலஞ்சென்றவர்களை நினைத்துப்பார்க்க நேரமில்லை, நம்முடன் இருக்கும் மூத்தவர்களை மதித்துப்பணிவிடை செய்ய நேரமில்லை. பிறகு தான் உலகில் வாழ்வதே எதற்கென்று விளங்கவில்லை\" இப்படித்தான் நம் வாழ்க்கை சக்கரம் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nநாம் இன்று ஆயிரத்தெட்டு அலுவல்களுக்கிடையே நம்மை கடந்து சென்ற அந்தக்காலங்களையும், அதன் நல்நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது தனியாகவோ, கூட்டாகவோ அசைப்போட்டு நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டு சிலாகிப்போம் வாரீர்.\nவருடம் முழுவதும் கண்டுகொள்ள யாருமில்லாத துணிக்கடை, டைலர் கடை டைலர்களெல்லாம் ரொம்ப மதிப்பும், மரியாதையுடன் பார்க்கப்படுவர் இந்த பெருநாள் நாட்களில். சொன்ன தேதியில் துணி தைத்து கொடுத்த சரித்திரம் படைத்த டைலர்களெல்லாம் எங்கோ ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வாய்ப்புண்டு.\nஊரில் ஆங்காங்கே எங்கோ பிறந்து வளர்ந்த,(தொட்டுக்கறி அரைக்கப்படும்) மொரட்டு மாசியை கொம்பாய் முறுக்கியது போல் வளைந்த கொம்புகளுடைய ஆடுகள் மந்தையாய் ஊருக்குள் வந்து அந்த தியாகத்திருநாளை தானே முன்னின்று மே,மே என கோஷமிட்டு சிறப்பிக்கும். அதன் மேனியில் விலாசமிட்டு அடையாளப்படுத்தப்படும்.\nஊரின் தொப்பிக்கடைகளெல்லாம் தன் கடையை கடைக்கு வெளியே கடை விரிக்கும். அதை பெட்ரமாஸ் லைட்டு ஒன்று நின்று ஒளி வீசி கண்காணிக்கும்.\nகறிக்கடைகளெல்லாம் வாங்க வருவோரை வரிசையில் வந்து நிற்க வைக்கும். ஆட்டின் உதிரி பாகங்களெல்லாம் சட்டைப்பாக்கெட்டில் பணங்காசுகள் எவ்வளவு இருந்தாலும் அதை விரும்பி வேண்டியவருக்கு உடனே கிடைத்து விடாது.சில சலசலப்புக்கு பின்னரே வந்த வேளை முடியும்.\nகூடைக்குள் கூனிக்குறுகி நிற்கும் சூப்பு வைக்க உதவும் வெடக்கோழிகளின் விலை இரண்டு,மூன்று நாட்களில் அதன் விலையும் சரியாய் சரியும்.\nசென்னை/வெளியூர் சிறுவர்களும், உள்ளூர் சிறுவர்களும் சந்தித்து ஒருவருக்கொருவர் சிலாகித்துக்கொள்ள பள்ளிகளும் சில நாட்கள் விடுமுறையளித்து அவர்களுக்கு நன்கு உறுதுணையாய் இருந்து உதவி செய்யும்.\nவயோதிகம் முதல், வாலிபம் வரை மனசுக்குள் பூரிப்புகள் பனி மூட்டம் போல் ஊரில் எங்கும் பரந்து பரவிக்கிடக்கும்.\nபள்ளிகளில் சுபுஹ் முதலே தக்பீர் சொல்ல ஆரம்பிக்கப்படும். பிறகு பெருநாள் தொழுகை சூரிய உதயம் ஆனதும் விரைந்து நடத்தப்படும். தொழுத கையோடு முதல் நாளே சிலர் குர்பானி கொடுக்க அவசர, அவசரமாக வீடு வந்து சேருவர். காத்திருக்கும் அந்த குர்பானிக்கான ஆட்டை அல்லாஹ் பெயர் சொல்லி அறுப்பர். அவர்களுக்காக பசியாறவும் வீட்டின் பெண்களால் பக்குவமாக ஆக்கி பரிமாறப்படும்.\nஅந்த மொறு,மொறு பொரிச்ச ரொட்டியின் மேனியில் கொஞ்சம் கறியானத்தை ஊத்தி, கையை அதன் மேல் அழுத்தினால் சுக்குநூறாகிப்போகும் அதன் மேனி. பிறகு ஆனத்துடன் சேர்ந்து அது தனக்கே உரித்தான அந்த ருசியை தாரை வார்க்கும் சாப்பிடும் அனைவருக்கும்.\nபிறகு இடியப்பமும், ரவ்வாவும், வட்லப்பமும், கடப்பாசியும் அதற்கு நன்கு பக்கபலமாக இருந்து வரிசையில் வந்து அணிசேர்க்கும்.\nசொந்த,பந்தங்களி��் விசாரிப்புகளும் பெரிசுகள், சிறுசுகளுக்கு பெருநாள் காசு பரிவர்த்தனைகளும் மும்பை பங்கு சந்தையைவிட படு ஜோராக நடக்கும். இங்கு சென்செக்ஸ், காளை, கரடிகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடும்.\nபெருநாள் பகல் லுஹர் தொழுகைக்குப்பின் வயிறாற உண்ட பின் தூக்க கிரக்கத்துடன் மனசு ஏதோ ஒன்றை இழந்தது போல் பரிதவிக்கும். நம்மூர், மல்லிப்பட்டின மனோரா, பூனைக்கொல்லைகளெல்லாம் அதை ஆசுவாசபடுத்த முயற்சி செய்யும்.\nபெருநாள் முடிந்து மூன்றாவது நாள் அஸருக்குப்பின் எல்லாப்பள்ளிகளிலும் தக்பீர் சொல்லி நிறுத்தப்படும். இனி அடுத்த வருடம் வர இருக்கும் நோன்புப்பெருநாளுக்காக உள்ளம் ஏக்கப்பெருமூச்சு விட்டு அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் கவனம் செல்லும். வெளியூரிலிருந்து பெருநாள் கொண்டாட்டத்திற்காக ஊர் வந்த தாயபுல்லையலுவோ தன் இருப்பிடம் நோக்கி கூட்டம், குடும்பமாய் நகர ஆரம்பிப்பர். இப்படியே அல்லாஹ் நாட்டத்தில் நானும் இதுவரை நாற்பது முறை சூரியனை சுற்றி வந்து விட்டேன். நீங்கள் எத்தனை முறை சூரியனை சுற்றி வந்திருக்கிறீர்கள் இதுவரை\nஅந்த ஒரு நாள், இபுறாஹீம் நபி (அலைஹி) அவர்கள் இறைவனிடம் தவங்கடந்து ஈன்றெடுத்த தன் அருமை மகனார் இஸ்மாயீலை (அலைஹி) அறுத்து இறைவனுக்காக பலியிட தான் கண்ட கனவை நனவாக்க அவர்களை அரபு நாட்டின் அந்த பரந்த பாலைவன வனாந்தரத்திற்கு அழைத்துச்சென்றார்களே அந்த நிகழ்வுகள் நம்மூர் வட்டார மொழியில் எப்படி இருந்திருக்கும் என கொஞ்சம் மனக்கண்ணில் இங்கு ஓட விட்டுப்பார்த்தேன்....(இதில் ஏதேனும் தவறுகள்,பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக....)\nஇபுறாஹீம் (அலைஹி) அவர்களிடம் அருமை மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்கள் \"வாப்பா, என்னை எங்கே இப்படி ஒத்தியா கூட்டிக்கிட்டு போறீங்க இப்படி ஒத்தியா கூட்டிக்கிட்டு போறீங்க\nஅதற்கு தகப்பனார் \"அதுவா தம்பீ, நேத்து ராத்திரி இந்த மாதிரி உன்னை அறுத்து அல்லாஹ்வுக்காக பலி கொடுக்க கனவு கண்டேன். அதை நிறைவேத்தனும் அதுக்காக தான் உன்னை கூட்டிக்கிட்டு போறேன் வா என்னோடு என்றார்கள்.\n அப்பொ அது நிச்சயம் படைத்த ரப்புவிடமிருந்து உங்களுக்கு கட்டளையாக தான் வந்திரிக்கும். தாராளமாக அதை நிறைவேத்துங்க வாப்பா, எதுக்கும் தயங்காதீங்க நான் அதுக்கு முழுசா ஒத்துழைக்கிறேன்\" என்றார்கள்.\nசரி வா போவலாம் தம்பீ....கரடுமுரடாண பாறைகள் நிறைந்த அந்த வனாந்தர இடத்திற்கு வாப்பாவும், மகனும் வந்து சேர்ந்தார்கள்.\n. அவர்கள் சொல்படி மகனும் படுத்து விட்டார்கள். மகனார் அருமை வாப்பாவை பார்த்து \"வாப்பா, உங்க வேட்டியெ நல்லா மேலே தூக்கி கட்டிக்கிடுங்க, இல்லாட்டி நீங்க என்னை அறுக்கும் பொழுது என் ரத்தம் உங்க வேட்டியில பட்டு விட்டால் அப்புறம் அதை பார்த்து,பார்த்து நீங்கள் என்னை நெனச்சி மனசுக்கு ரொம்ப வருத்தப்படுவீங்க வாப்பா. அதனால தான் சொல்றேன்.\nபிறகு வாப்பா தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து மகனுடைய கழுத்தில் அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு அறுக்க முற்பட்டார்கள். ஆனால் வாப்பாவிற்கு கனவு மூலம் அறுக்க கட்டளையிட்ட அல்லாஹ் அதேநேரம் கத்திக்கு அறுக்கக்கூடாது என கட்டளையிட்டிருந்தது வாப்பாவுக்கு அந்நேரம் விளங்கவில்லை. பிறகு எப்படி அது கழுத்தை அறுக்கும் கோபம் கொண்ட வாப்பா, ஓங்கி பாறையில் கத்தியை அடிக்கிறார்கள். பிறகு, எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அகிலத்தை படைத்த ரப்புல் ஆலமீன். ஓ, இபுறாஹீம் (அலைஹி...) உம்முடைய தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டோம். உம்மை கஷ்டப்படுத்தி வறுத்துவது எம் நோக்கமல்ல. உம்மை சோதிக்கவே இந்த பரீட்ச்சையை நடாத்தினோம் என்று அவன் கூறி அதற்கு பிரதிபலனாக மெய்சிலிர்த்து ரத்தம் உறைய வைக்கும் இந்த நிகழ்வை நினைவுடன் யுக முடிவு காலம் வரும்வரை வரும் மக்கள் நினைத்து பின்பற்ற வேண்டும் என்பதற்காக வானிலிருந்து ஒரு ஆட்டை மண்ணிற்கு இறக்கி இதை அறுத்து பலியிடுவீராக கோபம் கொண்ட வாப்பா, ஓங்கி பாறையில் கத்தியை அடிக்கிறார்கள். பிறகு, எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அகிலத்தை படைத்த ரப்புல் ஆலமீன். ஓ, இபுறாஹீம் (அலைஹி...) உம்முடைய தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டோம். உம்மை கஷ்டப்படுத்தி வறுத்துவது எம் நோக்கமல்ல. உம்மை சோதிக்கவே இந்த பரீட்ச்சையை நடாத்தினோம் என்று அவன் கூறி அதற்கு பிரதிபலனாக மெய்சிலிர்த்து ரத்தம் உறைய வைக்கும் இந்த நிகழ்வை நினைவுடன் யுக முடிவு காலம் வரும்வரை வரும் மக்கள் நினைத்து பின்பற்ற வேண்டும் என்பதற்காக வானிலிருந்து ஒரு ஆட்டை மண்ணிற்கு இறக்கி இதை அறுத்து பலியிடுவீராக என இபுறாஹீம் அலை��ி...அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். நாமும் அதையே இன்றும் பின்பற்றி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.\nதாயபுல்லையல்வோ எல்லோருக்கும் என் இனிய தியாகத்திருநாள் ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் அது வருவதற்கு முன்பே.\nகடந்த காலங்களில் எழுதி இங்கு வெளியிடப்பட்ட கட்டுரைகளை அவ்வப்பொழுது மீள்பதிவு செய்து வெளியிடும் அதிரை நிருபர் குழுமத்திற்கும், அதற்கு கருத்தெழுதும் சான்றோர்களுக்கும் நன்றிகளும், து'ஆவும் சென்றடையட்டுமாக.\n//அல்லாஹ் நாட்டத்தில் நானும் இதுவரை நாற்பது முறை சூரியனை சுற்றி வந்து விட்டேன்//\nஇன்னும் பலமுறை சூரியனை சுற்றிவர அல்லாஹ் துணை புரிவனாக\nReply சனி, செப்டம்பர் 05, 2015 7:40:00 பிற்பகல்\n நினைவுகளையும் மன்வாசனையையும் கிளப்பி விடுவதில் எம்.எஸ்.எம்(என்)க்கு நிகர் MSM(n)தான் \nReply சனி, செப்டம்பர் 05, 2015 9:24:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nஎன்னா ஒத்தரையும் பொழக்கத்தெ காணோம் எல்லாம் ஹஜ்ஜுப்பெருநாளக்கி ஆடு வாங்க போயாச்சா\nReply சனி, செப்டம்பர் 05, 2015 10:44:00 பிற்பகல்\nReply ஞாயிறு, செப்டம்பர் 06, 2015 8:59:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஊர் பாஷையில் ,ஏகத்துவ தந்தையின் வரலாறு\nReply புதன், செப்டம்பர் 09, 2015 1:24:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056\nஅதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்\nஅந்த திக் திக் நேரங்கள்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055\nமூன���றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் \n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 054\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 053\nஅது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்...\nஎங்க டீச்சர் / எங்க சார் - ஆசிரியர் தினம் பகிர்வ...\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஇயற்கை இன்பம் – நிறைவுக் கவிதை\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 052\nசூரா லுக்மான் (31:32) - திருமறை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/11/062.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1364754600000&toggleopen=MONTHLY-1477938600000", "date_download": "2019-05-26T06:22:43Z", "digest": "sha1:KMEFQMR5C7NL5XX5P4FE2YGWFDVNAGBZ", "length": 26077, "nlines": 305, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062 8\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 25, 2016 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\n''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுமாறும், தூங்கும் முன் வித்ருத் தொழுமாறும் என்னிடம் என் நேசர் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1139)\n''ஒருவர் தன் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் காலையிலேயே தர்மம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தஸ்பீஹும் ''சுப்ஹானல்லாஹ்வும்'', தர்மம் ஆகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்''வும் தர்மமாகும். ஒவ்வொரு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ஒவ்வொரு ''அல்லாஹு அக்பரும்' தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். கெட்டதை தடுப்பதும் தர்மமாகும். இவை அனைத்துக்கும் பகரமாக லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது போதுமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1140)\n''நபி(ஸல்) அவர்கள், லுஹா நேரத்தில் நான்கு ரக்அத் தொழுவார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு (சில நேரம்) அதிகமாக்கிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1141)\nசூரியன் உதயமாகி உயர்வதில் இருந்து உச்சியிலிருந்த சாயும்வரை 'லுஹா' தொழுகை தொழுவது கூடும்.\n''சிலர் லுஹாத் தொழுகையை தொழக் கண்டேன். ''இந்த நேரம் அல்லாத நேரத்தில் லுஹாத் தொழுவது மிகச் சிறந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது நல்லது. ஏன், எனில் நபி(ஸல்) அவர்கள், ''இறைவனிடம் மீளும் மக்கள் (லுஹாவை) தொழுவது, ஒட்டகக் குட்டிகள் சூடு பொறுக்காமல் கரிந்து விடும் (பகல்) நேரம் ஆகும்'' என்று கூறினார்கள் என நான் அவர்களிடம் கூறினேன். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)\nபள்ளிவாசலுக்குரிய காணிக்கைத் தொழுகை தொழுதிட ஆர்வமூட்டுதல்மேலும் பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே\n''ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கதாதா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1144)\n''பள்ளியில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களிடம் வந்தேன். ''இரண்டு ரக்அத் தொழுவீராக'' என்று அப்போது நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1145)\nஉளு செய்தபின் இரண்டு ரக்அத் (தொழுவது) விரும்பத்தக்கது\n இஸ்லாத்தில் நீர் செய்கின்ற சிறந்த செயல் பற்றி என்னிடம் கூறுவீராக ஏன் எனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பு உம் செருப்பு சப்தத்தைக் கேட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிலாலிடம் கூறினார்கள். ''இரவிலோ, பகலிலோ எப்போது உளு செய்தாலும் அந்த உளுவுக்குப் பின் இரு ரக்அத் நபில் தொழாமல் நான் இருந்ததில்லை. இதைவிட வேறு சிறந்த செயல் செய்ததில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1146)\nஅளவற்ற அருளாள��ும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nவானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக\nதாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்\nஅது ஒளி வீசும் நட்சத்திரம். (அல்குர்ஆன்: 86:3)\nஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 86:4)\nமனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குர்ஆன்: 86:5)\nகுதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். (அல்குர்ஆன்: 86:6)\nஅது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன்: 86:7)\nஇவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.\nஅவனுக்கு எந்த வலிமையும் எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 86:10)\nதிருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக\nபிளக்கும் பூமியின் மீது சத்தியமாக\nஇது தெளிவான கூற்றாகும். (அல்குர்ஆன்: 86:13)\nஇது கேலிக்குரியதல்ல. (அல்குர்ஆன்: 86:14)\nஅவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். (அல்குர்ஆன்: 86:15)\nநானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன்: 86:16)\nஎனவே(என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக சொற்ப அவகாசம் அளிப்பீராக\n(அல்குர்ஆன்: 86: 1 -17 அத்தாரிக் - விடிவெள்ளி)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nஇஷ்ராக் உடைய நேரம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் லுஹா தொழுகையை எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் கொஞ்சம் விளக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்\nநிறைய பேருக்கு இந்த டைமிங் கன்பியூஷன் இருக்கு எனக்கும்தான்\nReply வெள்ளி, மார்ச் 28, 2014 8:45:00 முற்பகல்\nஉங்கள் ஒவ்வொரு உழைப்பிற்குண்டான தூய்மையான கூலியை தரக்கூடியவன் அல்லாஹ் மட்டுமே அவனிடமே கையேந்துகிறோம் இன்ஷா அல்லாஹ் \nReply வெள்ளி, மார்ச் 28, 2014 11:12:00 முற்பகல்\nசகோதரர் அலாவுதீன் அவர்களின் வெள்ளி மருந்து ஒரு விருந்து அது மனதுக்கு சுவை கூட்டி அறிவைத் தூய்மையாக்குகிறது.\nReply வெள்ளி, மார்ச் 28, 2014 2:33:00 பிற்பகல்\nநல்லுபதேசங்களை எடுத்தியம்பும் இந்த அருமருந்து வெள்லிக்கிழமைகளில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது\nReply வெள்ளி, மார்ச் 28, 2014 3:14:00 பிற்பகல்\nM.H. ஜ���பர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\n// பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே\nReply வெள்ளி, மார்ச் 28, 2014 8:40:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஉங்கள் ஒவ்வொரு உழைப்பிற்குண்டான தூய்மையான கூலியை தரக்கூடியவன் அல்லாஹ் மட்டுமே அவனிடமே கையேந்துகிறோம் இன்ஷா அல்லாஹ் \nஇஷ்ராக் உடைய நேரம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் லுஹா தொழுகையை எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் கொஞ்சம் விளக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்\nநிறைய பேருக்கு இந்த டைமிங் கன்பியூஷன் இருக்கு எனக்கும்தான்.\nஇன்ஷாஅல்லாஹ் விரைவில் இதுபற்றிய விளக்கத்தை தருகிறேன்.\nReply புதன், ஏப்ரல் 02, 2014 9:20:00 பிற்பகல்\nகருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி\nReply புதன், ஏப்ரல் 02, 2014 9:21:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மி���்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30008132", "date_download": "2019-05-26T05:40:20Z", "digest": "sha1:YHVIBFULWDLFDKGBNH4MLZJDYD7AZDU5", "length": 34765, "nlines": 1033, "source_domain": "old.thinnai.com", "title": "அவளுக்கும் நதியென்று பேர் | திண்ணை", "raw_content": "\nஒரு வானத்தை சுரங்கம் வெட்டி\nமெருகு சேர்க்க வந்தவள் நீ\nதடம் ஒற்றி தந்து விடு.\nஅவளுடைய ‘மோனப் பொழிவுகள் ‘\nநான் எந்த ஊர் சென்றாலும்\nஉன் இரத்த நாளம் இருக்காத\nஅதில் அவள் இதயம் துடிக்காத\nசாதாரண ஆறு இல்லை நீ.\nமல்லல் பேர் ஆற்றின் ‘\nமாணிக்க வடிவம் அல்லவா நீ\nவளைந்து நெளிந்து கொண்டு வரும்\n‘ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள் ‘ இது.\nநீ குளிக்கும்போது உன் மீது\nஎன் கண் முன் நிறுத்தின.\nஅவிழ அவிழ பூக்கள் அழகு.\nஆசிாிய விருத்தம் ‘ ஒன்றை\nநீண்டு பாடிக் களைத்த பின்\nஇந்த ‘குறுக்கு துறையில் ‘\nஅந்த ‘கட்டளை கலித்துறையில் ‘\nஉன் காதலியின் பெயர் என்ன \nஅவள் உன்னிடம் குளிக்கும் போது\nஇதழ் எனும் இறகு சிமிட்டி\nஅவளுக்கும் நதியென்று பேர். ‘\nதமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க\nNext: தமிழ்நாடு இரண்டாகப் பிரியுமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26941/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T04:57:40Z", "digest": "sha1:QPMM56SAFKRMOKXSQGREHSWSLEWX4KKW", "length": 12997, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கையை வீழ்த்துவோம் | தினகரன்", "raw_content": "\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின��� முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇம்முறை நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் எதிரணிகளுக்கு சவால் கொடுக்கக் கூடிய அணிகளாக தங்களை உயர்த்திக்கொண்டுள்ளன.\nஆசிய கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணி, தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியையும், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. முக்கியமாக குறித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றிருக்கும் இலங்கை அணிக்கு, குறித்த இரண்டு அணிகளும் கடுமையான போட்டியை கொடுக்க காத்திருக்கின்றன.\nஇலங்கையுடன் மோதவுள்ள பங்களாதேஷ் அணி, இலங்கைக்கு எதிராக கடந்த சில மாதங்களில் பெற்றிருந்த வெற்றிகளை கவனத்திற்கொண்டு, முதல் போட்டியில் விளையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முதல் போட்டி மற்றும் அணியின் ஆயத்தங்கள் தொடர்பில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மொஹமதுல்லாஹ் ரியாத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியை முதல் போட்டியில் எதிர்கொள்வது தொடர்பில் மொஹமதுல்லா குறிப்பிடும்பொழுது,\n“கடந்த சில மாதங்களாக இலங்கையுடன் நாம் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுள்ளோம். இலங்கை அணி மிகச்சிறந்த அணி. தற்போது அவர்கள் சிறந்த முறையில் விளையாடி வருகின்றனர். அதனால் நாம் எங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே அவர்களை வெற்றி கொள்ள முடியும். நாம் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருகைத்தந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எனவே, எங்களால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என நினைக்கிறேன் “ என்றார்.\nஆசிய கிண்ணத்துக்கான ஆயத்தம் குறித்து குறிப்பிடுகையில்,\n“இம்முறை ஆசிய கிண்ணத்தில் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. புதிய சாதனைகள் படைக்கப்படும் போதுதான் வெற்றிகள் சுவாரஷ்யமாகும். அணிக்காக முடிந்தளவு பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளேன். அத்துடன் அனைத்து அணிகளும் இம்முறை பலமான அணிகளாக உள்ளன. அதனால் நாம் ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டு, ஓய்வில் இருக்க முடியாது. ஒவ��வொரு போட்டிக்காகவும் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இறுதியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 3 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது. எனினும் கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி விளையாடி வருவதால், ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபின்நவீன உலகின் பிரதி மஜீத் கவிதைகள்\nபின்நவீன கோட்பாட்டில் தமிழகச் சூழலில் பலர் எழுத முற்பட்டாலும், ஈழத்து...\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/166965?ref=all-feed", "date_download": "2019-05-26T06:17:29Z", "digest": "sha1:3EXMVIY2XOU5TRXXCBDSIH6VGRC32D7S", "length": 6346, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தின் வசூல் என்ன தெரியுமா? ��தோ - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\nசெம சேஞ் ஓவர்... சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\n மகிழ்ச்சியில் குதித்த ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகை\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nNGK முதல் நாள் வசூல் கணிப்பு, இத்தனை கோடியா\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nஇதுவரை நீங்கள் பார்த்திராத தொகுப்பாளினி கல்யாணி குட்டி மகளின் புகைப்படங்கள்\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தின் வசூல் என்ன தெரியுமா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பல மெகா ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. இதில் அண்ணாமலை மிக முக்கியமான படம்.\nஏனெனில் ரஜினிக்கு புது ட்ரெண்டை உருவாக்கி கொடுத்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இப்படத்தில் தான் முதன் முறையாக சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் செம்ம மாஸாக வந்தது.\nஇந்நிலையில் இன்றைய ரீவைண்ட் பகுதியில் இந்த படம் வசூலை பார்ப்போம்.\nஅண்ணாமலை உலகம் முழுதும் அப்போது ரூ. 15 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இவை அப்போதைய அதிகபட்சமாக ஆக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/47204-modi-ranil-meets-at-delhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-26T06:45:38Z", "digest": "sha1:TTSQXQ4OKFIYZYPONLK2ZKGBPIUIQRLF", "length": 9258, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் மோடி-ரணில் சந்த��ப்பு: முக்கிய பேச்சுவார்த்தை | Modi-Ranil meets at Delhi", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nடெல்லியில் மோடி-ரணில் சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில், இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை ரணில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க பிரதமர் நரேந்த���ர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Love.html", "date_download": "2019-05-26T05:19:52Z", "digest": "sha1:5MA4FA2HSNCSP2GNZY7ZPCLWUXM4S2QE", "length": 12794, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்\nபாலாஜி சக்திவேலின் அடுத்த படம்\nகாதல், வழக்கு எண் 18/9 போன்ற படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது யதார்த்தமான திரைபடங்களினால் தனக்கென ஓர் திரைமொழியினை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர்.\nவிக்ரம் நடிப்பில் உருவான சாமுராய் படத்துக்குப் பின், இவரது இரண்டாவது படமான பரத், சந்தியா நடித்த காதல் என்ற படத்தின் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தினார். அடுத்தடுத்து இவர் இயக்கிய கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்கள் மாற்று சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வழக்கு எண் 18/9 திரைப்படம் 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.\nஅதற்குப் பின் இவர் தொடங்கிய ரா ரா ராஜசேகர், யார் இவர்கள் என்ற இரண்டு திரைப்படங்களும் புரொடக்‌ஷன் நிலையிலேயே கால தாமதமானது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலில் சாந்தினி தமிழரசன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக பெயரிடப்படாத இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் படம் பற்றிய செய்திகள் இனிவரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசித்து +2 படத்தின் மூலம் அறிமுகமான சாந்தினி தமிழரசன் வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்தவர்.\nவெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி நடித்துவரும் அசுரன் படத்தில் பாலாஜி சக்திவேல் வில்லனாக நடித்துவருகிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வத���ச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_831.html", "date_download": "2019-05-26T05:07:42Z", "digest": "sha1:CNGUJO45QTVHIDGLPBXQLAMTLACHO7UH", "length": 9502, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "தீவிரவாதிகளை ஒரே அடியில் சாய்த்த இந்தியா - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தீவிரவாதிகளை ஒரே அடியில் சாய்த்த இந்தியா\nதீவிரவாதிகளை ஒரே அடியில் சாய்த்த இந்தியா\nகடந்த 14ஆம் திகதி இந்தியாவின் புல்வாமா பகுதியில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா குறித்த தாக்குதலை நடத்தியிருந்தது. கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதற்கு கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை வி��ானங்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.\nஇதன்போது தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் 200இற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் இது பாகிஸ்தானுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் பாகிஸ்தான் எவ்வித நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தவில்லை.\nதீவிரவாதிகளை ஒரே அடியில் சாய்த்த இந்தியா Reviewed by CineBM on 06:12 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்ட���ள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/155806-200-year-traditional-festival-got-dull-due-to-election.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-05-26T05:12:23Z", "digest": "sha1:WERREZIQC6CTHU2L4PBQQOYUDRUWAHIJ", "length": 19465, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "பொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா! - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள் | 200 year traditional festival got dull due to election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:05 (23/04/2019)\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nநாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும், சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் ஒன்றுகூடக் கோலாகலமாக நடைபெறும்.\nகாரைக்குடியிலிருந்து நகரத்தார் நடைப்பயணமாகவும், மாட்டுவண்டி பூட்டிக்கொண்டும், சித்திரை முதல் செவ்வாய் கிளம்பி இரண்டாம் செவ்வாய் அன்று வைத்தீஸ்வரன்கோயில் வந்து வைத்தீஸ்வரனை வழிபடுவர். 200 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பாரம்பர்ய வழிபாடு, இந்த ஆண்டும் களைகட்டும் என்று எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஇந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறும், சித்திரை இரண்டாம் செவ்வாயான இன்று (23.4.19) பக்தர்கள், பாதசாரிகளாகவோ அல்லது மாட்டுவண்டிகளிலோ வந்துசேர்ந்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் சித்திரை முதல் செவ்வாய்க் கிழமையான 16-ம் தேதி அன்றே காரைக்குடியில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், 2019 மக்களவைத் தேர்தல் 18-ம் தேதி என்பதால் பக்தர்கள் வாக்களித்துவிட்டு, 18-ம் தேதிக்குப் பிறகு தங்கள் ஊரில் இருந்து கிளம்ப வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.\n18-ம் தேதிக்குப் பிறகு நடைப்பயணம் மேற்கொண்டால், வைத்தீஸ்வரன்கோயிலை வந்தடைய முடியாது என்பதாலும், கோடை வெயில் சுட்டெரிக்கும் காலம் என்பதாலும் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாகக் குறைந்தது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 50,000 பக்தர்கள்கூட வராதது, வைத்தீஸ்வர்கோயில் வியாபாரிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nதிருவிழா நாளுக்கு முதல் நாள் இரவு, அனைத்து பக்தர்களும் வைத்தீஸ்வரன்கோயில் வந்து சேர்ந்துவிடுவர் என்பதால், வைத்தீஸ்வரன்கோயில் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இந்த ஆண்டு, கோயிலைச் சுற்றியுள்ள பிரதான தேர் சாலைகளில்கூட பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.\nமக்களவைத் தேர்தலும், கோடை வெயிலும் இந்த ஆண்டு வைத்தீஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழாவை பொலிவிழக்கச் செய்துவிட்டன.\ntemplesசித்திரைத் திருவிழாlord sivachithirai festivalசிவபெருமான்\nஆப்ஸை மட்டுமல்ல... அருகிலிருக்கும் மனிதர்களையும் நம்புங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2019-apr-01/exclusive-articles", "date_download": "2019-05-26T04:58:10Z", "digest": "sha1:DSKGNTYFFDZZ4JEZQ5KCYITWGZ54HY7Z", "length": 12819, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 April 2019 - கட்டுரைகள்", "raw_content": "\n“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்\nதமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்\nஒரு சிற்பியின் சுய சரிதை\n“13 கிளிகளை ஏன் சுட்டீங்க\nமெய்ப்பொருள் காண் - சங்கம்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 10 - திரையரங்கில் கலங்கிய கச்சேரி\nகவிதையின் கையசைப்பு - 11 - போலந்தின் தனிக்குரல்\nபொதுவியல் திணையை இனி பாடுவதில்லை\nஒரு மாத்திரை அளவுள்ள சிறிய நிம்மதி\nதமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nஒரு சிற்பியின் சுய சரிதை\n“13 கிளிகளை ஏன் சுட்டீங்க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/08/blog-post_16.html", "date_download": "2019-05-26T06:31:42Z", "digest": "sha1:WUREU77W77BFDLVNMIMDRSTAZAIBF72C", "length": 27676, "nlines": 263, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "சுதந்திர தினம் யாருக்கு ? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016 | ஆமினா முஹம்மத் , இந்தியா , குழந்தைகள் , சுதந்திர தினம் யாருக்கு\nசுதந்திர தினம் வருடாவருடம் வரும் நாளெல்லாம் நம் பள்ளிகள் திருவிழாக்கோலம் போல் காட்சியளித்தாலும் நம் வீடுகளில் பண்டிகை பரபரப்பு எதுவுமற்று இருக்கும். குறைந்தபட்சம் இனிப்பாவது நம் பெற்றோர்கள் இந்நாளில் செய்து தந்ததுண்டா எனில் சுதந்திர தினம் யாருக்கானது \nநெஞ்சில் தேசிய கொடி காகிதத்தை கொஞ்சம் நேரம் குத்தி, வானை நோக்கி ஏற்றப்படும் கொடிக்கு சல்யூட் செலுத்தி, காலம்காலமாய் கொடுக்கும் மிட்டாயை வாயில் போட்டு வீடு திரும்புவது தான் சுதந்திர தின கொண்டாட்டமா அல்லது வீடு திரும்பியதும் சேனல்க்கு சேனல் டிவிக்களில் காட்டப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது வரை நீள்வது தான் சுதந்திர தினத்தின் நோக்கமா\nஇல்லை, அதையும் தாண்டி நம் ஒவ்வொருவருக்கும் கடந்து போன தியாகங்களை நினைவூட்டவும் , எதிர்கொள்ளவிருக்கும் சாதனைகளுக்கும் நம்மை தயார்படுத்தவும் 'சுதந்திர தாகம்' கொண்டு செயலாற்ற நம்மை நினைவுபடுத்துவதற்குமான நாள் அது. ஆனால் நம்மில் பலருக்கு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதியா, ஜனவரி 26ம் தேதியா என்பதிலேயே ஏகப்பட்ட குழப்பம் உண்டு. காரணம் என்ன வெறும் சம்பிரதாய சடங்காய் நாம் அந்த தினத்தை அனுசரிக்க பழகிவிட்டோம். \"ஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தோம், அதற்காய் சிலர் சுதந்திரம் வாங்கி தந்தார்கள்\" என்ற அளவுக்கு நம் நாட்டின் உன்னதமான தினத்தையே சர்வசாதாரணமாய் கடந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.\nஇன்றைய நாளில் பலரிடத்திலும் சுதந்திரம் உணர்வுகள் அற்று போனதால் தான் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர். எப்படி அடிமைப்பட்டு கிடந்தோம், எப்படி மீண்டோம் என தெரியாதன் காரணமாய் தான் நம் நாட்டின் வளர்ச்சி குறித்து எவ்வித கவலை இல்லாமல் இருக்கிறோம்.எத்தனை லிட்டர் குருதிகளை இந்த மண்ணில் கலந்ததென்றும் தெரியாததன் காரணமாய் தான் சுற்றுச் சூழலை பாழ்படுத்தி அசுத்தப்படுத்தி வருகிறோம். தியாகத்திலான வரலாறுகள் குறித்து நமக்கு அக்கறையில்லாததால் தான் ஊழலிலும் , லஞ்சத்திலும் ஊறித்திளைத்த ஆட்சியாளர்களை உருவாக்கியிருக்கிறோம். இப்படியான அசாதாரண சூழலை சாதாரணமாக்கி கொள்வதன் விளைவு மீண்டும் நாம் யாருக்கேனும் அடிமைப்படும் சூழல் நிலவுவது நிச்சயம்.\nமாற்றத்தின் விதைகளாகிய எம் இளம்பிறை குழந்தைச் செல்வங்கள் மற்ற எல்லோரை விடவும் மிகவும் நற்பண்புகள் கொண்ட தனித்த சிறந்த ஆளுமைகளல்லவா அவர்களின் சுதந்திர தினங்கள் இப்படியா பத்தோடு பதினொன்றாய் இருக்கும் அவர்களின் சுதந்திர தினங்கள் இப்படியா பத்தோடு பதினொன்றாய் இருக்கும் நிச்சயம் இல்லவே இல்லை. அப்படியாயின் நம் சுதந்திர தினத்தில் என்ன செய்வது \nஎத்தனையோ சுற்ற���லாக்கள் சென்றிருப்போம். அவற்றில் வெளிநாட்டு பயணங்களும் இருக்கும். ஆனால் உள்நாட்டிலேயே , அருகிலேயே இருக்கும் சுதந்திர தின நினைவு சின்னங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. வரலாறுகளை கல்வெட்டுகளோடு சிதிலமடையச் செய்ய நாமே காரணமாகி விடாதிருக்க, இன்ஷா அல்லாஹ் சுதந்திர போராட்டத்தை நினைவுபடுத்தும் இடங்களுக்கு சென்று வருதலை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் ஊர்களிலேயே போராட்ட வீரர்கள் இருக்கக்கூடும். அவர்களை நேரில் சந்தித்து வரலாம். வயதின் காரணமாக அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும் கூட அவர்களின் வீடுகளுக்கு சென்று வரலாம். நேரடியாக அவர்கள் மூலமோ அவர்களின் உறவினர்கள் மூலமா வரலாறுகளை கேட்டு அறிந்துக்கொள்ளலாம். இதன் மூலம் அறியப்படாத போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தியதுடன் கௌரவப்படுத்தலாம்.\nநாட்டுக்காக உழைத்ததால் தனக்கென எதுவும் சேர்த்து வைக்காத நிலையில் அரசு தரும் சொற்ப ஓய்வூதியத்தில் வாழ்க்கை அமைத்திருக்கும் தியாகிகளும், வறுமையில் வாடும் அவர்களின் குடும்பங்களும் இருக்கக் கூடும். சுதந்திர தினங்களில் நிதி சேகரித்து அத்தகைய குடும்பங்களுக்கு கொடுப்பதன் மூலம், நாட்டுக்கு நன்மை செய்தால் நாடு நமக்கும் நன்மை செய்யும் என்ற கொள்கையை குட்டீஸ்கள் உருவாக்கி புரட்சி காணலாம்.\nதபால் தலை, நாணயம் போல் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு சேகரிப்பது போல் நினைவில் நின்ற தலைவர்களை பற்றியும் , கால ஓட்டத்தில் மறந்த நம் போராட்ட வீரர்களை பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திர தினங்களில் அதனை பள்ளிகளிலோ வீடுகளிலோ காட்சி படுத்த ஏற்பாடு செய்யலாம்.\nசுதந்திர உரைகள் கேட்பது , செங்கோட்டையில் நடக்கும் அணிவகுப்புகள் பார்ப்பது சளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெற்றோர்களை துணைக்கு அழைத்து அதன் விவரங்களை கேட்டு அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் அரசியலமைப்பு சட்டம், அரசு இயந்திரம் குறித்த புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கும். கால போக்கில் நீங்களே உங்க பெற்றோர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க முடியும்.\nபல பள்ளிகளில் சுதந்திரதின நிகழ்ச்சி என்பது சம்பிரதாயமாய்\nமாறிவிட்டிருக்கிறது. அன்றைய நாளிலும் கூட சினிமாபாடல்கள் கொண்ட மா���வ மாணவிகளின் நடனம் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனை. அப்படியாக அல்லாமல் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்று மேலோங்கும்வி தமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றலாம்.\nசுதந்திரதின உரைகள் அனைத்தும் உணர்ச்சி பெருக்கில் இருக்கிறதே அன்றி குழந்தைகளுக்கு புரியும் எளிய நடையில் அமையாதிருப்பது மிகப்பெரிய மைனஸ். பேச்சாளர்கள் அதனை கவனத்தில் கொள்ளலாம்.\nசுதந்திர தினங்களில் அது சம்மந்தமான நினைவு பரிசுகள் வழங்கி அது பற்றிய தகவல்களை குழந்தைகளுக்குச் சொல்லலாம். எத்தனையோ தியாகிகளின் சுயசரிதைகளும், புத்தகங்களும் கேட்பாரற்று விலைபோகாமல் கரையானுக்கு இரையாகின்றன. அப்படியல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு 'சுதந்திரதின பரிசு பெட்டகம்' பொக்கிஷ புத்தகங்களாக வழங்கலாம்.\nவழக்கமாய் அன்றைய தினங்கள் 'உனக்கு பிடித்த தேசியதலைவர்' எனும் தலைப்பில் காந்தி, நேருவைப் பற்றி மட்டுமே பேச வைக்கும், எழுத வைக்கும் கலாச்சாரத்திலிருந்து சற்று மாறி அறியாதவர்கள் பற்றி அறியச் செய்திடும் முயற்சிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளலாம்.\nஒவ்வோர் பள்ளியிலும் அன்றைய நாளில் கண்காட்சிகள் வைத்து, பல தலைவர்களை அறிமுகம் செய்யலாம். மாணவ மாணவிகளை கொண்டே தியாகிகளின் புகைப்படங்கள், நினைவு சின்ன மாதிரிகள், அரிதான புகைப்படங்கள் , தலைவர்கள் படம் பொருத்திய அஞ்சல்தலை காட்சிகள், ஓவியங்கள் காட்சிபடுத்தலாம். வகுப்பு வாரியாக போட்டிபோல் நடத்தி சிறு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம்.\nகவர்ச்சிகர பேச்சாளர்கள், ஊரின் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் அமரும் நிகழ்ச்சி மேடையில் தியாகிகளையோ அவர்களின் குடும்பத்திலுள்ளோர்களையோ ஏற்றி கௌரவப்படுத்தலாம். அவர்களையும் பேச வைத்து குழந்தைகளிடத்தில் விடுதலைப்போராட்டங்கள் பற்றிய நேரடி அனுபவங்களை அறியச் செய்யலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஆகஸ்ட் 15 அன்று விடுமுறையில் இருக்கும் பெற்றோர்களையும் கட்டாயம் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள செய்யலாம். இன்றைய நாளில் பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு தெரிந்த அளவில் கூட பெற்றோர்களுக்கு சுதந்திரம் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மாற்றம் அனைத்து தரப்பிலிருந்தும் வந்தால் மட்டுமே புரட்சிகர பாதையில் நாம் பயணம்கொள்ள முடியும்.\nநடந்ததெல்லாம் போகட்டும்.. அக்கறையின்றி பல சுத��்திர தினத்தை நாம் அநியாயமாய் இழந்துவிட்டோம். இனியேனும் அப்பொக்கிஷ நாளை சிறப்பாக்கி வைத்து அதன் மூலம் விடுதலையின் நினைவுகளையும், தியாகங்களின் மாண்புகளையும் , அகிம்சையின் சக்திதனையும் உரக்க ஒலித்து மனதில் நிலைநிறுத்த தேவையான முயற்சிகளை முன்னெடுப்போம் இன்ஷா அல்லாஹ்...\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n - பேசும் படம் தொடர்கிறது...\nகவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை \nபெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் M H J அவர்களுக்க...\nவாயில பஞ்ச் - காதுல பஞ்சு…\nஅன்புப் பெட்டகமும் ஆசை ஒட்டகமும்\nஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் \nஇயற்கை இன்பம் – 20\nநமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nஇந்தியச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை ...\nஇயற்கை இன்பம் – 19\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 051\nலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் அதிரை \nவள்ளுவ, காந்தி நாட்டு இஸ்லாமியன்... நுனிப்புல் -...\nகாலைநேர நடையும் பள்ளியில்லாக் கவலையும்\nஇயற்கை இன்பம் – 18\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 050\nமண்டியிட மறுத்த மருத நாயகம்..2\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வ...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/09/1-2.html", "date_download": "2019-05-26T06:03:42Z", "digest": "sha1:4ATZSM7U2LYMQLXQ7QHQV7FL7TYFJZ4G", "length": 23734, "nlines": 670, "source_domain": "www.asiriyar.net", "title": "+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை பரிந்துரை - Asiriyar.Net", "raw_content": "\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை பரிந்துரை\nமாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது\nதமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட பாடப்பிரிவுகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன\nஅந்த பாடங்களின் பெயரிலேயே, தேர்வுத்துறையால் சான்றிதழ் வழங்கப்படுகிறது\nஆனால், பல பாடங்களின் பெயர்களால், தற்போதைய உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது\nஉதாரணமாக, டில்லியில் செயல்படும், ஸ்ரீராம் வணிகவியல் கல்லுாரி மற்றும் லேடி ஸ்ரீராம் வணிகவியல் பெண்கள் கல்லுாரி ஆகியவற்றில், தமிழக வணிக கணித மாணவர்கள் சேர முடியவில்லை. அவர்களின் சான்றிதழில், புள்ளியியல் பாடம் இல்லை என, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன\nமாணவர்கள் வணிக கணிதத்துடன், புள்ளியியல் பாடம் படித்திருந்தாலும், சான்றிதழில் அந்த பெயர் வராததால், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு அனுமதிக்கப்படவில்லை\nஇது குறித்த, பெற்றோரின் கருத்துக்கள் அடிப்படையில், சில பாடங்களுக்கு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த பாடங்களுக்கான தேர்விலும், புதிய பெயரிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத் துறைக்கு, பள்ளி கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது\nபாடத்தின் பெயர் மாற்ற அடிப்படையில், சான்றிதழ்களை வழங்கும்படி, அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வியின் பாடத்திட்ட மேலாண்மை பிரிவான, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது\nமுதல்கட்டமாக, பிளஸ் 1க்கு இந்த ஆண்டும், பிளஸ் 2வுக்கு அடுத்த ஆண்டும், சான்றிதழ்களில் பெயர் மாற்றம் இடம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலை��்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nஅக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து \"நல்லாசிரியர...\n12 இராசிகளின் தனித்துவம் தெரியுமா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஇதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்க...\nநினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்...\nஇனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வை...\nFACE BOOK நியூஸ் ஃபீடில் நீங்கள் விரும்புவதை மட்ட...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதொடக்க கல்விக்கு முடிவு காலம்\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nஉதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்ப...\n\"தூய்மை இந்தியா\" குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nஅக் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு என TR...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\nநவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம்: ...\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nவாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மா...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வித்துறையில் 1 லட்சம் கோடி - பிரதமர் மோடி தகவல்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஎல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியாகத்...\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உ...\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செய...\nவரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nகேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜ...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nDSE PROCEEDINGS-அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகள...\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்கள...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு பு...\nஅரசு பள்ளிகளில் நவம்பர் 30க்குள் ஆய்வு நடத்தனும் இ...\nசிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nகலக்கும் கோத்தகிரி அரசுப்பள்ளி மாணவர்கள்... கைகொட...\nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மா...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட...\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறை...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nRTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரு...\nபழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரிய...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசி...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்ம...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஏழை வீடு தேடி சென்று அரசு வேலை வழங்கிய கலக்டர் - அ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர���கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/category/opinions/society/", "date_download": "2019-05-26T04:59:34Z", "digest": "sha1:NT4IJKRMU57M2P2N5F34MYGDVEP377HB", "length": 16141, "nlines": 95, "source_domain": "www.dailyceylon.com", "title": "சமூகம் Archives - Daily Ceylon", "raw_content": "\nஅரபு மொழியில் பெயர்ப் பலகை இருந்தால் உடன் அகற்றுங்கள்- அமைச்சர் வஜிர\n10:31 am May 24, 2019\tகருத்துக்கள், சமூகம், பிரதான செய்திகள் 1 Comment 532 Views\nதனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்கிவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றுநிருபம் சகல அரச அதிகாரிகள் மற்றும் மாகாண சபை தலைவர்கள் ஆகியோருக்கு வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ...\nஷரீஆ பல்கலைக்கழகம் குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து\nமட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும், அரசாங்கம் இது குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வெசாக் தின வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ...\nஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் நாட்டு முஸ்லிம்களிடம் அவசர வேண்டுகோள்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன், முஸ்லிம் கிராமங்களிலுள்ள பள்ளிவாயல் நிருவாகிகளிடமும், ஊர்ப் பிரமுகர்களிடமும் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நாட்டில் காணப்படுவதாக கூறப்படும் பயங்கரவாத அடிப்படைவாத குழுக்களுக்கும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித ...\nமதத்துக்கா��� உயிர் கொடுக்க உணர்வு ஊட்டப்படும் இடம் மத்ரஸா- ஓமல்பே சோபித்த தேரர்\nஇஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். அம்பிலிப்பிட்டிய போதிராஜ விகாரையில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் ...\nசிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்\nசிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ...\nSTF கட்டளையிடும் அதிகாரி DIG லதிபுக்கு பிரதமர் விசேட பாராட்டுக் கடிதம்\nபோதைப் பொருள் கடத்தல் உட்பட குற்றச் செயல்களை முறியடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பாராட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்திபுக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கடிதத்தில், போதைப் பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப் பொருள் குற்றச் ...\nமாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மாத்திரம் தம்மை மட்டுப்படுத்தி விடக்கூடாது – அமைச்சர் ரிஷாட்\nமாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன் அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதன் அதிபர் ��ாஹிர் ...\nமுஸ்லிம் சமூகம் எரிமலைக்கு மேல் இருக்கின்றது- என்.எம். அமீன்\nமுஸ்லிம் சமூகம் இன்று எரிமலைக்கு மேல் உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் காணப்படுவதாகவும் இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு எமது சமூகத்துக்குள் உள்ள சகல அமைப்புக்களும் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைவதே ஒரே வழியாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ...\nபர்மாவின் 969 அமைப்பின் அஷ்வின் தேரர் ஞானசார தேரருக்கு விசேட கடிதம்\nபர்மாவிலுள்ள 969 தீவிரவாத அமைப்பின் பிரதானியான அஷ்வின் விராது தேரர் இலங்கை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய போராட்டத்துக்காக ஞானசார தேரரின் தியாகத்தை நினைத்து தான் பெருமைப்படுவதாக தேரர் அதில் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. ...\nபுத்தர் சிலை உடைப்புக்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கண்டன அறிக்கை\nஇனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனம் காணவேண்டியது அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார். மாவனெல்லைப் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புத்தர் சிலைகளை சேதப்படுத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/madras-hc-upholds-tamil-nadu-speakers-order-of-disqualification-of-18-mlas/", "date_download": "2019-05-26T06:00:12Z", "digest": "sha1:U4YN2VO6GVKWZUPZRHRIXB7Y6GJBRZUL", "length": 7515, "nlines": 92, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Madras HC upholds Tamil Nadu Speaker’s order of disqualification of 18 MLAs", "raw_content": "\n18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே\n18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.\nஇதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து வந்தார்.\nவழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவார் என்று தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து ஐகோர்ட்டில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதி சத்யநாராயணன் அறைக்கு வந்து தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.\nஅதில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை ஐகோர்ட் 3 வது நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளார். 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என அவர் கூறினார்.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் – புகைப்படம் உள்ளே\nNext “தல”யில் ஹெல்மெட் விஸ்வாசம் 2-லுக் போஸ்டரில் ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி – விவரம் உள்ளே” »\nதளபதி63 “எக்ஸ்பெக்ட் தி அன்-எக்ஸ்பெக்டட்” – இது வேற லெவல் கலாய்\nசர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம் செய்துகொண்ட முருகதாஸ் – விவரம் உள்ளே\nநிமிர்ந்து நில் ஹீரோயினா இது\nகான்ஸ் திரைப்பட விழா: கண்களைப் பறிக்கும் ஆடையுடன் பாலிவுட் நடிகைகள்\nநயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=35", "date_download": "2019-05-26T05:48:22Z", "digest": "sha1:H27NHW6N42PQPXHVU7KVVOXE7UV4AYD7", "length": 8736, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nகடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடிய...\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி\nவெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது பேட்டிங்குக்கு சிறந்த ஆடுகளம் அல்ல. அதனால் நிலைத்து நின...\nபெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், ஷரபோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். நடப்பு சாம்பியன் வோஸ்னி...\nமலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ...\nஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா\nஇந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளா...\nகடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மெல்போர்னில் நடக்க...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிபற்றி ஷிகர் தவான் பேட்டி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனையாகும்’ என்று தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் த...\nகாதலியை அறிமுகம் செய்த ரிஷாப் பான்ட்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் இணைய தளத்தில் இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்த...\nகிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சென்னை மாணவர் சாதனை\nசர்வதேச ஓபன் செஸ் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வத...\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ராஜினாமா\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோல்வி கண்டு வெளியேறியதை தொடர்ந்து, அணிய...\nபெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஇந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளா...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி\n6-வது வி���்கெட்டுக்கு மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ்சுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடியதால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்த...\nஇந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய...\nகாலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது\n9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ...\nஇந்தியாவிற்கு 299 ரன்கள் இலக்கு\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/rada.html", "date_download": "2019-05-26T05:24:46Z", "digest": "sha1:URP2ALCWJGLFQVMLSBXV5DUYOGABQRRK", "length": 14224, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "டிரான் தப்பிப்பின் பின்னணியில் ரோஹினி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nடிரான் தப்பிப்பின் பின்னணியில் ரோஹினி\nRADA நிறுவன தலைவர் டிரான் அலஸ், பல தடவைகள் கைது செய்யப்பட சந்தர்ப்பம் இருந்தபோதும் கைது செய்யாமல் தவிர்த்த விதம் குறித்து தற்போது உயர் நீதிமன்றில் பணியாற்றிவரும் நீதிபதி 'லங்கா நியூஸ் வெப்' இணையத்திற்கு தகவல்கள் பலவற்றை வழங்கியுள்ளார்.\nஅவரது தகவல்படி, டிரான் அலஸை கைது செய்யாதிருக்க கே.ஶ்ரீபவனுக்கு அழுத்தம் கொடுத்தது உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க என தெரியவந்துள்ளது. ரோஹினியும் ஈரா வனசுந்தரவும் இணைந்து பிரதம நீதியரசரை ஏமாற்றியுள்ளனர்.\nடிரானை கைது செய்யாது இருக்கும் மூன்று பக்க அறிக்கையை கே.ஶ்ரீபவன் விடுத்தது ரோஹினி-ஈராவின் அழுத்தத்தின் பின்னரே என தெரியவந்துள்ளது. இதற்கென இவ்விருவரும் பிரதம நீதியரசருக்கு Code of conduct வும் வழங்கியுள்ளனர்.\nவழங்கு தொடர்பில் ஆலோசனை பெற சிரேஸ்ட சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் வழிகாட்டலில் டிரான் கருத்து பெறவென (Opinion) சிரேஸ்ட பேராசிரியர் லக்ஷமன் மாரசிங்கவை சந்தித்துள்ளார். லக்ஷமனின் மனைவி ரோஹினி மூலம் ஈராவையும் டிரான் தன்வசப்படுத்தியுள்ளார். லக்ஷமன் மாரசிங்கவிற்கு டிரான் 10 மில்லியனுக்கு அதிகம் பணம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. அது ரோஹினி-ஈவா ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.\n'ஶ்ரீபவன் லஞ்சம் வாங்கியதாக நான் சொல்லவில்லை. அவர் அப்படிப்பட்டவர் அல்ல. ஆனால் இரு அம்மனிகள் குறித்து சந்தேகம் உள்ளது. ஈவா இமோசனல் பெண்ணாக இருந்தாலும் ரோஹினி உலகத்தையே உண்டு தண்ணீர் குடித்தவள். ராடா நிறுவனத்தின் அனைவரும் சிறையில் இருக்க அதன் தலைவர் டிரான் மற்றும் வௌியில் இருப்பது எப்படி' என்று உயர் நீதிமன்ற சிரேஸ்ட நீதிபதி தெரிவித்தார்.\nஇந்த வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது. டிரானின் வழக்கு பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவனின் நீதித்துறை வாழ்க்கையில் கறுப்பு புள்ளியாகும் என்று அந்த நீதிபதி கூறியுள்ளார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருக���ன்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/2016.html", "date_download": "2019-05-26T05:38:10Z", "digest": "sha1:HCC2N37UJ6FRSFJO6VL4OVXBHTCW3PEF", "length": 17901, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - கரும்புலிகள் நாள் 2016. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - கரும்புலிகள் நாள் 2016.\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - கரும்புலிகள் நாள் 2016.\nஇன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 29 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.\nதரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ - அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்த���ல் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்களை எமது வீர மறவர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல் , தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள். எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ , காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட இரும்பு மனிதர்கள் அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச்சென்றுள்ளார்கள்.\nஅரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள்.அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல; எம்முன் எல்லாமுமாய் நிறைந்தவர்கள்.நேற்று வரை மட்டுமல்ல; இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம்.\nஇமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை தமிழீழ மக்களாகிய நாம் தலைசாய்த்து வணங்கி அவர்களின் இலட்சியமான தமிழீழ விடுதலைக்கும், தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, பணிசெய்வோம் என இன் நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.\n\"பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்\" தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள்.\nஉயிராயுதங்கள். கரும்புலிகளின் பாதச்சுவடுகள். கரும்புலிகள் நினைவாக\nஇருளுக்குள் எரிகின்ற தீபம்....... பாடல்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ��கஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளும���்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=64393", "date_download": "2019-05-26T05:46:16Z", "digest": "sha1:7RNCN2N5R3GJPTK3VT3623TBTNGUDRBP", "length": 15098, "nlines": 105, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களை எதிர்த்து நின்று போராடி அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த வீரத் தமிழ் மன்னன் எல்லாளன்....!! (மறைக்கப்பட்ட வரலாறு ) « New Lanka", "raw_content": "\nஇலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களை எதிர்த்து நின்று போராடி அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த வீரத் தமிழ் மன்னன் எல்லாளன்….\nஅனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன்.\nஇலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் இந்த தகவலை பதிவுசெய்துள்ளது.இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்ததாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.\nமேலும் எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இவர் ‘பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்’ சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள்.அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர்.\nகி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர்.\nஇதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை.ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட��சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது.\nஇது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.அவைருக்கும் சமநீதி\nஎல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது.\nஎல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது.நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.\nஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.\nபாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.\nஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வர்ணிக்கிறது.\nகாக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான்.கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்படையுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான்.\nஇப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.\nஎவ்வளவு முயன்றும், துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.அதனால், எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனைக் கொன்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleசிறுமி ரெஜினாவின் கொலையில் மேலுமொரு சர்ச்சை… இறுதி நிகழ்வில் கதறியழுத தந்தை\nNext articleவடக்கு கிழக்கில் அமையப் போகும் சீனாவின் 40,000 வீட்டுத் திட்டத்தை நிறுத்தி இந்தியாவிடம் கையளிக்க வேண்டும்…. பிரதமர் ரணிலிடம் கூட்டமைப்பு வலியுறுத்து…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_60.html", "date_download": "2019-05-26T06:02:32Z", "digest": "sha1:HEHY3PLJVAPR26ZGXE64MGP2VOJOUQ4X", "length": 13041, "nlines": 199, "source_domain": "www.padasalai.net", "title": "விருதுநகர் மாவட்டத்தில் சாதனை புரியும் விருதுகளுக்குச் சொந்தக்காரர்....... - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories விருதுநகர் மாவட்டத்தில் சாதனை புரியும் விருதுகளுக்குச் சொந்தக்காரர்.......\nவிருதுநகர் மாவட்டத்தில் சாதனை புரியும் விருதுகளுக்குச் சொந்தக்காரர்.......\nகல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த\nவிருதுநக��் மாவட்டத்தில் உள்ளது வத்திராயிருப்பு.\nஅந்த வத்திராயிருப்பில் ஏறத்தாழ 140 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது இந்து மேல்நிலைப் பள்ளி.தேசிய விஞ்ஞானி டாக்டர்.k.s.கிருஷ்ணன் பணியாற்றிய பள்ளி என்ற பெருமையையும் கொண்டுள்ள இந்தப் பள்ளியில் 1500 மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர்.\nஇந்தப் பள்ளியில் படிப்பதை மிகப் பெரிய பெருமையாக நினைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைவரும் இங்கு சேர்ந்து படிக்கின்றனர்.\nஇந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.S.ராஜ சேகரன் இதே பள்ளியில் படித்து, ஆசிரியராகப் பணியாற்றி பின்பு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.\nதான் போதிக்கும் பாடத்தில் 100% தேர்ச்சியை தொடர்ச்சியாக ப் பெற்றுத் தந்துள்ளார். நான்கு ஆண்டுகாலம் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலராகப் பணிபுரிந்து பல சமூக சேவைகளைச் செய்துள்ளார்.\nபள்ளியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு முன்னாள் மாணவர்களுடனும் பொதுமக்களுடனும் தொடர்பு கொண்டு பள்ளி வளர்ச்சியையும் மாணவர்கள் நலனையும் மேம்படுத்தி வருகிறார்.\nஅவர் பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்தே 10,11 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை க் கொடுத்துள்ளார்.மேலும் இந்த ஆண்டு ஊரகத் திறனாய்வு த் தேர்வு மற்றும் தேசியத் திறனாய்வு த் தேர்விலும் இந்து மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்\nஒன்றிய அளவில் மாபெரும் ஓவியக் கண்காட்சி நடத்தியும் தேசிய அளவில் பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம் வென்று மாண்புமிகு தமிழக முதல்வர் கரங்களால் தலா ரூபாய் 1,50,000 பரிசை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர்.\nமெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தனது சொந்தச் செலவில் தினசரி சிற்றுண்டி வழங்கியும்,விளையாட்டு வீரர்களுக்கும்,நாட்டு நலப் பணி மாணவர்களுக்கும் சீருடை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கியும் மாணவர்களை ஊக்கப் படுத்தி வருகிறார்.\nஅது மட்டுமல்ல பெற்றோர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி வாய்ஸ் மெஸேஜ் மூலம் தகவல் கொடுத்து வருகிறார்.தேர்வு நேரங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை அதிகாலை 5 மணிக்கு தொலைபேசி மூலம் எழுப்பி படிக்க வைககிறார்\nஇவரது வழிகாட்டுதலில் பள்ளி மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.\nஇவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் நாளிதழ்களில் எழுத்தாளராகவும் இருக்கிறார்.\nஇவர் வணிகவியல் பாடத்தில் மாவட்டக் கருத்தாளராகவும் செயல் பட்டுள்ளார்.\nஇதுவரை இவர் பெற்ற விருதுகள்....\nதினமலரின் லட்சிய ஆசிரியர் விருது\nதேனி கலை இலக்கிய சங்கத்தின் நன்னெறி ஆசிரியர் விருது\nராஜபாளையம் jci ன் சமூக அர்ப்பணிப்பாளர் விருது\nதிருவில்லிபுத்தூர் அரிமா சங்கத்தின் நல்லாசிரியர் விருது\nநெல்லை கிரின் சிட்டி அரிமா சங்கத்தின் தலைசிறந்த ஆசிரியர் விருது\nசென்னை கலசலிங்கம் அறக்கட்டளையின் நற்சிந்தனை நல்லாசிரியர் விருது\nமதுரை மல்லிகை அரிமா சங்கத்தின் நல்லாசிரியர் விருது\nஈரோடு jci excelன் சிறந்த ஆசிரியர் விருது\nராஜபாளையம் jci excelன் தன்னம்பிக்கை ஆசிரியர் விருது\nநெல்லை அரிமா சங்கத்தின் சாதனையாளர் விருது\nதமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வழங்கிய சீர் மிகு ஆசிரியர் விருது\nராஜபாளையம் கேசா டி மிர் பள்ளியில் மனித நேயப் பண்பாளர் விருது\nஆகியவையாகும். இவரது பணியைப் பள்ளி நிர்வாகமும் ,ஊர் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இத்தனை செயல்பாடுகளுக்கும் பள்ளித் தலைவர்,செயலர்,நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தான் காரணம் என்கிறார் தலைமையாசிரியர் s.ராஜ சேகரன்...\n0 Comment to \"விருதுநகர் மாவட்டத்தில் சாதனை புரியும் விருதுகளுக்குச் சொந்தக்காரர்.......\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Charles-Nirmalanathan.html", "date_download": "2019-05-26T04:55:59Z", "digest": "sha1:RNNX564XWL5ZJXY7Q57DD3SV6EEL3DA7", "length": 16936, "nlines": 104, "source_domain": "www.tamilarul.net", "title": "2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட மக்கள் இப்படியான நிலையை அனுபவிக்கவில்லை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / 2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட மக்கள் இப்படியான நிலையை அனுபவிக்கவில்லை\n2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட மக்கள் இப்படியான நிலையை அனுபவிக்கவில்லை\nஒரு பேருந்திலோ அல்லது தனிப்பட்ட வாகனத்திலோ செல்லும் பயணிகள் 5 இடங்களில் இறங்கி 150 மீட்டர் நடந்து வந்து மீண்டும் வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை தற்போது இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் 2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட இப்படிப்பட்ட ஒரு நிலையை மக்கள் அ���ுபவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,\nவடக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனம் வவுனியா மாவட்டம் பூந்தோட்டத்தில் இயங்கி வந்தது.\nஆனால் 09 வருடமாக முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்குவதற்காக குறித்த பயிற்சி நிறுவனத்தை இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர்.\nஇருந்தபோதிலும் தற்போது முன்னாள் போராளி ஒருவர் மாத்திரமே அங்கு இருப்பதுடன் இந்த நிறுவனத்தினை இராணுவத்தினர் தமது சொந்த தேவைக்காக பயன்படுத்தி வருவதாலும், கூட்டுறவு சங்கத்தினால் பயிற்சிகளை வழங்க முடியாது சிரமம் எதிர்கொள்ளப்பட்டு வருவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவாரா\nகூட்டுறவு பயிற்சி நிறுவனத்தினை இராணுவத்தினரிடமிருந்து விடுவிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதனை பிரதமர் அறிவாரா\nமேலும் இப்பயிற்சி நிறுவனத்தினை இராணுவத்தினரிடமிருந்து விடுவிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகள் விடுத்த போதிலும் அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனையும் பிரதமர் அறிவாரா\nதற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பாக அல்லது யார் யார் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கு அப்பால் இன்று மக்கள் மிகப் பெரிய ஒரு சோதனையில் இருக்கிறார்கள்.\nகுறிப்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு செல்வதற்கு 80 கிலோமீ்ற்றர் தூரம்.\nஒரு பேருந்திலோ அல்லது தனிப்பட்ட வாகனத்திலோ செல்லும் பயணிகள் 5 இடங்களில் இறங்கி 150 மீட்டர் நடந்து அவர்கள் வந்து ஏறிச் செல்ல வேண்டிய நிலை தற்போது இருக்கின்றது.\n2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட இப்படிப்பட்ட ஒரு நிலை எங்களுடைய மக்கள் அனுபவிக்கவில்லை.\nஅதே போல மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்கின்ற பாதை, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்கின்ற பாதை, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு செல்கின்ற பாதை போன்ற எல்லா இடங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அருகில் குறிப்பாக மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு 5 இடங்களில் சோதனைச் சாவடியில��� இராணுவத்தினர் மக்களை இறக்கி 150 மீற்றர் தூரம் நடக்கவிட்டு தான் அவர்களை ஏற்றுகிறார்கள்.\nஇது உண்மையில் அவசரகால தடைச்சட்டத்தின் கீழ் யாரை விசாரிக்க வேண்டுமோ அவர்களை விசாரிக்காமல் உண்மையில் மக்களுக்கு ஒரு நேரடியாக ஒரு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுக்கின்ற நிலை தான் இருக்கின்றது.\nஇந்த சோதனைச் சாவடிகளில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை குறைத்து அவர்கள் ஒரு தங்களுடைய பயணங்களை இலகுவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பு���ிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1435689000000&toggleopen=MONTHLY-1480530600000", "date_download": "2019-05-26T06:29:45Z", "digest": "sha1:4C74RCXZVRJC3TNFNWXJRB3X76NDHRGI", "length": 132711, "nlines": 733, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "2016 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், டிசம்பர் 29, 2016 | இபுராஹீம் அன்சாரி , கோடு உயர்ந்தது\nஇந்தக் கட்டுரையின் தலைப்புக்கு சொந்தக்காரர் அறிஞர் என்று தமிழகம் அடைமொழி சூட்டி அழைக்கும் அண்ணா அவர்களாவார்கள். இந்தக் கட்டுரையின் பேசு பொருளுக்கு இதைவிட சிறந்த தலைப்பு எனக்குத் தென்படவில்லை. ஆகவே அண்ணா அவர்களிடமிருந்து இதைக் கடன் வாங்கிவிட்டேன். ஏற்கனவே அவரது இதயம் கடன் வாங்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியும் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதானே\n1970 களில் தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் ஒரு நகைச்சுவையான நிகழ்வை பரவலாக கிசு கிசு என்று பேசிக் கொள்வார்கள் . அந்த நேரத்தில் ஆளும்கட்சியின் அமைச்சர்களின் கல்வித் தரத்தை விமர்சிக்க எதிர்க் கட்சி மேடைகளில் கூட இந்த நிகழ்வு பேசப்படும்; கைதட்டி ரசிக்கப்படும். நாமும் அதைப் பகிர்ந்து ரசிக்கலாம்.\nஐந்தாம் வகுப்புக் கூட தேறாத ஒருவருக்கு, கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்ற முறையில் அமைச்சர் பதவியை வழங்கினார். அன்றைய முதல்வர்.\nஅமைச்சர் தனது அறையில் வந்து அமர்ந்தார். எப்போதும் திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பழக்கம் உடைய அவருக்கு ஒரு கையடக்கமான சிறிய ட்ரான்சிஸ்டர் இருந்தால் நல்லது என்று தோன்றியது.\nதனது பி. ஏ யை கூப்பிட்டார். பி.ஏ ஒரு புதிய I A S அதிகாரி.\n“ஒரு சின்ன ரேடியோ வேணும். என்ன வாங்கலாம்\n“ பிலிப்ஸ் ரேடியோ வாங்கலாம் சார். அதுதான் நல்ல குவாலிடியாக இருக்கும் “\n ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கிட்டு வரச் சொல்லுங்க\nI A S அதிகாரி பணத்தைப் பெற்றுக் கொண்டு போனார். சற்று நேரத்தில் ட்ரான்சிஸ்டர் வந்ததது. அதைப் பெட்டியை திறந்து அதை மின் இணைப்பில் பொருத்தி அமைச்சரே இயக்கினார்.\nரேடியோவில் அப்போது செய்திகள் சொல்லும் நேரம். ரேடியோ இப்படி சொல்லியது .\n“ இது ஆல் இந்தியா ரேடியோ \nஇதைக் கேட்டதும் அமைச்சருக்கு முகம் சிவந்தது. ரேடியோவை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் பி ஏ யைக் கூப்பிட்டார்.\n நான் உம்மை என்ன ரேடியோ வாங்கிவரச் சொன்னேன் நீர் என்ன வாங்கி வந்திருக்கிறீர் நீர் என்ன வாங்கி வந்திருக்கிறீர்\n“பிலிப்ஸ் ரேடியோ வாங்கச் சொன்னீங்க\n இது ஒன்னும் பிலிப்ஸ் ரேடியோ இல்லே”\n“இல்லே சார் இது பிலிப்ஸ்தான் “\n அவனே சொல்றான் இது ஆல் இந்தியா ரேடியோன்னு நீர் திரும்பவும் பிலிப்ஸ் பிலிப்ஸ் என்கிறீர். உடனே இதைக் கொண்டு போய் திருப்பிக் கொடுத்துட்டு உண்மையான பிலிப்ஸ் ரேடியோவோட வாரும்\nவிழிகள் பிதுங்க தலையில் அடித்துக் கொண்டே புதிய I A S அதிகாரி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே ரேடியோவைத் தூக்கிக் கொண்டு மாண்புமிகு அமைச்சரின் அறையைவிட்டு வெளியே வந்தார்.\nகடைசியில் முதல்வர் தலையிட்டு விபரம் கூறி புரியவைத்தார் என்பதுதான் அந்த செய்தி. நகைப்பிக்கிடமான அந்த செய்தியை இன்று நினைத்துப் பார்க்கும் தருணம் வந்து இருக்கிறது.\nI A S, I P S, I F S, போன்ற தேர்வுகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்பவர்கள் பொதுவாக சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். சிறுவயது முதலே ஆரம்பக் கல்வி வகுப்பில��� இருந்தே முதலிடம் பெற்று சிறந்து விளங்குவார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.\nஎவ்வளவு பெருமை வாய்ந்த படிப்புகளும் பதவிகளும் இருந்தாலும் I A S - I P S - I F S ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிகளில் அமர்பவர்களுக்கு இருக்கும் பாங்கும் மதிப்பும் அளப்பரியது.\nபிறப்பிலேயே அறிவாளிகளாக அல்லது வளர்க்கப்படும்போது அறிவாளிகளாக வளர்க்கப்படும் I A S - I P S - I F S ஆளுமை பெற்றவர்களுக்கு எந்த அளவு அறிவு இருக்கிறதோ, நிர்வாகத் திறன் இருக்கிறதோ, அதே அளவு நாட்டின் நலனிலும் அவர்களுக்கு பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் நன்னடத்தை உரியவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் நாட்டு நலனின் அக்கறை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் கல்வியறிவில்லாத மக்கள் எதிர்பார்ப்பது இயல்பு. அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பும் இயல்பே மக்களுடையது.\nகடுமையான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தங்களின் அறிவுத்திறமையை நிருபிப்பவர்களே I A S - I P S - I F S போன்ற தகுதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய தேர்வில் கலந்து கொள்ளும் பலர் பலவித தரங்களிலும் நிலைகளிலும் சோதிக்கப்பட்டு, வடிகட்டப்பட்டே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். Civil Services Examinations எனப்படும் கடினமான இத்தேர்வுகளை Union Public Service Commission (UPSC) என்கிற அமைப்பே நடத்துகிறது.\nஎடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் கலந்து கொண்ட தேர்வுகளில் 180 பேர்கள் மட்டுமே தகுதி பெற்றார்கள் என்ற மலைக்கவைக்கிற புள்ளிவிபரம் இந்தத் தேர்வுகளில் தேர்வானவர்களின் அறிவுத்திறமைகளை பறை சாற்றும்.\nஜனநாயகம் என்கிற அருமையான கருவி, எவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த்துகிறதோ அவ்வாறே சில ஆபத்துக்களையும் நிகழ்த்துகிறது. அந்த ஆபத்துக்களின் ஒரு அச்சமூட்டும் அம்சம்தான் ஐந்தாம் வகுப்புக் கூட படிக்காதவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள், பேட்டை ரவுடிகள், கட்டைப் பஞ்சாயத்துக்காரர்கள் இடும் உத்தரவுக்கு I A S, I P S, I F S படித்தவர்கள் தலையாட்டும் நிலைமையும். சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் சிக்கி உயர் படிப்புப் படித்த I A S, I P S, I F S அதிகாரிகள் பணியாற்றுவது – இட்டதை செய்வது – எடுப்பார் கைப்பிள்ளை ஆவது போன்ற நிலைமைகள் சமூகஅரசியல், நிர்வாகம் ஆகிய உயர்ந்த இலக்குகளின் மீது தடவி வைக்கபட்டிருக்கும் சகதிச் சான்றுகள். இன்றைய நிர்வாக அமைப்பில் அகற்ற இயலாத அசிங்கங்கள். பல்வேறு அரசுத் திட்டங்களில் ஆளும்கட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணி கொடி கட்டிப் பறக்கிறது.\nஇதைக் குறிப்பிடும் நேரத்தில் மீண்டும் அறிஞர் அண்ணா அவர்களை நினைவு கூற வேண்டியவர்களாகிறோம். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டைக் கூட்டினார்.\nஅந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் பேசும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து இவ்வாறு கூறினார். “ இன்று நான் இந்த மாநிலத்தின் முதலமைச்சராகி இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராகவேண்டும் என்று முயற்சி செய்தால் உங்களில் ஒருவர் முதல்வராகவும் இன்னும் சிலர் அமைச்சர்களாகவும் வந்துவிட முடியும். ஆனால் முதலமைச்சராகிய நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களைப் போல I A S, I P S அதிகாரியாக ஆக இயலாது; இயலவே இயலாது “ என்று கூறி பலத்த கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். இது சரித்திரம்.\nஅண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசாண்ட கட்சிகள் எவ்வளவுதான் பல்வேறுவகையான நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப் படுத்தி இருந்தாலும் சர்க்காரியா கமிஷன் என்றும் சொத்துக் குவிப்பு வழக்கு என்றும், அமைச்சர்களின் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து, செம்மண் முதலிய கனிம வளக் கொள்ளை போன்ற வழக்குகள் ஆகியவையும் இருபிறவிகளாக இணைந்து வளர்ந்ததையும் நாம் புறந்தள்ளிட இயலாது. இந்த ஊழல்களில் எல்லாம் உயர் படிப்புப் படித்த அரசு அதிகாரிகளின் கரங்களும் இணைந்து இருந்தன என்பதையும் மறுக்க இயலாது.\nபடிப்பில் சிறந்து விளங்கிய காரணத்தால், பதவிபெற்று அறிவுசார்ந்த மேன்மையுடைய I A S, I P S அதிகாரிகள், தங்களுடைய ஆசை அவர்களுடைய அறிவின் கண்களை மறைத்துவிட்ட காரணத்தால் மக்கள் விரோத செயல்களிலும் இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடும் முதல் அமைச்சர் உட்பட்ட அமைச்சர்களுடைய நடவடிக்கைகளுக்கு தாங்களும் ஒத்துழைப்பு கொடுப்பது ஒரு பக்கம், அவ்வாறே ஆளும் வர்க்கமும் நிர்வாக வர்க்கமும் இணைந்து ஊழல் செய்யும்போது ஏற்படும் ச���்ட பூர்வ பிரச்னைகளில் இருந்து அமைச்சர்களை தற்காத்துக்கொள்வது எப்படி என்கிற வழிகளையும் சொல்லித்தருபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கடந்தகால வரலாறுகளில் இருந்து நாம் கவனிக்கும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து படித்தால் மட்டும் போதுமா என்றே வினா எழுப்ப வைக்கிறது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 23/06/2015 ஆம் தேதி வெளியான தகவல் இவ்வாறு சொல்கிறது.\n2010, ஆம் ஆண்டிலிருந்து 100 IAS அதிகாரிகளின் மீது பல்வேறுவகையான ஊழல் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளை CBI ஆய்வு செய்தது. அவற்றுள் 66 வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமான தனது பதிலில் பாராளுமன்ற மேலவையில் தெரிவித்து இருக்கிறார்.\nஇது மட்டுமல்லாமல் இன்னொரு தகவலையும் நாம் காண நேரிட்டது. அது இதுதான்\nஇவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் படிப்பு வேறு; பண்பு வேறு என்பதுதான். படித்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்கிற பொது விதி அல்லது நம்பிக்கை குழி தோண்டி புதைக்கபட்டிருக்கிறது என்கிற நிதர்சனம்தான்.\nதன்னலம் கருதி அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளைத் தவிர அடிப்படைக் கல்வியறிவு இல்லாமல் அமைச்சர்களாக ஆக்கப்படுபவர்களுக்கு தவறான வழிகளை சொல்லிக் கொடுத்து ஊழலில் திளைக்க நீரூற்றி வளர்ப்பதும் இத்தகைய IAS / IPS / IRS அதிகாரிகள்தான்.\nதவறான புரிதல்களில் இருந்து அடிப்படைக் கல்வி அறிவு இல்லாமல் ஜனநாயக முறையில் அமைச்சர்களாக ஆகி வருகிறவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டிய பொது நலனும் பொறுப்பும் இததகைய அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் எத்தனை பேர்கள் இவ்வாறு நல்வழியில் நடப்பதற்கு துணை நிற்கிறார்கள் என்பது கேள்விக்குறி.\nஅமைச்சர்களுக்கும் அதிகாரத்தலைமைக்கும் தவறான வழிகளைக் காட்டுவது, அமைச்சர்களும் அதிகாரத் தலைமையும் தாங்களாகவே தவறுகளை செய்யத் துணியும்போது தைரியம் கொடுத்து துணை நிற்பது, தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துவது போன்ற பொறுப்புகளை மறந்து தாங்கள் கற்ற கல்விக்கு இழுக்குத் தேடுவதாகவே பலரின் செயல் அமைந்து இருக்கிறது.\nஅப்படியானால் ஒழுங்கான, உருப்படியான, நேர்மையான அதிகாரிகளே இல்லையா இப்படி ஒட்டு மொத்தமாக அனைவரையும் குற்றம் சாட்டுவது சரியா ���ன்ற கேள்வி எழலாம். எத்தனையோ நேர்மையான முத்துக்கள் போன்ற சிறந்த அதிகாரிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளோடு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் அத்தகைய அதிகாரிகளின் திறமைக்கேற்ற துறைகள் அவர்களுக்கு வழங்கப் படுவதில்லை. ஒரு அரசில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து பல நல்ல காரியங்களை செய்த அதிகாரி, அடுத்த ஆட்சி மாறும்போது எங்கேயாவது தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். இதனால் நமக்கு ஏன் வம்பு என்று தங்களை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு நிர்ப்பந்தத்துக்கு அதிகாரிகள் ஆளாக்கப்படுகிறார்கள்.\nஅண்மையில் தமிழக தலைமைச் செயலாளர் திரு. ராம் மோகன்ராவ் அவர்களின் வீடு வருமானவரி, அமலாக்கத்துறை, சி பி ஐ ஆகிய மத்திய அரசின் அதிகாரிகளால் சோதனை இடப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உடைய அறை மத்திய ரிசர்வ் காவல் துறையின் துணையுடன் நாடே பதைத்து நிற்க சோதனையிடப்பட்டது.\nஅதுமட்டுமல்லாமல் தலைமைச் செயலாளர் உடைய மகனுடைய வணிக நிறுவனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்த வலையில் பல கொழுத்த மீன்களும் அகப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானோம். பலகோடிகள் அவர்களது வீடுகளிலும் அலுவலகங்களிலும் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன. இவைகள், அதிகாரவர்க்கங்கள் மக்களின் வயிற்றில் மண்ணை அடித்து சுய இலாபத்துக்காக சேர்த்துவைத்துகொண்ட அசிங்கமான அடையாளங்களுக்கும் சேகர் பாபு போன்ற சுரண்டல் பேர்வழிகளுடன் அதிகாரவர்க்கங்கள் கைகோர்த்துக் கொண்டு கொண்டாடிய ஊழல் திருவிழாவுக்கும் அங்கு கைப்பற்றப் பட்டவை சான்று பகர்கின்றன.\nஆலமரமாய் கிளைகள் பரப்பி இருக்கும் இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்துக்கு வைட்டமினாகவும் உரமாகவும் திகழ்ந்தவர்கள் அந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த தார்மீக பொறுப்பு எடுத்து இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே. ஆனால் தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஆட்சியின் திட்டங்களில் அதிகார வர்க்கங்களுடன் அதிகாரிகள் கூட்டணி அமைக்கிறார்கள்.\n“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்“ என்று புறநானூறு கூறுகிறது. நாடு, அறிவுடையோரை அடையாளம் கண்டு, அவர்களை தத்தமது துறைகளில் பயிற்றுவித்து, அவர்களுக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும��� ஊதியங்களை வழங்கி, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்கிறது. அதற்காக அவர்களிடம் இருந்து நன்னடத்தை, நற்பண்பு,ஒழுக்கம், ஊழலற்ற தன்மைகள், பொறுப்புணர்வு, பொதுநலன் ஆகிய தன்மைகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மங்கை சூதகமானால் கங்கைக்குப் போகலாம். ஆனால் கங்கையே சூதகமானால் இந்த நாட்டை யார்தான் காப்பாற்ற முடியும்.\nஅரசு அதிகாரிகளின் ஊழல் கூட்டணியால் நாட்டு நலம் என்கிற குன்றம் தாழும்; கூட்டுச்சதி, ஊழல் போன்ற கோடுகள் உயரும்.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், டிசம்பர் 27, 2016 | கரன்ஸிக் களேபரங்கள் , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்\nபணம் மாற்ற வழி செய்யாமல்\nமோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள்... 2\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, டிசம்பர் 17, 2016 | இபுராஹிம் அன்சாரி , மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள்\n2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று ஆர் எஸ் எஸ் பிதாமகன்களால் முன்மொழியப்பட்டு மக்களின் முன் நிறுத்தப்பட்ட நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடி, அன்று அடையாளப் படுத்தப்பட்டது எவ்வாறு தெரியுமா அவருக்கு வழங்கப்பட்ட அடைமொழி என்ன தெரியுமா அவருக்கு வழங்கப்பட்ட அடைமொழி என்ன தெரியுமா “வளர்ச்சியின் நாயகன்” என்றுதான் அறிமுகம் செய்தார்கள்; அடைமொழி தந்தார்கள்.\nசுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் வளராமல் சவலைப் பிள்ளையாய் தவழக்கூட சக்தி இழந்து தரையில் கிடக்கும் இந்தியாவுக்கு காம்ப்ளான் கொடுத்து தூக்கி நிறுத்தி பல்வேறு துறைகளிலும் வளரவைக்கும் ஒரு வராது வந்த மாமணி என்று வர்ணிக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி.\nஅதற்கேற்றபடி அவரை முன்னிலைப் படுத்தி ஊளையிட்ட ஊடகங்கள். கார்பரேட் கம்பெனிகளின் காசுகளைப் பயன்படுத்தி கணக்கின்றி அள்ளிவிடப்பட்ட விளக்கமான விளம்பரப் பதாகைகள், மக்களின் மனங்களில் ஒரு அவதார புருஷராகவே கட்டமைக்கப்பட்ட கோயபல்ஸ் பிரசாரங்கள் ஆகிய யாவும் எதிர்பாராத வெற்றியை அவருக்குக் கொடுத்து அவரே எதிர்பாராத வெற்றியை அவருக்குக் கொடுத்து ஆட்சியையும் அமைக்க வைத்தது.\nஇப்போது தனது ஆட்சியின் காலத்தில் இரண்டரை ஆண்டுகள் என்கிற பாதி தூரத்தைக் கடந்துவிட்ட மோடியையும் அவரது ஆட்சியையும் நிற்கவைத்து அளவெடுத்து அளந்து பார்ப்போமானால்நா ம் காண்பது சொல்லாதை செய்ததும் செய்யாததை சொல்வதும், வார்த்தை அலங்காரங்களும் , வகையற்ற திட்டங்களும், திட்டமிடாத செயல்பாடுகளும், பொறுப்பற்ற தன்மைகளும் என்பன போன்ற எதிர்மறையான செயல்பாடுகள் அவரது முதுகில் தோல்வியின் மூட்டைகளை தூக்கி அடுக்கிவைத்துக் கொண்டே போகின்றன.\nஆப்பசைத்த குரங்கு என்று நாம் கொச்சைப் படுத்த விரும்பவில்லை; அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலம் என்று விமர்சிக்க விரும்பவில்லை ; செய்வதறியா சிறுபிள்ளை என்று சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவ்வாறெல்லாம் சொன்னால் என்ன தவறு என்றே கேட்கவைக்கிறது மோடியின் செயல்பாடுகள்.\nஇப்போது முதலில் இருந்து வருவோம். இவர் ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் அறீக்கை என்று ஒன்றைக் கொடுத்தார். அதிலே மணலைக் கயிறாகத் திரிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொன்னார்.\nகுறிப்பாக சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். அந்த சிலவற்றிலும் சிறிதளவாவது இந்த இரண்டரை வருட ஆட்சியில் நிறைவேறி இருக்கிறதா என்ற சிந்தனையை மக்கள் முன் வைப்போம்.\nமுதலாவதாக மக்கள் நலத்திட்டங்கள் என்று அவர்கள் ஆசைகாட்டிய மற்ற எல்லாவற்றையும் இப்போதைக்கு விட்டுவிடுவோம் அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் சொன்ன முதல் இரண்டு வெத்துவேட்டு விஷயங்களை மட்டுமாவது எடுத்துக் கொள்வோம்.\nஅதாவது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீரில் ஆர்டிகிள் 370 ஆவது பிரிவை நீக்குவது பற்றி விவாதிப்பது. ஆகிய இவ்விரண்டு விஷயங்கள் பற்றிக் கூட இந்த அரசு அச்சத்தின் காரணமாக ஒன்றும் செய்யவில்லை. இது ஒன்றும் நமக்கு வருத்தம் தரும் விஷயங்கள் அல்ல.. ஆனாலும்நா ம் சொல்ல வருவது என்னவென்றால் இந்த இரண்டு விஷயங்களும் பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது மக்களின் மனங்களை மதரீதியில் பிரிக்கவே தவிர மோடியல்ல மோடியின் தாத்தாவே வந்தாலும் அவைகள் நிறைவேறாது; நிறைவேற்ற முடியாது .\nநிறைவேற்ற இயலாதவை ஏன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன என்றால் அரசியல் பித்தலாட்டத்தின் அரிச்சுவடி என்று ஒன்று எழுதப்படவேண்டும் Communal Polarization என்கிற ஒன்றை ஏற்படுத்தி மக்களைப் பிரிக்கவேண்டுமல்லவா அதனால்தான்.\nஅடுத்தது என்று ஒரு மேலோட்டமாக ஒரு துறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. ஒரு பெரிய பட்டியலே போட வேண்டி இருக்கி��து. கீழ்க்காணும் பட்டியல் “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் “ என்ற முறையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.\nஇந்தப் பட்டியலில் காணப்படுபவை யாவும் கவர்ச்சிகரமான மோடியின் வாக்குறுதிகள். ஆனால் அவற்றுள் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் மருந்துக்குக் கூட தொட்டுக்கூட பார்க்கப்படவில்லை என்பதுதான் வெட்கக்கேட்டிலும் வெட்கக்கேடான உண்மை.\nபட்டியலைப் பாருங்கள் . பிஜேபியின் தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் நேரத்தில் மேடைகளிலும் முழங்கப்பட்டதைத்தவிர கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏதாவது செயல்வடிவம் பெற்று இருக்கிறதா என்ற கோணத்தில் இவற்றை எண்ணிப்பாருங்கள்.\nஇதுவே அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட புளுகு மூட்டையின்ப ட்டியல் :\nவிலைவாசிகள் ஒரே ஸ்திரத்தன்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ள அதற்காக தனி நிதி ஒதுக்கீடு ( Price Stabilization Fund ).\nநாடு முழுதுக்கும் பொதுவான ஒற்றை விவசாய விளைபொருள்களின் சந்தையை அமைப்பது ( National Agriculture Market. ).\nகுறிப்பிட்ட பயிர்களையும் காய்கறிகளையும் உற்பத்தி மற்றும் நுகரும் பகுதிகளுக்கு தேவையான ஆதரவுகளை விரிவுபடுத்துவது.\nபாரம்பரியம் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களை விவசாயக்கூலிகளாக மட்டும் பயன்படுத்தாமல் சுற்றுலா போன்ற புதிய துறைகள் மற்றும் விவசாய துணைத்தொழில்களிலும் ஈடுபடுத்துவது\nகுடியிருப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ( upgradation of infrastructure and housing)\nஇளைஞர்களின் சுய வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் அதற்காக பயிற்சியளித்து நாடெங்கும் தேவையான இடங்களில் அவர்களை நியமித்தல்\nபொதுவான விழிப்புணர்வின் மூலம் இலஞ்ச லாவண்யங்களை ஒழித்தல், இணைய தள மேம்பாடு மூலம் அரசு நிர்வாகத்தை நடத்தல் , வரிவிதிக்கும் முறைகளை எளிமைப்படுத்தி உயர்ந்தபட்ச பலனடைதல் (Eliminating corruption through public awareness, e-governance, rationalization and simplification of tax regime.)\nமத்திய மாநில அரசுகள் தங்களின் கரங்களை இணைத்துப் பிணைத்துக்கொண்டு, ஒட்டு மொத்த தேச நலனுக்கு பாடுபடுதல்\nபிரதமரும் மாநில முதல்வர்களும் வேறுபாடு இல்லாமல் சம அந்தஸ்தில் கலந்து ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் டீம் இந்தியா என்ற அமைப்பை நிறுவுதல்\nமாநிலங்களுக்கு கட்டுப்பாடற்ற நிதி சுய நிதி அமைப்புகளை ஏற்படுத்துவதுடன் மாநிலங்களுக்கிடையேயான கருத்துமாறுபாடுகளை தீர்ப்பதற்க��க பிராந்திய குழுக்களை அமைத்தல் ( fiscal autonomy of states)\nமாநில அரசுகளை உள்நாட்டு வர்த்தக காரியங்களுடன் அயல் நாட்டு வர்த்தகங்கள் மட்டும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இணைத்துக் கொள்வது\nநாட்டின் நதிகள் அனைத்தையும் தூய்மைப் படுத்த மக்களின் பங்களிப்புடன் திட்டங்களை மேற்கொள்வது (massive Clean Rivers Programme)\nஅண்டை நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதுடன் அதே நேரம் தேவைப் பட்டால் நாட்டின் இறையாண்மையைக் காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்\nதீவிரவாதத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளுக்காக ஒரு திட்டமிடப்பட்டமுறைகளை மேற்கொள்வதுடன் ஏற்கனவே காங்கிரஸ் அரசால் தீவிரவாதிகள் என்று பிடிக்கப்பட்டவர்கள் மீது விருப்பு வெறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது. (anti-terror mechanism)\nபுலனாய்வுத்துறை அமைப்புகள் அரசியல் அமைப்புகளின் தலையீடுகளில் இருந்து அப்பாற்படுத்துவது (intelligence agencies from political intervention and interference)\nபாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடுகளை வலிமைப்படுத்தி வரவேற்பது (FDI in selected defence industries.)\nதேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பட்டியல் போதுமா இன்னும் வேண்டுமா மேலே கண்டவை பொதுவாக அறிவிக்கப்பட்டவை. ஆனால் சில அறிவிப்புக்கள் மக்களைக் கவரும் விதத்தில் அரிதாரம் பூசி அறிவிக்கப்பட்டன. அவ்வாறு ஜோடனை செய்து முகங்களில் வண்ணக்கலவை அடித்து அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் சில இதோ \nவிவசாயிகள் தங்களின் விளைபொருள்களின் உற்பத்திக்காக செய்யும் செலவுகளை கணக்கிட்டு அதிலிருந்து ஐம்பது சதவீதம் அவர்கள் இலாபம் அடையும் வகையில் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார்.\nவீழ்ந்து கொண்டிருக்கும் டாலருக்கு எதிரான இந்தியாவின் பணமதிப்பை தூக்கி நிறுத்தி இந்தியாவின் பணமதிப்பைக் கூட்டுவேன் என்றார்.\nஇலங்கைப் பிரச்னையில் தமிழ் மீனவர்களின் நலன் காக்கப்படும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மீனவர்களை இலங்கைப் படை கைது செய்யாமல் காக்கப்படும் என்றார்.\nவீழ்ந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெயின் விலையை அனுசரித்து மிக மலிவான விலையில் எரிபொருள் விலைகள் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவித்தார்.\n“ நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறன் இன்றி வஞ்சனை சொல்வாரடி அவர் வாய்ச்சொல்லில் வீரரடி”\nஎன்ற பாரதியாரின் பாடல் வரிகளின் இலக்கணத்துக்கு இலக்கியமாகவே மோடி அரசின் ���ெயல்பாடுகள் ஆட்சிக்கு வரும் முன் அளித்த வாக்குறுதிகளுக்கு முழுக்க முழுக்க மாறாகவே அமைந்தன.\n மார்பு துடிக்குதடி என்று மோடியைப் பார்த்து நாம் பாடினாலும் தப்பில்லை.\nமுதலாவதாக திட்டக் கமிஷன் ஊற்றி மூடப்பட்டது அதற்கு பதிலாக ஏதோ ஒரு வாயில் நுழையாத நிதி ஆயுக் என்ற இழவுப் பெயர் சூட்டப்பட்டது.\nஇரயில்வே பட்ஜெட்டை அறிவிப்பதற்கு முன்பே ரயில்வே கட்டணங்களை 10% உயர்த்தி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர வழிவகை செய்தது மோடி இழைத்த மன்னிக்க இயலாத குற்றம். பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூன்று ரூபாயாக மதிப்பில்லாமல் இருந்தன அவற்றை பத்து ரூபாயாக உயர்த்தி மதிப்பைக் கூட்டினார் என்றுதான் சொல்ல முடியும்.\n‘பிரிமியம் ரயில் திட்டம்’ என்ற ஒன்றை அறிவித்து அதன் விளைவாய் பிரிமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க, நெருங்க அதில் பயணிக்க டிக்கட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப (கூட்ட நெரிசலுக்கேற்ப) ரயில்வே கட்டணத்தை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகும் திட்டம் பொதுமக்களின் அடிமடியில் கைவைக்கும் மோடி வேலை. பிளாக் மார்கெட்டில் டிக்கெட் விற்பவர்களுக்கும் இந்த அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்றே மோடி அறிவிக்காமல் அறிவித்துள்ளார்.\nதொழிலாளர் நலனுக்காக வாய் கிழிய வாக்குறுதி அளித்த மோடி அரசு, தொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்கள் தொழிற்சாலை சட்டங்கள் கடைப்பிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்றும் அறிவித்து அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக தொழிலாளருக்கு எதிரான முதலாளிகளின் கொட்டத்தை அடக்க வழி இல்லாமல் அடைத்தது மோடி அரசு.\nபன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கும் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர் நல சட்டங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்க மோடி அரசு எடுத்துள்ள முடிவும், அதன் பின்னால் இருக்கும் மேக் இன் இந்தியா திட்டமும் விளம்பரத்துக்கும் மேடையில் முழங்கவும் உதவியதே தவிர நாட்டின் தொழிலாளர்களின் நலத்தை உயர்த்த முனையவில்லை.\n “என்று கிராமங்களில் சொல்வார்கள். தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 7- லட்சம் கோடி ரூபாயை எடுத்து ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கப் போவதாக அறிவித்து இருக்கும் மோடி அரசைப் பற்றி நினைக்கும்போது இதுவே நினைவுக்கு வருகிறது. தொழிலாளர்கள் தங்களது உழைப்பின் ஒரு பகுதியாக சேர்க்கும் வைப்பு நிதியை வள்ளல் போல் வாரி கொடுப்பதன் மூலம் பெருமளவிலான ஊழல் பணத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாரிச் சுருட்டப் போகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது ஒரு தோல்வியில் முடியும் திட்டம் என்பதில் சந்தேகமே கிடையாது.\nஉணவு மான்யத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய சாந்தகுமார் கமிஷன் என்ற ஒரு கமிஷனை அமைத்து ஏறக்குறைய நாற்பது சதவீதம் உணவு மானியம் குறைக்கபட்டிருப்பதும், ஏழைகளின் எரிபொருளான மண்ணெண்ணையைக் கூட இந்த மோடி புயல் விட்டு வைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.\nஅளவற்ற இணையதள சேவை ரூ 98/= ஆக இருந்தது. அதை ரூ. 246/= ஆக உயர்த்திக் காட்டினார்.\nஅலைபேசி அழைப்புகளுக்கு , நிமிடத்துக்கு 30 பைசா, பிச்சைக் காசாக இருந்ததை, உயர்த்தி நிமிடத்துக்கு ரூ .1/= ஆக ஆக்கிகாட்டினார் இந்த ஏழைப் பங்காளன்.\nவளர்ச்சியின் நாயகன் நரேந்திர மோடியின் ஆட்சியில்தான், வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் இரு நூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவி திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\n“தேசிய மருத்துவ விலை நிர்ணய அமைப்பின்” விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை மோடி அரசு பறித்துவிட்டதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை மிக கடுமையாக 14 மடங்காக உயர்ந்துள்ளது.\nபுற்று நோய்க்கான ‘கியாவக்’ என்ற மருந்தின் விலை 8,500 ரூபாயிலிருந்து 1,08,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இச்செயல் உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும். உயர் அழுத்த ரத்தக்கொதிப்புக்கான ‘பிளேவிக்ஸ்’ மாத்திரை 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்ந் துள்ளது. வெறிநாய்க்கடிக்கான மருந்தின் விலை 2,670 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெறிநாய்கள் ஆட்சியில் இந்த விலை உயர்வு இயல்புதான்.\nமருந்து தயாரிக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதியாக தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த 108 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு மோடி அரசால் நீக்கப்பட்டது.\nநாட்டில்தான் விவசாயம் செய்து பிழைக்க இயலவில்லை. கடலுக்குச் சென்று மீன் பிடித்தாவது வாழலாம் என்ற ���ீனவர்களின் நினைப்பிலும் மண்ணை அள்ளிப் போட்ட அரசு மோடி அரசு, மீனவர்களின் வயிற்றில் அடிக்க மீனாகுமாரி என்ற ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிஷன் நீலப் புரட்சி என்று ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி 12 மைல்களுக்கு அப்பால் சென்று ஆழ்கடல் மீன் பிடிக்க இயலாது. ஆழகடலில் வேறு யார் மீன் பிடிப்பார்கள் என்று கேட்டால் மோடியின் பெரியப்பா மகன்களான பெரிய முதலாளி முதலைகளும் சித்தப்பா மகன்களான பன்னாட்டு நிறுவனங்களும்தான்.\nகச்சா எண்ணெய் விலை பாரல் 119 டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 67 ஆக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை 30 டாலராக இறங்கிய போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 60/= க்குத் தந்துகொண்டு இருக்கிறார்.\nமோடியே உனது பருப்பு வேகாது என்றார்கள். பார்த்தார். அன்று கிலோ ரூ. 70/= க்கு விற்ற பருப்பு இப்போ என்ன விலை தெரியுமா ரூ. 150/= இப்போ என் பருப்பு வேகுதா ரூ. 150/= இப்போ என் பருப்பு வேகுதா என்று நம்மைப் பார்த்து கேட்கிறார்.\nசேவை வரி 12.36% ஆக இரத்த சோகை பிடித்து இருந்ததாம் அதை 14.5% ஆக்கி அதன் ஹீமொகுலோபினைக் கூட்டினார்.\nஇயல்புக்கும் இயற்கை விதிகளுக்கும் அரசியல் சட்ட நடை முறைகளுக்கும் மாறாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற மூன்று முறை அதை பயன்படுத்திய அரசுதான் இந்த மோடி அரசு. கடைசியில் அந்த திட்டத்தை வாபஸ் பெற்று மூக்குடைபட்டது இந்த மோடி அரசு.\nஉற்பத்தி வரி மோடியின் ஆட்சியில் 12.36% தெரியுமா ஆனால் அப்போ வெறும் 10% தான்.\n ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அப்போ ரூ 58.50/= தான் இப்போ மோடியின் இரண்டரை ஆண்டு ஆட்சியில் எகிறி எகிறி ரூ. 68.50/= ஆக ஆகிவிட்டது. இந்தியாவின் பணமதிப்பு பாரெங்கும் பட்டொளிவீசிப் பறக்கிறது.\nரூ. 100 கோடி அளவுக்கு எரிவாயு மானியத்தை வேண்டாமென்று விட்டுக் கொடுக்க வைத்தார் இதில் வெட்கக்கேடு இதை விளம்பரப்படுத்துவதுதான். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பரம் செய்த வகையில் ரூ. 250 கோடி செலவானது என்று கணக்குகள் இந்தக் கண்மூடித்தனமான ஆட்சியைக் காட்டிக் கொடுக்கின்றன.\nதூய்மை பாரத விளம்பரங்களுக்காக ரூ. 250 கோடிகளை செலவழிக்கச் செய்த காரணத்தால் தெருக்கூட்டிய கூலியாட்களுக்கு ரூ 35 கோடிவரை கொடுக்க அரசிடம் பணம் இல்லாமல் போனது கேவலத்திலும் கேவலம்.\nதாய்ச்சபையாம் ஆர் எஸ் எஸ்ஸை மறக்க முடியாமல் , அவர்களுடைய ஆலோசனைக்குழு நடத்துகிற கிசான் தொலைக்காட்சிக்கு ரூ. 100 கோடி மட்டுமே கொடுத்துதவி கொல்லைப்புற வழியாக தீயசக்திகளுக்கு உதவ இயன்றது.\nவிவசாயிகளுக்கான மானியங்களை கண்டுகொள்ளாமல் ஆட்டையைப் போட்டது மோடி அரசு.\n30% என்று இருந்த பெரு நிறுவனங்கள் மீதான வரி 25% என்று குறைக்கப்பட்டது மோடி ஆட்சியில்.\nயோகாதினத்துக்காக ரூ. 500 கோடியும் ஹரியானாவில் மாநிலப்பள்ளிகளில் யோகாவை பயிற்றுவிப்பதற்காக வருடக்கட்டணமாக மாட்சிமை தாங்கிய பதஞ்சலி. பாபா ராம்தேவ் அவர்களுக்கு ரூ. 700 கோடியை மனமாரக் கொடுத்து நாட்டின் கடைத்தேங்காயை எடுத்து வழிப்போக்கர்களுக்கு வைத்துக் கொள் என்று கொடுத்தது மோடி அரசு.\nஅவசியமில்லாத பேச ஆள் இல்லாத சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்காக, அவசியமான ஆரம்பக் கல்வி பயிற்றுவிப்பதற்கு நாட்டில் போதிய பணமில்லாத காரணத்தால் வருடாந்திர பட்ஜெட்டில் 20% த்தை குறைத்து குற்றமிழைத்தது மோடி அரசு.\nகொட்டிக் குவிக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ரூ. 64,000 கோடிவரை வரிச்சலுகை அளித்த மோடிக்கு ரூ 15,000 கோடிவரை விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்ய இயலவில்லை.\nமாணவர்களின் கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு ஏழை மாணவர்களை மானம் கெட்டவர்களாகவும் கடன்காரர்களாகவும் சித்தரித்து கோடிகளை கொண்டுபோன லலித் மோடிக்கும் விஜய் மல்லையாவுக்கும் பட்டுக் கம்பளம் விரித்து பறந்து போக பாதை காட்டியது மோடி அரசு.\n2002 ஆம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக ஆனபோது அதானி குழுமத்தின் வணிக மதிப்புகள் இன்றைய தேதியில் இருபது மடங்கு ஆக ஆகியிருக்கிறது. சர்வம் மோடி மயம். யாமிருக்க பயமேன் என்ற மோடியின் ஜி பூம் பா தான் காரணம். இதன் பலிகடாக்கள் ஏழை மக்களே.\nஆஸ்திரேலியாவில் G 20 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மோடிஜி அங்கே குவின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கி தருவதற்கும், அங்கே வெட்டி எடுக்கப் படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்காக ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதிகளை அந்த மாநில அரசை கொண்டே ஏற்பாடு செய்து தருவதையும் அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளாகவும் நிகழ்ச்சியாகவும் மேற்கொண்டார்.\nஅச்சுரங்கத்தை வாங்குவதற்க���க “பாரத ஸ்டேட் வங்கி” அதானிக்கு 6200 கோடி ரூபாயை கடனாக கொடுப்பதாக அறிவித்தது. இத்தனை பெரிய தொகையை அதுவும் வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்காக வேறு எந்த முதலாளிக்கும் எந்த இந்திய வங்கியும் கொடுத்ததில்லை. ஆக அந்த வகையில் பாரதநாட்டின் பிரதமர் ஒரு தனிப்பட்ட அதானி நிறுவனத்துக்கு நிதி பெற்றுத்தருகிற ஒரு தரகராகவும் அவர்களின் பொருளை உலகெங்கும் சந்தைப் படுத்தும் விற்பனைப் பிரதிநிதியாகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.\nசீர்மிகு திறமையான இந்தியா திட்டத்துக்கு ரூ. 200 கோடியை விளம்பரத்துக்காக மட்டும் ஒதுக்கிவிட்டு, இளைஞர்களின் தலையில் கைவைப்பதற்காக, பாரத மாதாக்கு ஜே போடாத வலுவான காரணத்துக்காக இளைஞர்களின் கல்வி உதவித்தொகையான ரூ. 500 கோடியை ஒரே வெட்டில் வெட்டியது மோடி அரசு. .\nரயில்வேக்கு சொந்தமான நிலங்களை கண்ணியமிகு அதானி அவர்களுக்கு ஒதுக்கி ஒப்பந்தப் புள்ளி போட்டதில் 22,000 கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட மோடி அரசு காரணமானது.\nமேலும் ரூ 9,000 கோடியுடன் மல்லையாஜி நாட்டைவிட்டுப் போனது பெரிய விஷயமே அல்ல. காரணம் கணக்கிட்டால் இது ஒவ்வொரு இந்தியருக்கும் வெறும் ரூ. 75 மட்டுமே மல்லையாஜியின் செயல் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று வயிற்றெரிச்சல் உண்டாக்கும் வகையில் வாய்திறந்து பேசியது மோடி அரசு.\nபதவிக்கு வந்த 2014 முதல் ஆகஸ்டு 2016 வரை மோடிஜியாகிய இந்த ஏழைத்தாயின் மைந்தன் ஆகிய மோடி வெறும் ரூ. 11000000000 மட்டுமே செலவழித்து இருக்கிறார். இந்தியாவில் இருந்ததைவிட ஏர் இந்தியாவில் பறந்த நாட்களே பதவிக்காலத்தில் அதிகம்.\n உனக்கு குளுகுளு ஊட்டி ஒரு கேடா என்று அன்றொரு ஆட்சியாளரைப் பார்த்து அண்ணா கேட்டார். மயிலாடும் பாறையிலே நான் ஆடிருக்கேன் என்று அன்றொரு ஆட்சியாளரைப் பார்த்து அண்ணா கேட்டார். மயிலாடும் பாறையிலே நான் ஆடிருக்கேன் மதுரை மேனாட்டு வாசலிலே மெடலு வாங்கிருக்கேன் மதுரை மேனாட்டு வாசலிலே மெடலு வாங்கிருக்கேன் . நா போகாத ஊருமில்லே . நா போகாத ஊருமில்லே நான் பார்க்காத ஆளுமில்லே என்று பாடிக் கொண்டு குத்தாட்டம் போடத் தகுதி படைத்தவர்தான் மோடி.\n‘எனது அரசு ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரு அடி முன்னேறுவார்கள்’ என்று தேர்தலுக்கு முன் முழங்கினார். இன்று இரண்டரை ஆண்டுகளில் மோடி அரசு எத்தனையோ அடிகளை முன்னெடுத்து வைத்துள்ளது. மோடி அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாலும் பெருமுதலாளிகள் அடிகளாக அல்ல பல அடி பாய்ச்சலாக முன்னேறுகிறார்கள் என்பதுதான் உண்மைக்கும் மேலான உண்மை.\nஉழைக்கும் மக்களுக்கு எதிராக சுரண்டல் பொருளாதரத்தை நோக்கி , உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மோடி மற்றும் ஜேட்லியின் பொருளாதார கொள்கைக்கு எதிராக ஓரணியில் உழைக்கும் மக்கள் திரள்வதை தடுக்கவும் அவ்வப்போது கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல் நலனுக்காக கொண்டுவரப்படும் ஒவ்வொரு சட்டத்தின் போதும், அச்சட்டத்திற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை திசை திருப்பவும் “இந்துத்துவா பாசிசம்” மோடி அரசால் அவரது ஆசியுடன் அவரது அடிவருடிகளால் கட்டமைக்கப்படுகிறது.\nசுரண்டலுக்கு அடிப்படையாக உள்ள உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டு விடாமல் தடுக்கத்தான் “பகவத் கீதையை தேசிய நூலாக்குவது”, “மாட்டுக்கறி உண்ணத்தடை”, “அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரத்தை கிருமி நாசினியாக தெளிக்கச் சொல்வது”, “ சம்ஸ்கிருத வாரம்” “ பள்ளிகளில் கட்டாய யோகா” ஆகியவை மோடி அரசால் முன்னிலைப் படுத்தப் படுகின்றன. இவையாவும் அரசு நடத்தத்தெரியாமல் சிதைந்து கொண்டிருக்கும் மோடியின் அவல முகத்தை மறைக்கப் போடப்படும் திரைகளே அன்றி வேறில்லை.\nதொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுத் துறையினர், சிறு, குறு தொழிற் சாலைகளை வைத்திருக்கும் தொழில் முனைவோர், வணிகர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், மீனவர்கள், மதச்சிறு பான்மையினர் என அனைவரின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பலிகொடுத்து கொண்டே இருப்பவர்தான் இந்தியா நாட்டின் பிரதமர் மோடி என்பதும் அவர் காலடி எடுத்து வைக்கும் அனைத்துத் துறைகளிலும் தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நடுநிலையில் நின்று நாம் எழுதும் தீர்ப்பு.\nநரேந்திர மோடிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இப்போது சந்தி சிரித்துக் கொண்டு இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாததாக ஆக்கிய விவகாரத்தை இந்த ஆய்வில் நாம் கையில் எடுக்கவில்லை. காரணம் அது ஒரு நீண்ட ஆய்வு இன்னொரு வாய்ப்பில் அதையும் நாம் எடுத்துப் பேசுவோம்; இன்று ர���குல் காந்தி, செல்லாத நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தொடர்பு கொண்ட ஒரு பெரிய ஊழல் இருக்கிறது என்று சொன்ன விபரங்கள் உட்பட நாம் இறைவன் நாடினால் அலசுவோம்.\nமதச்சாயம் பூசி மறைக்கப்ப்ட்ட வரலாறு - நூல் ஆசிரியர்\nபசுமை அதிரை 2020 19\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், டிசம்பர் 14, 2016 | கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் , பசுமை அதிரை 2020 , ஷாஹிபா சபீர் அஹ்மது\nஇட்டு வளர்த்தல் கர சேவை\nபசுமை அதிரை 2020 க்கு\ntheme painting: ஷாஹிபா சபீர் அஹ்மது\nதமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்... 7\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, டிசம்பர் 09, 2016 | அதிமுக , இபுராஹிம் அன்சாரி , இழப்பு , தமிழக முதல்வர் , வரலாறு\nதமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்.\nதமிழக முதல்வர் மாண்புமிகு ஒ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு,\nதமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனின் சில வேண்டுகோள்கள்.இவை எண்ணற்ற பலரின் இதயத்துடிப்பாகவும் இருக்கலாம்.\nமுதலாவதாக, தங்களை ஆளாக்கிய அம்மையார் அவர்களை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் அமைச்சரவை அன்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇரண்டாவதாக, எவ்வளவுதான் வேதனைகள் உங்களின் உள்ளத்தில் இருந்தாலும் அதே உள்ளத்தின் ஒரு ஓரத்திலாவது ஒரு மாநில முதல்வராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருப்பது பற்றி மகிழ்ச்சியும் குடிகொண்டிருப்பது மனித இயல்பு . இதற்கு நீங்களும் விதிவிலக்காகி இருக்க மாட்டீர்கள்.\nஆகவே, தமிழக முதல்வராக மூன்றாம் முறையாக பதவி ஏற்கும் உங்களைப் பாராட்டுகிறோம்; வாழ்த்துகிறோம்.\nஆனாலும் , அதே நேரம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறோம். இதற்கு முன் நீங்கள் முதல்வராக பதவி ஏற்ற சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இன்று நீங்கள் அந்தப் பதவியை ஏற்று இருப்பதிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.\nஅரசியல் சட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற மட்டும் நீங்கள் இம்முறை முதல்வராகவில்லை. இந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு மக்களின் தேவைகளையும் உளப்பூர்வமாக தீர்த்துவைக்கும் பொறுப்பில் இந்த மக்களின் எதிர்காலம் உங்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணரவேண்டும்\nகடந்த இரு முறைகள் நீங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருந்தீர்கள். இந்த முறை நீங்கள் கருவியாக அல்ல ஒரு கருவாக ஆகி இருக்கிறீர்கள்.\nகடந்த முறைகளில் நீங்கள் சாலையோரம் கட்டிவைக்கப்பட்ட சுமைதாங்கியாக மட்டும் வாய்மூடி இருந்தீர்கள். ஆனால் இப்போது மாநிலத்தின் சுமைகளே உங்கள் தலையின் மீதுதான் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேறுபாடுகளை நீங்கள் உணராதவர் அல்ல என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.\nநீங்கள் இன்று ஏற்றுக் கொண்டு இருக்கும் பொறுப்பு கிளிராட்டினத்தை வைத்து விளையாடும் குழந்தைத்தனமானது அல்ல. நெருப்பு வளையத்துக்குள் நீந்திக் கடக்கும் ஒரு அபாய விளையாட்டாகும்.\nஉங்களுக்கு முன் இன்று நீங்கள் அமர்ந்து இருக்கும் நாற்காலியில் அமர்ந்து இருந்தவர்கள் மனிதப் படைப்பில் சாதாரணமானவர்கள் அல்ல.\nமூதறிஞர் என்று புகழப்பட்ட இராஜாஜி அவர்கள் அமர்ந்து இருந்த-\nசெயல்வீரர் ஓமந்தூரார் அமர்ந்து இருந்த-\nகர்மவீரர் காமராஜர் அமர்ந்து இருந்த-\nசட்டம் பயின்ற பக்தவத்சலம் அமர்ந்து இருந்த-\nபேரறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்து இருந்த-\nகலைஞர் கருணாநிதி அவர்கள் அமர்ந்து இருந்த –\nபுரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்கள் அமர்ந்து இருந்த –\nபுரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆகியோர் அமர்ந்து இருந்த நாற்காலியாகும்.\nமேலே குறிப்பிட்டு இருக்கிற முன்னாள் முதல்வர்கள் அனைவரும் பெற்றிருந்த தகுதிகளை நீங்களும் பெற்றிருந்த காரணத்தால்தான் நீங்களும் இந்தப் பதவியில் இன்று அமர்ந்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் சொன்னாலும் நீங்களே அதை மனதார ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்.\nஆனாலும், இன்று உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இந்த வாய்ப்பைக் கொண்டு நீங்களும் அந்த ஆளுமையும் ஆட்சித் திறனும் மக்கள் நேசமும் நெஞ்சுரமும் மிக்க முன்னாள் முதல்வர்களில் ஒருவராக உங்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். தமிழ் உலகம் உள்ளவரை எவ்வாறு காமராசர் பெயரும், இராஜாஜி பெயரும் , அண்ணா பெயரும், கலைஞர் பெயரும், எம்ஜியார் பெயரும் , ஜெயலலிதா பெயரும் அழியாதோ – நிலைத்து நிற்குமோ அதே வரிசையில் உங்கள் பெயரையும் நிலைத்து நிற்கும்படிச் செய்துகொள்ளும் செயல்பாடு உங்களிடமிருந்துதான் இனி வெளிப்பட வேண்டும்.\nமிகப் பழைய உதாரணங்களை விட்டுவிடலாம்.\nகலைஞர் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானபோது திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதுபவர் எப்படி ஒரு மாநிலத்தின் முதல்வராக செயலாற்ற முடியும் என்று கேட்டவர்கள் ஏராளமாக இருந்தனர். இத்தனை ஆண்டுகள் ஆட்சி , வெற்றி, தோல்விகளுக்குப் பின்னர் கலைஞர் அவர்களை அரசியல் சாணக்கியர் என்று நாடே தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.\nஅதே போல் , மக்கள் சக்தியை மட்டுமே நம்பி எம்ஜியார் அவர்கள் ஆட்சிக்கு வந்த போது இவருக்கு என்ன தெரியும் நடிகர்தானே ஒரு திரைப்படத்தை வெற்றியாகவும் இலாபகரமானதாகவும் வேண்டுமானால் இயக்க அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு நாட்டை ஆள இயலாது என்று கருத்துத் தெரிவித்த அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால், அவரும் சிறந்த ஆட்சியையும் நிர்வாகத்தையும் வாழ்நாள் சாதனைகளையும் செய்தார் என்று காலம் கணக்குப் போட்டுக் காட்டுகிறது.\nஜெயலலிதா போன்ற எட்டு மொழிகளை சரளமாகப் பேசத் தெரிந்த பெண்மணி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது கூட ஏளனமாகவும் இழிவாகவும் கேலியாகவும் பேசினார்கள். என்ன தெரியும் இவருக்கு என்று எள்ளி நகையாடினார்கள். ஆனால் என்ன நடந்தது நாட்டிலே என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇப்போது நீங்கள் முதல்வராக ஆகி இருக்கிறீர்கள். உங்களை எடுப்பார் கைப்பிள்ளை, சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை, ரப்பர் ஸ்டாம்பு என்றெல்லாம் இன்று வர்ணிப்பவர்கள் உண்டு என்பதை நீங்களும் அறிந்தே இருப்பீர்கள்.\nஉங்களைப் பற்றி, நீங்கள் முழு அதிகாரம் பெற்ற முதல்வராக பதவி ஏற்றுள்ள இந்த நிலையில் உங்களின் திறமைகளையும் குறைத்து மதிப்பிடுபவர்கள் இருக்கவே செய்வார்கள். ஒருவகையில் அது இயல்பானதும் பழக்கப்பட்டதும்தான். ஆனால் உங்களுடைய திறமைகளை நிருபிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.\nயாருடைய கைப்பாவையாகவும் மாறாமல் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளான சமநீதி சமூகம், இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, காவிரி, முல்லைப் பெரியார், மாநில சுயாட்சி போன்ற திராவிட இயக்கங்களின் உயிர் மூச்சான கொள்கைகளை தொடர்ந்து கட்டிக் காக்கும் விதத்தில் எவ்வித மிரட்டலுக்கும் வேறு யாருடைய சொந்த இலாபத்துக்கும் நீங்கள் ஆளாகாமல், அஞ்சாமல் நேர்மையாக நீதியாக ஆட்சி செய்தால் மக்கள் சக்தி உங்கள் பக்கம் தொடர்ந்து நிற்கும்.\nஉங்களின் தலைவி முன்னெடுத்துவைத்த மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உங்களின் தொடர் முடிவுகள் உங்களையும் ஒரு சிறந்த முதல்வராக இந்த தமிழ்நாட்டும் உலகமும் ஏற்றுக்கொள்ளும்.\nஇளமைக்காலம் தொட்டு நீங்கள் அரசியலில் ஏற்று நடத்திய பல்வேறு பொறுப்புக்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டவைகளும் நிதியமைச்சராகவும் அவை முன்னவராகவும் பணியாற்றி நீங்கள் பெற்றிருக்கும் அனுபவங்களும் உங்களுக்கு கை கொடுக்கும்.\nஉங்களுடைய தன்னம்பிக்கையும் திறமைகளை வெளிக்கொணர்ந்து செயல்படும் பாங்கும் வெளிப்படத் தொடங்கும் போது உங்களைப் பற்றி இந்த ஆரம்ப காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் விமர்சனங்கள் அடையாளம் இன்றி அடிபட்டுப் போகும்.\nமீண்டும் வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு அருள்வானாக\nதேசியத் தினம் 45 26\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், நவம்பர் 30, 2016 | அதிரை , கவிதை , சபீர் , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் , துபாய் , Dubai , U.A.E. , UAE\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 28, 2016 | அழைப்பு , இஸ்லாம் , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு\nமரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்\nபுர்கா என்றொரு திரை எதற்கு\nபெண்கள் பணிக்குச் செல்ல தடையா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062 8\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 25, 2016 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\n''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுமாறும், தூங்கும் முன் வித்ருத் தொழுமாறும் என்னிடம் என் நேசர் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1139)\n''ஒருவர் தன் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் காலையிலேயே தர்மம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தஸ்பீஹும் ''சுப்ஹானல்லாஹ்வும்'', தர்மம் ஆகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்''வும் தர்மமாகும். ஒவ்வொரு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ஒவ்வொரு ''அல்லாஹு அக்பரும்' தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். ���ெட்டதை தடுப்பதும் தர்மமாகும். இவை அனைத்துக்கும் பகரமாக லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது போதுமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1140)\n''நபி(ஸல்) அவர்கள், லுஹா நேரத்தில் நான்கு ரக்அத் தொழுவார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு (சில நேரம்) அதிகமாக்கிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1141)\nசூரியன் உதயமாகி உயர்வதில் இருந்து உச்சியிலிருந்த சாயும்வரை 'லுஹா' தொழுகை தொழுவது கூடும்.\n''சிலர் லுஹாத் தொழுகையை தொழக் கண்டேன். ''இந்த நேரம் அல்லாத நேரத்தில் லுஹாத் தொழுவது மிகச் சிறந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது நல்லது. ஏன், எனில் நபி(ஸல்) அவர்கள், ''இறைவனிடம் மீளும் மக்கள் (லுஹாவை) தொழுவது, ஒட்டகக் குட்டிகள் சூடு பொறுக்காமல் கரிந்து விடும் (பகல்) நேரம் ஆகும்'' என்று கூறினார்கள் என நான் அவர்களிடம் கூறினேன். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)\nபள்ளிவாசலுக்குரிய காணிக்கைத் தொழுகை தொழுதிட ஆர்வமூட்டுதல்மேலும் பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே\n''ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கதாதா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1144)\n''பள்ளியில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களிடம் வந்தேன். ''இரண்டு ரக்அத் தொழுவீராக'' என்று அப்போது நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1145)\nஉளு செய்தபின் இரண்டு ரக்அத் (தொழுவது) விரும்பத்தக்கது\n இஸ்லாத்தில் நீர் செய்கின்ற சிறந்த செயல் பற்றி என்னிடம் கூறுவீராக ஏன் எனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பு உம் செருப்பு சப்தத்தைக் கேட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிலாலிடம் கூறினார்கள். ''இரவிலோ, பகலிலோ எப்போது உளு செய்தாலும் அந்த உளுவுக்குப் பின் இரு ரக்அத் நபில் தொழாமல் நான் இருந்ததில்லை. இதைவிட வேறு சிறந்��� செயல் செய்ததில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1146)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nவானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக\nதாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்\nஅது ஒளி வீசும் நட்சத்திரம். (அல்குர்ஆன்: 86:3)\nஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 86:4)\nமனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குர்ஆன்: 86:5)\nகுதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். (அல்குர்ஆன்: 86:6)\nஅது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன்: 86:7)\nஇவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.\nஅவனுக்கு எந்த வலிமையும் எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 86:10)\nதிருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக\nபிளக்கும் பூமியின் மீது சத்தியமாக\nஇது தெளிவான கூற்றாகும். (அல்குர்ஆன்: 86:13)\nஇது கேலிக்குரியதல்ல. (அல்குர்ஆன்: 86:14)\nஅவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். (அல்குர்ஆன்: 86:15)\nநானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன்: 86:16)\nஎனவே(என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக சொற்ப அவகாசம் அளிப்பீராக\n(அல்குர்ஆன்: 86: 1 -17 அத்தாரிக் - விடிவெள்ளி)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nமோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள்...\nதமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்...\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Customer%20Ethak%20Kekkurangalo%20Athak%20Kuduyaa", "date_download": "2019-05-26T05:32:15Z", "digest": "sha1:VR33OYRTZJQR7LU4OVNNXW7HDEDLLVAE", "length": 8213, "nlines": 160, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Customer Ethak Kekkurangalo Athak Kuduyaa Comedy Images with Dialogue | Images for Customer Ethak Kekkurangalo Athak Kuduyaa comedy dialogues | List of Customer Ethak Kekkurangalo Athak Kuduyaa Funny Reactions | List of Customer Ethak Kekkurangalo Athak Kuduyaa Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nகஸ்டமர் எதக் கேக்குறான்களோ அதக் குடுயா\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\nமாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும்\nவேலைய விட்டுட்டு வந்து விசாரிக்கற விஷயமாடா இது\nஉங்க அக்காள அய்யர் கூட அனுப்பிட்டுதான் பேக்கரிய வாங்குநியாம்\nஇப்போதான் கரகாட்டக்காரன்ல ஒர்ருவய்க்கு ரெண்டுன்னு வித்தாங்க அதுக்குள்ளே பத்துருவாக்கிட்டீங்க்களா\nheroes Sivakarthikeyan: Sivakarthikeyan Asking To Customer - சிவகார்த்திகேயன் வாடிக்கையாளரிடம் கேட்கிறார்\nநான் வேணா பிச்சித் தரட்டுமா\nஎன்னைய சர்கக்ஸ் எல்லாம் பண்ண விட்டுட்டானே\nமூனு பெரும் ஜாலியா போயிடலாம்\nநறுக்கி புடுவேன் நறுக்கி கருவாப்பயலே\nஅப்ப நான் ஏறுன பிகே டிராவல்ஸ். பிகே டிராவல்ஸா அது எங்க இங்க இருக்கு\nஇந்த மொகரைய கடத்திகிட்டு போயி நான் என்னடா பண்ண போறேன்\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nஇந்த செண்ட் எவ்ளோ சார்\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nஆபத்து வந்ததும் அப்படியே கஸ்டமரா மாறி\nஎல்லா பால்லயையும் டீ போட்டு தருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=105&Itemid=1058&fontstyle=f-larger", "date_download": "2019-05-26T06:10:44Z", "digest": "sha1:ODSDGTWQWGHMW7I4AYBYS3RSH5MWFSF2", "length": 3508, "nlines": 95, "source_domain": "nidur.info", "title": "இமாம் கஸ்ஸாலி (ரஹ்)", "raw_content": "\n1\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (3) 518\n2\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2) 342\n3\t மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு 359\n4\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களி��் சமூக விமர்சனப் பார்வை 450\n5\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் 800\n6\t ஆலிம்களின் மறுபக்கம் - இமாம் கஸ்ஸாலி (ரஹ்) 3013\n9\t மானிட உள்ளத்தின் படித்தரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2621.html", "date_download": "2019-05-26T05:09:05Z", "digest": "sha1:72HSTIBMTPYL7BZJMHZHURNFSJA7SK6J", "length": 5022, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குஜராத் காவல் துறையின் காவி தீவிரவாத சிந்தனை..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ குஜராத் காவல் துறையின் காவி தீவிரவாத சிந்தனை..\nகுஜராத் காவல் துறையின் காவி தீவிரவாத சிந்தனை..\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகுஜராத் காவல் துறையின் காவி தீவிரவாத சிந்தனை..\nஉரை : அப்துர் ரஹ்மான்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nமோடிக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கடும் கண்டனம்..\nசமாதனத்தை விரும்பும் சத்திய மார்க்கம்…\nமகளீர் இட ஒதுக்கீடும், மார்க்க நிலைபாடும்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12\nமக்களை வழிகெடுக்கம் விளம்பர மோகம் : – ஒழிக்க என்ன வழி\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 13\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/167493/", "date_download": "2019-05-26T04:57:22Z", "digest": "sha1:5MQMA7HHAC4O4UB2IQFL3CE4APDFEUZ2", "length": 5077, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாட்டம் - Daily Ceylon", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாட்டம்\nநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன. காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபாட்ட��ச் செல்கின்றனர். பல இடங்களில் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் ஏராளமான பக்தர்கள் விநாயகருக்குப் பூஜை செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.\nஅந்தவகையில், மலையகத்தில் முக்கிய இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது. கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் பிரதம குரு ஸ்ரீ.ஸ்கந்தராஜா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.\nஇதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், வேண்டுதலையும் நிறைவேற்றினர். (கி|ஸ)\nPrevious: பாடசாலைகளுக்குச் சூரிய மின்கலன் மூலம் இலவச மின்சாரம் – ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை\nNext: ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் – உலமா சபை\n“பூவெலிகடை, அன்றும் – இன்றும்” : வரலாற்று நூல் வெளியீட்டு விழா\n2019 கலாபூஷண அரச விருதுக்கான விண்ணப்பம் கோரல்\nஹட்டன் பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/amy-jackson-movie-fans-shock/", "date_download": "2019-05-26T05:52:48Z", "digest": "sha1:ZFI74JYIN6HFZAORY46V4XCMSVICJPG7", "length": 5066, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actress Amy Jackson Pregnancy announcement shock her fans", "raw_content": "\nதிருமணத்திற்கு முன் கற்பமான நடிகை – வெளியான புகைப்படம்\nதிருமணத்திற்கு முன் கற்பமான நடிகை – வெளியான புகைப்படம்\nநடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஐ மற்றும் ரஜினியின் 2.0விலும் நடித்தவர். அவர் காதலிப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nஆனால் அவர் கற்பமாக இருக்கிறார் என்ற தகவலை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். எமி ஜாக்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதற்கான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். நெட்டிசன்கள் பலர் அதற்காக அவரை கிண்டலடித்தும் கமெண்டுகளை வெளியிடுகின்றனர்.\nPrevious « இந்தியாவின் அடுத்த வெற்றி விண்ணை நோக்கி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி – சி45\nNext பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு எழும் கடும் எதிர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தடை »\nநடிகர் ஜீவாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nஇந்தியன் 2 படத்தை பற்றிய அறிவிப்பு வெளியிடு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nமிரட்டலாக வெளிவந்த வஞ்சகர் உலகம் படத்தின் காணொளி பாடல்\nபிரபல திரைப்பட இயக்குநா் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49063-communist-party-of-india-senior-leader-d-pandian-admit-in-chennai-general-hospital.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T04:52:15Z", "digest": "sha1:6E4N3YDTOA3PJ4X7JFMCDZPXOKNBWMB3", "length": 10130, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூச்சுத்திணறல் : தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி | Communist party of India Senior Leader D.Pandian admit in Chennai General Hospital", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமூச்சுத்திணறல் : தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் காரணமாக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதா.பாண்டியன் 1932ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிறந்தார். காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1989 மற்றும் 1991ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில், வடசென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.\nதற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவராக இருந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததால் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.\n34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பீகார் காப்பகத்தின் திகில் கதை\nமீன் விற்று படிக்கும் மாணவியை மோசமாக விமர்சித்த இளைஞர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..\nபயிற்சிப் போட்டி: பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்\nடெல்லியை மிரட்டும் துப்பாக்கி கலாச்சாரம் - அச்சத்தில் மக்கள்\nஎடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவிற்கு அதிக வாக்குகள்\nகவுண்டி போட்டியை எதிர்பார்க்கிறார் ஆர்.அஸ்வின்\nதோல்வி அதிர்ச்சியில் இறந்துபோன காங்கிரஸ் மூத்த தலைவர்\nமாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளவர்களை துன்புறுத்துவது ஏன்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பீகார் காப்பகத்தின் திகில் கதை\nமீன் விற்று படிக்கும் மாணவியை மோசமாக விமர்சித்த இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/mutton-murtabak-malaysia/", "date_download": "2019-05-26T06:24:16Z", "digest": "sha1:I34SALVDYS47GM4VA5JICOFFS7FAFWIZ", "length": 8461, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "mutton murtabak malaysia Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ���லி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n{mosimage} தேவையான பொருள்கள் மட்டன் கீமா - 1/2 கிலோ தக்காளி சாஸ் - 4 தேக்கரண்டி இஞ்சி - 1 தேக்கரண்டி பூண்டு...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 15 minutes, 22 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/11/interesting-tamil-facebook-posts-today.html", "date_download": "2019-05-26T05:40:15Z", "digest": "sha1:WUOFXZ254H6GKV53MD6RYW3TKNYP6QVC", "length": 22384, "nlines": 222, "source_domain": "www.tamil247.info", "title": "இன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov 2014)... ~ Tamil247.info", "raw_content": "\nஇன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov 2014)...\nஊருக்கே குறி சொல்லும் பூசாரி\nகுழந்தை நீங்கள் சொல்லிக்கொடுக்காத போது கற்றுக்கொள்ளும்.\nகாமத்தில் நம்மால் குழந்தை பெறச் செய்ய முடியும்,\nகாதலில் நாமே குழந்தையாகிவிட முடியும்...\nசிறுவயதில் மீன் பிடிக்க செல்லும்போது நான் அடிக்கடி தூண்டிலை நீரிலிருந்து எடுத்து \"மீன் மாட்டி விட்டதா\" என்று பார்ப்பேன்.வெறும் புழு மட்டும் அப்படியே இருக்கும்.இதை பார்த்துகொண்டு இருந்த ஒருவர்,\"தம்பி மீன் பிடிக்க பொறுமை ரொம்ப முக்கியம்\" என்றார்.\nஅடுத்தமுறை பொறுமையாக நீண்ட நேரம் கழித்து தூண்டிலை எடுத்தேன்,மீன் புழுவை தின்னுட்டு போய்டுச்சு.அவரை பார்த்து,\"நீங்க இதற்கு முன் மீன் பிடிச்சுருக்கிங்கலா\" என்று கேட்டேன்.\"எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல தம்பி,சும்மா அட்வைஸ் பண்ணேன்\" என்று சொல்லிவிட்டு சென்றார்.\nஇப்படி சும்மா அட்வைஸ் பண்றவிங்க பேச்சை கேட்டா ஒரு பு..புழு கூட மிஞ்சாது..\nஎனதருமை நேயர்களே இந்த 'இன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov 2014)... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov 2014)...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமு...\n��லுமிச்சை கெடாமல்/ காய்ந்து போகாமல் இருக்க.. (வீட்...\nவாழைக்காய் பழுக்காமல் / கெடாமல் இருக்க..\nகாற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் சைக்கிள்: புதிய...\nதயிர்: 20 சத்தான தகவல்கள்...\n[சமையல்] மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் | Mushroom Capsic...\nமனநிலை சரியில்லாத மாமியார் - ஜோக்\nபாஸ்ட்ஃபுட் கடைகளில் வேலை செய்தவர் சொன்ன பகிரங்க த...\nவாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய க...\nபல்பு வாங்குன பாக்டரி முதலாளி...காமெடி கதை\nஉலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட Selfie புகைப்படம்...\nமொய் கொடுக்காதவங்க மறவாமல் வந்து கொடுத்துட்டு போங்...\nFacebook இல் அக்கௌன்ட் இல்லாத பெண்தான் வேண்டும்.. ...\nகாதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது..\nதன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை...\nசமையலில் செய்யக்கூடாத 12 தவறுகள்..\nகுவாட்டர் பாட்டில் சரக்க ஒரே கல்பா அடிக்கும் ஆயாக்...\nவிபத்தில் அடிபட்டு ரோட்டில் கிடந்த தமிழருக்கு உதவி...\n[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kan...\nஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள துடிக்கும் இன்னொர...\nமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 13 விசயங்கள்:\nஆக்க சக்தி Vs அழிவு சக்தி - Joke\nகணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் வழியாக பரவி வ...\n3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் மு...\nகுறிப்பிட்ட ராசிக்காரர்களை மட்டும் வேலைக்கு அழைக்க...\nசிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை..\nஒரு நாள் புடவை - ஜோக்\nசர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்க...\nதமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செ...\nஇன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov ...\n1500 ரூபாய் விலையில் அருமையான துணி துவைக்கும் இயந்...\nகுறைகளுடன் உள்ள கருவை கலைக்க கால அளவை 20 வதிலிருந்...\nதமிழைக்கண்டேன் - சிந்தனை கவிதை\n - சமூக நல சிந்தனை கவிதை\nதலையிலுள்ள பொடுகு நீங்க எளிய குறிப்புகள்\nபேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2019/03/", "date_download": "2019-05-26T05:09:53Z", "digest": "sha1:WNBWES6IXM2SEM3LPIV75QZF2JVL4CQR", "length": 142586, "nlines": 716, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: March 2019", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங��கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nபில்லி, சூனியத்திற்கு சிறந்த பரிகாரம் \nநாம் சக்கரத்தாழ்வாரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.\nசக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து, சிவப்பு மலர்களால் மாலை சூட்டி, மனமுருகி \"ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம \" என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும். மேலும் சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து, அவரை 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தடையில்லாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nதுன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு எனப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னதி எழுப்புவர்.\nசக்கரத்தாழ்வாரை வணங்கிட நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும். மன அமைதியின்மை, செய்யும் தொழிலில் நிலையற்ற தன்மை, கெட்ட கனவு, எதிர்மறை எண்ணங்கள், பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ஏவல், உடல் நலம் சரியில்லாமல் சித்தபிரமை, புத்தி சுவாதீனம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதுரையில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் பிரச்சனைகளையும், துன்பங்களையும் தீர்த்து வைப்பார்.\n‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். அப்படியென்றால் அவரிடம் அபயம் என்று போய் நின்றால், அடுத்த கணமே நம்மை நம் இடர்களில் இருந்து காத்தருள்வார். திருமாலின் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், அது அந்த பெருமாளுக்கே ஏற்பட்ட இடையூறாக கருதி விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார்.\nநாம் அவரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும் \nஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அருளிய சுய நாம ஜெபம்\nஆன்மீகம் என்ற வார்த்தையின் அடிப்படையில், அவை தொடர்பாக நாம் மேலும் மந்திரம், ஜெபம், தியானம், ஆலயங்கள் என்று நிறைய வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கின்றோம். தியானம் என்றவுடன் நம் மனதில் தோன்றுவது என்ன நாம் இதை எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கின்றோம் நாம் இதை எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கின்றோம் உலகில் எவ்வளவு வகையான தியான முறைகள் உள்ளன உலகில் எவ்வளவு வகையான தியான முறைகள் உள்ளன நம்மில் ஒரு சிலர், தியானம் என்று ஆரம்பிப்பதில் இருந்து அதை செயல்முறைப் படுத்த முடியாமல், குழப்பத்தில் ஆழ்பவர்களும் உண்டு.\nஆக, \"சுய நாம ஜெபம்\" என்றால் என்ன நம்மில் சிலர், “சுய நாம ஜெபம் செய்தல் நன்று” என்று பிறர் சொல்லக் கேட்டு இருப்போம். ஸ்ரீவாத்தியார் அவர்கள் சுய நாம ஜெபத்தை, ஒரு மிகச் சிறந்த, சக்தி வாய்ந்த தியானமாக உரைக்கின்றார். தியானம் என்றவுடன் அதை மிகப் பெரிய அண்டமாக உருவகித்து, அதை கடினமான ஒரு செயலாக பாவித்து அணுக முற்படுகின்றோம். அன்புள்ளம் கொண்ட ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்கள், தியானம் என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தருவிக்கின்றார்.\nசுய நாம ஜெபம் செய்யும் முறை\nசுய நாம ஜெபம் என்றவுடன், வார்த்தையிலே உள்ளது போல் (சுய நாமம்) நம்முடைய நாமத்தை உச்சரிப்பது என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒருவருடைய பெயர் கிருஷ்ணன் என்றால் அவர் “கிருஷ்ணன், கிருஷ்ணன், கிருஷ்ணன்” என்று தொடர்ந்து உச்சரித்தல் வேண்டும். இதற்கும் மேலாக உங்கள் அன்னை உங்களை எவ்வாறு அழைக்கின்றார்களோ அவ்வாறே உச்சரித்தல் நலம் பயக்கும். கிருஷ்ணன் என்ற உங்கள் பெயரை, உங்கள் அன்னை, “கண்ணா” என்று அழைத்தால் நீங்கள் “கண்ணா, கண்ணா, கண்ணா” என்றே உச்சரித்தல் வேண்டும்.\nசுய நாம ஜெபத்தைப் பயற்சி செய்யும் பொழுது, ஸ்ரீவாத்தியார் அவர்கள் கீழ்காணும் சில விதிமுறைகளை நினைவில் கொள்ளும் படி அறிவுறுத்துகின்றார்.\nStar தரையில் நேரடியாக அமராது, பலகையிலோ, துணியை விரித்து அதற்கு மேலோ அல்லது தர்ப்பைப் பாயிலோ அமர்தல் வேண்டும்.\nStar அமரும் திசை கிழக்கு அல்லது வடக்கு திசையாக இருத்தல் அவசியமானது. பொதுவாக இத்திசையில் அமர்ந்து பூஜைகளை நிகழ்த்துதல் நலம் பயக்கும்.\nStar சுய நாம ஜெபம் செய்யும் நேரம் ஒரே நேரமாக இருத்தல் வேண்டும். உதாரணமாக ஒருவர் காலை 6 மணிக்கு சுய நாம ஜெபம் செய்கின்றார் என்றால், ஒவ்வொரு நாளிலும் அதே நேரத்தில் நிகழ்த்துதல் வேண்டும்.\nStar சுய நாம ஜெபம் செய்யும் நேரத்தின் அளவை சிறிது சிறிதாக அதிகரிப்பதே முறையான படிப்படியான பயிற்சியாக அமையும். முதலில் 5 அல்லது 10 நிமிடத்தில் ஆரம்பித்து, சிறிது நாட்கள் பயிற்சி செய்த பின்னர், படிப்படியாக கால அளவை அதிகரிப்பதே உசிதமாகும்.\nஇப்பிறப்பில் இவ்வுலகத்திற்கு நம்மை அடையாளப்படுத்துவது நம் நாமமே. சுய நாம ஜெபத்தினை முறையாக தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருப்பதன் மூலம், ஒரு கட்டத்தில் நாம் நம்மை அறிவதற்கு இதுவே உறுதுணையாக அமையும் என்று ஸ்ரீவாத்தியார் அவர்கள் கூறியுள்ளார். நம்முடைய நாமமாக இருந்தாலும் நாம் நம் நாமத்தை உரைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமே. மற்றவர்களுக்கு நம் நாமமே அடையாளம் காண உதவி செய்கின்றது. தூக்கத்தில் நம் நாமத்தைக் கூறி எழுப்பியவுடன் உடனடியாக எழுந்துக் கொள்கின்றோம் அல்லவா ஆகவே நம் நாமத்திற்கும், இந்த உலகத்தில் அவற்றை தாங்கி வாழ்வதற்கும் ஒரு பிணைப்பு உள்ளது என்பது நாம் அறிதல் வேண்டும். இத்தகைய பிணைப்பினை உணர்விப்பதற்கு உறுதுணையாக இருப்பதே சுய நாம ஜெபமாகும்.\nசித்தர்களும், மஹான்களும் நமக்கு சுய நாம ஜெபத்தின் பல வழிமுறைகளை நமக்கென வித்திட்டு வழிவகுத்துத் தந்துள்ளார்கள். உதாரணமாக, ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (கர்நாடக சங்கீத மேதை) மற்றும் ஸ்ரீஆஞ்சநேய மஹாபிரபும் சுய நாம ஜெபத்தினை கையாண்டு ஸ்ரீராமரின் பரிபூரண தெய்வ தரிசனத்தைப் பெற்றனர்.\nநம்முடைய நாமத்தை உச்சரித்தல் என்பது, அமைதியாக உரைத்தல் என்று மட்டும் பொருள் கொள்ளல் ஆகாது. நாம் நிறைய முறைகளில் நம்முடைய நாமத்தை உச்சரிக்கலாம். நம்முடைய நாமத்தை ஒரு ராகமாக, இசையாகக் கூட உச்சரிக்கலாம். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் தன்னுடைய நாமத்தை வித விதமான ராகத்தில் உச்சரித்தே ஸ்ரீராமரின் தரிசனத்தைப் பெற்றார் என்று ஸ்ரீவாத்தியார் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஆகவே ஒருவருக்கு ஒருவர், தம்முடைய நாமத்தினை உச்சரிப்பதிலும், அவற்றை கையாளும் முறையிலும் வித்தியாசப்படுகின்றார் என்றும் பயிற்சியின் ஆழத்தைப் பொறுத்தும் தியான நிலை வெகுவாக கைகூடும் என்பதை அறியவும். Thiyagarajar\nஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, \"சுந்தரா\" என்று தன் அன்னை அழைக்கும் பெயரையே சுய நாம ஜெபமாக ஏற்றார். ஸ்ரீவாத்தியார் அவர்கள் சுய நாம ஜெபம் என்பது தியானத்திற்கு மிகவும் எளிதான வழியாக உரைக்கிறார். இவை எளிதானது மட்டுமல்ல, மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.\nமேலும் அவர் நிறைய தருணங்களில், தம் சிஷ்யர்கள் அவரவர் குருவோடு சுய நாம ஜெபத்தின் மூலம் தொடர்பு கொண்டிருப்பதை பகிர்ந்தது நினைவு கூற முடிகின்றது. ஆம், சுய நாம ஜெபத்தினை முறையாக, தொடர்ந்து பயிற்சி செய்வதின் மூலம் பல ஆன்மீக தரிசனங்களை நம்மால் காண முடியும் என்பதையும், இயந்த கதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் வாழ்க்கையை குருவின் அருளால் முறைப்படுத்தவும் வழிவகுக்கும் என்பதை அறிவீர்.\nஒன்றை மட்டும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ளுதல் அவசியம். வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்றால் அவை முறையே கனியும் வரை பொருத்திருந்து அதற்கான முயற்சியை தொடர வேண்டும். ஆகவே, ஒரே நாளில்அதற்குண்டான பயனை அடைய வேண்டும், அற்புதம் நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து, ஸ்ரீவாத்தியார் அவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து பின்பற்றுவதின் மூலம் அவர் நமக்கு தேவையானதை தகுந்த தருணத்தில் அதை தருவிப்பார்.\nஸ்ரீவாத்தியார் அவர்கள் முக்கியமானதாக குறிப்பிட்டது என்னவென்றால் நமக்கு என்ன தேவை என்று நமக்கு தெரியாது. குருவிற்கே அவை தெரியும், எந்த தருணத்தில் எப்போது அதை தருவிக்க வேண்டும் என்று. தன்னுடைய கடுமையான குரு குலவாசத்தில் தம் குருவாம், ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்தரிடம் பயின்றதை நாம் பயனுற வேண்டி மிக எளிமையாக இத்தகைய சுய நாம ஜெப முறையை நமக்கு அளித்ததற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்துதல் வேண்டும். நாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்தது உண்டா ஸ்ரீவாத்தியார் எந்த ஒரு சிரமத்திற்கும் நம்மை உட்படுத்தாது, எவ்வளவு எளிமையான தியான முறையை நமக்காக வழிவகுத்துத் தந்துள்ளார். அதற்காக நம்மிடம் அவர் எதிர்ப்பார்ப்பது என்ன ஸ்ரீவாத்தியார் எந்த ஒரு சிரமத்திற்கும் நம்மை உட்படுத்தாது, எவ்வளவு எளிமையான தியான முறையை நமக்காக வழிவகுத்துத் தந்துள்ளார். அதற்காக நம்மிடம் அவர் எதிர்ப்பார்ப்பது என்ன ஒவ்வொருவரும் தன் பிறப்பை எடுக்கும் முன்னர் இறைவனிடம் சத்தியம் செய்து கொடுப்பது என்ன ஒவ்வொருவரும் தன் பிறப்பை எடுக்கும் மு��்னர் இறைவனிடம் சத்தியம் செய்து கொடுப்பது என்ன நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அறிந்து, கர்மவினை சுழற்சியை களைந்து இறைவனை அடைய வேண்டும். நாம் அவ்வழியில் செல்ல என்றாவது முயன்று இருக்கின்றோமா நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அறிந்து, கர்மவினை சுழற்சியை களைந்து இறைவனை அடைய வேண்டும். நாம் அவ்வழியில் செல்ல என்றாவது முயன்று இருக்கின்றோமா இவற்றிற்கான உண்மை நிலைகளை நாம் ஆராய்வதோடு, ஸ்ரீவாத்தியார் அவர்கள் நமக்கு அளித்த பரந்த கடல் போன்ற ஆன்மீக விஷயங்களில், சிலவற்றையாவது நாம் கடைபிடிக்க முயற்சி செய்வோம் என்று உறுதி கொள்வோம்.\nஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்\nஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்தர் அருளிய கர தரிசனம்\nஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்தர் அருளிய கர தரிசனம்\nகாலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் செய்ய வேண்டிய எளிய\nஇறைவழிபாடுகள் உண்டு. சித்த புருஷர்கள் அருள்கின்ற இவ்வெளிய இறை வணக்க முறைகளைப் பின்பற்றினால் நித்ய வாழ்க்கை சாந்தமாக, சீராக அமையும். காரணம், இறையருளன்றி நம் விரலை ஒரு முறை கூட அசைக்க முடியாது என்பதை உணர உணர \"எல்லாம் அவன் செயல், அனைத்தும் நம் கர்ம வினைப்படியே நடக்கின்றது, அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம்\" என்ற பேருண்மை புலப்படத்துவங்கும்.\nஇதற்காகவே நம் தினசரி வாழ்க்கை துவங்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் எழும் போது \"பிராப்தப் பிங்களாசனம்\" என்ற எளிய ஆசனத்தையும் \"சங்கர நாராயண கர தரிசனத்தையும்\" சித்த புருஷர்கள் அளித்துள்ளனர். இறை நினைவோடு எழுந்தால் அதுவே உத்தமமானது. திடுக்கிட்டு எழுதல் கூடாது. தானாகவே சாந்தமாகத் துயிலெழுகின்ற தன்மையைப் பெற வேண்டும். இதற்கு சில சயன யோகப் பயிற்சி முறைகள் உண்டு. இதைத் தக்க குருவை நாடி அறிதல் வேண்டும்.\nஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனம்\nவிடியற்காலையில் எழுவதே சிறந்தது. விழிப்பு நிலையை உணர்ந்தவுடன் கண்களைத் திறவாது இரு கரங்களையும் ஒன்று சேர்த்து, உள்ளங்கைகளைப் பரந்து, விரித்து இரு கண்களால் இரு உள்ளங்கைகளையும் தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசிக்கின்ற போது வலது உள்ளங்கை பகுதியில்: சுக்கிர விரல் (கட்டை விரல்), குருவிரல் (ஆள்காட்டி விரல்), சனி விரல்களின்(நடுவிரல்) கீழ்ப்பகுதிகளில் சிவ லிங்க தரிசனம் தருவத���க பாவித்து, உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் ஸ்ரீகோமதி அம்பாள் தரிசனம் தருவதாகவும் பாவித்து துதிக்க வேண்டும். இடது கை பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. வலது கையில் இருப்பதே இடது கைகளிலுமுள்ளது. எனவே பிரபஞ்சமாயும், பிரபஞ்சத்தினுள்ளும், பிரபஞ்சத்திற்கு அப்பாலுமாய் விளங்கும் ஹரிஹர சக்தி ரூபம், பரப்பிரம்மம், பிறகு கை கூப்பி ஸ்ரீஉத்தாதலகர் வந்தனம் என்று வணங்கி மீண்டும் உள்ளங்கைகளை விரித்து \"ஸ்ரீஉத்தாதலகர் மஹரிஷியே போற்றி\" அல்லது\"ஸ்ரீ உத்தாதலகராய நம:\" என்று ஸ்ரீ உத்தாதலகர் மஹரிஷியைப் போற்றி வணங்க வேண்டும். காரணம் என்ன\nஸ்ரீசேஷ்டா தேவிஅமுதம் பெற தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலை கடைந்த போது மூத்த தேவி என்ற ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்தனள் (நாம் வழக்கில் \"மூதேவி\" என்று அழைப்போம், இது மிகவும் தவறு). ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்த போது எவரும் ஏற்கவில்லை. இதனால் சினமுற்ற மூத்த தேவி சிவனிடம் ஓடுகிறாள். \"சிவபெருமானே பாற்கடலில் பதிந்து கிடந்த என்னை அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்து என்ன எழும்பச் செய்தனர். பெண் குலத்தில் உதித்த என்னை மூத்த தேவி என்பதால் அசுரர்களோ, தேவர்களோ யாரும் ஏற்கவில்லை. நான் நுழைந்தால் அங்கே செல்வம் நிற்காது என்பதால் என்னைக் கண்ட அனைவரும் ஓடுகின்றனர். செல்வமில்லாக் குறை எனதல்லவே பாற்கடலில் பதிந்து கிடந்த என்னை அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்து என்ன எழும்பச் செய்தனர். பெண் குலத்தில் உதித்த என்னை மூத்த தேவி என்பதால் அசுரர்களோ, தேவர்களோ யாரும் ஏற்கவில்லை. நான் நுழைந்தால் அங்கே செல்வம் நிற்காது என்பதால் என்னைக் கண்ட அனைவரும் ஓடுகின்றனர். செல்வமில்லாக் குறை எனதல்லவே என்னைப் படைத்ததற்குரிய தொழிலைத்தானே நான் செய்ய முடியும். பாற்கடலில் வசித்த என்னை எழுப்பியது அவர்கள் குற்றமல்லவா என்னைப் படைத்ததற்குரிய தொழிலைத்தானே நான் செய்ய முடியும். பாற்கடலில் வசித்த என்னை எழுப்பியது அவர்கள் குற்றமல்லவா என்னை யாரும் ஏற்காவிடில் நான் எங்கு செல்வேன் என்னை யாரும் ஏற்காவிடில் நான் எங்கு செல்வேன் தாங்கள் தான் எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று வேண்டினாள்.\nவேண்டியதை வேண்டியபடி உடன் அருளும் கருணை வெள்ளமல்லவா சிவபெருமான். மூத்த தேவி சாபமிட்டால் அது பலித்து தேவர்களையும��� அசுரர்களையும் தாக்கும். எனவே சிவபெருமான், யாரொருவர், மூத்த தேவியை மணக்கிறாரோ அவருக்கு விசேஷமான சக்திகள் உருவாகும், என்று அறிவித்தும் ஒருவரும் முன்வரவில்லை. காரணம் மூத்ததேவி எங்காவது நுழைந்தால் எனில் அங்கு தரித்திரம் தாண்டவமாடும் என்பதால் தான். ஆனால் ஸ்ரீஉத்தாதலகர் என்ற முனிவர் எவ்வித சுயநலமின்றி மணக்க முன் வந்தார். இவர் தான் உலகிற்கு கடுக்கனின் மஹிமையை வெளிப்படுத்தியவர். தியாகசீலங்கொண்ட தவசீலர். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றியும் விசேஷ சக்திகளைக் கூட எதிர்பாராது தன்னலமின்றி அவர் மூத்த தேவியை (ஸ்ரீசேஷ்டா தேவி) மணந்தார்.\nமூத்த தேவியை மணந்தவுடன் வறுமையும், பசியும், தரித்திரமும் அவர் குடிலில் தாண்டவமாடின. அவற்றை உவப்புடன் ஏற்று, திறந்த உள்ளத்துடன், மனநிறைவுடன் மூத்த தேவியுடன் நன்கு வாழ்ந்து அவர் தேவ லோகத்தை ஒரு சாபத்திலிருந்து மீட்டார். ஸ்ரீஉத்தாதலகரின் தன்னலமில்லாத் தொண்டை கண்டு சிவபெருமானே மகிழ்ந்து மூத்த தேவி வாக்கின் மூலம் ஸ்ரீஉத்தாதலகருக்கு அனுக்ரஹம் புரிந்தார்.\nமூத்ததேவி, \"முனி சிருஷ்டரே அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்க, தாங்கள் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சுயநலங்கருதாது என்னை மணந்து ஒரு மஹரிஷியின் பத்தினி என்ற ஸ்தானத்திற்கு உயர்த்தி விட்டீர்கள். சிவனருளால், இன்றிலிருந்து யாரொருவர் விடியற்காலை எழுந்த உடன் தன் கரங்களை மலர விரித்து வலது உள்ளங்கைக் கீழ் மேட்டைப் பார்த்து தரிசனம் செய்து \"ஸ்ரீஉத்தாதலகராய நம:\" என்று தங்கள் திருநாமம் செப்பித் துதிக்கின்றார்களோ அவர்கள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வர். தங்களை கரம் மூலம் தரிசனம் பெறும் போது தங்களது தன்னலமில்லாத தொண்டும், எதுவரினும் ஏற்போம் என்ற கர்மயோக மனப்பான்மையும் அவர்களிடம் உருப்பெற வேண்டும்\" என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தாள்.\nஎனவே சித்தர்கள் அருள்கின்ற காலை இறை வழிபாட்டில் :\n1. ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனமும்\n2. ஸ்ரீஉத்தாதலகர் தியானமும் இடம் பெறுகின்றன.\nஇவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கப் பட்டாலும் இவ்விரண்டையும் நிறைவேற்றிட பத்து வினாடிகள் கூட ஆகாது என்னே, எளிய வழிபாடு ஆனால் பெறுகின்ற பலன்களோ அபரிதம்.\nபிராப்தப் பிங்களாசனம்விழிப்புணர்ச்சி வந்தவுடன் இடது புறம் ஒருக்களித்து அந்நிலையிலேயே இடது கையைத் தரையில் அல்லது கட்டிலில் ஊன்றி சாய்ந்த நிலையிலேயே எழுந்து உட்கார வேண்டும். இம்முறையினால் வலது புற நாசியில் சூரிய கலையில் சுவாசம் சீராக ஓடி மனத்தினைச் சாந்தப்படுத்தும்.\n1. இதனால் இரத்த அழுத்த நோய்கள் தணியும்.\n2. என்ன ஓட்டங்கள் குறைந்து சீர்படும்\n3. ஆழ்ந்த மூச்சு சுவாசம் ஏற்படும்.\nஇது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இதன் பின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், பெற்றோர்கள், குலகுரு ஆகியோரை மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். இவ்வெளிய முறைகளையே ப்ராத்த பூஜை (காலை பூஜை) என சித்த புருஷர்கள் அருள்கின்றனர். உள்ளங்கை தரிசனமே நவகிரகங்களின் தரிசனமாக மலர்ந்து நம் நித்திய வாழ்வின் கர்மங்களைப் பகுத்து வகுக்கின்ற ஸ்ரீ நவகிரஹ மூர்த்திகளின் அருளையும் பெற்றுத் தருகிறது. எவ்வாறு\n1. கட்டை விரல்.... சுக்கிரன்\n2. ஆள்காட்டி விரல் ..... குரு\nஉள்ளங்கை = சந்திர மேடு\nமேடுகள் = செவ்வாய் மேடு\nராகுவும் (Moon's Ascending Node) கேதுவும் (Moon's Descending Node), பழங்கால வானியியல் கணிதப்படி சனி, செவ்வாய் கிரகங்களின் பாற்படும்.\nஇதன் பிறகு பெற்றோர்களை நமஸ்கரித்தல் அல்லது மானசீகமாகவேனும் நமஸ்கரித்தல், குலதெய்வ, இஷ்ட தெய்வ மூர்த்திகளைத் தியானித்தல், குரு தியானம் இவற்றுடன் காலை வழிபாட்டின் முதல் அம்சம் நிறைவு பெறுகிறது\nஎதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபரிகாரத்தால் கடுகளவு மாற்ற முடியாது - நவகிரகங்கள் தோஷம் - ஏழரை சனி - ராக...\nஉங்கள் நட்சத்திரத்திற்கு வணங்க வேண்டிய மரம் எது தெரியுமா\nவிளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மை \nகடன் பிரச்னை தீர சுலப வழி - The easiest loan problem\nஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அன்ன தோஷம் ரகசியங்களும் பரிகாரங்களும்-Ann...\nஎல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும்.\nஅதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். நான் தெரிந்து கொண்ட சிலவற்றை\nவெள்ள���க்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்\nகற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,\nகணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nஇரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்\nநாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]\nஇராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,\nசெவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, .\nநெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்\nதம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.\nகுடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,\nமன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில்\nதீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.\nகொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,\nமற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்\nவழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.\nஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும்\nகடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,\nதிருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.\nஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்\nகுத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.\nவெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு\nஎட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ,ஏதும் பூதகண\nசேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.\nசக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி\n12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு\nசாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.\n21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி\nவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.\nகொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில்\nதொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி\nசகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,\nபால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.\nசனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்\nதேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்\nநல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.\nசிவன் கோவிலில் கால பைரவரையும்,\nவழிபட செய்வினை தோஷம் நெருங்காது.\nசிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை\n21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,\nநல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும்.\nஇம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும்\nசக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.\nபிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய்,\nமகேசனை ���ேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத\nயாகங்களை செய்த பலனை பெறுவார்கள்.\nஅதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு\nஎல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.\nமாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு\nதொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால்,\nவிரைவில் திருமணம் நடை பெறும்.\nகலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு\nஅதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது.\nஇராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான\nஅமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.\nநெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம்.\nஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள்\nதுர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட\nநாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.\nவெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில்\nதுர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு\nஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.\nசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து\n27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி,\nகுங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில்\nவைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.\nசங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை\nசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும்.\nஎருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட\nஇரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று\nசந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.\nசெவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு\nசெவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட\nமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.\nவிபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று\nமுருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி\nருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள\nஇடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.\nபஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில்\nதெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.\nபால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.\nபுத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில்\nகாலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால்\nவிரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.\nவியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து\nமாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து\nநெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில்\nகர��த்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.\nபெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை\nசுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட\nசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.\nவறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல்,\nஅனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்-\nஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம்\nதொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க ,\nவாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி\nவெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற\nபெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா\nபூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.\nஎத்தகைய கிரக தோசமானாலும் தினமும்\nசுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம்\nசெய்வது மிக, மிக நன்மை தரும்.\nவாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால்\nகுலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.\nஉயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி\nமகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது\nஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது,\nலட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது,\nஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும்.\nதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து,\nஅதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால்\nஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று\nஅகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை\nஎருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.\nஇராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில்\nதீர்த்தமாட இயலாதவர்கள் ,கடல் நீரின் ஒரு பகுதியாக\nஇருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய\nகோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள்,\nதோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.\nஅமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்\nபெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர்\nஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம்\nசெய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை,\nமற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.\nசிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி,\nஎறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள்\nஉண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த\nஅதனால் நாம் புண்ணியம் பெறலாம்.\nவிதியை மாற்றும் மந்திரம் /Vithiyai matrum manthiram\nReason For Thithi | PithruPooja | திதி கொடுப்பது எதற்காக | பித்ரு பூஜை ...\nஇதை பறவைகளுக்கு வைத்தால் புண்ணியம் கிடைக்கும்...\nபங்குனி உத்திரம் பற்றிய சுவாரஸ��யமான தகவல்கள்\n1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.\n2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்\n3. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.\n4. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.\nஅன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்\nஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.\n5. சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.\n6. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்\n7. பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.\n8. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.\n9. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.\n10. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.\n11. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.\n வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம் (What does it mean ...\nதுன்பங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு\nமொட்டை அடிப்பதன் பின் உள்ள ரகசியம் | மொட்டை அடித்தல் சரியா தவறா \nநீண்ட ஆயுளைக் கொடுக்கும் தருமமும், தானமும்\nநல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்தது ஏன்...\nகடுமையான பாவ வினைகளை போக்கும் சிவ மந்திர ஜபம்\nகாமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ\nதீவினைகள் நீங்க ...கவலைகள் நீங்க ...சிவ பகவானை அடைய மிக எளிய வழி -- Thi...\nஅன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை சமாளிக்க ஒரு தியானம்...Easy Meditation for ...\nசகல செல்வங்களை பெற இந்த வீடியோ பாருங்க AFA\nகுலதெய்வ வழிபாடு கர்ம வினைகளை நீக்குமா...\nவிளக்கு ஏற்றுவதின் பலன்கள் | வீட்டில் விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்கள்\nபசு பூஜித்த புண்ணிய தலங்கள்\nபசு பூஜித்த புண்ணிய தலங்கள்\nசூரிய வழிபாட்டிற்கு அடுத்ததாக மாட்டுப் பொங்கல் மனிதர்களின் வாழ்வினூடே ஒன்றாகிவிட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாளாகும். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டது. ரிஷபம், நந்தி, பசுக் கூட்டம் என்று சனாதனமான இந்து மதம்இதை பல வகையாகப் பிரிக்கின்றன. இவை மூன்றையும் எப்போதும் வழிபடச் சொல்கின்றது, இந்துமதம். பசுக் குலத்தையே நந்த குலம் என்றழைப்பர். ஆண் காளையை நந்தி என்றும் பெண் பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன்பசுவை மேய்த்ததாலே கோபாலன் என்று பெயர்பெற்றான். பசுக்களை மேய்த்ததாலேயே அவர்கள் நந்த கோபர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையின் உருவை கொண்டவரையே ரிஷபம் என்கிறோம். காளையின் வடிவில் படுத்திருக்கும் இவரே ரிஷப தேவர் ஆவார். இவரைத்தான் நாம் நந்தி என்றழைக்கிறோம்.ஈசன் நந்திமீதேறி வருவான் என்பதை ‘வெள்ளை எருதேறி’, ‘விடையேறி’ என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன. தேவாரத்தில் ‘நந்தி நாமம் நமசிவாய’ என்றும், ‘நங்கள் நாதனாம் நந்தி’ என்றும் திருமந்திரம் பேசுகிறது. ஆகவே, நந்தியும் சிவமும் வெவ்வேறல்ல என்பது தெளிவாகிறது. கோயில்களில் விழா நடக்கும்போது நந்திக் கொடியை பறக்க விடுவர். ரிஷப தேவருக்கும், நந்தியம் பெருமானுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவரும் வெவ்வேறானவர்கள். கருவறைக்கு நேரேயுள்ள காளை வடிவம் கொண்ட ரிஷப தேவர் என்கிற நந்தியிலிருந்து நந்தியம் பெருமான் வேறுபட்டவர். நந்தியம் பெருமானுக்கு மனித முகத்தில் காளையின் தோற்றத்தோடும், இரண்டு கால்களோடும் இருப்பார். நந்திதேவர் வெண்ணிறமுடையவர். முக்கண் கொண்டவர். நான்கு கைகளை உடையவர். ஜபமாலை, சூலம், அபயவரதம் காணப்படும். நந்தித்தேவரின் நாத ஒலியால் உண்டானதே நந்திநாதோற்பவம் என்ற நதி. இது காசியில் இருக்கிறது.\nஆவுடையார் கோவில் எனும் தலத்தில் கருவறையில் சிவபெருமான் அருவமாக ஆத்மநாதராக அருள்கிறார். அதேபோலரிஷபதேவரும் அருவமாக அமைந்துள்ளார். திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள செங்கம் எனும் தலத்தில் ரிஷபபுரீஸ்வரர் எனும் திருப்பெயரிலேயே அருள்கின்றார். கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருலோக்கி தலத்தில் ரிஷபத்தின் மீது ஈசனும் உமையும் காட்சி தரும் சிற்பம் அற்புதமானது. மதுரைக்கு அருகேயுள்ள காளையார்கோயில் என்றே ஒரு தலமும் உள்ளது. சுந்தரருக்குப் பெருமான் காளை வடிவில் காட்சியளித்தார். பசுவின் திருமுகமே தெய்வீகத்தன்மை பெற்றது. கண்களில் சூரிய சந்திரர்களும், முன்உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீர் வெளியேறும் நீரைப் பெறும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுகத் தாமரை அத்தனை பவித்ரமானது என்பதற்காகவே ஆலயங்களில் வைத்துள்ளனர். பெரியவேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப்போன்ற அமைப்பில் வைத்திருப்பர்.\nபாரத தேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனிததீர்த்தங்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர் திருவையாற்றை சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம்பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடைய தலங்களாகும். திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர் போன்ற இந்த ஏழு ஊர்களுக்கும் நந்தியம்பெருமானின்திருமண நிகழ்வை முன்னிட்டு ஈசனும், அம்மையும் திருவுலா வந்து இறுதியில் திருமழபாடியில் திருமணத்தை நடத்துவர். பார்வதி தேவியே பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால் கோமுக்தீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் அருள்கிறார். கரூர் எனும் தலம் காமதேனுவால் பூஐிக்கப்பட்டது. அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் அழைக்கப்படுகிறார்.\nகும்பகோணம் திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில் ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். வசிஷ்டரின் சாபத்தைப் பெற்ற கா���தேனு பூஜித்த முக்கிய தலமாக ஆவூர்விளங்குகிறது. ‘ஆ’ எனும் பசுவின் பெயராலேயே இத்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பாகும். இது தசரதர் வணங்கிய கோயிலும் ஆகும். வசிஷ்டரால் வாஜபேயம் என்கிற யாகம் இங்கு நிகழ்த்தப்பட்டது. இத்தலம் கும்பகோணத்திற்கு 10 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலைக்கும்விழுப்புரத்திற்குமிடையே ஆவூர் எனும் தலம் உள்ளது. தஞ்சாவூர் அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதிகோயில் இறைவன் பசுபதீஸ்வரர் ஆகும்.தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டு இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அஷ்ட மங்கலச் சின்னங்களில் ஒன்றாகவே ரிஷபத்தை வைத்துள்ளனர். முக்கிய ஹோமங்களில் யாக குண்டலத்தைச் சுற்றிலும் வைக்கப்படும் மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று.\nமாடுகளை கட்டும் மந்தைக்கு பட்டி என்று பெயர். இதையொட்டியே நிறைய ஊர்களுக்குப் பின்னால் பட்டி என்று சேர்த்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் எனும் தலத்தில் தேனுபுரீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்கிறார். இது காமதேனுவால் பூஜிக்கப்பட்டதாகும். கொங்கு நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவால் வணங்கப்பட்டவையாகும். அதில் முக்கியமாக பேரூர் தலத்தை ஆதிபட்டீஸ்வரம் என்றும், ஈசனின் பெயர் பட்டீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோண பட்டீஸ்வரத்தையும் பேரூரையும் தனியே பிரித்துக் காட்ட இத்தலத்தை ஆன்பட்டீஸ்வரம் எனவும் அழைத்தனர். பசுக்கள் ஈசனை நோக்கி வழிபட்டு தங்களை தற்காத்துக்கொள்ள கொம்பை பெற்றன. அப்படி தவமிருந்து பெற்ற ஊரே திரு ஆமாத்தூர் என்கிற திருவாமாத்தூர் ஆகும். விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இத்தலத்தை பசுக்களின் தாய்வீடு என்றே அழைப்பர். திருவாரூர், நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும்,காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயர் உண்டு. இந்த கொண்டியான அம்பிகை பசுவடிவத்தில் சிவனை வணங்கியதால் பசுபதீஸ்வரர் ஆனார்.சென்னை குன்றத்தூருக்கு அருகேயுள்ள கோவூரில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அழகு சுந்தரராக காட்சியளித்தார். ‘கோ’ எனும் பசு வழிபட்டதாலேயே இன்றும் கோவூர் என்றழைக்கப்படுகிறது. கோமளம் என்கிற சொல்லுக்கு கற���ைப்பசு எனும் பொருளும் உண்டு. இப்படி கறவைப் பசுவால் வழிபடப்பட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ளது. சென்னை மாடம்பாக்கத்திலுள்ள ஈசனை பசு பூஜித்ததால் தேனுபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மிக ஆச்சரியமாக பொள்ளாச்சிக்கு அருகே களந்தை எனும் தலத்தில் கருவறையிலேயே அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளி காட்சியளிக்கிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசனின் திருப்பெயர் வெண்ணெய்ப்பிரான் என்பதாகும். காமதேனுவின் பால் குளமாகத் தேங்கி வெண்ணெயாக மாறியதை வசிஷ்டர் லிங்கமாக்கி வழிபட்டார். தேனு என்று ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயர் இருந்தாலோ அவையெல்லாமுமே பசு பூஜித்த தலங்களாகும்.\nமேல்மருவத்தூர் அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே தேன்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதேபோல கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர்உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. நெல்லை சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில்தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். கோ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள். கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசுக் கொட்டிலின் அருகே சென்று அந்த அதிர்வுகளுக்குள் நில்லுங்கள். உங்கள்மனம் அமைதியாவதை உணரலாம். அதனால்தான்பெரியோர்கள் கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வதென்பது கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள். நீங்கள் கடந்து செல்லும்போது பசுவைப் பார்த்தால் மனதுக்குள் வணங்குங்கள், உங்களின் முதல் மரியாதை அங்கு வெளிப்படட்டும்.\nPrize of god you need gifts| தீபம் ஒளி உங்கள் வாழ்க்கை ரகசியம் தீபம் யாற...\nவிநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.\n1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.\n2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.\n3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் ���ணர்த்துகிறார்.\n4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.\n5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.\n6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.\n7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.\n8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டி யவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந் தருளி அருள்புரிவார்.\n9. சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாய கரை செய்து வழிபடுவார்கள்.\n10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.\n11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.\n12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.\n13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.\n14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.\n15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.\n16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.\n17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனா லேயே மீண்டும் விண் ணில் பறக்க ஆரம்பித்தது.\n18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.\n19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனை வரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.\n20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.\n21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.\n22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.\n23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.\n24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\n25. ஈஸ்வரனுக்கும் உமையம்ம���க்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.\n26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.\n27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.\n28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.\n29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.\n30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.\n31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.\n32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.\n33. சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.\n34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா\n35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.\n36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.\n37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.\n38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.\n39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.\n40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.\n41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.\n42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.\n43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.\n44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.\n45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.\n46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.\n47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.\n48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.\n49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.\n50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.\n51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.\n52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.\n53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.\n54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.\n55. மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2Ð லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.\n56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\n58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.\n59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.\n60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.\n61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.\n62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.\n63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.\n64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.\n65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.\n66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.\n190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.\n67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.\n68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.\n69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.\n70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.\n71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.\n72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.\n73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.\n74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.\n75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.\n76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.\n77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.\n78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.\n79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவா��த் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.\n80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\n81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.\n82. ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.\n83. திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.\n84. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.\n85. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.\n86. பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.\n87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.\n88. விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.\n89. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.\n90. ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.\n91. நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.\n92. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள் இருவரும் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.\n93. திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.\n94. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.\n95. நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\n96. மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.\n97. திண்டுக்கல் கோபால சமுத்திரகுளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.\n98. ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.\n99. ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன ச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் களை தான் அவர் வணங்கி வந்தார்.\n100. புண்ணியத் தைத்தேடி காசி மாநக ருக்கு செல் பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.\nஓம் மந்திரத்தின் மகா ரகசியம்\nSoul liberation 4..கர்ம வினைகளைக் களைவது எப்படி..பாரத்வாஜ மகரிஷிகள் அருள...\nநவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை\nநவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை\nநவ கிரகங்கள் குரு பகவான் என்ற சிவபெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.இவர்கள் தன்னுடைய கடமையில் சிறிதும் தவறுவதில்லை.எங்கே பிறரை பார்த்து பிறரிடம் பேசிக்கொண்டிருந்தால் நம்முடைய கடமையில் தவறிவிடுவோம் என்றும் குரு பகவானின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில்லை.\nயார் ஒருவர் பிறரை பார்த்துக்கொண்டு தன்னுடைய நேரத்தை வீணாக்குகின்றார்களோ.அவர்கள் இறுதி நேரத்தில் தர்மராஜபுரிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nநவகிரகங்களை போல யார் கட���ுளை மட்டும் நினைத்து காரியம் செய்கின்றார்களோ அவர்கள் வாழ்கையை வெற்றி அடைகின்றார்கள்.\nபில்லி, சூனியத்திற்கு சிறந்த பரிகாரம் \nஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அருளிய சுய நாம ...\nஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்தர் அருளிய கர தரிசனம்\nபரிகாரத்தால் கடுகளவு மாற்ற முடியாது - நவகிரகங்கள் ...\nஉங்கள் நட்சத்திரத்திற்கு வணங்க வேண்டிய மரம் எது தெ...\nவிளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மை \nகடன் பிரச்னை தீர சுலப வழி \nஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அன்ன தோஷம் ரகசியங்க...\nவிதியை மாற்றும் மந்திரம் /Vithiyai matrum manthira...\nஇதை பறவைகளுக்கு வைத்தால் புண்ணியம் கிடைக்கும்...\nபங்குனி உத்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nதுன்பங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு\nமொட்டை அடிப்பதன் பின் உள்ள ரகசியம் | மொட்டை அடித்த...\n | இதை பார்க்கவேண்டாம் | ...\nநீண்ட ஆயுளைக் கொடுக்கும் தருமமும், தானமும்\nநல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்தது ஏன்...\nகடுமையான பாவ வினைகளை போக்கும் சிவ மந்திர ஜபம்\nதீவினைகள் நீங்க ...கவலைகள் நீங்க ...சிவ பகவானை அடை...\nஅன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை சமாளிக்க ஒரு தியானம்....\nசகல செல்வங்களை பெற இந்த வீடியோ பாருங்க AFA\nகுலதெய்வ வழிபாடு கர்ம வினைகளை நீக்குமா...\nவிளக்கு ஏற்றுவதின் பலன்கள் | வீட்டில் விளக்கு ஏற்ற...\nபசு பூஜித்த புண்ணிய தலங்கள்\nதிருமந்திரம் 09 - K சிவகுமார் M E - கோவை - Thi...\nவிநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளை தெரிந்து கொள...\nஓம் மந்திரத்தின் மகா ரகசியம்\nSoul liberation 4..கர்ம வினைகளைக் களைவது எப்படி..ப...\nநவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை\nசிவராத்திரியில் ஏன் தூங்கக் கூடாது \nகையில் பணம் புரள இதை செய்யுங்கள் Do this and alwa...\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க Do this for money...\n3 கோடி முறை சிவராத்திரி விரத பலன் கிடைக்க 3 crore...\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய...\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/167047?ref=archive-feed", "date_download": "2019-05-26T05:33:42Z", "digest": "sha1:RADRX5B7YZMNO4EI7KZW2ZKDCDZJOUVK", "length": 7364, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் பட தயாரிப்பாளருக்கு கிடைத்த மாஸான வரவேற்பு! - Cineulagam", "raw_content": "\nசுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nநேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்.. ஏன் தெரியுமா\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nபட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\nமெர்சல் பட தயாரிப்பாளருக்கு கிடைத்த மாஸான வரவேற்பு\nவிஜய் நடத்த மெர்சல் படத்தை தயாரித்தவர் ஹேமா ருக்மணி. தேனாண்டாள் நிறுவனத்தை சேர்ந்தவர் இவர். இந்நிறுவனத்தின் 100 வது படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் அட்லி இயக்கிய மெர்சல் படத்தை தயாரித்தார்கள்.\nவிஜய்யின் கம்பீரமான தமிழன், மாஸான மேஜிக் கலைஞர் கெட்டப், ஆளப்போறான் தமிழன் பாடல், ரஹ்மான இசை என பல விசயங்கள் நம் நினைவிற்கு வரும்.\nபடமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ஆனால் தயாரிப்பாளர் தரப்புக்கு சில கோடிகள் நஷ்டம் என்றே இப்போது வரை சிலரால் சொல்லப்பட்டு வருகிறது.\nஇந்நிறுவனம் கடந்த வருடம் சர்கார் படத்தை வாங்கி விநியோகம் செய்தது. அடுத்தடுத்து யாருடைய படத்தை அவர்கள் தயாரிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇந்நிலையில் அவர் சிறப்பு ஜூரியாக தென்னிந்தியாவின் ICONIC WOMEN SUMMIT ல் பங்கேற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68564", "date_download": "2019-05-26T05:58:00Z", "digest": "sha1:LBCIL6WFOLE4H3AZHRAVOJ5Q65ZLK2XQ", "length": 20158, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீன அடிமை முறை", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69 »\nவா.மணிகண்டன் அவரது துறையான கணிப்பொறியியல் வணிகத்தில் சமீபத்தில் நிகழவிருக்கிற பெரும் ஊழியர் வெளியேற்றம் பற்றி எழுதியிருக்கிறார். நான் வேலை பறிபோகும் என்ற அச்சமே இல்லாத ஒரு துறையில் பணியாற்றியவன். இன்றும் அத்தகைய அச்சமேதுமில்லை, ஓய்வுபெற்றுவிட்டேன். என் பிள்ளைகளும் அதில் இல்லை. ஆனால் அந்தக்கட்டுரை திகிலை அளித்தது.\nஎட்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ரயிலில் என்னுடன் ஓர் இளைஞர் பயணம் செய்தார். கணிப்பொறித்துறை ஊழியர். அத்தகைய இளைஞர்களைப்போல தன்னை ஓர் அமெரிக்கனாகவே பாவனைசெய்துகொண்டிருந்தார். என்னுடன் இருந்த இன்னொருவர் ரயில்வே தொழிற்சங்க ஊழியர். அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். இளைஞர் தனக்கு அரசியல் தெரியாது, அதிலும் இந்திய அரசியலில் ஆர்வமே இல்லை என்றார். தொழிற்சங்க அரசியல் என்பது தகுதியற்றவர்கள் மிரட்டல் மூலம் வேலைகளில் நீடிக்கச் செய்யும் ஒரு வழிமுறை என்றும் இந்தியா அழிந்ததே தொழிற்சங்கத்தால்தான் என்றும் சொன்னார்\nதொழிற்சங்கவாதி பொறுமையாக பதில் சொன்னார். தான் பேசுவது இடதுசாரி அரசியல் அல்ல, வெறும் பொருளியல் என்று சொல்லி ஆரம்பித்தார். மக்கள்தொகை மிக்க இந்தியச்சூழலில் தேவை X இருப்பு சூத்திரத்தின்படி எப்போதும் உழைப்பவர்தரப்பு பலவீனமாகவே இருக்கும் என்றார். ஆகவே உழைப்பவர்கள் ஒன்றாகக்கூடி தங்கள் பலத்தை குவித்துக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது என்றார். தொழிற்சங்கம் அதற்கான வழிமுறைதான் என்றும் அது அவ்வப்போது சோம்பலையும் பொறுப்பின்மையையும் ஊக்குவிக்கலாம் , ஆனால் பொதுவாக தொழிற்சங்க அரசியலே இந்தியாவில் உழைப்பவர்கள் கௌரவமாகவும் நம்பிக்கையாகவும் வாழ வழிசெய்தது என்றும் விளக்கினார்\nஇளைஞர் ஒத்துக்கொள்ளவில்லை. திறமை இல்லாமல் இருக்கையிலேயே அதெல்லாம் தேவை, திறமை இருக்கையில் அது மட்டுமே பேரம்பேசும் ஆற்றலை அளிக்கும் என்றார். தொழிற்சங்கவாதி திறமை என்பது ம���லோட்டமான சொல் என்றார். திறமையில் இரண்டுவகை உண்டு. பதிலி நீக்கம் செய்யப்படத்தக்கது , செய்ய முடியாதது [replaceable ,irreplaceable] என்றார். இரண்டாம்வகைப்பட்ட நிபுணர்கள் ஒருசதவீதம்கூட இருக்கமாட்டார்கள். முதல்வகையினரில் மிகத்திறன் வாய்ந்தவர்கள் உண்டு. அவர்கள் சங்கம் இல்லையேல் முதலாளியின் அடிமையாக வாழவேண்டியிருக்கும் என்றார். ‘தெறமை இல்லாம உலகத்திலேயே பெரிய ரயில்வே நெட்வர்க்கை முதலீடே இல்லாம நடத்திட்டிருக்க முடியாது தம்பி. ஆனா சமானமான தெறமை உள்ளவங்க ஆயிரம் பேர் இருக்காங்க, தேவை அம்பதுபேர்னா அந்த திறமைக்கு மதிப்பே இல்லை’\n‘அதெல்லாம் இல்லை. திறமைய எவனும் ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றார் அந்த இளைஞர். ‘நீங்க சொந்தமா சாஃப்ட்வேர் உண்டுபண்றீங்களா அந்த சாஃப்ட்வேர வேற யாருமே உண்டுபண்ண முடியாதா அந்த சாஃப்ட்வேர வேற யாருமே உண்டுபண்ண முடியாதா அப்டீன்னா சரி’ என்றார் தொழிற்சங்கவாதி. இளைஞர் கோபம் அடைந்து கத்த ஆரம்பித்தார். ‘உங்களுக்கு என்ன தெரியும் அப்டீன்னா சரி’ என்றார் தொழிற்சங்கவாதி. இளைஞர் கோபம் அடைந்து கத்த ஆரம்பித்தார். ‘உங்களுக்கு என்ன தெரியும் டெக்னாலஜி பத்தி ஏதாவது தெரியுமா டெக்னாலஜி பத்தி ஏதாவது தெரியுமா’ என ஆரம்பித்து சொல்மழை. தொழிற்சங்கவாதி ‘நான் அப்டி சொல்லல. எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது’ என்று சமாதானமானார்.\nஇளைஞர் கழிப்பறை சென்றபோது என்னிடம் “நம்பிக்கையோட இருக்காரு. நல்லதுதான். ஆனா லாபருசி கண்ட முதலாளித்துவம் பத்தி இவருக்கு இன்னும் தெரியாது’ என்றார்\nஅந்நிகழ்ச்சியை எண்ணிக்கொள்கிறேன். இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் இந்த நவீன முதலாளிகளால் கைவிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தேசப்பொருளியலுடன் விளையாட இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வேலைநீக்கம் உண்மையில் தொழிலாளர்களின் உணர்வுகளை சிதைக்கும். நிரந்தரமான அச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்களை கற்பனையும் சுதந்திரமும் இல்லாத அடிமைகளாகவே ஆக்கும். அதற்கு இந்த முதலாளிகள் அனுமதிக்கப்படக்கூடாது\nகேட்டால் இது நவீனத்தொழில்நுட்பத்துறை, நவீனப் போட்டிப்பொருளியல் என்பார்கள். ஆனால் மறுபக்கம் இலவச மின்சாரம், இலவச நிலம், கடன் சலுகைகள் என அரசிடம் இருந்து மானியங்களைப் பெற்றுக்கொண்டே இருப்பார்கள். அங்கே சோஷலிச���் பேசுவார்கள். உலகப்போட்டியில் பங்குபெற அரசின் உதவி அவசியம் என்பார்கள்\nதனியார்மயத்தின் தேனிலவு முடிந்துவருகிறது என்றே நினைக்கிறேன். தொழிற்சங்கம் வலுவாக இல்லாமல் எந்த உழைப்பாளியும், எந்த ‘திறமையாளனும்’ கௌரவமாக வாழமுடியாது\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nநவீன அடிமை முறை – கடிதம் 3\nTags: உழைப்பாளி, தொழிற்சங்கம், நவீன அடிமை முறை, முதலாளித்துவம்\nதகவல்தொழில் நுட்ப வேலையாட்கள் ‘நவீன அடிமைகளா’ – அல்லது: (1) சரியான சமயத்தில் துறையில் நுழைந\n[…] ஆனால் – நான் பொதுவாக மதிக்கும் ஜெயமோகன் அவர்கள், இந்த விவாதத் திரியைப் பிடித்துக்கொண்டு, சில அனுபவங்களின் பின்புலத்தில் – இந்த தகவல்() தொழில்() குளுவான்களெல்லாம் ஒரு விதமான நவீன அடிமைமுறையில் சிக்கித் தவிக்கிறார்கள் எனத் தொனிக்கும் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். சுரண்டப்படும் இந்தத் தட்டச்சுத் தொழிலாளிகள் அமைப்புபூர்வமாகத் திரண்டு தொழிற்சங்கம் அமைக்கவேண்டிய காலகட்டம், முதலாளியத்தின் அநியாய நெருக்கடிகளால் வந்துகொண்டிருக்கிறது என்பதுபோன்ற பார்வையையும் வைக்கிறார். இதனை முதலாளியம் அரசதிகார அமைப்புகளிலிருந்து பெறும் சலுகைகளுடன் பொருத்தி, அநியாயச் சித்திரத்தை விரிக்கிறார் – தொழிலாளர் நலச் சட்டகங்கள் நீர்க்கச் செய்யப் படுவது, பெருமுதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுவது, பின்னவர்கள் தேசப்பொருளாதாரத்துடன் போடும் ஆட்டம் எனவெல்லாம்… (ஜெயமோகன் கட்டுரை: நவீன அடிமை முறை) […]\nநவீன அடிமை முறை – கடிதம் 3\n[…] மென்பொருள் அமைப்பாளனாக எனக்கு நீங்கள் வெளியிட்டுவரும் நவீன அடிமை ம…ற்றும் கடிதங்கள் டிசியெஸ் […]\nஐடி தொழில், குளுவானியம், முதலாளியம், ஜெயமோகன், நமது ஜொலிக்கும் இஸ்ரோ ஆட்கள், வாய்ப்புகள், நம் பி\n[…] அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில […]\nஒரு சராசரி ஐடி குளுவான் என்பவன், நவீன அடிமையா\n[…] ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில […]\nநவீன அடிமை முறை - கடிதம் 3\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/06202311/1216802/rice-mill-owner-and-wife-on-sickle-cut-jewellery-robbery.vpf", "date_download": "2019-05-26T05:55:18Z", "digest": "sha1:FRIVKWJQFNQFAULL4UGPODJZF2CK4R3R", "length": 18085, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு || rice mill owner and wife on sickle cut jewellery robbery in sankarankovil", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு\nபதிவு: டிசம்பர் 06, 2018 20:23\nசங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48), ரைஸ்மில் அதிபர். இவரது மனைவி வனிதா (36). ராஜபாளையத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். பின்னர் நேற்று மாலை மீண்டும் ஊர் திரும்பினர்.\nதம்பதிகள் கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி பகுதியில் வந்த போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பிரபாகரன் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி வனிதா அணிந்திருந்த செயினை கேட்டனர். உடனடியாக அதனை கொடுத்துள்ளனர். பின்னர் மோதிரம், பிற நகைகளையும் கேட்டனர்.\nஇதற்கு தம்பதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் அரிவாளால் பிரபாகரன் மற்றும் வனிதாவை வெட்டினர். அப்போது அவ்வழியாக ஒரு பேருந்து வந்தது. இதை பார்த்த கொள்ளையர்கள் நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.\nஇதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரும் கோவில்பட்டி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதிகளை அரிவாளால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு நகை கடையில் 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் நகை வாங்குவது போல் நடித்து விவரம் கேட்டுள்ளனர். திடீரென கடையில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.\nசம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் கொள்ளையர்களின் உருவங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிரா காட்சிகளில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே பைக்கில் வந்த 3 பேர் என்பதால் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன்ப�� சூரங்குடி பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.\nசங்கரன் கோவில் பகுதியில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nசேலத்தில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/08/blog-post.html", "date_download": "2019-05-26T05:47:07Z", "digest": "sha1:D6XVJEAMH73ZZLXH4LMMIUOFFDMZ6GIR", "length": 16584, "nlines": 243, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்", "raw_content": "\nமன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்\nபெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் மாதவிலக்கு என்பது எப்படி இயல்பான ஒரு நிகழ்வோ, அப்படித்தான் மாதவிடாய் முற்றுப் பெறுகிற மெனோபாஸும். இந்தியப் பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 45 முதல் 50. ஆனால், சமீப காலத்தில் 40- ஐ நெருங்கும் பெண்களுக்கும் மெனோபாஸ் வருவது அதிகரித்து வருகிறது. காரணம் ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம்.\nமன அழுத்தத்துக்கும், மெனோபாஸுக்குமான தொடர்பு, அறிகுறிகள், அதை உறுதி செய்கிற பரிசோதனைகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.\n‘‘மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் சினைப்பைகள் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. விளையாட்டு வீராங்கனைகள், கடினமான வேலையில் இருக்கிற பெண்கள், மன அழுத்தம் அதிகமுள்ள வேலைகளிலும், டென்ஷன் அதிகமுள்ள பெரிய பொறுப்புகளிலும் இருக்கும் பெண்களுக்கு, என்டார்ஃபின் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாகி, அதன் பாதிப்பு மூளையில் தெரிந்து, அதன் வழியே சினைப்பை வரை வரும்.\nமுதல் கட்டமாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் தெரியும். அடிக்கடி ஏற்படும் மன மாற்றம், கோபம், அழுகை, படபடப்பு, வலி, தலைசுற்றல், தூக்கமின்மை, மறதி, தாம்பத்ய உறவில் நாட்டமின்மை என மெனோபாஸ் வயதில் இருக்கிற பெண்கள் சந்திக்கிற அத்தனை அறிகுறிகளும், இவர்களுக்கும் இருக்கும். மெனோபாஸ் என்பது மாதவிலக்கு இம்சைகளில் இருந்து விடுதலை கொடுக்கிற நிகழ்வு என்றாலும், அது வேறு மாதிரியான பிரச்னைகளையும் கொண்டு வரும்.\nஅதிலும் இள வயதில் மாதவிடாய் நின்று போகிற பெண்கள், மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தான், பெண்மையையே இழந்து விட்ட மாதிரி தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறவர்களும் உண்டு. ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தத்திலிருந்து விடுபடக் கற்றுக் கொள்வதே இவர்களுக்கான முதல் அட்வைஸ். மாதவிலக்கு சுழற்சியில் திடீரென மாற்றங்களை உணர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் என்கிற ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும்.\nஅதே மாதிரி ஏ.எம்.ஹெச் ஹார்மோனின் அளவு குறையும். கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். ஒரு எளிமையான ரத்தப் பரிசோதனையின் மூலம் ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களைக் கண்டுபிடித்து, அது மெனோபாஸ் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சரிவிகித உணவு, போதுமான உறக்கம் மற்றும் ஓய்வு, கட்டாய உடற்பயிற்சி... இந்த மூன்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட அடிப்படையான தேவைகள். உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\n12 மணி நேரம், 14 மணி நேரமெல்லாம் சர்வ சாதாரணமாக வேலை பார்க்கிற பெண்கள், அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா, தியானம், சுவாசப் பயிற்சி மாதிரியான சில விஷயங்கள், மன அழுத்தத்தை விரட்டும். மாதவிலக்கு தள்ளிப் போவது, மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் எதையாவது உணர்வது போன்றவற்றை வைத்து, மெனோபாஸாக இருக்குமோ என்கிற பயத்தில் இவற்றையெல்லாம் செய்யாமல், இள வயதிலிருந்தே மன அழுத்தம் பாதிக்காத வாழ்க்கை முறைக்குப் பழகினால், பிரச்னைகள் வருவதில்லை...’’ என்கிறார் டாக்டர் ஜெயராணி.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nபெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதி...\nசீ……தனம் – பாத்திமா நளீரா\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந...\nபெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம்...\nபாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்...\nஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெ��்ச் பட...\nசக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின...\nதாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்\nஎனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்\nவராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\nமுடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nபோர்னோகிராபியும் இலக்கியமும் - யமுனா ராஜேந்திரன்\nவவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை\n2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்க...\nபெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்\nமதுவுக்கு எதிரான போராட்டம் எங்கள் உரிமை - நிர்மலா ...\nபெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்க...\nஇளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் : தர்மினி...\nமன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/10_61.html", "date_download": "2019-05-26T04:56:03Z", "digest": "sha1:53ONCRMHGRWVGEJKYYK7Q4WKDPU3WDW7", "length": 16213, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி\nஅமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி\nஅமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ காப்புறுதித் துறையில் மோசடி நடந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 100 கோடி டொலர் மோசடி செய்த சதி அம்பலத்திற்கு வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 24 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நீதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “’மருத்துவ பொதுக் காப்பீடு காப்புறுதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள உடலின் மற்ற பாகங்களை பெற்றுத் தருவதாகக் கூறப்படும் இத்திட்டத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஈர்க்கப்பட்டனர்.\nபிலிப்பைன்ஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுக��ில் இயங்கும் ஒரு சர்வதேச இணைய சந்தையின் மூலம் அவர்கள் ஈர்க்கப்பட்டனர்.\nஇதில் மோசடிக்காரர்கள் கையாண்ட நூதன உத்தி என்னவென்றால் பணத்திற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் நோயாளிகளை நேரடியாக சந்திக்காமலே தேவையான உறுப்புகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான்.\nஇந்த மோசடி திட்டங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற வருமானம் முழுக்க முழுக்க சர்வதேச அளவில் நடத்தப்படும் ஷெல் கோர்ப்பிரேஷன்ஸ் எனப்படும் போலி நிறுவனங்களால் சூறையாடப்பட்டன.\nஇப்பெரும் தொகைகளின் மூலம் அமெரிக்காவிலும், வெளிநாட்டிலும் ஏராளமான ஆடம்பர பங்களாக்கள், விலை மதிப்புமிக்க கவர்ச்சியான கார்கள், உல்லாசக் கப்பல்கள் ஆகியவற்றை அவர்கள் வாங்கியுள்ளனர்.\nஇவ்வகையான மோசடிகளின் மூலம் அமெரிக்காவில் இயங்கிவரும் மெடிக்கேயார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே பெற்ற நிதித் தொகையே, 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை (100 கோடியே 70 லட்சம் அமெரிக்க டொலர்கள்) எட்டிவிட்டது.\nசர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் டெலிமெடிசன் நிறுவன நிர்வாகிகள், மருத்துவ உபகரணக் கருவி தயாரிப்பு நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் மருத்துவர்கள் பலரும் இக்குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ளனர்.\nஇத்திட்டங்களினால் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது” என அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகாக பொது மருத்துவக் காப்பீட்டை வழங்குவதற்காக 1960களில் தொடங்கப்பட்டதுதான் மெடிகேயார் திட்டம். இது பின்னர், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இராணுவ வீரர்கள் என்று பெருகி 112 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு அமைப்பாக விரிவடைந்துள்ளது.\nஆனால் இக்காப்பீட்டு முறையில் மறைமுகமாக மோசடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்காகவே 2007இல் மெடிகேயார் மோசடி தடுப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் மோசடி நடந்ததாக கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பி��தமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-05-26T05:30:19Z", "digest": "sha1:UMIU3IWCZGGAK3TT4S4L3K73XA2UUNCR", "length": 8260, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | போட்டோ வா நான் பார்த்ததே இல்லையே Comedy Images with Dialogue | Images for போட்டோ வா நான் பார்த்ததே இல்லையே comedy dialogues | List of போட்டோ வா நான் பார்த்ததே இல்லையே Funny Reactions | List of போட்டோ வா நான் பார்த்ததே இல்லையே Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபோட்டோ வா நான் பார்த்ததே இல்லையே Memes Images (2840) Results.\nபோட்டோ வா நான் பார்த்ததே இல்லையே\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8286:%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88&catid=105:%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-(%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D)&Itemid=1058", "date_download": "2019-05-26T06:14:22Z", "digest": "sha1:72L3PX4WPZUM2HF7E2YLKV6RNTUK62RY", "length": 38759, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை", "raw_content": "\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சமூகத்தில் தோன்றிய மகத்தான அறிவாளுமையும், ஆத்மீக புருஷத்துவமும் மிக்க ஒரு மாமனிதர். இஸ்லாமிய சிந்தனையிலும் முஸ்லிம் சமூக வாழ்விலும் மிக ஆழமான தாக்கத்தையும் செல்வாக்கையும் பதித்த ஒரு சிந்தனையாளர். தனது ஆத்மீக அனுபவத்தினடியாக ஏற்பட்ட சிந்தனைத் தெளிவின் வெளிச்சத்தில் அவரது கால சமூகத்தின் சிந்தனைச் சிக்கலுக்குத் தெளிவு வழங்கிய ஒரு பேரறிஞர்.\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி, தங்களுக்கென ஒரு தனி உலகைப் படைத்துக்கொண்டு, தத்துவ சிந்தனையில் ஈடுபட்ட வெறுமனே ஒரு சிந்தனை வாதியாக நாம் எந்த வகையிலும் கொள்ளல் முடியாது.\nஅவர்கள் சமூக நீரோட்டத்தோடு நீந்திச் சென்று, சமூக வாழ்வின் வளைவு நெளிவுகளை அவதானித்து, சமூக விவகாரங்களில் தன்னை மிக ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு, அவர்களது காலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கிய ஒரு சீர்திருத்த வாதியாக விளங்குகின்றார்கள். அவர்களது பன்முக ஆளுமையின் இந்தச் சமூகப் பரிமாணம் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் காலப் பிரிவில் சமூகத்தில் மக்களின் சிந்தனையில் குழப்பநிலை தோன்றியிருந்தது. பகுத்தறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தத்துவ ஞானத்தின் செல்வாக்கு காரணமாக, இறைதூது, நபித்துவம் பற்றிய இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில்கூட விசுவாசம் தளர்ந்திருந்தது.\nஇஸ்லாமிய ஷரீஆவின் கோட்பாடுகளைச் செயல்படுத்தும் மனப்பாங்கும், தன்மையும் அருகியிருந்தது. மதமும் சன்மார்க்கமும் பொதுமக்களுக்காகவே உள்ளது. தத்துவஞான���் சமூகத்தில் அறிவுத் துறையில் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு உரிமையானது என்ற அடிப்படையில் சில தீவிர பகுத்தறிவுவாதிகள் செயல்பட்டனர். இது மக்களின் சன்மார்க்க வாழ்வில் மிகப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.\nதஸவ்வுபின் அடிப்படையில் செயல்படுபவர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர், தாம் ஆத்மீகப் படித்தரத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாகவும், எனவே அடிப்படைக் கிரியைகளை நிறைவேற்றும் அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் வாதிட்டனர். உலமாக்கள் என தங்களை அழைத்துக் கொண்ட மார்க்க அறிஞர்கள் தங்களது சன்மார்க்க அறிவை அற்ப இன்பத்துக் காகவும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் பேரம்பேசினர்.\nதீவிர ஷீஆப் பிரிவினரான பாதினீக்கள் அல்குர்ஆனின் திருவசனங்களுக்குத் தவறான விளக்கமளித்து அதன் தூய்மையை மாசுபடுத்த முனைந்தனர். சமூக அநீதிகள், தீய செயல்கள் மிகப் பரவலாகக் காணப்பட்டன.(1)\nஅவர்களது கால சமூகத்தை, சன்மார்க்கத்தின் வெளிச்சத்திலும், பற்றற்ற மனநிலை யோடும், மனோ இச்சைக்கு எதிரான ஆத்மீகப் போராட்டத்தில் பத்து ஆண்டுகளை ஏகாந்த வாழ்வில் கழித்ததன் பயனாகப் பெற்ற உளத்தூய்மை மற்றும் சிந்தனைத் தெளிவின் ஒளியிலும் அவதானித்த இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி சமூகச் சீர்கேட்டுகளுக்கும் சிந்தனைக் குழப்ப நிலைகளுக்கும் காரணமாக அமைந்த – சமூகத்தில் புரையோடியிருந்த ஒவ்வொரு அம்சங்களையும் மிகத் தீவிரமான விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றார்கள்.\nமிகத் துணிச்சலோடும், சக்தியோடும், தூய்மையான சிந்தையோடும் அவர்கள் இப் பணியில் ஈடுபட்டார். சமூகத்தைப் பாதித்துள்ள ஒவ்வொரு நோயையும் இனம் காணுகின்றார்கள். இதற்குக் காரணமாக அமைந்த, சன்மார்க்க அறிவைத் தவறாகப் பயன்படுத்திய மார்க்க அறிஞர்கள் (அவர்களை உலமாஉத் துன்யா- உலகம் சார்ந்த அறிஞர் என இமாமவர்கள் வர்ணிக்கின்றார்கள்), சமூக பொருளாதார அநீதிக்கும், சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்த ஆட்சியாளர்கள், தஸவ்வுப் என்ற தூய இஸ்லாமிய ஆத்மஞானத்தைத் திரித்தும் சிதைத்தும் மாசுபடுத்தியும் விளக்கி, ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக விளங்கிய போலி ஸூபிகள், தூய சன்மார்க்க சிந்தனையை மாசுபடுத்திய தத்துவஞானிகள் , சிந்தனையாளர்கள் அனைவரும் இமாமவர���களின் விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த ஒவ்வொரு பிரிவினரும் சமூகத்திற்கு எதிராக இழைக்கும் அநீதிகளை அவர்கள் மிகத் தெளிவாகவும் துணிச்சலோடும் விளக்குகின்றார்கள்.\nஇமாம் கஸ்ஸாலியின் காலப் பிரிவில் சமூகத்தில் காணப்பட்ட சிந்தனைக் குழப்ப நிலை, சமூகச் சீர்கேடுகளுக்கு சன்மார்க்க அறிஞர்களான உலமாக்களே மூல காரணமாக அமைவதாக அவர்கள் கருதுகின்றார்கள். உள்ளங்கள் ஏன் நோய்க்கு ஆளாகின்றன ஏன் மறுமை வாழ்வு பற்றி உணர்வற்று மனித உள்ளங்கள் மரத்துவிடுகின்றன ஏன் மறுமை வாழ்வு பற்றி உணர்வற்று மனித உள்ளங்கள் மரத்துவிடுகின்றன என்ற வினாக்களை எழுப்பும் இமாமவர்கள் அதன் காரணங்களை மிக விரிவாக விளக்குகின்றார்கள்.\nஅதில் முக்கிய காரணமாக உலமாக்களாகிய சன்மார்க்க அறிஞர்களைப் பீடித்துள்ள நோய் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள்.\n“உலமாக்கள் மனித உள்ளங்களைப் பாதிக்கும் நோய்களின் மருத்துவர்களாவர். ஆனால் அந்த மருத்துவர்களே நோய்க்கு ஆளாகி இருக்கும் போது மக்களின் நோய்பிடித்த உள்ளங்களுக்கு சிகிச்சை செய்வோர் யார் இதன் காரணமாக ஆத்மீக நோய்கள் அதிகரித்துவிட்டன. ஆத்மாவுக்கான மருத்துவம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. எனவே மக்கள் உலக வாழ்வில் தீராத பற்றுக் கொண்டுவிட்டனர். வணக்கங்கள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்துவிட்டன. வெறும் சடங்காக, சம்பிரதாயமாக அவை நிறைவேற்றப்படுகின்றன.” என மார்க்க அறிஞர்களின் அசிரத்தை காரணமாக சமூகத்தில் மலிந்துள்ள ஆத்மீக நோய்களின் ஆபத்தான விளைவுகள் பற்றி இமாமவர்கள் பேசுகின்றார்கள்.(2)\nசன்மார்க்க அறிவை அற்ப உலக நன்மைகளுக்காகாகப் பயன்படுத்தும் மார்க்க அறிஞர்களை உலமாஉஸ்ஸூஃ – தீய உலமாக்கள் என வர்ணிக்கிறார்கள்‌.\nஇஹ்யா உலூமுத்தீன் என்னும் நூலில் உலகம் சார்ந்த அறிஞர்கள் (உலமாஉத் துன்யா), மறுமை சார்ந்த அறிஞர்கள் (உலமா உல் ஆகிரா) என அவர்களது கால மார்க்க அறிஞர்களை இரு பெரும் பிரிவுகளாக வரிசைப்படுத்தும் இமாமவர்கள், உலகம் சார்ந்த அறிஞர்களில் காணப்படும் பன்னிரண்டு தன்மைகளை வகைப்படுத்துகின்றார்கள்.\n‘புகஹாக்கள்’ எனப்படும் சட்ட அறிஞர்களும், முதகல்லிமீன் என்னும் இல்முல் கலாம் சார்ந்த அறிஞர்களும் சன்மார்க்கத்தின் புறக்கிரியைகளோடு தொடர்புடைய, உடல் உறுப்புக்களுடன் சம்பந்தமான அறிவோடு மட்டுமே தங்களை மட்டுப்படுத்திக்கொண்டு உள்ளத்தோடு தொடர்புடைய, உள்ளத்தைப் பாதிக்கும் ஆத்மீக நோய்கள், அவற்றுக்கான நிவாரணங்கள் பற்றிய அறிவில் எத்தகைய ஆர்வத்தையோ ஈடுபாட்டையோ காட்டாதிருக்கின்றனர். அத்தகைய விடயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால், அமைதியாக இருந்து விடுகின்றனர். ஆனால் ‘அல்-லிஆன், அள்ளிஹார்’ போன்ற விவாகரத்து தொடர்பான புறக் கிரியைகள் பற்றி வினவப்பட்டால் அவை பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் குவித்துவிடுகின்றனர். அவற்றோடு தொடர்புடைய- எத்தகைய அவசியமுமற்ற மிக நுட்பமான விடயங்களைக் கூட மிக நுட்பமாகவும், ஆழமாகவும் விளக்க ஆரம்பித்து விடுகின்றனர்.(3)\nஇதுபோன்றே இமாமவர்கள் அவர்களது காலப் பிரிவில் முஸ்லிம் சமூகத்திற்கு மிக அவசியமாகக் காணப்பட்ட ஃபர்ளு கிஃபாயா வகையைச் சார்ந்த மருத்துவம் போன்ற கலைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கின்றார்கள். அவர்களது காலப் பிரிவில் முஸ்லிம் சமூகத்தில் இந்தப் புறக்கணிப்பு காரணமாக தோன்றியுள்ள அவல நிலையைப் பின்வருமாறு கவலையோடு விளக்குகின்றார்கள்:\n“பல நகரங்கள் உள்ளன. அங்கு முஸ்லிம்களல்லாத திம்மிகள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள்) தான் மருத்துவர்களாக உள்ளனர். மருத்துவத்துடன் தொடர்புடைய ஷரீஆ சட்டங்கள் பற்றி அத்தகையோரின் சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதற்கு சன்மார்க்கத்தில் அனுமதியில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் “பிக்ஹ்” என்ற சட்டத்தைக் கற்பதிலேயே மிக முனைப்புடன் ஈடுபடுகின்றனர். குறிப்பாக சட்டப் பிரச்சினை யோடு தொடர்புடைய அபிப்பிராய பேதங்கள், கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் பற்றி அறிவதிலேயே தீவிர ஆர்வம் செலுத்துகின்றனர். நகரங்கள், கிராமங்கள் புகஹாக்களால் நிறைந்துள்ளன. மார்க்க சட்டக் கலையைக் கற்ற புகஹாக்கள் சமூகத்தில் ஒரு சிலரால் நிறைவேற்றப்பட்டால் போதுமானது என்ற நிலையில் இருக்கும் ஒன்றில் தீவிர அவதானம் செலுத்தி, சமூகத்தில் எவராலும் அவதானம் செலுத்தப்படாத பர்ளு கிபாயாவைப் புறக்கணிப்பது எவ்வளவு வேதனைக்குரியது\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சமூகத்தின் சன்மார்க்கத் துறையில் காணப்படும் இன்னொரு மிக நுட்பமான குறைபாட்டை எடுத்துக் காட்டுகின்றார்கள். அதாவது சன்மார்க்கத்தோடு தொடர்புடைய குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படும் சில சொற் பிரயோகங்கள், ஸஹாபாக்கள் காலம், தாபிஈன்‌கள் காலப் பிரிவில் கையாளப்பட்ட கருத்திலிருந்து வித்தியாசப்பட்ட வகையில், வேறு வகையான பதப்பிரயோகங் களில், அவற்றின் மூலக் கருத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் கையாளப்படுவதை இமாமவர்கள் அவர்களது காலப் பிரிவில் அவதானிக்கப்படும் மிகப் பெரும் குறைபாடாக எடுத்துக் காட்டுகின்றார்கள்.\n‘பிக்ஹ்’, ‘இல்ம்’, ‘அத் தவ்ஹீத்’, ‘அத் தஸ்கீர்‌, ‘அல்- ஹிக்ம்’ போன்ற பதங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகின்றார்கள். ‘அல்–பிக்ஹ்’ என்ற பதம் மார்க்கச் சட்டத் தீர்ப்புகள், அவற்றிற்கான மிக நுட்பமான காரணங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. அவை குறித்து அதிகமாகப் பேசப்படுகின்றது. அவை தொடர்பான நூல்கள் மனனமிடப்படுகின்றன. இவற்றை மிக ஆழமாகக் கற்று அதில் அதிகம் ஈடுபாடு காட்டுபவர் பிக்ஹில் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படுகின்றார். ஆனால் உண்மையில் ‘பிக்ஹ்’ என்ற சொல் இஸ்லாத்தின் ஆரம்‌பகாலப் பிரிவில், மறுமைக்கான பாதையை விளக்கி, மனித உள்ளத்தில் புதைந்துள்ள மனோ இச்சையின் ஆபத்துகள் பற்றிய நுட்பமான அறிவை வழங்கி, நன்மையான செயல்களைப் பாதிக்கும் விடயங்கள் பற்றி உணர்த்தி, இம்மையின் பற்றைக் குறைத்து, உள்ளத்தில் இறையச்சத்தை மேலோங்கச் செய்யும் அறிவையே குறித்தது. அவர்களது இக் கருத்திற்கு ஆதாரமாக இமாமவர்கள் அல் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் “ஸலபுஸ் ஸாலிஹீன்”களான நன்னெறி சார்ந்த சான்றோர்களின் கருத்துக்களிலிருந்தும் பல உறுதியான மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளார்கள்.(5)\nசமூகத்தில் மக்களுக்கு மத்தியில் சன்மார்க்க அறிவுரைகளை நிகழ்த்தும் ‘வாஇள்கள்’ எனப்படும் உபதேசம் புரிவோர், ‘குஸ்ஸாஸ்’ என்னும் கதை சொல்வோர் பிற்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பரவலாகக் காணப்பட்டனர். இவர்கள் மூலமாகவே இஸ்ராயிலிய்யாத் என்னும் யூதர்கள் மரபு வழிக் கதைகள் முஸ்லிம் சமூகத்தில் பரவி சிலபோது தப்ஸீர்களில் ஊடுருவல் செய்தன. இமாமவர்கள் இவ்வாறு புனைந்துரைக்கப்பட்ட பொய்யான கதைகள், ‘ஹிகாயாத்’ சம்பவங்கள் பற்றி மிக வன்மை யாகக் கன்டிக்கின்றார்கள். இதனை சன்மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட ‘பித்ஆ’ என்னும் நூதனமாகக் கருதுகின்றார்கள்.\nதவ்ஹீத் என்ற பதம், ��ல்லாஹ் ஒருவன் ஏகன் தனித்தவன் அனைத்து செயல்களும் அல்லாஹ்வின் விருப்பம், சித்தத்தின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன நன்மை தீமை ஆகிய அனைத்தும் அவனது திட்டத்தின் அடிப்படையிலேயே உருவாகின்றன அனைத்தின் மீதும் ஏகனாகிய அவனே ஆதிக்கம் செலுத்துகின்றான் என்ற எத்தகைய மயக்கமுமற்ற மிகத் தெளிவான கருத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ‘தவ்ஹீத்’ என்னும் இப்பதம் அதன் மூலக் கருத்து சிதைக்கப்பட்டு, தர்க்கம், சொல்லாடல், வாதங்களை முன்வைக்கும் உத்திகள் பற்றி விளக்கும் ‘கலாம்’ என்னும் கலையாகவும், இறைவன் தொடர்பாக அவசியமோ அடிப்படையோ இல்லாது அவனது யதார்த்தம், பண்புகள், மனிதனின் செயல் சுதந்திரம், விதி பற்றி விளக்கும் ஒரு தர்க்கக் கலையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய தர்க்கத்தில் ஈடுபடுபவர் தங்களை அஹ்லுத் தவ்ஹீத் எனக்கூட அழைத்துக் கொள்கின்றனர்.(6)\nஇமாம் கஸ்ஸாலியின் காலப் பிரிவில் ஸுல்தான் என அழைக்கப்பட்ட மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்றது. மக்களின் பணத்தை தங்களது ஆடம்பர வாழ்விற்கும், அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் ஆட்சியாளர்கள் பயன்படுத்தியமை போன்ற அதிகாரத் துஷ்பிரயோகம் பரவலாகக் காணப்பட்டது. அரச பதவிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஆட்சிக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டனர், இவை அனைத்தையும் மிகத் தெளிவாக அவதானித்து உணர்வுபூர்வமாக அறிந்திருந்த இமாமவர்கள் ஆட்சியார்களின் அநீதிகள், அதிகாரத் துஷ்பிரயோகம், பொதுப் பணத்தைக் கையாளும் அநீதியான முறைகளை மிகத் துணிச்சலுடன் கண்டித்தார்கள். உலமாக்கள் என்னும் சன்மார்க்க அறிஞர்கள் அநீதியான ஆட்சியாளர்களை அண்டி வாழ்வதைக் கண்டித்தார்கள். அநீதியான ஆட்சியார்களிடமிருந்து அன்பளிப்புகள் பெறுவது சன்மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என தீர்ப்பளித்தார்.\nஇமாமவர்கள் அநீதியான ஆட்சியார்களைக் கண்டித்ததோடு் அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்தார்கள். இது அவர்களது ஆழமான இறை விசுவாசத்தையும், அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் மனோ வலிமையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுகின்றது. இமாமவர்களின் காலப் பிரிவில் குராஸான் மாகாணம் முழுவதும் ஸெல்ஜூக்கிய மன்னர் ஸன்ஜர் பின் மலிக் ஷாவின் அதிகாரத்தில் இரு��்தது. இமாமவர்கள் ஸுல்தானுக்கு பின்வரும் கடிதத்தை ஒருதடவை அனுப்பி வைத்தார்கள்\n உங்கள் ஆட்சியின் கீழுள்ள சாதாரண குடிமக்களின் கழுத்துக்கள் நீங்கள் விதிக்கும் அநியாயமான வரிகளின் சுமையால் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உங்கள் குதிரைகளின் கழுத்துகளையோ தங்க மாலைகள் அலங் கரிக்கின்றன.” இது போன்றே ஸுல்தான் ஸன்ஜரின் சகோதரரான முஹம்மத் பின் மலிக் ஷாவுக்கும் அநியாயத்துக்குப் பயப்படும் படியும், அவரது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றும் படியும், மக்களின் உரிமைகளை மதிக்கும் படியும், இறைவனின் தண்டனைக்கு அஞ்சும் படியும் எச்சரித்துக் கடிதம் எழுதினார்கள். இமாமவர்கள் இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதங்களில் அறிவுரையும், வழிகாட்டுதலும், விமர்சனமும் இணைந்து காணப்பட்டன.\nஸெல்‌ஜூக்கிய அமைச்சர் பக்ருல் மலிக் ஒரு தடவை இமாமவர்களின் பிறப்பிடமான தூஸ் நகருக்கு வருகை தந்தார். அப்போது அவரை நோக்கி இமாமவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:\n“இந்த தூஸ் நகரம் பசியாலும், அநியாயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது தானியங்களை விற்கின்றார்கள். வரிச்சுமை அவர்களை வாட்டுகின்றது. அதிகரிக்கும் விலைவாசிகள் அவர்களை மிகவும் பாதித்துள்ளன. உங்களுக்கு ஓர் அறிவுரை பகர்கின்றேன். நீங்கள் தனிமையில் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றுங்கள். உங்களது ஸஜதாவில் பச்சாதாபப்பட்டு, இறைவனை அஞ்சிய நிலையில் பின்வருமாறு கூறுங்கள். உனது ஆட்சியும் அதிகாரமும் உன்னைவிட்டும் என்றுமே நீங்காத ஆட்சியாளனே தனது ஆட்சியும் அதிகாரமும் முடிவை அடைந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளனுக்கு அருள்புரிவாயாக தனது ஆட்சியும் அதிகாரமும் முடிவை அடைந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளனுக்கு அருள்புரிவாயாக, அவனை அசிரத்தை, மறதியிலிருந்து விழித்தெழச் செய்து அவனது குடிமக்களுக்கு நன்மை புரிவதற்கு அருள்பாலிப்பாயாக, அவனை அசிரத்தை, மறதியிலிருந்து விழித்தெழச் செய்து அவனது குடிமக்களுக்கு நன்மை புரிவதற்கு அருள்பாலிப்பாயாக\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வாழ்ந்த காலப் பகுதியின் சமூக நிலை பற்றிய அவர்களது மிக வெளிப்படையான, ஆரோக்கியமான, துணிச்சலான விமர்சனங்கள் ஒரு சன்மார்க்க அறிஞர் என்ற வகையில் சமூக விவகாரங்களி���் அவர்கள் காட்டிய ஈடுபாட்டையும், சமூகத்தில் ஆட்சியாளர்கள், அறிஞர்கள், பாமரர் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு விமர்சனக் கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற ஆரம்ப கால அறிஞர்கள், தாம்‌ பெற்றிருந்த அறிவை ஆட்சியாளர்களிடம் அற்ப விலைக்கு பேரம் பேசாமல், இறை விசுவாசத்தோடும், பரிசுத்த எண்ணத்தோடும் பயன்படுத்திய இந்தப் பண்பு சமகால முஸ்லிம் அறிஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.\nஅப்துல் ஹலீம் மஹ்மூத், களிய்யதுத் தஸவ்வுப் அல்- முன்கிஸ் மினள் லிழால், கௌ்ரோ-1981 .பக் 155\nஇஹ்யா உலூமுத்தீன்- பாகம் 3, பக்கம் 54\nஇஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 21\nஇஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 21\nஇஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 32\nஇஹ்யா உலூமுத்தீன்- பாகம் 1, பக்கம் 28-34,\nமேலும் பார்க்க : அபுல் ஹஸன் அலி நத்வி, றிஜாலுல் பிகர் வத் தஃவா பில் இஸ்லாம்,\nபெய்ரூத் 1977, பக்கம் 234\nஅபுல் ஹஸன் அலி நத்வி,, றிஜாலுல் பிக்ர், பக்கம் 236\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2008/02/blog-post_17.html", "date_download": "2019-05-26T05:39:27Z", "digest": "sha1:RS6D4DF6XFCQUR3RXHL3UHPVLBU36JZ3", "length": 9423, "nlines": 176, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: பிரிவு", "raw_content": "\nம் வேறு வழியில்லை புகாரி பழகிக்க வேண்டியதுதான்..நன்றி வருகை தந்தமைக்கு\nநன்றி ப்ரியா...நானும் உணர்ந்திருக்கின்'றேன் அந்த வலியை\nஅருமை உங்களின் கவி பணி தெடரட்டும்...\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/india?page=207", "date_download": "2019-05-26T06:11:25Z", "digest": "sha1:2YGGMBTIGPZAVFFV26OOJ3UEXJ2BWSKH", "length": 16741, "nlines": 249, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்தியா | Page 208 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஅருண் ஜேட்லியின் பாகிஸ்தான் பயணம் ரத்தாக வாய்ப்பு\nசுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது : டி.எஸ். தாகூர்\nபலுசிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த மோடி; மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் \nபத்மநாப சுவாமி கோவிலில் ரூ. 186 கோடி மதிப்பிலான 769 பொற்குடங்கள் மாயம்..\nசுதந்திர தின விழாவில் பிரதமர் உரையை கேட்டு தூங்கி வழிந்த கெஜ்ரிவால்\nபுதுச்சேரியில் இந்து முன்னணியினர் - இஸ்லாமிய அமைப்பினர் வாக்குவாதம்\nகொடியேற்றத்தின் போது கம்பத்திலிருந்து கழன்று விழுந்த தேசிய கொடி\nமீனவர்களுக்கு டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படும்: நாராயணசாமி உரை\nஅஸ்ஸாமின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்..\nதலித்கள் மீதான தாக்குதல் பற்றி பேசிய குடியரசுத் தலைவர்\nநாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட கூகுள் செய்த டூடுள்\nபெஷாவர் தாக்குதலுக்கு இந்தியா கண்ணீர் வடித்தது : மோடி\nகாஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி ஒருவர் பலி\nபுதுச்சேரி :மகான் அரவிந்தரின் 144ஆவது பிறந்த தினம்\nசெங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர்\nமுடிவுக்கு வருகிறது ரயில்வேக்கான தனி பட்ஜெட் :\nகாங்கிரஸ் கட்சியை கடும் விமர்சனம் செய்த அமித் ஷா\nஜூலை மாதத்தில் 6%ஐ கடந்த சில்லரை பணவீக்கம்\nஐதராபாத்தில் காங்கிரஸ் பிரமுகர் மீது பயங்கர துப்பாக்கிச்சூடு\nஐரோம் ஷர்மிளா பாணியில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ள மற்றொரு மணிப்பூர் பெண்\nபிரதமர் மோடியை சந்தித்தார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்\nதகவல் தொடர்பில் 2-ஆவது பெங்களூருவாக புதுச்சேரி மாறும் - கிரண் பேடி\nபுதுச்சேரி : சர்வதேச இளைஞர்தின விழா\nஅஸ்ஸாமில் தீவிரவாத தாக்குதல்: 2 பேர் பலி, 5 பேர் காயம்\nநிர்பயா நிதியில் இருந்து 983 ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள்\nபாஜக பிரமுகர் மீதான தாக்குதல் : விசாரணையை முடுக்கி விட்டுள்ள போலீசார்\n2000சிசி டீசல் கார்களுக்கு 1% கூடுதல் வரி - உச்சநீதிமன்றம்\nஜிஎஸ்டி மசோதாவை முதல் மாநிலமாக அசாம் மாநில சட்டசபை ஏற்றது\nநாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/163515/", "date_download": "2019-05-26T06:16:14Z", "digest": "sha1:34PWIRJMF5QGQCE3WBJMXTBBEQZJQHQB", "length": 4725, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு - Daily Ceylon", "raw_content": "\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு இன்றைய நேற்று (18) யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nசாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்), சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வே நடைபெற்றது. (நு)\n– பாறுக் ஷிஹான் –\nPrevious: விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு\nNext: மூளாய் நெடுங்குளம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/180994/", "date_download": "2019-05-26T05:14:18Z", "digest": "sha1:EUW5OR54OAB4BGEPY4I2NJPSD65VMC4Z", "length": 3999, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "இலவச Beauty Culture பாடநெறி ஆரம்பம் - Daily Ceylon", "raw_content": "\nஇலவச Beauty Culture பாடநெறி ஆரம்பம்\nமேல் மாகாண சபை உறுப்பினர் அல்-ஹாஜ் ஷாபி ரஹீமின் அனுசரணையில், அத்தனகல்ல பிரதேச செயலகத்தினால், கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி ஸர்கிலினால் நடாத்தப்படவுள்ள மூன்று மாத இலவச Beauty Culture பயிற்சி நெறி, எதிர்வரும் 22.04.2019 திங்கள் மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த பாடநெறியில் இணைய விரும்புவோர் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி ஸர்கில் காரியாலயத்தில் பதிவு செய்து கொள்ளமுடியும்\nதொடர்புகளுக்கு : 075 981 4970\nPrevious: ஒருமாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்த நாமல்\nNext: இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள உறுதிமொழி\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-26T05:31:42Z", "digest": "sha1:W5PTLEH2JA5V5KGX32KL7KPV7ZRE4K6Q", "length": 4498, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை | INAYAM", "raw_content": "\nஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஅமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.\nஎத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தோ, யார் தாக்குதல் நடத்தியது என்பது பற்றியோ எந்தவித தகவல்களும் இல்லை. எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.\nஇந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஈரான் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப், “ஈரானுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஏதாவது செய்தால் அது மிக மோசமான தவறு ஆகிவிடும். ஈரானின் செயல்பாடுகள் குறித்து சில விஷயங்களை கேள்விப்படுகிறேன். அவை அமெரிக்காவை பாதிக்கு��ானால் ஈரான் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறினார்.\nவெனிசூலாவில் சிறையில் மோதல் 29 கைதிகள் பலி\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை\nஅமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றார்\nபிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\nமோடிக்கு பிரான்சு அதிபர் வாழ்த்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=37", "date_download": "2019-05-26T05:41:14Z", "digest": "sha1:SJGI5LFPFN7HAOZBNMW5IT2RPCFAG3MM", "length": 8676, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கம்\nடி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி முதலில் பந்து வீச்சு\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இட...\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணி...\nபாண்ட்யா, லோகேஷ் 2 போட்டிகளில் விளையாட தடை\nஇந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கி...\nதரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த மேரி கோம்\nஇந்தியாவின் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 36). மணிப்பூரை சேர்ந்த கோம் 3 குழந்தைகளுக்கு தாயானவர். இ...\nரஞ்சி கோப்பை தமிழ்நாடு-டெல்லி ஆட்டம் ‘டிரா’\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சி...\nஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் அறிவிப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5...\nஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்\nதினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில...\nவெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி\n9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ...\nஇந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நீக்கம்\nஇந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஹரேந்திரா சிங். கடந்த 2018ம் ஆண்டில் ஆடவர் ஹாக்கி அணி சரியாக விள...\nரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு முதல் வெற்றி\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சத்தீஷ்கார் அணியை...\nஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று இந்திய மோதல்\n17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்...\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய மண்ணில் 71 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அ...\nவிக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் புதிய சாதனை\nசிட்னியில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்த...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T06:08:28Z", "digest": "sha1:ON5W53V2AE2GK3YKNNSYIZHMILOTVHBV", "length": 17211, "nlines": 332, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "ஸ்ரீ சக்ரம் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nTag Archives: ஸ்ரீ சக்ரம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீசக்ரமும் அதன் சிறப்புக்களும் | Sri Chakra\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ” ஸ்ரீ சக்ரமும் அதன் சிறப்புகளும்” ஸ்ரீசக்ரத்தை … Continue reading →\nPosted in ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஸ்ரீசக்ரமும் அதன் சிறப்புக்களும், ஸ்ரீயந்த்ரம், Sri Chakra, Uncategorized\t| Tagged ஸ்ரீ சக்ரமும் அதன் சிறப்புகளும், ஸ்ரீ சக்ரம், ஸ்ரீயந்த்ரம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\t| 2 Comments\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/raajavukku-raja-audio-launch-news/", "date_download": "2019-05-26T05:34:46Z", "digest": "sha1:KX27PZQIVA5HMG5TM3RGF76DGQLLTVCU", "length": 8732, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "சோனா அழைத்தால்தான் கரு.பழனியப்பன் வருவாரா?", "raw_content": "\nசோனா அழைத்தால்தான் கரு.பழனியப்பன் வருவாரா\nசோனா அழைத்தால்தான் கரு.பழனியப்பன் வருவாரா\n‘அக்கூஸ் புரொடக்ஷன்’ சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்து ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’ .\nஇப்படத்தின் பாடல்களை நடிகர் – இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் , கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.\nவிழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது\n“இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.\nஇன்று ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ‘மீ டூ’ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை .அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.\nமீடியாக்கள் இவ்வளவு ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள் .எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு ,எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் நடிகர் ‘மக்கள் நண்பன்’ விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர் ,திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்..\nதன் வழக்கப்படியே பொருள்பட பேசிய கரு பழனியப்பன் விழாவுக்கு வந்த காரணம் பற்றிப் பேசியதுதான் சிரிப்பாக ���ருந்தது.\n“இந்த விழாவுக்கு என்னை நடிகை ‘சோனா’தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்து இவ்விழாவுக்கு அழைத்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார்..\nநம் கேள்வி – சோனா அழைத்தால்தான் கரு.பழனியப்பன் வருவாரா\nவன்முறை பகுதி படத்தின் விமர்சனம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/rajini-met-vijayakanhth-news/", "date_download": "2019-05-26T05:15:31Z", "digest": "sha1:CF5ESLNP7F3X35ZJRJRMFVBWEEK32PWW", "length": 8131, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "ரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்த பின்னணி - G Tamil News", "raw_content": "\nரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்த பின்னணி\nரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்த பின்னணி\nஇன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சாலிகிராமத்தில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.\nஅரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வருகிறது.\nநேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சந்தித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.\nஆனால், இந்த சந்திப்பில் கொஞ்சம் கூட அரசியல் இல்லையென்றும், தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது முதலில் வந்து நலம் விசாரித்தவர் விஜயகாந்த் என்பதால் அவர் நலமடைந்து வந்ததும் அவரை நலம் விசாரிக்க தான் வந்ததாக ரஜினி தெரிவித்தார்.\nவிஜயகாந்த் இல்லத்திலிருந்து வந்த செய்தியில் விஜயகாந்தை ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறியிருக்கின்றனர்.\nரஜினியைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினும் விஜயகாந்தை வந்து சந்தித்துச் சென்றிருக்கிறார்.\nஎந்த சந்திப்பிலும் அரசியல் இல்லையென்று கூறப்பட்டாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்றே கூறத் தோன்றுகிறது. இதன் விளைவுகள் விரைவில் தெரிய வரும்.\nஅதுவரை இதெல்லாம் அரசியல் சந்திப்புகள் இல்லயென்றே நாம் நம்பலாம்..\nபொள்ளாச்சி மாணவி விவகாரம் – முதல்வரிடம் கமல் எழுப்பும் கேள்விகள் வீடியோ\nபுரியலன்ற சோமாறிகளுக்கு கமல் கடும் காட்ட ட்வீட்\nகமல் பிரசாரத்துக்கு தடை கேட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் மனு\nதமிழகத்தில் 70.90 சதவிகித வாக்குப்பதிவு\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ifthar-ttv-dinakaran-support-34-mlas-boycott/", "date_download": "2019-05-26T06:25:53Z", "digest": "sha1:K3LUZFDMI2INWBTVX5EV4E372AQYNHNL", "length": 11617, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடி நடத்திய இஃப்தார் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் புறக்கணிப்பு - Ifthar : TTV Dinakaran support 34 MLA's Boycott", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஎடப்பாடி நடத்திய இஃப்தார் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் புறக்கணிப்பு\nஇன்று வரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை சந்திக்கவில்லை.\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த இஃப்தா விழாவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 34 பேரும் புறக்கணித்தனர்.\nஜெயலலிதா மறைந்ததும் அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானான். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகக டிடிவி தினகரன் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nஜெயிலில் இருந்து டிடிவி தினகரன் சென்னை திரும்பியதும், கட்சி பணிகளை தொடர்வதாக அறிவித்தார். அதையடுத்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். ஆனால் இன்று வரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை சந்திக்கவி���்லை.\nடிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் பழனிச்சாமியை கடந்த வாரம் சந்தித்தனர். அப்போது, ‘டிடிவி.தினகரன் முன்னிலையில் இஃப்தார் நிகழ்ச்சியும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையும் கொண்டாட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.\nஆனால் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் விழாக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.\nஇந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது அதிமுக அம்மா அணியில் பிளவை அதிகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.\nஒரு எழுத்தில் உலகப் புகழை தவறவிட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் \nமுந்தைய ஆட்சியை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தார் எம்.ஜி.ஆர் – திண்டுக்கல் சீனிவாசன்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறப்பு நாணயம் வெளியீடு\nபெரியார், எம்.ஜி.ஆர் நினைவு தினம்… அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை\nரஜினி மட்டும் தான் 3D-ல் வருவாரா எம்.ஜி.ஆர் கூட தான் வருவாரு…\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை விவரங்களை கேட்கும் ஆணையம்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : அதிமுக கொண்டாட்டம் புகைப்பட தொகுப்பு\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் ஏன் போகவில்லை\nபாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் தேர்வு\nLIC ADO Recruitment 2019: பட்டதாரிகள் ‘மிஸ்’ பண்ணாதீங்க… எல்.ஐ.சி.யில் 8581 வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்\nLIC ADO Recruitment 2019 Notification at licindia.in : எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான licindia.in என்கிற இணையதளத்தில் முழு தகவல்களும் இருக்கின்றன.\nபி.எட் தேர்வு தேதி மாற்றம் மாணவர்கள் குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.\nஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவு��்கு டும் டும் டும்..\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ayogya-movie-sneak-peak-video/50046/", "date_download": "2019-05-26T05:00:04Z", "digest": "sha1:YPR72JF7C2WQABCFM3T7EHB4XWB66YFB", "length": 6170, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "படம்தான் வரல.. அயோக்யா ஸ்னீக் பீக் வீடியோ பாருங்க...", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் படம்தான் வரல.. அயோக்யா ஸ்னீக் பீக் வீடியோ பாருங்க…\nபடம்தான் வரல.. அயோக்யா ஸ்னீக் பீக் வீடியோ பாருங்க…\nAyogya Sneak peak video – விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.\nதெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால், ராசி கண்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10ம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. இது விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.எஸ் பாஸ்கரை மிரட்டும் தொனியிலும், பயமுறுத்தும் வகையிலும் விஷால் பேசும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,992)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,544)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167100", "date_download": "2019-05-26T05:35:57Z", "digest": "sha1:Y4AIQ2VFCTPACEFMFNHI2VSYNIGLS6GS", "length": 6872, "nlines": 91, "source_domain": "www.cineulagam.com", "title": "படு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா- வைரலாகும் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nசுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nநேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்.. ஏன் தெரியுமா\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nபட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா- வைரலாகும் புகைப்படம்\nநடிகைகள் இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்த தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஅப்படி எடுக்கும் புகைப்படங்கள் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதையே அவர்கள் நம்புகிறார்கள்.\nஅந்த வகையில் இப்போது படு கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதோ அவர் எடுத்த புதிய கவர்ச்சி போட்டோ ஷுட்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258707", "date_download": "2019-05-26T06:21:37Z", "digest": "sha1:LN6PEHIIZNDTNGTC4QCP534KWTDHWNXY", "length": 20102, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டுக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லை: தினகரன் | Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 3\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nஓட்டுக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லை: தினகரன்\nசென்னை, ''எங்கள் வேட்பாளர்கள் வசதியானவர்கள்; ஆனால், பணம் கொடுக்க விரும்பவில்லை,'' என, அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஆளும்கட்சிக்கு, 40 சதவீதத்திற்கு மேல், ஓட்டு வங்கி இருப்பதாக இருந்தால், இடைத்தேர்தலில், 2,000 ரூபாய், லோக்சபா தேர்தலில், 500 ரூபாய், அவர்கள் ஏன் வழங்கினர்.தமிழகத்தை, பா.ஜ., அழிக்க பார்க்கிறது. அதற்கு எடுபிடியாக உள்ள, பழனிச்சாமி அரசு, ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை அனுமதிக்கிறார்.'காவிரி ஆணையம் அமைக்க முடியாத���' என, காங்கிரஸ், கர்நாடகாவில், பிரசாரம் செய்கிறது. மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கின்றனர். 'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன்' என கூறி, மோடி ஏமாற்றியதால், கொதித்து போய் உள்ளனர்.மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எங்கள் மீது, நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் உரிமைகளை, அ.ம.மு.க.,வால் தான் மீட்டெடுக்க முடியும் என்று, மக்கள் நம்புகின்றனர். தேனியில், அ.தி.மு.க., பிரமுகரின் வீட்டில் பணத்தை கைப்பற்றி விட்டு, எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்.அ.தி.மு.க., கட்டடத்தில், எங்கள் கட்சிக்காரர், எப்படி பணம் கொடுப்பார்; அ.தி.மு.க.,வினர் பணத்தை காப்பாற்ற, காவல் துறை, எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மே, 23 தீர்ப்பு, பலருடைய முகத்திரையை கிழிக்கும்.அ.தி.மு.க., சார்பில், 18 தொகுதிகளில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுத்துள்ளனர். வேலுார் தொகுதி தேர்தலை ரத்து செய்தது சரி. அதையும் மீறி, ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில், பணம் கொடுத்துள்ளனர். துாத்துக்குடியில், தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்துள்ளனர்.நாங்கள் நினைத்தால், பணம் கொடுக்க முடியும்; ஆனால், விரும்பவில்லை. எங்கள் வேட்பாளர்கள், வசதியானவர்கள். ஆனாலும், 'ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்' என, கூறி விட்டேன். தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியின், கைப்பாவையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஅடுத்த ஓட்டு ரஜினிக்கே: 'ஹேஸ்டேக்' முன்னிலை(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n \"அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி\" கவுண்டமணியின் காமெடி நினைவிற்கு வருகிறது.\nஅவரு என்னிக்குமே ஓட்டுக்கு டோக்கன் தான் கொடுப்பாரு . காசு கொடுக்க மாட்டாரு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடுத்த ஓட்டு ரஜினிக்கே: 'ஹேஸ்டேக்' முன்னிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=95580", "date_download": "2019-05-26T05:16:14Z", "digest": "sha1:CMQS7HOORDUBDGAZGXS75BYVZLR4U47E", "length": 8238, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "கல்லறையில் இருந்து கேட்ட அலறல் சத்தம்... !! உடைத்துப் பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...!! « New Lanka", "raw_content": "\nகல்லறையில் இருந்து கேட்ட அலறல் சத்தம்… உடைத்துப் பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…\nஉயிரிழந்ததாக நினைத்து கல்லறையில் அடக்கம் செய்���ப்பட்ட நபர் திடீரென உயிருடன் எழுந்து வந்துள்ள சம்பவம், பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவருடைய குடும்பத்தினர் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.அதிகாலையில் திடீரென கல்லறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வேலை செய்த நபர் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், கல்லறையை உடைத்த போது, உள்ளே அடக்கம் செய்யப்பட்டிருந்த நபர் உயிருடன் எழுந்து வெளியில் வந்துள்ளார்.\nஒரு இரவு முழுவதும் உள்ளே இருந்ததால், அவர் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டுள்ளார். அந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.தற்போது இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nஇதனைப் பார்த்த இணையதளவாசி ஒருவர், நல்ல வேளையாக பிரேத பரிசோதனை செய்யவில்லை என்று பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவருங்கால மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை திருமணத்தையே தடாலடியாக நிறுத்திய மணமகன்…\nNext articleசத்தமின்றி சுவீகரிக்கப்படும் தமிழர் பகுதிகள்… வலி வடக்கில் அமையப் போகும் பிரமாண்டமான கடற்படைத் தளம்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட��கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:30:44Z", "digest": "sha1:N266DG6FHGJL34GQ6QBVQ27JZQRIICSI", "length": 8625, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | என்னா கூட்டம் என்னா கூட்டம் Comedy Images with Dialogue | Images for என்னா கூட்டம் என்னா கூட்டம் comedy dialogues | List of என்னா கூட்டம் என்னா கூட்டம் Funny Reactions | List of என்னா கூட்டம் என்னா கூட்டம் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னா கூட்டம் என்னா கூட்டம் Memes Images (89) Results.\nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\nகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி \nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற\nஎன் சீனியர் சொல்லிட்டா என்னால மீற முடியாது\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஎன்னாது அதுகுள்ளதான் சொருடி வச்சிய\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஹேய் சம்சாரம் என்னாடி பண்ணிட்டு இருக்க\nஇங்க கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆயிருச்சு நாம அப்டி போய் விவசாயம் பண்ணலாம்\nநான் பந்து அடிக்கும்போது நீ என்னாத்துக்கய்யா கொட்டாய் விட்ட\nஎன்னாது உப்பு போட்டா உறவு அருந்துருமா அத கொண்டா இப்டி\nஎன்னாது சினேக் பாபு குத்தா\nஎன்னாடா சொன்னே. அடடே ரத்த ஓட்டமெல்லாம் நிக்குதுடா\nகேட்டதுக்கே இப்படி அலர்றியே பார்த்திருந்தா என்னா ஆயிருக்கும்\nஎதோ ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னாங்களே என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/latest-news-about-tamil-film-producers-council/", "date_download": "2019-05-26T06:02:00Z", "digest": "sha1:ZFAJEV47WE36XIOYXPSE6YHQOYUY7DKZ", "length": 6915, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "latest news about Tamil Film Producers Council", "raw_content": "\nபிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா \nபிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா \nசுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர். மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷ��ல் மீது இவர்கள் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில், விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். விஷால் விடுதலையானவுடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், கடும் சர்ச்சைகள் சந்தித்து வரும் வேளையில் இன்று (டிசம்பர் 24) மாலை தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், யாரெல்லாம் பூட்டு போடும் பிரச்சினையில் ஈடுபட்டார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது பற்றி முழுத்தகவல் இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.\nPrevious « விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nNext நாளை விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியீடு \nஉலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியல்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட மானசி ட்ரைலர்\nவிஷாலுக்கு ஜோடியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nசெக்க சிவந்த வானம் படத்தின் ஹயாட்டி பாடல் வெளியீடு – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:54:44Z", "digest": "sha1:4XHZUWPMDWVXUKIKJCJK6GP36UF5GKWK", "length": 5484, "nlines": 57, "source_domain": "www.inayam.com", "title": "சர்வதேச கிரிக்கெட் விருதுகளை அள்ளிய இந்திய வீரர்கள் | INAYAM", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட் விருதுகளை அள்ளிய இந்திய வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்புரிந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்ரவுண்டர் என வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ஏற்கனவே 3 சர்வதேச விருதுகளை வென்ற இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும், சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் 2019ல் சர்வதேச சிறந்த வீரர் விருது, அங்கீகரிக்கப்பட்ட வீரர் விருது என இரட்டை விருது என மொத்தம் 5 விருதுகளை கோலி பெற உள்ளார்.\nவிருதுகளின் பிரிவுகள் மற்றும் விருது பெறும் வீரர்களின் முழுமையான பட்டியல்:\nவாழ்நாள் சாதனையாளர் விருது - மொஹீந்தர் அமர்நாத்\nசர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி\nஆண்டின் சிறந்த சர்வதேச பவுலர்- ஜஸ்பிரிட் பும்ரா\nஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் - சதீஸ்வர் புஜாரா\nஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் - ரோஹித் சர்மா\nஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 பேட்ஸ்மேன் - ஆரோன் பிஞ்ச்\nஆண்டின் மிகச்சிறந்த செயல்திறன் மிக்க வீரர் - குல்தீப் யாதவ்\nமிகச்சிறந்த சர்வதேச டி 20 கிரிக்கெட் பவுலர்- ரஷித் கான்\nஉள்ளூர் போட்டிகளில் சிறந்த வீரர் - அஷுடோஷ் அமன்\nஆண்டின் சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை - ஸ்மிரி மந்தானா\nஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் - யஷ்யாஷி ஜெய்ஸ்வால் (மும்பை)\nஆண்டின் சிறந்த கிரிக்கெட் பத்திரிகையாளர்கள் - ஸ்ரீராம் வீரா மற்றும் ஸ்னேஹல் பிரதான்\nபயிற்சி போட்டியில் இந்திய அணி தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nஜூனியர் பேட்மிண்டன் காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபயிற்சியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nபயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\nபயிற்சியில் ஈடுபட்ட விஜய் சங்கர் காயம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=38", "date_download": "2019-05-26T05:14:22Z", "digest": "sha1:UC7ZM5M5FIRMIPDHCU74HRHYENDIQND2", "length": 8622, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. சரித்திரம் படைத்த...\nஆமதாபாத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம்\nகுஜராத் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆமதாபாத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படுகிறது. 63 ஏக்கம் நிலப்பரப்பில் அ...\nரஞ்சி கிரிக்கெட்டில் அபினவ��� முகுந்த் சதம் அடித்தார்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை சந்தித்தது. இந்த ஆட்டம் சென்னை சேப்பா...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட்ட...\nடிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது....\nகத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ்: பாவ்டிஸ்டா, நிஷிகோரி சாம்பியன்\nகத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது. இதில் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச்சுக்கு அத...\nஆசிய கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா\n17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக ...\nஇலங்கைக்கு எதிரான 2–வது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி\nஇலங்கை–நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மவுன்ட் மாங்கானுவில் நடந்தது. இதில்...\nஇந்தியா–தாய்லாந்து அணிகள் இன்று மோதல்\n17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலி...\nஇந்தியாவின் போபண்ணா ஜோடி ‘சாம்பியன்’\nமராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போ...\nஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் மழையால் பாதிப்பு\nஇந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் கடந்த 3ந்த...\nஆஸ்திரேலியா தேநீர் இடைவேளை வரை 198 ரன்கள்\nஇப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால் மற்றும்...\nஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\n17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் பிப்ரவரி 1–ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நட...\nபாகிஸ்தானுக்கு எதிராக வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா\nதென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது ���ெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில்...\nபுரோ கபடி லீக்: இறுதிப்போட்டியில் குஜராத்–பெங்களூரு\n12 அணிகள் பங்கேற்ற 6–வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 7–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் மும்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_722.html", "date_download": "2019-05-26T05:17:54Z", "digest": "sha1:LTJKIPIO4UEV4DVUM2IT7LUNN6TLTWPF", "length": 41924, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இத்தாலியில் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து - நடந்தது என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇத்தாலியில் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து - நடந்தது என்ன..\nஇத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டது. பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.\nபேருந்தில் உள்ள சில குழந்தைகள் அவர்களின் இருக்கையோடு கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் பின்புறம் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.\nஇத்தாலி குடியுரிமை பெற்ற 47 வயதான அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செனகலை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.\n''யாரும் இதில் பிழைக்க வாய்ப்பில்லை'' என்று அந்த ஓட்டுநர் சொன்னதாக கூறப்படுகிறது.\n''குழந்தைகள் அனைவரும் உயிர் தப்பியது ஒரு அதிசயம். இது ஒரு படுகொலையாக ஆகியிருக்கக்கூடும்'' என்று மிலன் தலைமை வழக்கறிஞர் பிரான்சுஸ்கோ கிரேகோ கூறியதாக மேற்கோள் காட்டப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலியின் குடியேறிகள் தொடர்பான கொள்கை மற்றும் மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் குடியேறிகள் மரணம் தொடர்பாக தனது சினத்தை வெளிப்படுத்தியதாக இந்த பேருந்தில் பயணித்த ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.\n''கைது செய்யப்பட்ட நபர், 'மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் மரணங்களை தடுத்து நிறுத்துங்கள், நான் ஒரு படுகொலையை நிகழ்த்த போகிறேன் என்று குரல் எழுப்பினார்'' என போலீஸ்துறை செய்திதொடர்பாளரான மார்கோ பல்மெய்ரி தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலி போலீஸ்சார் அறிந்துள்ள நபர்தான் என்று தெரியவருகிறது. மிலன் நகர வழக்கறிஞர் அலுவலகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவரான அல்பெர்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றி கூறுகையில், கைது செய்யப்பட்ட நபருக்கு முன்பொருமுறை மது அருந்திய நிலையில் வாகனம் ஒட்டியது மாற்றும் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது என்று கூறினார்.\nபதின்மவயது சிறுவர்கள் மற்றும் அவர்களின் மேற்பார்வையாளர்களை ஏற்றிச்சென்ற அந்த பேருந்து பள்ளியில் இருந்து உடற்பயிற்சிக்கூடம் செல்ல வேண்டிய நிலையில், ஓட்டுநர் பேருந்தை வேறொரு வழியில் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.\nபேருந்தில் பயணித்தவர்களை சந்தேக நபர் ஒரு கத்தியை காட்டி மிரட்டியபோது, பேருந்தில் இருந்த ஒரு மாணவன் தனது பெற்றோருக்கு இது குறித்து மொபைலில் தகவல் கூறியுள்ளான்.\nஇந்த பேருந்தை இடைமறிக்க அதிகாரிகள் முயன்றபோது சுற்றிலும் இருந்த போலீஸ் வாகனங்கள் மீது மோதி பின்னர் பேருந்து நின்றுள்ளது.\nபேருந்து நிறுத்தப்பட்டவுடன், உடனடியாக கீழே குதித்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.\nபேருந்தின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற வாகனத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளை உடைத்து பயணித்தவர்களை போலீசார் மீட்டுள்ளனர். bbc\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹி���ா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலக���்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/03/", "date_download": "2019-05-26T05:59:49Z", "digest": "sha1:6VPH7GBASTUWDEXEMNMWJRW27KTBMBZP", "length": 15250, "nlines": 274, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 3/1/11 - 4/1/11", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’வாக்குப் பொறுக்கிகளின் சந்தை இரைச்சல்களுக்கு நடுவிலிருந்து,\nசத்தியத்தின் வீரியம் மிக்க குரல் ஒன்று மதுரை மண்ணிலிருந்து ஒலித்திருக்கிறது.’’\nகறுப்பு வெள்ளைப் பணமெல்லாம் வெள்ளமாகப் பாய்ந்தோடும் காலகட்டம்\nபணக் கவரை மறைவாக நீட்டி விட்டு\nநேரம் 31.3.11 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..\nஇந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தக்கவரும், எழுத்தாளருமான கொல்கத்தாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் 21 கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருப்பது புதிய காற்று - ஒப்பிலக்கியப் பார்வைகள் என்னும் அவரது நூல்.\nநேரம் 18.3.11 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஇன்றைய நவீனப்படைப்புலகிலும்,திறனாய்வுத் தளத்திலும் பரவலாகப் பேசப்படும் கருத்தியல்களுள் - மறுவாசிப்பு /மீட்டுருவாக்கம் என்பது, சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது.\nஒரு திறனாய்வாளன் மறுவாசிப்பு செய்கையில்\nநேரம் 12.3.11 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கிய அழகியல் , நிகழ்வுகள்\n’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல்..\nகீதா தர்மராஜன் என்பவரால் (1989ஆம் ஆண்டில்) புது தில்லியில் துவங்கப்பட்ட\n’கதா’ என்னும் தன்னார்வ அமைப்பு,குழந்தைகள் நலனிலும் முன்னேற்றத்திலும் சமூக வளர்ச்சித் திட்டத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறது.\n’கதா’ என்னும் தனது பெயருக்கேற்ப, நல்ல கதைகள் மற்றும் நூல் வாசிப்புக்களை அடித்தளமாகக் கொண்டு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுகோல் அளிப்பது கதாவின் குறிப்பிடத்தக்க தனித்தன்மையாக விளங்கி வருகிறது.\nவாசிப்பை ஓர் இயக்கமாக்கியபடி, பிற பொது வாசகர்களிடம் நல்ல இந்திய மொழிக் கதைகளைக் கொண்டு செல்லும் பணியினையும்,அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடும் பணியினையும் கூட\nநேரம் 9.3.11 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கதைஉலகில் , நிகழ்வுகள்\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....\nமகளிர் தினம் என்பது கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்று என்பதை விடவும்\nஅனுசரிப்புக்கு உரியது ( to be observed rather than to be celebrated ) என்பதே பொருத்தமாகப் படுகிறது..\nபொதுவான தளத்தில் மதிப்பீடு செய்கையில் மகளிரின் நிலை ,முன்னேற்றம் பெற்று விட்டிருப்பது உண்மைதான் என்றபோதும்\nநேரம் 7.3.11 1 கருத்துகள்\nஇதை ம���ன்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூக நடப்பியல் , பெண்ணியம்\nதினமணி கதிரில் என் நேர்காணல்...\nஇன்று - 6/3/2011 தினமணி கதிரில் வெளியாகியிருக்கும் எனது நேர்காணல்....\nஎப்படா வேலையிலிருந்து ஓய்வு பெறுவோம், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்போம் என்று நினைப்பவர்கள் மத்தியில்\nநேரம் 5.3.11 20 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து...\n’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....\nதினமணி கதிரில் என் நேர்காணல்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/08/", "date_download": "2019-05-26T06:12:53Z", "digest": "sha1:KNTE6ROYRMS6TM3GCZ5RVO5XBB23MHVK", "length": 40302, "nlines": 357, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 8/1/16 - 9/1/16", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎன் நாவல் ’’யாதுமாகி’’ குறித்த - மனதுக்கு அண்மையான- மற்றுமொரு கடிதம்...\nசென்ற வாரம் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த உங்களின் ’யாதுமாகி’ குறித்த என் அபிப்ராயங்களை எழுதுகிறேன் என்னால் ஆய்வு நோக்கில் எந்த படைப்பையும் வாசிக்கவோ அன்றி விமர்சிக்கவோஇயலாது. நான் ஒரு வாசகி அவ்வளவே. இலக்கிய மற்றும் நவீன இலக்கியப் படைப்புக்கள் எதுவாகினும் நேரடியாக அதன் சுவையையும் பொருளையும் அறி��்து இன்புறுவேன்,\nஎனக்கு முதலில் இந்தத் தலைப்பு மிகவும் பிடித்தது,”யாதுமாகி”. எங்கும் நிறைந்ததல்லவா அன்னைமை மிகப் பொருத்தமான தலைப்பு. 4 தலை முறைகளைக் காட்டி இருக்கிறீர்கள் இதில் அன்னம், அவர் மகள் தேவி, அவர் மகள், பின் அவரின் மகள் என்று. 4 தலைமுறைகளாக மாறாத பெண்மையின் துயரத்தைப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பால்ய விவாகத்தில் மணம்செய்துவைக்கப்பட்டு அடுப்படியே உலகமென வாழும் அன்னம்மாவைக்குறித்து மிக அதிகம் சொல்லப்படவில்லையெனினும் அவர்கள் தொடரும் அனைத்து நிகழ்வுகளயும் இணைக்கும் சரடாகவே இருக்கிறார்கள்.\nபின் இந்தக் கதையின் முக்கியமான ஆளுமை தேவி, காலம் காலமாகத் தொடரும் பெண்மையின் துயரமனைத்திற்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாகவே இருக்கிறார்கள் அவர்கள், இருப்பினும் அத்தனை இன்னல்களிலும் அசராத தன்னம்பிக்கையும் கம்பீரமும் தாய்மையும் அழகும் பெண்மையும் மிளிர்கின்றது அவர்களின் பாத்திரப்படைப்பில். அவர்களை அறிமுகப்படுத்துகையில் காட்டப்படும் நைட் குவின் மலர் விதவைக்கான ஒரு குறியீடா என்னைப்பொறுத்த வரையிலும் எல்லா மலர்களையுமே உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும் என்னைப்பொறுத்த வரையிலும் எல்லா மலர்களையுமே உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும் தொடர்ந்து உலகம் இயங்குவதும் இவற்றால் மட்டுமே அல்லவா\nதேவியின் சிறுவயதுத் திருமணம், தொடரும் அறியாத வயதின் விதவைக் கோலம், சுப்புலட்சுமியின் அமைப்பில் சேர்க்கை, அப்பாவின் மரணம்,கிறிஸ்துவப் பள்ளியில் பணி, மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியின் நட்பு, வளரும் தன்னம்பிக்கை,, விலகும் சில உறவுகள், அதனால் ஏற்படும் சில தடுமாற்றங்கள்,பின் மறுமணம், பெண்குழந்தைகள், மீண்டும் கணவரின் இழப்பு, புதிய பணி,அதில் அவரின் கண்டிப்பு, நேர்மை, மகளின் திருமணம் அதன் தோல்வி, அதில் ஏற்பட்ட ��ளவியல் ரீதியான பாதிப்பு, சீர்குலையும் ஆரோக்யம் பின் அவரின் இறுதி, இப்படி ஒரு முழுமையான life cycle மிக அழகாக சித்தரிக்கப்படுள்ளது. இது புனைவு வெளி அல்ல என்பதை நான் அறிவேன் சில புனைவுக் காட்சிகள் இருக்கலாம்.\nமாறிவரும் காலகட்டங்களை மாற்றி மாற்றிப் பதிவு செய்திருந்தாலும் குழப்பமின்றிக் கதை கோர்வையாகவே செல்வது இந்த படைப்பின் சிறப்பம்சம். வெறும் வாழ்க்கைச் சரித்திரமாக மட்டுமாகவல்ல நீங்கள் அன்னையின் கதையை ஆவணப்படுத்தியது அதில் அந்தக் கால கட்டத்தின் அவலங்கள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பெண்விடுதலைக்கான முயற்சிகள்,விதவா விவாகம்,அப்போதைய சாதி ரீதியான ஆதிக்கங்கள், ஆண் குழந்தையை நம்பி வாழும் வாழ்வு முறை,என்று பல முக்கிய விவரங்களைப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.\nதேவியைப் பற்றின விவரிப்புகளில் அவரின் காலந்தவறாமை பட்டுப்புடவைகளை மெத்தைக்கு அடியில் மடித்து வைப்பது, செடி கொடிகளின் மேலான அவரின் நேசம்,சிந்தால் சோப்பின் உறையை பத்திரப்படுத்துவது ஐஸ் ஹவுஸ் எதற்காக கட்டப்பட்டது,சகோதரி சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் குறிப்பு, பூணூல் கல்யாணம், பெண்கள் வேதமந்திரம் சொல்ல இருந்த தடை,பலாச்சுளைகளைத் தேனில் தடவி உண்டது என எத்தனை எத்தனை குட்டிகுட்டித் தகவல்கள்\nமுன்னாள் ஐஸ் ஹவுஸ் கட்டிடம்\nசாம்பசிவத்தின் பழமையில் ஊறிய தாயார், (அன்னத்தின் மாமியாரையும்) கணக்கில் எடுத்துக்கொண்டால் 5 தலைமுறைகளை அல்லவா சொல்லி இருக்கிறீர்கள் 5 தலைமுறையை சேர்ந்த பெண்களின் வாழ்வை இதனை சிறிய புத்தகத்தில் அடக்கியதே ஒரு சாதனைதான்\nஅதிலும் தேவியின் புடவை பற்றிய குறிப்புகளை நான் மிகவும் ரசித்தேன், அடர்ந்த கேசத்துடன் இருக்கும் அழகிய தேவி அணிந்திருப்பது பட்டுதான் என்று கருப்பு வெள்ளைப் புகைப்படத்திலும் தெளிவாகவே தெரிகிறது.முன்பு விதவையாயிருந்தபொழுது அணிந்த வெண்ணிற புடவை மறுமணத்திற்க்கு பிறகு அருமையான வண்ணங்களில் பட்டாக மாறினாலும் அதற்கும் வெள்ளை ரவிக்கையே அவர்கள் அணிந்தது அவர் விதவையாயிருந்தவர் என்பதை மறக்கமுடியாத, நினைவின் ஒரு சிறு நீட்சிதானோ என்னவோ \nசுசீலாம்மா, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் விவரிப்பேன் அந்த அளவிற்கு இதை ஆழ்ந்து படித்தேன். உங்கள் தாய்க்கு இந்த புத்தகம் வெறும் அஞ்சல�� மட்டுமல்ல பெரும் கெளரவமும் கூட. ,உங்களை நட்பாக்கிக்கொண்டதிலும் பெரும் மகிழ்ச்சி. அவரும் என்னைப்போலவே தாவரங்களை நேசித்தவர் என்பது கூடுதல் மகிழ்வை அளிப்பதாக இருந்தது..\nசுகாவின் தாயர் சன்னிதி படிக்கக் கிடைக்கவில்லை என்பதை ஏனோ இப்போது இதை எழுதி முடிக்கையில் நினைவுகூர்கிறேன். வாங்கிப் படிக்கவேண்டும்.பிறக்கையிலேயெ கருவறையுடன் பிறப்பவர்களல்லவா நாமெல்லாம் எல்லாஅன்னைகளுமே கருவறைகொண்ட சன்னதிதான். அவற்றின் முன்பு தலை வணங்கியே ஆகவேண்டும் தலைமுறைகள்.\nநீங்கள் உங்கள் வணக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள் இந்தப் புத்தகம் வாயிலாக. நன்றி சுசீலாம்மா யாவற்றிற்கும்\nநேரம் 17.8.16 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 'யாதுமாகி' , எதிர்வினை\n’’ஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம் அவரது\nபடைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.’’\nஎன் ’’யாதுமாகி’ நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட ஒன்றரைஆண்டுகள்கடந்து விட்டன....\nதிண்ணை, ஆம்னிபஸ் ஆகிய இணைய இதழ்களிலும்\n,உங்கள் நூலகம் இதழிலும் விமரிசனக்கட்டுரைகளும், அந்திமழை,\nதினமணி,தினமலர் முதலிய இதழ்களில் சில அறிமுகக்குறிப்புக்களும் நாவல் குறித்து வெளிவந்தன.தனிப்பட்டமுறையில் நண்பர்களும், முகம்\nதெரியாத சில நபர்களும் கூட எனக்கு அவ்வப்போது\nநாவல்பற்றிமின்னஞ்சல் செய்ததுண்டு...ஆனாலும் கூட...என் படைப்பு,\nஅதன் மிகச்சரியான வாசகரை இன்னும் சென்று சேரவில்லையோ\nஎன்னும் ஏக்கமும் , அது குறித்த மிகச்சரியான வாசிப்பு இன்னும் கூட\nநிகழ்ந்தாகவில்லையோ என்ற வருத்தமும், ஒரு புறம் என்னுள்\nநூலின் உள்ளடக்கத்தைக் கொஞ்சம் கூட உட்செரிக்காமல் முன்னுரை,\nஒப்பேற்றி,,,ஒப்புக்கு எழுதப்படும் மொண்ணைத்தனமான குறிப்புக்களுடன் வெளிவரும் நூல்அறிமுகங்கள்..[அது கூடச்சொந்தமாக இல்லாமல்,மேற்சொன்னவற்றிலிருந்து உருவி எடுக்கப்பட்டவையே] ஒரு பக்கம் என்றால் இதன் மறு பக்கம் இன்னும் மோசமானது..இது வாழ்க்கைச்சரித அடிப்படையிலான புனைவு என்பதால் வரிகளுக்கு இடையே, வேறு பொருளைத் துருவித் தேடிப் பார்க்க எண்ணி வாய்க்கு\nஅவலும் வம்பும் கிடைக்குமா என அலையும் இன்னொரு கூட்டம்\nஎனக்கு அறிமுகமான நண்பர்கள்,மாணவிகள் என்னப்பலரும்- என் நாவல்ப��்றிக்கூறிய பாராட்டுரைகள் எனக்கு உகப்பானவையாக இருந்தாலும் கூட அவர்கள் என் மீது வைத்திருக்கும் தனிப்பட்ட அன்பின் சார்பும் அதில் பிணைந்து கிடந்தது.அதனால், அவர்கள் முன் வைத்த ரசனையோடு கூடிய கட்டுரைகளிலும், கடிதங்களிலும்,விமரிசனங்களிலும் அகவய நோக்கு[subjectivity] கலந்து விடுவதென்பது மிக இயல்பானது; தவிர்க்க முடியாதது. அதன் காரணமாகவே - அவற்றோடு மட்டுமே நிறைவு கண்டுவிட என்னால் இயலவில்லை.\nஎன்றேனும் ஒரு நாள் ஒரு மெய்யான...கறாரான, புறநிலை\nவிமரிசனத்தை [OBJECTIVE ] , இலக்கிய அணுகுமுறையோடு கூடிய\nமதிப்பீட்டை நான் அடையக்கூடும் என்ற நம்பிக்கையில்... மாதக்கணக்கில் காத்திருந்தேன்....\nகாரணம், நான் முன் வைத்தது ஒரு வாழ்க்கை என்றாலும் அதை\nபுனைவு இலக்கியமாக மாற்றித் தருவதில் என் உயிரை உருக்கித் தவம்\nஇயற்றி இருந்திருக்கிறேன்....அதில் நான் எந்தஅளவு வெற்றி\nபெற்றிருக்கிறேன்,.... எந்தெந்தக் கட்டங்களில் புனைவுக்கலை என் கை\nநழுவிப்போய் விட்டிருக்கிறது, நான் முன் வைக்க நினைத்த மையத்தை\nசரியாக முன் வைத்திருக்கிறேனா.., அறிமுகமே அற்ற நல்ல\nவாசிப்புக்கொண்ட எவரேனும் ஒருவர் அதைக்கண்டடைதல் என்றேனும்\nகூடுமா என்ற ஐயங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமிக்கத்\nபேசாமல் நானே இதற்கு ஒரு விளக்கம்தந்து இதை எந்த அடிப்படையில்\nபுனைவாக்கி எப்படியெல்லாம் கட்டமைத்திருக்கிறேன் என்று சொல்லி\nவிடலாமா என்று கூட யோசிக்கத் தொடங்கியிருந்தஒரு கட்டத்திலேதான்\nகிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு, வாசகி ஒருவரிடமிருந்து\nகீழ்க்காணும், சுருக்கமான ஆங்கில மின்அஞ்சல், எனக்கு வந்து\n’கண்டனன் கற்பினுக்கு அணியை’ என்று இலங்கையில்\nசீதையைக்கண்டதும் தாவிக்குதித்த அனுமனின் பரவச நிலை எனக்கு\nசித்தித்ததும்..., மிகத் தேர்ந்த வாசகி ஒருவரை நான் இனம் கண்டு\nகொண்டதும் அந்தநொடிப்பொழுதில் நிகழ்ந்த மாயங்கள்....\nஎன் படைப்புக்குழந்தையின் மிகச்சரியான வாசகி கிடைத்து விட்ட\nமகிழ்வில் அஞ்சல் பார்த்த மறுநொடியே\n‘’என் படைப்பு ஓராண்டுக்கும் பிறகு அதன் சரியான வாசகரான உங்களை\nஇப்போதுதான் கண்டடைந்திருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு\nமுக்கியத்தேவை புகழ் பணம் அல்ல,தன் படைப்பை அதன் ஜீவனோடு\nபுரிந்து கொள்ளும் சக ஆத்மா மட்டும்தான்.அது உங்கள் வழி வாய்த்ததில்\nமகிழ்கிறேன்’’என்று ம���ுமொழி அனுப்பி வைத்தேன்...\nஅதற்குப்பின்பு தொடர்ச்சியாக நிகழ்ந்த எங்கள் உரையாடல்களில்,,, மின் அஞ்சல்களில் ’யாதுமாகி’ குறித்து அவ்வப்போது அவர் வெளியிட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத்தந்திருக்கிறேன்...\nஅந்த வாசகி,சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் பணியாற்றிய ஆங்கிலப்பேராசிரியையான முனைவர் காதம்பரி என்பதும்..,\nதமிழ் உட்படப் பல மொழிகளில் தேர்ச்சி கொண்ட மிகச்சிறந்த\nகல்வியாளர், கூர்மையானநுண்ணுணர்வு கொண்ட திறனாய்வாளர் மற்றும்மொழிபெயர்ப்பாளர் என்பதும் ...அதன் பின்னால் நான் அறிய நேர்ந்தவை.\nஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம் , அவரது\nபடைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.\nஎன்னை எவரென்று அறியாமல்.... என் படைப்பை மட்டுமே அறிந்தவராய் அவர் எழுதியமடல் ,எங்கள் நட்புக்குப்பாலம் அமைத்து விட…,.\nநாங்கள் இருவரும், இப்போது இலக்கியப் பரிமாற்றங்களால் அதை வளர்த்துக்கொள்ளும் நல்ல தோழியராகி விட்டோம்\nநேரம் 11.8.16 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’’யாதுமாகி’ , விமரிசனம்\nதஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்\nநினைவாக நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையுடன்\nஉங்களின் அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைகள் மூன்றையும் படித்தேன்.\nமுரட்டு சூதாடியையும், கிறுஸ்துவான அசடனையும் ஒரு சேர மரணத்தின் விளிம்பினில் இருந்து தரிசித்துக் கொண்டிருக்கிறேன். மனிதக் கீழ்மைகளின் அடி ஆழத்தைத் தோண்டி ஆன்மாவைக் கண்டடையும் பெரும் பிரவாகத்தில் அடித்து செல்கிறார்.\nவார்த்தைகளில் என்னால் நுட்பமாக விளக்க இயலவில்லை.\nஇந்த சிறந்த தமிழ் மொழிப்பெயர்ப்புகளுக்கு நன்றி அம்மா\nஅவரின் மற்ற படைப்புகளையும் நீங்கள் தமிழில் கொண்டு வர வேண்டும்.\nஇப்படிப்பட்ட எதிர்வினைகளே என்னை இயங்கவைத்துக்கொண்டிருப்பதால் நன்றிசொல்ல மேலும் வார்த்தைகள் இல்லை.\nஇப்போதுதான் தஸ்தயெவ்ஸ்கி மண்ணை தரிசிக்கும் தீராத ஆசையுடன் ரஷ்யாசென்று மீண்டிருக்கிறேன்...\nவிரைவில் கீழுலகின் குறிப்புக்களும் [NOTES FROM THE UNDERGROUND]\nஇரட்டையர்-[THE DOUBLE] என்றநாவலும் என் பெயர்ப்பில் அடுத்த புத்தகக்கண்காட்சியில் உங்களுக்குக்கிடைக்கும்.\nஅதற்கேற்ற உடல் மனநலம் வாய்க்க மட்டும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.\nஅசடன், குற்றமும் தண்டனையும், ஆகியவற்றையும் நற்றிணை பதிப்பகத்தார் மிகவிரைவில் அடுத்த செம்பதிப்பாகக் கொண்டு வருகிறார்கள்\nஉங்கள் ஊக்க மொழிகள் என் உயிர்தீயை ஓங்கச்செய்யும் என்னும் நம்பிக்கையுடன்\nநேரம் 5.8.16 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்வினைகள் , தஸ்தயெவ்ஸ்கி , படங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/sri-mp_22.html", "date_download": "2019-05-26T05:23:01Z", "digest": "sha1:5GFWQRWPZSLPEU5D5XQSO6FYUICLIX35", "length": 14991, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "உருத்திரபுரம் அபிவிருத்தி தொடர்பில் சிறீதரன் எம்.பி யிடம் எடுத்துரைப்பு. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉருத்திரபுரம் அபிவிருத்தி தொடர்பில் சிறீதரன் எம்.பி யிடம் எடுத்துரைப்பு.\nஉ���ுத்திரபுரம் அபிவிருத்தி தொடர்பில் சிறீதரன் எம்.பி யிடம் எடுத்துரைப்பு.\nஉருத்திரபுரம் பகுதியின் அபிவிருத்தி நிலை தொடர்பில் அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் எடுத்துரைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.\nநேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி யிடம் தமது பகுதியிகள் கிராமிய அபிவிருத்திகளில் புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் தமது பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆவன செய்யுமாறும் மக்கள் கோரியிருந்தார்கள்.\nஉருத்திரபுரம் கிராமத்தில் பெருமளவு மக்கள் வாழ்கின்றபோதிலும் அக்கிராமத்திற்குச் செல்கின்ற பிரதான வீதி உட்பட கிராமத்தின் குறுக்கு வீதிகள் திருத்தியமைக்கப்படாத நிலையில் மோசமான நிலையில் காணப்படுகின்றன.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் 'எமது பகுதிகளில் பெருமளவான மக்கள் வாழ்கின்றார்கள். இப்பகுதிகளின் வீதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் திருத்தியமைக்கப்பட்டமையடுத்து நீண்ட காலமாக இன்னமும் திருத்தியமைக்கப்படாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்த வீதிகளாகக் காணப்படுகின்றன. கடந்த கால அரசாங்கங்கள் தமது பகுதியின் அபிவிருத்தியைப் புறக்கணித்ததாக தாம் கருதுவதாகவும்' மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.\nமக்களது கருத்துக்களைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இப்பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.\nஉருத்திரபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடனான இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் கொள்கை பரப்புச் செயலாளருமான அ.வேழமாலிகிதன், உருத்திரபுரம் பகுதி கட்சியின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொ���்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/adanga-maru-official-trailer/", "date_download": "2019-05-26T05:23:02Z", "digest": "sha1:5GIBSCDCCT2LFW56YMR5S77KO4GBK2ZA", "length": 4925, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "அடங்கமறு படத்தின் அதிரடி டிரைலர்", "raw_content": "\nஅடங்கமறு படத்தின் அதிரடி டிரைலர்\nஅடங்கமறு படத்தின் அதிரடி டிரைலர்\nசோனா அழைத்தால்தான் கரு.பழனியப்பன் வருவாரா\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/green-tribunal-refused-stay/", "date_download": "2019-05-26T05:21:30Z", "digest": "sha1:7QWIOU3X3CWHUI2RBDL722D45XQLNAA3", "length": 8971, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "அரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் கேட்ட இடைக்கால தடைக்கு பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு", "raw_content": "\nஅரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் கேட்ட இடைக்கால தடைக்கு பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு\nஅரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் கேட்ட இடைக்கால தடைக்கு பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம், போலீஸாரின் துப்பாக்கிச்சூடு என்று தொடர்ந்ததில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்ப��த்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது.\nஆனால், இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்ததுடன் ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, ஆலைப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்…’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு நீதிபதிகள் அமர்வில் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர்.\nஜூலை 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைததுடன் ‘வேதாந்தா’ நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பத்து நாள்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nNational Green TribunalSterlite BanTamilnadu Government StayThoothukkudi Firingதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதேசிய பசுமைத் தீர்ப்பாயம்ஸ்டெர்லைட்ஸ்டெர்லைட் போராட்டம்\nதர்மபுரி பஸ் எரிப்பு, நாவரசு கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிசீலனை\nபிரபலங்கள் குவிந்த சேலம் ஆர்ஆர் பிரியாணி தமிழ்செல்வன் மகள் திருமண வரவேற்பு கேலரி\nராகவா லாரன்ஸ் முன்னெடுத்துள்ள தாய் அமைப்பு\nதமிழுக்குத் தீங்கு வந்தால் – வைரமுத்து அறிக்கை\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/what-happens-if-you-drink-lemon-water-for-7-days-024656.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-26T04:58:50Z", "digest": "sha1:2HIH6MG3TD72K6C6DS4R4WLVRKKCYBSJ", "length": 27457, "nlines": 193, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? தெரிஞ்சிட்டு குடிங்க... | What Happens If You Drink Lemon Water For 7 Days? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n4 hrs ago சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\n16 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n17 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n17 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\nNews உடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா\nMovies கோடை விடுமுறையை ஆக்கிரமித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nஎலுமிச்சை ஜூஸ் தற்போது நிறைய எடுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள். சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் எலுமிச்சை குடித்து வந்தால் நம்முடைய உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்று என்பதைத் தெரிந்து குடிப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இன்னொரு விஷயத்தையும் நாம் நேர்மையாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்பதால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு விடாது என்பது தான். அதனால் நீங்கள் நிச்சயம் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். அதை எவ்வளவு குடிக்க வேண்டும், எத்தனை நாள் குடிக்கலாம் போன்ற விவரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.\nMOST READ: தன் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து 60 முறை கத்தியால் குத்தி கொன்ற தந்தை\nஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எலுமுிச்சை ஜூஸ் தயாரிக்கத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாதது தான். நமக்குத் தேவையான எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புதினா, தேன் மற்ற சில பழச்சாறுகள் கூட கலந்து கொள்ளலாம். சர்க்கரை வேண்டாமென்றால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்லது.\nஎலுமிச்சை ஜூஸை நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தயார் செய்வோம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டால் அவர்குள் ஊட்டச்சத்து அளவுகளுக்கு ஏற்றபடி எலுமிச்சை ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை முதலில் பாருங்கள்.\nவெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டுவிடுங்கள். நீங்கள் அந்த எலுமிச்சையை தோலோடு அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை.\nஎலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழுது தான் பாலிபினைல்கள் அதிக அளவில் கிடைக்கும்.\nஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த எலுமிச்சை நீரைக் க��டிக்கலாம். கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம். இன்னும் இதுபற்றிய பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nMOST READ: இந்த ரேகைதான் துரதிஷ்ட ரேகை... இது உங்க கையில எப்படி இருக்குனு கொஞ்சம் பாருங்க...\nநாம் யாருடனாவது பேசுகிற பொழுது, புதினா மௌத் பிரஷ்னரோ அல்லது சுவிங்கமோ வாயில் போட்டுக் கொள்வது உண்டு. ஏனென்றால் அது நம்முடைய வாயிலிருந்து கெட்ட துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்காக. நீங்கள் ந்னறாக கவனித்தால் தெரிந்திருக்கும் நிறைய மௌத் பிரஷ்னர்கள் எலுமிச்சை எக்ஸ்டாக்டு சேர்க்கப்பட்டு இருக்கும். அதற்கு பிரஷ்ஷான எலுமிச்சை நீரை குடித்தால் நம்முடைய சுவாசம் எவ்வளவு புத்துணர்வாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.\nசாப்பிட்டு முடித்ததும் கொஞசம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது நல்லது. குறிப்பாக, வெங்காயம், பூண்டு, சீஸ், மீன் ஆகியவற்றை சாப்பிட்ட பின் கட்டாயம் வாயில் ஒருவித மணம் வெளிப்படும். அதைப் போக்க எலுமிச்சை தான் சிறந்த வழி.\nசிலருக்கு உணவுப் பண்டங்களைப் பார்த்தாலோ சாப்பிட்டாலோ அல்லது சாதாரணமாகவே சலைவாய் உற்பத்தி நிறைய இருக்கும். சிலருக்கு சலைவாயே வராது. சலைவாய் நம்முடைய ஜீரண சக்தியைத் துரிதப்படும் அற்புத மகத்துவம். எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சலைவாய் உற்பத்தியை அது தூண்டும்.\nகாலையில் தூங்கி எழுந்திருக்கும் போது நம்முடைய வாய் மிக வறட்சியாக இருக்கும். அந்த சமயங்களில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாகும். அதனால் தான் வெறும் வயிற்றில் வெதுதெவதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பது அவசியமாகிறது.\nMOST READ: இதுல நீங்க எப்படி உட்காருவீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிப்பட்ட ஆள்னு நாங்க சொல்றோம்\nஎலுமிச்சை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் மிகவும் இளமையுடன் இருப்பீர்கள். சருமம் புத்துணர்வு பெறும். சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையின் வழியாக வெளியேற்றி, இளமையாக வைத்திருக்கும்\nசருமச் சுருக்கங்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.\nவைட்டமின் சி சத்து உடலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் இது செல் சிதைவைத் தடுக்கக் கூடியது. அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொண்டது. அதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவி செய்கிறது. நார்ச்சத்தை உடலில் கொண்டு சேர்க்க உதவுவதே இந்த வைட்டமின் சி தான்.\nமிக வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸ் எலுமிச்சை தண்ணீர் தான். இதில் உள்ள பாலிபினைல் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. அதிக கொழுப்பு குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட டயட்களில் கூட உடல் எடையை வேகமாகக் குறைக்க எலுமிச்சை தான் பயன்படுத்தப்படுகிறது.\nசிறுநீரகக் கற்களால் ஆண்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான். ஆனால் தொடர்ந்து நீங்கள் எலுமிச்சை தண்ணீரைக் குடித்து வந்தீர்கள் என்றால் அது சிறுநீரகக் கற்கள் உண்டாகாமல் பாதுகாக்கும்.\nMOST READ: சுயஇன்பம் பண்ணாம இருக்க முடியலயா அத நிறுத்தறது ஏன் கஷ்டம் அத நிறுத்தறது ஏன் கஷ்டம்\nஆண், பெண் இருவருக்குமே சிறுநீரகத் தொற்றுக்கள் வந்தால் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சூடு பிடிப்பது அதிகமாகும். ஆனுால் அடிக்கடி எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சூடு பிடிப்பது குறைந்து சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\nநம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்\nஉங்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த சாதாரண உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nரூட்டின் சத்து இந்த உணவுலாம் இருக்காம்... அத சாப்பிட்டா புற்றுநோய், மாரடைப்பு வராதாம்...\nஎதும் வேண்டாம்... இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறையும்\nஉங்க உடம்புக்குள்ள இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்ற இதை குடிச்சா போதும் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஉருளைக்கிழங்கு மட்டும் போதும் இந்த எல்லா பிரச்சினைக்கும் த��ர்வு கெடச்சிடும்... எப்படி அப்ளை பண்ணணும்\nஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்...\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...\nஎலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nஇனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...\nMar 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nஎப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/you-will-not-be-in-best-position-always-sri-reddy-says-to-keerthi-suresh/36029/", "date_download": "2019-05-26T05:23:11Z", "digest": "sha1:RVZA3RQ7AHCLHVOFCG5Q6KXEZCPMXSUH", "length": 7563, "nlines": 93, "source_domain": "www.cinereporters.com", "title": "கீர்த்தி சுரேஷை விமர்சித்துள்ள ஸ்ரீ ரெட்டி! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கீர்த்தி சுரேஷை விமர்சித்துள்ள ஸ்ரீ ரெட்டி\nகீர்த்தி சுரேஷை விமர்சித்துள்ள ஸ்ரீ ரெட்டி\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, படவாய்ப்புகள் தருவதாகக் கூறி\nதன்னனைப் பயன்படுத்திக் கொண்டு சரியான வாய்ப்பு\nதருவதில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு\nதெலுங்கு திரையுலகினர் சிலரை கடுமையாக குற்றம்\nஇதனைத் தொடர்ந்து,ஸ்ரீரெட்டி தமிழில் இயக்குனர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் , மற்றும் சில\nநடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டினர்.\nஸ்ரீ ரெட்டி தனது திறமையை நிரூபித்தால் அவருக்கு வாய்ப்பு\nகொடுக்க தயாராக உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்து\nநடிகர் விஷால், நடிகை ஸ்ரீரெட்டி ஆதாரமில்லாமல் குற்றம்\nசாட்டி வருகிறார் கூறினார். இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டியின்\nவாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாக\nஇச்சூழலில், தனது பேஸ்புக்கில் நடிகை கீர்த்தி சுரேஷை\nகடுமையாக ஸ்ரீ ரெட்டி விமர்சித்துள்ளார்.\nத��து பதிவில், ”என்னைப் பற்றி விஷால் பேசும்போது\nகீர்த்தி ரெட்டி அசிங்கமாக என்னைப் பார்த்து சிரித்தார்.\nகவலைப்படாதீர்கள் மேடம் . எப்போதும் நீங்கள் உச்சத்தில்\nஇருக்கமாட்டீர்கள். ஒரு நாள் நீங்களும்\nபோராட்டக்காரர்களின் வலியை உணருவீர்கள். உங்களது\nசிரிப்பை நான் எப்போதும் மறக்க மாட்டேன். நினைவில்\nவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தற்போது மேகக்\nகூட்டங்களில் பறந்து கொண்டு இருக்கிறீர்கள்” என்று\nகீர்த்தியை விமர்சித்த ஸ்ரீ ரெட்டி\nஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,993)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,545)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/127333-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?do=embed", "date_download": "2019-05-26T05:59:31Z", "digest": "sha1:ZRWTAQ3UNOM4NGL7E27W7XJ74C72AATX", "length": 1548, "nlines": 5, "source_domain": "yarl.com", "title": "அம்பாறை வீரமுனை நினைவு நாள்", "raw_content": "மகம் created a topic in அரசியல் அலசல்\nஅம்பாறை வீரமுனை நினைவு நாள்\nParani Krishnarajani அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று. கீழே முஸ்லிம்கள் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து இன அழிப்பு செய்த ஒரு தொகுதி பட்டியல் உள்ளது. தவறு இருபக்கமும் நிகழ்நதன. புலிகiளினதை மட்டும் முன்னிறுத்தி செய்யும் விவாதம் கண்டிக்கத்தக்கது. தற்போது முஸ்லிம்கனை குத்திக்காட்ட இதை பதிவு செய்யவில்லை. அடுத்த இன அழிப்பு இலக்கு தாம்தான் என்பதை உணராமல் சிங்களத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/si/development-needs-si.html", "date_download": "2019-05-26T05:57:19Z", "digest": "sha1:TWE3YZUHC6EICPN4BULFPPOSB4ERFYHL", "length": 13656, "nlines": 221, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - යාපනය - සංවර්ධන අවශ්‍යතා", "raw_content": "\nமுதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2019\nமத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , பிராந்திய...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான மீளாய்வு -J/67,J/70\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான...\nமுதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2019\nமத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , பிராந்திய...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான மீளாய்வு -J/67,J/70\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான...\nபிரதேச செயலரின் மக்களுடனான சந்திப்பு J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு\nJ /81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு ...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வு\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று காலை 8..30 மணிக்கு ...\nகணனி உபயோகம் மூலம் பிறப்பு விவாகம் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் புதிய சேவை இன்று ஆரம்பம்\nபதிவாளர் நாயகத்தின் பிரதான அலுவலகத்தில் இதுவரை காலமும் நிலைப்படுத்தப்பட்டிருந்த பிறப்பு,...\nயாழ்ப்பணப் பிரதேச செயலகத்தில் பதிவாளர் திணைக்களத்தின் புதிய சேவை 21.05.2019 முதல் ஆரம்பம் .\nயாழ்ப்பணப் பிரதேச செயலகத்தில் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் கணனி உபயோகம் ...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெசாக் பண்டிகை நிகழ்வு\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகம் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கலாசார...\nதனியார் காணியில் அத்துமீறிக் குடியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக காணி அளவிடல் J/67திருநகர் கிராமஅலுவலர் பிரிவு\nJ/67 திருநகர் கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட திரு.இராஜசிங்கம் என்பவருக்குச் சொந்தமான தனியார்...\nஅனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு...\nசுற்றாடலைத் தூய்மையாக்கும் பணி-J/66 சுண்டுக்குளிப் பிரதேசம்\nJ/66 ஈச்சமோட்டை கிராம அலுவலர் பிரிவி��்குட்பட்ட சுண்டுக்குளி சனசமூக ...\nசிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம்-J/87 சோனகதெரு வடக்கு\nJ/87 சோனகதெரு வடக்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில்...\nசோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம்J/86\nJ/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில்...\nகம்பரலிய திட்டத்தின் கீழ் ஆலய முகப்பு வளைவு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு -J/82\nJ/82 யாழ் வண்ணார் பண்ணை கிராம அலுவலர் பிரிவில் கம்பரலிய...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை சென்யோசப் வித்தியாலயத்தில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் கடந்த ...\nபொது மக்களுக்கான பொலிஸ் பதிவு J/81\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் பொது மக்களுக்கான...\nகிராமிய அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்J/81J/83,\nவட்டாரம் 25,J/83 கொட்டடி கோட்டை கிராம அலுவலர் பிரிவுகளிற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/09/blog-post_512.html", "date_download": "2019-05-26T05:57:13Z", "digest": "sha1:DPVPDLPQE2242IEUMJXQYLH5XYLNCR6R", "length": 27131, "nlines": 686, "source_domain": "www.asiriyar.net", "title": "நினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்த கடவுளை வணங்க வேண்டும்? - Asiriyar.Net", "raw_content": "\nநினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்த கடவுளை வணங்க வேண்டும்\nஅக்னி புராணத்தில், இந்து மதம் மிகவும் புனிதமான வேத வசனங்களைக் கொண்டது எனவும், அதில் ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நன்கு வரையறுக்கப்பட்ட அறிவியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜோதிடத்தைக் கொண்டு தனிநபரின் பண்புகளை நன்கு முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.\nஒருவர் பிறக்கும் போது சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசி என்னவென்று சொல்லப்படும். சூரியன் ஒருவரின் சக்தி மற்றும் தனித்தன்மையை ஆளும். எனவே ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால், நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.\nஇங்கு எந்த ராசிக்காரர் எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த கடவுள்களை வணங்கி பலன் பெறுங்கள்.\nமேஷ ராசியை ஆளும் கிரகம் தான் செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும்.\nரிஷப ராசியை ஆளும் கிரகமும் சுக்கிரன் தான். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவ��யை வணங்க, அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.\nமிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஆகவே இந்த புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.\nகடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். இந்த சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.\nசிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் வலிமையை அதிகரிப்பதற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.\nகன்னி ராசியை ஆளும் கிரகம் புதன் ஆகும். புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.\nதுலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.\nசெவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.\nதனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். எனவே பயனுள்ள விளைவுகளைப் பெற தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.\nமகர ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.\nகும்ப ராசியை ஆளும் கிரகமும் செவ்வாய் தான். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.\nமீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nஅக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து \"நல்லாசிரியர...\n12 இராசிகளின் தனித்துவம் தெரியுமா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஇதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்க...\nநினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்...\nஇனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வை...\nFACE BOOK நியூஸ் ஃபீடில் நீங்கள் விரும்புவதை மட்ட...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதொடக்க கல்விக்கு முடிவு காலம்\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nஉதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்ப...\n\"தூய்மை இந்தியா\" குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nஅக் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு என TR...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\nநவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம்: ...\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nவாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மா...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வித்துறையில் 1 லட்சம் க���டி - பிரதமர் மோடி தகவல்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஎல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியாகத்...\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உ...\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செய...\nவரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nகேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜ...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nDSE PROCEEDINGS-அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகள...\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்கள...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு பு...\nஅரசு பள்ளிகளில் நவம்பர் 30க்குள் ஆய்வு நடத்தனும் இ...\nசிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nகலக்கும் கோத்தகிரி அரசுப்பள்ளி மாணவர்கள்... கைகொட...\nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மா...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட...\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறை...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nRTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரு...\nபழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரிய...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசி...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்ம...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஏழை வீடு தேடி சென்று அரசு வேலை ���ழங்கிய கலக்டர் - அ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/adhab/", "date_download": "2019-05-26T06:23:05Z", "digest": "sha1:DTQWL45PJ7L3A5ND2JURF5BZ2YKDQOCV", "length": 8856, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Adhab Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசவூதியில் மரணித்த ஒருவரின் பிணத்தைப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அதனை அகற்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் அப்பாம்பு விட மறுப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் உலா வருகின்றன. இப்புகைப்படங்கள் முறையே...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 14 minutes, 11 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/03/abs-brake-saves-women-life-video.html", "date_download": "2019-05-26T04:54:53Z", "digest": "sha1:QO67VBZMR4T7CIO7DCE3HBAT4YYRFWBC", "length": 16334, "nlines": 166, "source_domain": "www.tamil247.info", "title": "மயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video) ~ Tamil247.info", "raw_content": "\nமயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video)\nஇருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் நிலைதடுமாறி வீதியில்\nவிழ, பின்னே வந்துகொண்டிருந்த வாகன ஓட்டுனர் சடாரென ப்ரேக் போட மயிரிழையில் உயிர் பிழைக்கிறார்கள் இரு பெண்கள். ABS ப்ரேக்காலும், வாகன ஓட்டுனரின் சாதூரிய திறமையாலும் நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம்..\nஎனதருமை நேயர்களே இந்த 'மயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nசெலவில்லாமல் நமது வீட்டிலேயே AC தயார் செய்யலாம்.. ...\nமயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video)\nகாண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வில்லேஜ் விஞ்ஞானிக...\nகடுமையான வயிற்று வலி குணமடைய எளிய தேன் வைத்தியம்\nசுளு‌க்கு (அ) வாய்வுப்பிடிப்பு குணமாக‌ இயற்கை வைத்...\nஅதி வேகமாக செல்லக்கூடிய அதிசய விமானம் எப்படி பறக்க...\nசமையல்: [பீட்ரூட் சூப்] - எளிய முறையில் சத்து மிகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37117", "date_download": "2019-05-26T06:21:04Z", "digest": "sha1:CEAQTBUYZEW6ZLIIVS4R2VBEUKO4LIK3", "length": 9554, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தொடர்கிறது மன்னார் மனித எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகள் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nஇன்று இரு பயிற்சிப் போட்டிகள்\nவவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதொடர்கிறது மன்னார் மனித எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகள்\nதொடர்கிறது மன்னார் மனித எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகள்\nமன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் இன்று 39 வது நாளாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணி நடைபெற்றது.\nகடந்த இரு நாட்கள் விடுமுறையின் பின் இன்று நடைபெற்ற இவ் அகழ்வுப் பணியானது ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் ஆகியவற்றை வெளியேற்றும் நோக்குடன் இடம்பெற்ற செயல்பாடாகவே இருந்தது.\nவிஷேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் இவ் அகழ்வு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nமனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி மன்னார் சதொச விற்பனை நிலையம்\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nமூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட நபர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\n2019-05-26 11:16:10 மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன்\nவவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்\nவவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (26) காலை 9.30மணியளவில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-05-26 11:05:03 வவுனியா வாகனம் விபத்து\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\n2019-05-26 10:46:58 குடும்ப தகராறு இளைஞன் படுகொலை\n'தற்கொலை தாக்குதல் பயங்கரவாத சந்தேக நபர்களின் தொலைபேசிகள் ஆராயப்படுகிறது'\nஉயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\n2019-05-26 09:34:02 பொலிஸ் தற்கொலை தாக்குதல் தொலைபேசி\nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\n2019-05-26 09:24:48 யாழ் இளம் குடும்பப்பெண் மரணம்\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38503", "date_download": "2019-05-26T05:37:57Z", "digest": "sha1:BIXZXGLYECR54P2ZIDXS6BCVYEC4FYYI", "length": 11758, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது சுந்திர தின உரையில் மோடி | Virakesari.lk", "raw_content": "\nஇன்று இரு பயிற்சிப் போட்டிகள்\nவவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆ��ர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது சுந்திர தின உரையில் மோடி\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது சுந்திர தின உரையில் மோடி\nஊழல்வாதிகளுக்கும் கறுப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nநாட்டின் 72ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து தெரிவித்ததாவது,\nஇது குறித்து மேலும் தெரிவித்தாவது,\nஊழல்வாதிகளுக்கும் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். ஊழல்வாதிகள் மற்றும் கறுப்பு பணம் வைத்திருப்போரை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.\nஅரசாங்கத்தின் உதவியை சட்டப்புறம்பாக பெற்று வந்த 6 கோடி பேர் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். நலத்திட்ட உதவிக்கான 90,000 கோடி ரூபா மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.\nசீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் இதுவே மத்திய அரசின் தாரக மந்திரம். நேர்மையாக வரி செலுத்துவோரால்தான் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களின் வரிப்பணம் மக்கள் நலனுக்கே செலவிடப்படும். வாரிசு அரசியலை மத்திய அரசு ஒழித்துள்ளது. வரி செலுத்தும் ஒவ்வொரு வரும் ஏழைக் குடும்பங்கள் வயிறார உணவு உட்கொள்ள உதவுகின்றது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்தியா சுதந்திர தினம் மோடி\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nஇந்திய மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2-வது முறையாக எதிர்வரும் 30 ஆம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\n2019-05-25 19:48:03 வெளியானது மோடி வெளிநாடு\nமோடி பிரதமராகக் கிடைக்கப்பெற்றது இந்தியர்கள் செய��த அதிர்ஷ்டம் - ட்ரம்ப்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 'மாமனிதர்\" என்றும், 'மகத்தான தலைவர்\" என்றும் வர்ணித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரைப் பிரதமராகக் கொண்டிருப்பதற்கு இந்திய மக்கள் அதிஷ்டம் செய்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\n2019-05-25 17:09:52 இந்தியா பிரதமர் நரேந்திர மோடி\nசைக்கிளில் வந்து குண்டுவைத்தவரை கண்டுபிடிக்க நடவடிக்கை\nகுறிப்பிட்ட நபர் சைக்கிளில் அந்த பகுதிக்கு வருவதையும் சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.\nமத்திய கிழக்கிற்கு படைகளை அனுப்ப அமெரிக்க முடிவு- பாரிய ஆபத்து என்கிறது ஈரான்\nமத்திய கிழக்கிற்கு மேலதிக படையினரை அனுப்பும் அமெரிக்காவின் முடிவு உலக சமாதானத்திற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\nஇதற்கான கடிதத்தையும் அவர் கட்சியின் உயர்குழுவிடம் அளித்துள்ளார்.\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39070", "date_download": "2019-05-26T05:27:05Z", "digest": "sha1:IHL5H4JOA6WGM25QURD55H64GLF7I4AY", "length": 18776, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "2400 குளங்களை புனரமைப்பதற்கான நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப்பணி ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n2400 குளங்களை புனரமைப்பதற்கான நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப்பணி ஆரம்பம்\n2400 குளங்களை புனரமைப்பதற்கான நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப்பணி ஆரம்பம்\nஎல்லங்கா குளக் கட்டமைப்பினால் ஒன்றுடனொன்று இணைந்த 2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆரம்பமும் வடமேல் கால்வாய் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு சுபவேளையில் பொல்பிட்டிகம கும்புகுலாவ குளத்தருகில் இடம்பெற்றது.\n2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் எல்லங்கா குளக் கட்டமைப்பு செயற்திட்டம் என்பது உலர் வலயத்தில் தற்போது செயழிலந்து காணப்படும் எல்லங்கா குளக்கட்டமைப்பினை மீண்டும் புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும்.\nஇலங்கையின் கிராமங்களை மையப்படுத்திய நீர்ப்பாசன தொழில்நுட்பமான எல்லங்கா கிராமிய குளக்கட்டமைப்பு முறை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் பற்றிய அமைப்பினால் உலகின் முக்கியமான விவசாய மரபுரிமையாக இனங் காணப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கே உரித்தான இந்த பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்நாட்டின் விவசாயத்துறையையும் விவசாய பொருளாதாரத்தையும் புத்துயிர் பெறச் செய்யும் நோக்குடன் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nகுறித்த செயற்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 300 குளங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், பொல்பிட்டிகம, கும்புகுலாவ குளத்தின் புனரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் ஊடாக இந்த செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\n1960ல் மகாவலி அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்பம் முதல் வடமேல் மாகாண விவசாயிகளினதும் அரசியல்வாதிகளினதும் கோரிக்கையாக காணப்பட்ட “மகாவலி நீர் வடமேல் மாகாணத்திற்கு” எனும் குறிக்கோளை யதார்த்தமாக்குவதற்கு ஜனாதிபதி வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு பலனாக 2016ஆம் ஆண்டு வயம்ப எல செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nவடமேல் மாகாண விவசாயிகள் பல வருடங்களாக சிறுபோகத்திற்கும் பெரும்போகத்திற்கும் தேவையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதுடன், சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தினால் பிரதேச மக்கள் முகம்கொடுத்து வரும் சிறுநீரக நோய் பிரச்சினைக்கும் இச்செயற்திட்டத்தினால் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.\nகுறித்த செயற்திட்டம் முடிவடைந்ததன் பின்னர் 105,000 ஏக்கர் அடி மகாவலி நீர் வருடம் முழுவதும் குருணாகல் மாவட்டத்தின் பொல்பித்திகம, எஹெட்டுவெவ, கல்கமுவ, மகாவ மற்றும் அம்பான்பொல ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.\nகுறித்த செயற்திட்டத்திற்காக 16,000 மில்லியன் ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளதுடன், 2024 ஆண்டளவில் இச்செயற்திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 12,500 ஹெக்டெயர் விவசாய நிலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதுடன், இதன்மூலம் 13,500 விவசாய குடும்பங்களின் நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இச்செயற்திட்டத்தினூடாக பல்வேறு விதத்தில் 40,000 குடும்பங்கள் பலனடையக்கூடியதாக இருக்கும்.\nவடமேல் கால்வாய் செயற்திட்டத்தின் ஊடாக மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தின் கலேவெல, வேமெடில்ல மற்றும் தேவஹூவ ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களின் நீரை பாதுகாப்பதுடன், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் மீஒய, ஹக்வட்டுனாஒய, கலாஒய ஆகிய குளங்களை அண்மித்து இருக்கும் 315 சிறிய குளங்களும், 08 பிரதான குளங்களும் மகாவலி நீரால் பலனடைகிறது.\nஅதற்காக அமைக்கவிருக்கும் பிரதான கால்வாய் 92 கிலோ மீற்றர் நீளமுடையதுடன், லெனதொர தம்புலு ஒயவிலிருந்து திசை திருப்பப்படும் மகாவலி நீர் அங்கிருந்து வேமெடில்ல வரை செல்வதுடன், அதன்பின் மகா கித்துல மற்றும் மகாகிரிவுல நீர்த்தேக்கம் வரை பிரதான கால்வாய் ஊடாக நீர் கொண்டு செல்லப்படும் .\nஅதன் பின்னர் இரண்டு பிரதான கால்வாயிகளினூடாக மகாகிரிவுல நீர்த்தேக்கத்திலிருந்து எஹெட்டுவெவ பிரதேசத்தின் கதுருவெவ வரைக்கும் 21 கிலோ மீற்றர் ஊடாகவும் மகாகிதுல நீர்த்தேக்கத்திலிருந்து மெடியாவ மகாவெவ வரைக்கும் 20 கிலோ மீற்றர் ஊடாகவும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.\nஇதுமட்டுமன்றி மெடியாவ கால்வாயில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள யாப்பஹூவ கால்வாயினூடாக யாப்பஹூவ பிரதேசத்தின் 1000 ஹெக்டெயர் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ததன் பின்னர் அப்பிரதேசங்களில் இரு போகங்களும் பயிர்ச்செய்கையை மேற்கொள்���தற்கான வாய்ப்பு அமைவதுடன், அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.\nபாரிய நீர்ப்பாசனம் குளங்கள் ஜனாதிபதி வடமேல் குருணாகல் பொல்பித்திகம எஹெட்டுவெவ\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\n2019-05-26 10:46:58 குடும்ப தகராறு இளைஞன் படுகொலை\n'தற்கொலை தாக்குதல் பயங்கரவாத சந்தேக நபர்களின் தொலைபேசிகள் ஆராயப்படுகிறது'\nஉயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\n2019-05-26 09:34:02 பொலிஸ் தற்கொலை தாக்குதல் தொலைபேசி\nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\n2019-05-26 09:24:48 யாழ் இளம் குடும்பப்பெண் மரணம்\nநாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-05-26 09:00:27 வானிலை மழை வளிமண்டலவியல்\nநேருக்கு நேர் வாகனம் மோதி விபத்து ; ஒருவர் ஸ்தலத்திலே பலி\nவவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தும் உள்ளார்.\n2019-05-26 08:21:53 வவுனியா நெடுங்கேணி விபத்து\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9114", "date_download": "2019-05-26T06:13:47Z", "digest": "sha1:62WC5PRDMKCJM3Y6TJY4PK45PWGYR673", "length": 19410, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "Chinese Dragon Café கிளை இப்போது பெலவத்தையில் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nஇன்று இரு பயிற்சிப் போட்டிகள்\nவவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nChinese Dragon Café கிளை இப்போது பெலவத்தையில்\nChinese Dragon Café கிளை இப்போது பெலவத்தையில்\nஇலங்கையில் முன்னணி சீன உணவகமாக திகழும் சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட், தனது கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு செயற்திட்டத்துக்கமைய, புதிய கிளையை இல. 444, பன்னிப்பிட்டிய வீதி, தலங்கம தெற்கு, பத்தரமுல்ல எனும் முகவரியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.\nஅதிகளவு இடவசதிகளைக் கொண்ட இந்த புதிய கிளை, வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன் புதிய சீன உணவு வகைகளுடன் வாடிக்கையாளர்களின் சுவையரம்புகளுக்கு சிறந்த சுவையை வழங்கி மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.\nபெலவத்தை நகரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த கிளையின் மூலமாக, பம்பலப்பிட்டி, ராஜகிரிய, கொழும்பு கோட்டை, வத்தளை மற்றும் கல்கிசை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிளை வலையமைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களுக்கு “நினைவிருக்கும் உணவு” எனும் தொனிப்பொருளுக்கமைய சுவையான உணவு வகைகளை வழங்க மேலும் பக்கபலமாகவும் அமைந்துள்ளது.\nசைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தில் காணப்படும் சூழல், குடும்பங்கள், நண்பர்கள் குழுக்கள், உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது.\nஇவ்வாறு வருகை தரும் விருந்தினர்களுக்கு நட்புறவான சேவைகளை வழங்கும் வகையில் உணவகத்தின் ஊழியர்கள் செயலாற்றி வருகின்றனர்.\nசைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தினால் வழங்கப்படும் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்திலிருந்து உணவு உட்கொள்ளல் (Dine-in)உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லல் வசதி (Take Away food), வீட்டுக்க�� மற்றும் அலுவலகத்துக்கு உணவு விநியோகம் (Home and Office Delivery), அலுவலக ஊழியர்களுக்கான உணவு விநியோகம் (Meals for office staff) போன்றன அடங்கியுள்ளதுடன் chinesedragoncafe.com இணையத்தளத்தினூடாகவும் Facebook பக்கத்தினூடாகவும் உணவுகளை ஓடர் செய்து கொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்படுகிறது.\nதமது உணவகங்களை அண்மித்துக் காணப்படும் பிரதேசங்களுக்கு 45 நிமிடங்களினுள் உணவை விநியோகிப்பதற்கான உறுதி மொழியை சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்குகிறது. சைனீஸ் ட்ராகன் கஃபே சீன உணவு வகைகளுக்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கன், மொங்கோலியன், தாய்லாந்து மற்றும் பார்பெக்கியு உணவு வகைகளை சகல நிகழ்வுகளுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் (get-togethers) நியாயமான விலையில் வழங்குகிறது.\n1942 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சீனர்கள் மூலமாகரூபவ் சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம் பம்பலப்பிட்டியில் ஸ்தாபிக்கப்பட்டது. பாரம்பரிய சீன உணவு வகைகளை தயாரித்து வழங்கும் வகையில் இந்த உணவகம் செயலாற்றி வருகிறது.\n74 ஆண்டுகளாக, சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம், இலங்கையின் நுகர்வோருக்கு 400க்கும் அதிகமான சுவை மிகுந்த உணவு வகைகளை வழங்கி வருகிறது.\nபாரம்பரிய சீன உணவு வகைகளுக்கு அப்பால் சென்று, “நினைவிருக்கும் உணவு” எனும் தொனிப்பொருளுக்கமைய சுவையான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சைனீஸ் ட்ராகன் கஃபே, நாவில் சுவையூறும், Hot & spicy seafood (Tom Yum) Soup, Hot butter cuttlefish, Seafood fried rice, Chilli crab, Manchurian chicken, Mock duck in kungpao sauce மற்றும் சீன நாட்டின் விசேட உணவு வகைகளையும் தயாரித்து வழங்குகிறது.\nசைனீஸ் ட்ராகன் கஃபே முகாமைத்துவ பணிப்பாளர் நைஷாட் உதேஷி குறிப்பிடுகையில்,\n“நாட்டில் காணப்படும் பழமையான சீன உணவகம் எனும் வகையில், சுமார் 74 ஆண்டுகளாக மக்களுடன் சிறந்த உறவை பேணி வருகிறோம். எனவே, நாம் அவர்களுக்கு நினைவிருக்கும் உணவுகளை வழங்க எப்போதும் முயற்சி செய்கிறோம். சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சகாயமான விலையில் அசல் சீன உணவு வகைகளை வழங்குவது எமது மற்றுமொரு நோக்கமாக அமைந்துள்ளது.\nநகரப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற சீன உணவகமாக நாம் திகழ்கிறோம். பல தசாப்த காலமாக நாம் இந்த நிலையைப் பேணி வருகிறோம், ஏனெனில் எமது உணவுகளின் தரம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த சமையல் நிபுணர்கள் எம்முடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்துள்ளனர், எமது வெற்றிகரமான செயற்பாட்டின் பின்னணியில் இவர்கள் காணப்படுகின்றனர்” என்றார்.\n“சைனீஸ் ட்ராகன் கஃபே ஏனைய உள்நாட்டு சீன உணவகங்களிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய மற்றும் புதிய சீன உணவு வகைகளை வழங்கிய வண்ணமுள்ளது.\nஆனாலும், இந்த சந்தர்ப்பத்தை கொழும்பை அண்மித்தவர்கள் மட்டுமே அனுபவித்திருந்தனர். கொழும்பு நகருக்கு வெளியே வசிக்கும் மக்களுக்கும் எமது பாரம்பரிய, புதிய நா ஊறும் உணவு வேளைகளை சுவைத்து மகிழக்கூடிய வகையில் எமது கிளை வலையமைப்பை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.\nஇலங்கை சீன உணவகம் சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட் கிளை வலையமைப்பு\n2019 ஆம் ஆண்டு பொருளாராத வளர்ச்சி இலக்கு சாத்தியமாகுமா\n2018 ஆம் ஆண்டு இலங்கை 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என இலங்கை மத்திய வங்கியினால் எதிர்ப்பார்ப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் இலங்கையால் 3.2 சதவீத பொருளாதார வளர்ச்சியையே பதிவு செய்ய முடிந்துள்ளது.\n2019-05-24 16:22:51 பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி\nநிறுவப்படவுள்ள வருமான உளவுப் பிரிவு : வரிசெலுத்துவது கடமையாகும் \n2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக இலங்கையின் நிதி அமைச்சின் கீழ் வருமான உளவுப் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது.\n2019-05-23 06:07:42 வரி இலங்கை வருமான உளவுப் பிரிவு\nஉயர் பெ­று­பே­று­களைக்கொண்­ட ­பொ­ரு­ளா­தார சமூக கருத்­திட்­டங்கள் யாழில் ஆரம்பம்\nயாழ். மாவட்­டத்தில்\tஅதி­யுயர் பெறு­பே­று­களைக் கொண்ட முன்­னு­ரிமைப்படுத்­தப்­பட்ட கருத்­திட்­டங்கள் உட­ன­டி­யாக ஆரம்­பிக்கப்பட­வுள்­ளன.\n2019-05-22 10:45:05 உயர் பெ­று­பே­று­கள் ­பொ­ரு­ளா­தாரம் சமூகம்\nஏப்ரல் தாக்குதலும் பொருளாதார வீழ்ச்சியும்\nஉலக பொரு­ளா­தார சிக்கல், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் ஸ்திர­மற்ற நிலை கார­ண­மாக அண்மைக்­கால வீழ்ச்­சியிலிருந்து சற்றுத் தலை­தூக்­கிக் கொண்­டி­ருந்த இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஏற்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­குதல் பேரிடி­யாக அமைந்­துள்­ளது.\n2019-05-21 09:46:26 ஏப்ரல் தாக்குதல் பொருளாதார வீழ்ச்சி\nதொடர் குண்டுத் தாக்­கு­தலால் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­யை எவ்­வாறு கையா­ள­��ேண்டும்\nஒரு பிரச்­சி­னையை கையாள வேண்­டு­மாயின் அதனை ஏற்­றுக்­கொள்ளும் போதே (Acceptance) அந்த தாக்­கத்­துடன் தொடர்­பு­டைய பாதிப்­பினை (நஷ்­டத்தை) நம்மால் இனங்­கா­ணக்­கூ­டி­ய­தாக இருக்கும். அனை த்து நிறு­வ­னங்­களும், தொழில் செய்­ப­வர்­களும் இந்த உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தொடர் குண்டுத் தாக்­கு­தலால் அடைந்த மற்றும் அடை­யப்­போகும் இழப்­பினை முதலில் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.\n2019-05-20 10:54:27 குண்டுத் தாக்குதல் வரவு - செலவுத் திட்டம் பணவீக்கம்\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/83826-kamal-anticipatory-bail-judgement-expected-in-two-days.html", "date_download": "2019-05-26T05:29:11Z", "digest": "sha1:QM24TYXZCPDTT3KNICFBC7ZC6GKJRJHC", "length": 16807, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "கமல் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் கமல் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகமல் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇதை அடுத்து, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nமுன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.\nசுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி என்று மதத்தினை இழுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பள்ளப்பட்டியில் பேசிய கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.\nஇதை அடுத்து, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசு���ல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் கமலஹாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பாக வந்தது.\nஅப்போது கமல் பேசிய பேச்சினை பிரச்சார வீடியோவைக் கொண்டு நுணுக்கமாகப் பார்த்த நீதிபதி, கோட்சேவிற்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லையா\nபின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். மேலும், தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சியினரும், ஊடகங்களும் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தினார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் இரு தினங்களுக்குள் வெளியிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nமுந்தைய செய்திதேனீக்கள் கொட்டியதில்; 10 பேர் மயங்கி விழுந்து காயம்…\nஅடுத்த செய்திகல்லுாரி மாணவிகளுடன் உல்லாசம் 1.மணிக்கு ரூ.10ஆயிரம்….\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/5M7HEE9O0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-05-26T05:03:01Z", "digest": "sha1:PDEOFHKVYZRZ7CLQ7EXZZPKQKXSB3LNM", "length": 4083, "nlines": 41, "source_domain": "getvokal.com", "title": "பாண்டுரங்கன் கோவில் பற்றி? » Pandurangan Kovil Patri | Vokal™", "raw_content": "\nபாண்டர்கங்கன் மற்றும் அவரது துணைவியார் ருக்மணி தேவி ஆகியோருக்கு பாண்டுவேங்கட கோவில் அமைந்துள்ளது. அதன் மத முக்கியத்துவமும்,தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் பாண்டுரங்கன் மற்றும் ருக்மணி தெய்வீக சிலைகள் ஆகியவற்றிற்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுவாமி ஹரிதாஸ் கிரி என்பவரால் இந்த கோவிலின் பிரதான சிலை நிறுவப்பட்டது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பன்டார்பூரில் இருந்து வந்திருந்தார். இந்த அற்புத கோவில் அகத்தியர் பெருமாளின் சிலை உள்ளது.\nபாண்டர்கங்கன் மற்றும் அவரது துணைவியார் ருக்மணி தேவி ஆகியோருக்கு பாண்டுவேங்கட கோவில் அமைந்துள்ளது. அதன் மத முக்கியத்துவமும்,தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் பாண்டுரங்கன் மற்றும் ருக்மணி தெய்வீக சிலைகள் ஆகியவற்றிற்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுவாமி ஹரிதாஸ் கிரி என்பவரால் இந்த கோவிலின் பிரதான சிலை நிறுவப்பட்டது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பன்டார்பூரில் இருந்து வந்திருந்தார். இந்த அற்புத கோவில் அகத்தியர் பெருமாளின் சிலை உள்ளது. Pantarkankan Marrum Avarathu Tunaiviyar Rukmani Devi Aakiyorukku Pantuvenkata Kovil Amaindullathu Athon Mada Mukkiyatthuvamum Tanitthuvamana Kattitakkalai Marrum Pandurangan Marrum Rukmani Teyvika Chilaikal Aakiyavarrirkaka Ulagam Muzhuvathum Irundu Churrulap Payanikal Varukai Tarukinranar Swamy Haridas Giri Enbavaral Inda Kovilin Pirathana Chilai Niruvappattathu 500 Aantukalukku Munnar Our Pantarpuril Irundu Vandirundar Inda Arputha Kovil Agathiar Perumalin Chilai Ullathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/166355?ref=all-feed", "date_download": "2019-05-26T05:41:57Z", "digest": "sha1:5J2A5KZXFMAT7GWTAQGVVFR4UEGT7JMK", "length": 6922, "nlines": 103, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரம்மாண்டமாக நடக்கும் ஆஸ்கர் விருது 2019- வெற்றி பெற்றவர்களின் முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் லாபம் ���ான், வெளிவந்த ரிப்போர்ட்\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இந்த முக்கிய பிரபலங்களா நிகழ்ச்சியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nகீழ் ஆடையை மோசமாக போட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்- திட்டிதீர்க்கும் ரசிகர்கள்\n மகிழ்ச்சியில் குதித்த ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகை\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nசெம சேஞ் ஓவர்... சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nபட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\nபிரம்மாண்டமாக நடக்கும் ஆஸ்கர் விருது 2019- வெற்றி பெற்றவர்களின் முழு விவரம்\nவிருது விழாக்களிலேயே மிகவும் பிரபலமானது ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான விருது விழா தற்போது நடந்து வருகிறது.\nஒவ்வொரு துறைக்கான விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.\nரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.\nசரி 2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் 2019 விருது விழாவில் யாருக்கு எல்லாம் விருது கிடைத்துள்ளது என்ற முழு விவரம் இதோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2263406", "date_download": "2019-05-26T06:07:15Z", "digest": "sha1:VNSRQ7H22XEAOHHWZGLXJITQ4TKNH6KA", "length": 21445, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு முதலிடம்| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 3\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு முதலிடம்\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 135\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 119\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 102\nமும்பை: கடந்த, 2018 ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில், வங்கி குறைதீர்ப்பு மையங்களில், 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 24 சதவீதம் அதிகம். அவற்றில், 96 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nபுகார்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி மீது, 47ஆயிரம் புகார்கள் குவிந்தன. அடுத்து, எச்.டி.எப்.சி., வங்கி, 12 ஆயிரம் புகார்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, சிட்டி பேங்க் மீது, 1,450 புகார்கள் கூறப்பட்டுள்ளன.\nவங்கிகள், விதிகளின்படி வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என, 22.1 சதவீத புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக, 15.1 சதவீதம்; கிரெடிட் கார்டு 7.7 சதவீதம்; வலைதளம் வாயிலான வங்கிச் சேவை குறித்து, 5.2 சதவீத புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஓய்வூதியம், முன்கூட்டியே தெரிவிக்காமல் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், டெபாசிட், நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது போன்றவை தொடர்பாக, தலா, 5 சதவீத புகார்கள் வந்துள்ளன.\nமத்தியஸ்தம் மூலம் தீர்வு காணப்பட்ட புகார், 42.4 சதவீதத்தில் இருந்து, 65.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கி குறைதீர்ப்பாயங்கள், வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. இதனால், வங்கிகள் மீதான புகார் பரிசீலனை செலவினங்கள் குறைந்து வருகின்றன. ஒரு புகாரை பரிசீலிக்க ஆகும் சராசரி செலவு, 3,626 ரூபாயில் இருந்து, 3,504 ரூபாயாக குறைந்��ுள்ளது.\nRelated Tags bank rbi sbi வங்கி புகார்கள் எஸ்.பி.ஐ. முதலிடம்\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி(20)\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு முறைகேட்டை தடுக்க அறிமுகம்(38)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nமொத்தம் 25,000 கிளைகள். எந்த வசதியும் இல்லாத சிறு கிராமத்தில்கூட கிளைகள். லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள். உண்மையை சொல்லுங்கள். வங்கி ஊழியர்கள் மாதிரி சரியான நேரத்துக்கு அலுவலகம் வரும் வேறு ஒரே ஒரு அரசு அலுவலகத்தையாவது கூற முடியுமா மூத்திர நாற்றமும் வெற்றிலை கறையும் இல்லாத அரசு அலுவலகம் இருக்கிறதா மூத்திர நாற்றமும் வெற்றிலை கறையும் இல்லாத அரசு அலுவலகம் இருக்கிறதா (எனக்கு SBIல் Account இல்லை)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு முறைகேட்டை தடுக்க அறிமுகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155935-four-from-another-gang-arrested-in-the-case-of-killing-rowdy.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-05-26T05:54:28Z", "digest": "sha1:Y3NTSKTEUOWVOCIEGEK5DJO6MAJA55OV", "length": 21794, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்!’- ரவுடி கொலையில் `திடுக்’ வாக்குமூலம் | Four from another gang arrested in the case of killing Rowdy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (25/04/2019)\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `திடுக்’ வாக்குமூலம்\nவேலூரில் நீதிமன்றம் அருகே ரவுடியை ஓடஓட விரட்டிக் கொடூரமாகக் கொன்ற வழக்கில் மற்றொரு ரவுடிக் கும்பலைச் சேர்ந்த நான்குபேரைக் கைதுசெய்துள்ளனர் போலீஸார். ``எங்களை கொலைசெய்வதற்காக எதிர்த்தரப்பினர் ஸ்கெட்ச் போட்டதால், நாங்கள் முந்திக்கொண்டோம்’’ என்று கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் `ஜி’ என்கிற செல்வராஜ். ராணுவத்தில் பணியாற்றிய இவர், கடந்த 2007-ம் ஆண்டு சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் இவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால், அவர் வீட்டில் கையெறி குண்டு வீசினார். ஆனால், குண்டு வெடிக்கவில்லை. இதுதொடர்பாக, செல்வராஜ் கைதுசெய்யப்பட்டதுடன், ராணுவத்திலிருந்து `டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியேவந்த அவர், 2010-ம் ஆண்டு கே.வி.குப்பத்தைச் சேர்ந்த சாமூண்டீஸ்வரி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். சில மாதங்களில் மனைவி பிரிந்துசென்றுவிட்டதால், ஆத்திரமடைந்த செல்வராஜ், மாமனார் வீட்டுக்குத் தீ வைத்தார். அதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு தன் மாமனார் பெருமாளை செல்வராஜ் கொலை செய்தார். கடந்த ஆண்டு சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயில் தேருக்குத் தீவைத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுவந்தார்.\nஇந்த நிலையில், சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் கடந்த 20-ம் தேதி இரவு மது அருந்திக்கொண்டிருந்த செல்வராஜை, ஒரு கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பலத்த வெட்டுக்காயங்களுடன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து ஓடிய அவரை, அந்தக் கும்பல் நீதிமன்றம் வரை துரத்திச் சென்று, சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்தக் கொலையை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nபோலீஸார் விசாரணையில், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரவுடி வீச்சு தினேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் யுவராஜ், பிரபு, கணேசன், கிரிதரன் ஆகியோர் செல்வராஜை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதில் தினேஷ் தவிர மற்ற நான்குபேரையும் போலீஸார் கடந்த 24-ம் தேதி கைது செய்தனர். தினேஷைத் தேடிவருகிறார்கள். பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ``வேலூர் புதுவசூரைச் சேர்ந்த ரவுடியான வசூர் ராஜா கும்பலுக்கும், எங்களுக்கும் முன் விரோதம் இருக்கிறது. இதனால் வீச்சு தினேஷைக் கொலைசெய்ய வசூர் ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் திட்டம் வகுத்தனர். இந்தத் திட்டத்துக்கு செல்வராஜ் உடந்தையாக இருந்தார். எங்களைப் பற்றி வசூர் ராஜாவுக்கு செல்வராஜ் தகவல் அளித்தார். ஏற்கெனவே தினேஷ் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திலும் செல்வராஜுக்கு தொடர்பு இருந்தது. இதனால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு, வெட்டிக் கொன்றோம்\" என்று தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூரில் தொடரும் கொலைச் சம்பவங்களால் அ��்த மாவட்ட மக்கள் பீதியிலும் அச்சத்திலும் இருக்கிறார்கள்.\n`என் மனைவி பிரிந்து சென்றதுக்கு நீ தான் காரணம்’ - தந்தையைக் குத்திக்கொன்ற மகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213611-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-05-26T05:59:51Z", "digest": "sha1:DS4ZQLIPCDN4ZXVBHMGQCZIJUOXAJKMA", "length": 57619, "nlines": 511, "source_domain": "yarl.com", "title": "கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nகஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்��ுக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன\nBy நவீனன், June 10, 2018 in வாழும் புலம்\nகஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன\nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும்.\nஇந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்றி கனடா வாழ் தமிழ் மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.\n80 வயதான பொன்னம்மாள், \"அரசே இப்படி செய்கிறார்கள், என்ன சொல்வது முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல. மேலும், அந்த நாற்றத்தைத் தாங்க முடியாது.\" என்கிறார்\nஇவரது மகள் ப்ரீத்தி கூறும்போது. \"என் கவலை என்னவென்றால் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம். குறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன, \" என்றார்.\n\"சட்டரீதியாக இதனை அனுமதித்தால் கலப்படம் இல்லாத தரமான பொருள் கிடைக்கும். கஞ்சா பிடிப்பவர்கள் எப்படி இருந்தாலும் அதை தேடி பிடிப்பார்கள். குறைந்தபட்சம் தரமில்லாத பொருளை உபயோகப்படுத்த மாட்டார்கள்,\" என்றும் அவர் கூறினார்.\nவாசன் மற்றும் கீதா தம்பதியினர் கூறும்போது, \"சட்டரீதியாக மருத்துவ உபயோகத்திற்காக ஏற்கனவே கஞ்சாவை கொண்டுவந்தாயிற்று. அதிக வலியில் துடிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது போதாதா உற்சாகத்திற்காக சட்டபூர்வமாக இதை கொண்டு வருவதை முற்றிலும் எதிர்க்கிறோம். இளைஞர்களைப் போதைக்கு அடிமை ஆக்கிவிடும்'' என்றனர்.\nஅரசு இதன் மூலம் மிகக்கூடிய வ��ுமானத்தை ஈட்டப்போகிறது. சட்டரீதியற்ற வியாபாரிகளை இதன் மூலம் அப்புறப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.\nசாராயக்கடைகள் போல இக்கடைகளும் காலப்போக்கில் வருவதால் கூடுதலானவர்கள் இலகுவாக புகைக்க முடியும் . pain killer என்று அரசு சொல்வது அரசின் நொட்டிச்சாட்டு என நினைக்கிறேன். அதற்காக கஞ்சாவை சட்டரீதியாக்குவதை ஒரு காரணமாக சொல்கிறார்கள்.\nபுகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்கிறாரகள் ஏன் புகைத்தலுக்கு அடிமையானோரின் அனேகமானவர்களின் வாழ்வும் அந்த புகை புகைபோலவே போயும் இருக்கிறது;அப்படியிருக்கையில் கஞ்சாவை எவ்வாறு வலி நிவாரணி என்கிறார்கள்.\nபுகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்கிறாரகள் ஏன் புகைத்தலுக்கு அடிமையானோரின் அனேகமானவர்களின் வாழ்வும் அந்த புகை புகைபோலவே போயும் இருக்கிறது;அப்படியிருக்கையில் கஞ்சாவை எவ்வாறு வலி நிவாரணி என்கிறார்கள்.\nவலி நிவாரணிகளை நீங்கள் புகைக்க தேவை இல்லை\nஅவை கஞ்சாவில் இருந்து தயாரித்த குளிசை திரவ வடிவில் பெற்று கொள்ளலாம்.\nஒரு நாட்டில் கஞ்சாவை தடை செய்யும்போது ..\nஅதன் மூலம் பெற கூடிய பல நன்மைகளுக்கான கதவுகளும்\nஇப்போதும் பல வலி நிவாரணிகள் கோக்கையின் ... ஒபின் ... கஞ்சாவில் இருந்துதான் தாயாரிக்கிறார்கள்\nஆனால் சில கொம்பனிகள் மட்டும் அரசியல் வாதிகளை லஞ்சம் மூலம்\nவாங்கி சட்டத்தை ஏய்த்து பிழைத்து பெருத்த லாபம் பெறுவதோடு\nதொடர்ந்தும் தடை விதிக்க பல மில்லியன் டொலர்களை அரசியல் வாதிகளுக்கு\nசிகரெடை விட கஞ்சா மேலானது எனும்போது\nஎப்படி சிகரெட் எல்லா இடமும் கிடைக்கிறது ... கஞ்சா வுக்கு மட்டும் தடை\nசிகரெட் கொம்பனிகளின் லஞ்சம்தான் முக்கிய காரணம்.\nகஞ்சா காலம் காலமாக தமிழரோடு இருந்து இருக்கிறது\nபல முனிவர்மார் பாவித்து பயன் அடைந்து இருக்கிறார்கள்.\nஒல்லாந்தில் கஞ்சா சர்வசாதாரணமாக வாங்கலாமாம். அந்த நாட்டில் உள்ள கஞ்சா பிரச்சனைகளையும் ஆராய்ந்து பார்க்கலாமே\nகஞ்சா அடிக்கிறதுக்கெண்டே ஒல்லாந்துக்கு ரூர் போறசனம் எக்கச்சக்கம். கஞ்சா அடிச்சால் ஒரு வித்தியாசனமான கிக்தான்....\nவலிக்கு நிவாரணியாய் மட்டும் இருந்தால் சந்தோசம்.\nசாராய விற்பனை, லொட்டோ கசினோ எல்லாம் அரசுதான் செய்கின்றது. இப்போது கஞ்சாவும் கனேடிய அரசின்கீழ் வருகின்றது. இவ்வாறான விசயங்கள் தனியாரிடம் இரு��்பதை விட அரசின் கீழ் இருப்பதுதான் சிறந்தது. தனியார் முதலாளிகள் லாபத்துக்காக இவ்வாறான விசயங்களில் செய்யும் முறைகேடுகள் மேலும் பாதகத்தை விழைவிக்கும். கஞ்சா பாலியல் தொழில் போன்றன முற்றாக எங்கும் தடுக்க முடியாதவை. அதை அதன் போக்கில் கையாழ்வதே சிறந்தது.\nகஞ்சா விற்பதை பற்றி ஏன் ஏனையா சமூகங்கள் அலட்டிக் கொள்வதில்லை இங்கு வாழும் சைனீஸ் அல்லது சீக்கியர் /பிலிப்பினோ இதை பற்றி கவலைப்படுகின்றார்களா இங்கு வாழும் சைனீஸ் அல்லது சீக்கியர் /பிலிப்பினோ இதை பற்றி கவலைப்படுகின்றார்களா தமிழரும் இவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை.\nஎன்னுடைய தெரிவுகளே என் உடலையும் மனதையும் பாதிக்கின்றது. எது நல்லது எது தீயது என எனக்கு தெரிவு செய்யும் மன‌ப்பக்குவம் எனக்கு இருந்தால் இவையெல்லாம் தூசு.\nசர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி, இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.\n... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.\nதற்பொழுது மதுபான‌ம் சர்வசாதரணமாக் கிடைக்கின்றது ...ஆனால் இது வரை உங்கள் கருத்துக்கள் அப்படி பாவித்திட்டு எழுதிய மாதிரி தெரியவில்லை\nதற்பொழுது மதுபான‌ம் சர்வசாதரணமாக் கிடைக்கின்றது ...ஆனால் இது வரை உங்கள் கருத்துக்கள் அப்படி பாவித்திட்டு எழுதிய மாதிரி தெரியவில்லை\nபுத்தன் நீங்கள் சகராவின் எல்லா பதிவுகளையும் வாசிப்பதில்லை என்று தெரிகிறது.\nசிகரட்டோ சுருட்டோ பாவிப்பதால் பாவிப்பவர் சுய உணர்வுடன் இருப்பார். ஆனால் கஞ்சா,அபின் போன்றவை அப்படியல்ல அவர்களை ஒரு மயக்கமான நிலையில் வைத்திருக்கும். நடப்பவை தெரியும்.ஆனால் தடுக்க சக்தி இருக்காது. போதை இறங்கியதும் மீண்டும் அதை நாடித்தான் மனம் ஓடும். இளைஞர்களுக்கு அது கெடுதல்.....\nசர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி, இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.\nஎல்லாம் வருவத்துக்கு முன் வரும் பர பரப்பு மட்டுமே\nகஞ்சாவின் மீது இருந்த தடைதான் இப்படி எங்களை சிந்திக்க வைக்கிறது\nதடை இல்லாது இருப்பின் அது இன்னொரு சாதாரணமாக இருந்து இருக்கும்.\n\"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\"\nதெரிந்தும் எவ்வளவு கொழுப்பு சீனி சத்து கொலஸ்டரோல் உணவுகளை\n பின்பு நோயால் அவதி படுகிறோம்.\nஎல்லாம் சந்தை யுத்திக்குள் சிக்குண்டு சிதறி போகிறோமே தவிர\nசொந்த புத்தி இருந்திருந்தால் ..... சைவமதத்தை கைவிட்டு\nஇந்து மதம் என்ற சாக்கடைக்குள் தமிழன் விழுந்திருப்பானா \nமனிதர்களில் எப்போதும் இரு சிந்தனை உடையவர்கள் இருக்கிறார்கள்\nதானும் முன்னேறி அடுத்தவரையும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்\nமற்றது தானும் முன்னேறாது அடுத்தவனையும் இழுத்து பிடித்து வைத்திருப்பவன்.\nஒவ்வொரு நாளும் குடிப்பவனும் இருக்கிறான்\nவாரத்தில் ஒருநாள் எங்காவது ஏதும் பார்ட்டி வந்தால் குடிப்பவனும் இருக்கிறான்\nசவூதி அரேபியாவில் மது விக்க சட்டம் கொண்டுவந்தால்\nநீங்கள் எழுதியதுபோல் பல பேர் எழுதுவார்கள். அதுக்காக அதில் உண்மை இல்லை\nஎன்றும் இல்லை. அதுக்காக இப்போ சவுதியில் மட்டுமே ஆண்கள் கண்ணியமாக இருக்கிறார்கள்\nவந்த புதுசுல ஒருக்கா புகைத்து பார்ப்பார்கள் அவளவுதான்\nபின்பு புகைக்க பிறந்தவர்கள் மட்டும்தான் புகைப்பார்கள்.\nஅதை ரோட்டில் நின்று பத்தி நாம் போய் வரும் பாதைகளில்\nமணங்களை உண்டுபண்ணினால்தான் கொஞ்சம் தலையிடி.\nகஞ்சா புகைத்தவர் ஒருவர் பஸ்சுக்குள் ஏறினால் அந்த பஸ்சே நாறும்.\nசட்டபூர்வமாக ஆக்கப்பட்ட நிலையில் கஞ்சா பாவிப்பவர்கள் அதிகரித்து பாவனையாளர்கள் பத்துபேர் ஒரு பஸ்சுக்குள் பயணம் செய்தால் அதில் பயணிக்கும் பெண்கள்,வயதானவர்கள் குழந்தைகள், போதை வாடையை ஒவ்வாமையாக கொண்டவர்களிற்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது\nஉடன் பயணிப்பவர்களின் உடைகள் கஞ்சா மணத்தை உறிஞ்சி வைச்சிருக்கும்,அதனை பாவிக்காதவர்கள்கூட அந்த மணத்தோடையே வீட்டுக்குள் நுழைந்தால் வீடு என்னாகிறது\nவேலை செய்யும் இடங்களில் பிறேக்குக்கு வெளியில்போய் நாலு வலிப்பு வலிச்சிட்டு உள்ளே வந்தால் கூட வேலை செய்பவர்கள் எப்படி பக்கத்தில் நின்று வேலை செய்யுறது\nஅடுத்த பிரச்சனை சுதந்திரமான அனுமதி கிடைத்தால் குரூப் குரூப்பா சேர்ந்து எங்கு வேணும் எண்டாலும் புகைச்சிட்டு குழுமோதல் அதிகரிக்கும், வாகனங்களுக்குள்ள அவர்கள் பொருள்கள் என்றழைக்கப்படும் வாள்,கத்தி,கோல்ப் ஸ்டிக் தாராளமாக புழங்கும். ஒரு தலைக்காதல் அதிகமா ஏற்படும், பெண் ஓகே சொல்லாவிட்டால் கடத்த சொல்லும்.\nஅனுமதி கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் கஞ்சா அடித்தவர்கள் அடித்துகொண்டுதான் இருந்தார்கள்,இருப்பார்கள் எவன் சொல்லியும் அவர்கள் கேட்கவோ திருந்தவோ போவதில்லை,இப்போ அதுவல்ல பிரச்சனை..\nசட்டபூர்வமாக்கப்பட்டபிறகு பொதுவெளியில் கஞ்சா பாவனையாளர்கள் தொகை சடுதியாக அதிகரித்து எங்கு வேண்டுமானாலும் புகைக்க,நடமாட அரசாங்கமே அனுமதிக்கும்போது\nகஞ்சா பாவிப்பவர்களைவிட அதனை பாவிக்காதவர்களுக்குத்தான் பிரச்சனை அதிகமாகபோகிறது என்பதே கவலையான விஷயம். ஆககுறைந்தது பொதுவெளியில் புகைப்பதையாவது தடை செய்திருக்கலாம்.\nசர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி, இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.\nஅந்தக்காலத்திலை சாராயம் விஸ்கி எல்லாம் புதிசாய் வரேக்கை அப்ப இருந்தவையளும் உப்பிடிச்சொல்லித்தான் முன்னுரை வாசிச்சிருப்பினம்.....பிறகு எல்லாம் வழக்கமான ஒண்டாய் வந்திட்டுது. விரும்பினவன் குடிக்கிறான் அனுபவிக்கிறான்.....அதை துர்ப்பிரயோகம் செய்தவன் அரைகுறையிலை போறான்.உலகத்தில இருக்கிற சனமெல்லாம் குடிக்கிறதுமில்லை. அதே போலத்தான் கஞ்சாவும்......தீமையெண்டு தெரிஞ்சவன் கிட்டவும் போகான் போகவும் மாட்டான்.\nஉப்பிடித்தான் அந்தக்காலத்திலை உந்த சினிமா தியேட்டரிலை படம் போகிறவையை எல்லாம் எங்கடை பழசுகள் கண் பழுதாய்ப்போகும் கண்பழுதாய்ப்போகும் எண்டு பேசினவையள். இப்ப சின்னப்பால்குடியும் கைத்தொலைபேசியை கண்ணுக்கு கிட்ட வைச்சு நோண்டுதுகள். அதுகளை பாத்து கண் பழுதாப்போகும் எண்டு பேசு பேசெண்டு பேசுறம். பறிச்சு வைக்கிறம்.\nஅந்தக்காலத்திலை சாராயம் விஸ்கி எல்லாம் புதிசாய் வரேக்கை அப்ப இருந்தவையளும் உப்பிடிச்சொல்லித்தான் முன்னுரை வாசிச்சிருப்பினம்.....பிறகு எல்லாம் வழக்கமான ஒண்டாய் வந்திட்டுது. விரும்பினவன் குடிக்கிறான் அனுபவிக்கிறான்.....அதை துர்ப்பிரயோகம் செய்தவன் அரைகுறையிலை போறான்.உலகத்தில இருக்கிற சனமெல்லாம் குடிக்கிறதுமில்லை. அதே போலத்தான் கஞ்சாவும்......தீமையெண்டு தெரிஞ்சவன் கிட்டவும் போகான் போகவும் மாட்டான்.\nஉப்பிடித்தான் அந்தக்காலத்திலை உந்த சினிமா தியேட்டரிலை படம் போகிறவையை எல்லாம் எங்கடை பழசுகள் கண் பழுதாய்ப்போகும் கண்பழுதாய்ப்போகும் எண்டு பேசினவையள். இப்ப சின்னப்பால்குடியும் கைத்தொலைபேசியை கண்ணுக்கு கிட்ட வைச்சு நோண்டுதுகள். அதுகளை பாத்து கண் பழுதாப்போகும் எண்டு பேசு பேசெண்டு பேசுறம். பறிச்சு வைக்கிறம்.\nஏன் கனக்க வேண்டாம் அந்தக்காலத்தில் தேனீரே வலுக்கட்டையாமாகத்தானாம் வெள்ளைகள் எம் முத்தோர்களுக்கு பழக்கினவர்களாம்.இப்ப நிலமை என்ன என்று நான் சொல்த்தேவையில்லை.\nஏன் கனக்க வேண்டாம் அந்தக்காலத்தில் தேனீரே வலுக்கட்டையாமாகத்தானாம் வெள்ளைகள் எம் முத்தோர்களுக்கு பழக்கினவர்களாம்.இப்ப நிலமை என்ன என்று நான் சொல்த்தேவையில்லை.\n நீங்கள் எங்கடை பழங்கஞ்சி, ஊறுகாய்த்தண்ணி,மோர்த்தண்ணி,தேசிக்காய்த்தண்ணி,கருப்பநீர்,பனங்கள்ளு,தென்னங்கள்ளு,இளநீர் எண்டு எல்லாத்தையும் நினைக்க வைச்சிட்டியளே..\nகஞ்சா நல்லதா, கெட்டதா என்றும் அது தொடர்பான வாதப் பிரதி வாதங்களிலும் யாழ் உறவுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்க, கஞ்சா விற்பனை / வளர்ப்பு என்றோ ஒரு நாள் சட்டபூர்வமாக்கப் படும் என்று \"தீர்க்கதரிசனமாய்\" சில ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்து கொண்ட ( மணந்து பிடித்த) எம்மவர்களில் சிலர் கஞ்சா, வளர்ப்புக்கென்றே மலிவு விலையில் கனடாவின் புறநகர்ப்பகுதிகளில் காணி வாங்கி விட்டிருக்கினமாம். அவர்கள் காட்டில் மழையோ மழை.....வாழ்க தமிழ்..வளர்(க்)க கஞ்சா ...:-((\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nபுராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையு��் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்யமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஞானசார தேரர் பயங்கரவாதி அல்லர். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரும் அல்லர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை. ஆனால், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுவிக்குமாறு பௌத்த மத பீடங்கள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரி வந்தன. அதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன். ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். தற்போது 200 இற்கு உட்பட்ட அரசியல் கைதிகள்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் உள்ள அரசியல் ��ைதிகளில் குற்றவாளிகளும் உள்ளனர் சந்தேகநபர்களும் உள்ளனர். குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள். சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரினதும் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் உயர்மட்ட பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றோம். அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/அரசியல்-கைதிகளை-ஒருபோதும/\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பரிஸில் அமைந்துள்ள பாண்ட் டி லா அல்மா சுரங்கத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளவரசி டயானா (36), அவரது காதலர் டோட்டி ஃபேயட் (42) மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் (41) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் மர்மமான கார் ஒன்று காணப்பட்டதாகவும், பின்னர் அது மாயமானதாகவும் பரிஸ் நகர பொலிஸார் அப்போது குறிப்பிட்டிருந்தனர். இந்தநிலையில் இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என விபத்தை நேரில் பார்த்த ராபின் மற்றும் ஜாக் ஃபயர்ஸ்டோன் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் சில நிமிடங்கள் பின்னரே தங்கள் காரில் ஹொட்டலுக்கு சுரங்கம் வழியாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட மர்ம கார் தொடர்பாக முறைப்பாடு செய்யச் சென்ற ராபினிடம், போதுமான ஆதாரங்கள் தங்களிடம் தற்போது சிக்கியுள்ளதாகவும், அந்த கார் தொடர்பாக கவலை கொள்ள தேவையில்லை என அப்போது பரிஸ் நகர பொலிஸார் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் பிரபலமான ஒரு பெண்மணி விபத்தில் இறந்துள்ளார், ஆனால் பொலிஸார் சாட்சியங்களை விசாரிக்க மறுத்திருப்பது தங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது எனவும் ராபின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், லண்டனில் 2007ஆம் ஆண்டு, இளவரசி டயானா மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதும் ராபின் தம்பதிகளை அழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் இந்த விவகாரம் ���ொடர்பாக விசாரிக்க, டயானாவுடன் கொல்லப்பட்ட அவரது காதலனின் தந்தை முகமது ஃபெய்ட் தொடர்பு கொண்டதாகவும் ராபின் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இளவரசி-டயானாவின்-மரணம்-வ/\nபுராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு\nமயானத்தில்.... புத்தர் வந்து இருக்க சம்மதிப்பாரா....\nஅறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு, அவர்களுக்கு தெரியாமலேயே... கருத்தடை சத்திர சிகிச்சையை, செய்திருக்கலாம் என நினைக்கின்றேன்.\n\"அய்த்தான்..அய்த்தான்..\"ன்னு அம்மணி ரொம்பக் கொழையுறத பார்த்தால் கு.சா. 'அம்பேல்' தான்.. பார்ப்போம், கலியாணம் கட்டினப் பிறகு எப்படி போகுதென்று..\nகஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_47.html", "date_download": "2019-05-26T04:53:32Z", "digest": "sha1:7IYY6RSXXEV36KI6UDDJLYYELOEYIWRZ", "length": 8603, "nlines": 139, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ராகவா லாரன்ஸின் \" தாய் \" அன்னையர் தின சிறப்பு பாடல் வெளியீட்டு விழா", "raw_content": "\nராகவா லாரன்ஸின் \" தாய் \" அன்னையர் தின சிறப்பு பாடல் வெளியீட்டு விழா\nநடிகர் ராகவா லாரன்ஸ் க்காக பாட்டு பாடி அசத்திய லாரன்ஸின் அம்மா | Thaai Album Song\nகண் கலங்க வைத்த நடிகர் லாரென்ஸ் ன் பேச்சு | Actor Ragava Lawrence\nஅன்னையர் தினத்தில் தாய்மார்களின் கலங்க வைக்கும் பேச்சு\nஉலகத்தை கட்டு படுத்தும் ஆயுதம் எது தெரியுமா \nபாட்டு பாடும் போது அழுதுடுவேன் | Lyricist Arivazhagan\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இ...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன...\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அ...\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\n25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய தி��ைப்படம் “நா...\nவிஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி...\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் ச...\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட...\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/dmk-chief-mk-stalin-slams-modi-and-tamilisai-bjp-coalition-controversy", "date_download": "2019-05-26T06:03:21Z", "digest": "sha1:3J5HSLSLRW3QGSSDPIVC2JOAGLMPLUAH", "length": 15868, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ”பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக தயார்” தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blog”பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக தயார்” தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்..\n”பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக தயார்” தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்..\nகாங்கிரஸ், தெலுங்கு தேசம் மட்டுமின்றி பாஜகவுடனும் திமுக பேச்சுவார்தை நடத்தி வருவதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை நிரூபிக்கத் தயாரா என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கைக்காட்டிய ஸ்டாலின், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் உள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசியதை பாஜக, அதிமுக கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில், பாஜகவுக்கும் திமுக தூது அனுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.\nஅமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து உண்மை தான் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். சந்திரசேகர ராவுடனான சந்திப்புக்கு பின்னரும் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் ஏன் கூறவில்லை என தமிழிசை கேள்வி எழுப்பினார்.\nஇதனிடையே, 3-வது அணி அமைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் திமுக-குறித்து குழப்பதை ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதனிடையே இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பா��க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுவதை நிரூபிக்கத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி, தமிழிசையோ நிரூபித்தால், தான் அரசியலில் இருந்தே விலகத் தயார் என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம் நிரூபிக்கத் தவறினால், பிரதமர் மோடியும், தமிழிசையும் அரசியலில் இருந்து விலகத் தயாரா எனவும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅமித் ஷா நடத்திய பேரணியில் வன்முறை..\nதோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜினாமா..\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருந்தால் பாஜகவை வெற்றி கொண்டிருக்கலாம் - திருமாவளவன்\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/176613/", "date_download": "2019-05-26T05:02:02Z", "digest": "sha1:MVVGQ2DZ2LQEHNHNZLSA34NTXWOAYBXM", "length": 5408, "nlines": 73, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு - Daily Ceylon", "raw_content": "\nஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு\nகொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனு கலந்து கொண்டார்.\nநிறுவனத்தின் ஸ்தாபகத்தலைவர் பிரௌஸ் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகக் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் ,மரைக்கார், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் கொலன்னாவ ஜும்மா பள்ளிவாசல் சம்மேளன தலைவர் ஹனீப் ஹாஜியார் உட்பட பலர் பங்கேற்றனர். (ஸ)\nPrevious: வடக்கில் போக்குவரத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை\nNext: அமைச்சரவை அந்தஸ்தற்ற 3 அமைச்சுகளை கோருகிறது ஐ.தே.க\nநான் யார் நீ யார்\nஊடகத்துறைக் கற்கைநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nமாவனெல்லை சிங்கள கணிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு\n15000 மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் (Photos)\nஎனது டயறியின் மறுபக்கம் தமிழ், ஆங்கில நூல்கள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/why-should-storing-wine-bottles-horizontally-024876.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-26T05:22:58Z", "digest": "sha1:FPREWOHWSMN4GOTO3OW7FKZA4O54KI6O", "length": 19025, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க! | Why Should storing wine bottles horizontally? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n4 hrs ago சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\n16 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n18 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n18 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\nNews கமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம\nMovies \"இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை\".. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nதிராட்சை ரசம் என்றழைக்கப்படும் இந்த ஒயினில் பல வித அற்புதங்கள் ஒளிந்துள்ளன. இதை பற்றி இது வரை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒயினை குடிப்பதோடு சரி, இதில் இருக்கும் சில மர்மங்களை தெரிந்து கொண்டால் நமக்கே நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும். குறிப்பாக ஒயினை உற்பத்தி செய்து அடைக்கப்படும் பாட்டிலில் தான் பலவித அற்புதங்கள் உண்மையிலே ஒளிந்துள்ளது.\nசாதாரண இந்த பாட்ட���லில் அப்படி என்ன ஆச்சரியம் உள்ளது என நினைக்கிறீர்களா இதை ஒரு பக்கமாக வைப்பதற்கும், இதை கார்க் போன்ற மர மூடிகளை வைத்து மூடுவது வரை ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த ஒயின் இரகசியத்தை பற்றி இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக ஒயினை அறிமுகப்படுத்தினர். இந்த பழக்கம் தான் இன்று வரை நீடித்து வருகிறது. திராட்சை ரசம் என்று பல நூல்களில் இதை அந்த காலத்திலே குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன் சுவையும், இதன் தனித்துவமான மென்மையான போதையும் தான் உலகம் முழுக்க இந்த பானம் பிரபலமாக முக்கிய காரணம்.\nஒயினில் பல வகைகள் உண்டு. நாம் நினைப்பது போல திராட்சையில் இருந்து செய்யப்படும் ஒயின் மட்டும் கிடையாது.\nரெட் ஒயின், வெள்ளை ஒயின், ரோஸ் ஒயின், பழங்கள் பல சேர்த்த பழ ஒயின், தேன் ஒயின்...இப்படி பலவிதங்கள் உண்டு. ஆரம்பத்தில் இது திராட்சையில் இருந்து மட்டும் தான் உற்பத்தி செய்யப்பட்டது.\nMOST READ: சிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nஒயினில் சுவையை மாற்றுவதே அவற்றில் அளவுக்கு அதிகமாக சேரும் ஆக்சிஜென் தான். ஒயின் பாட்டிலை நேராக வைக்கும் போது அவற்றில் ஆக்சிஜென் அளவு அதிகமாக சேர கூடும். இதனால் அசிட்டிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க கூடும்.\nஆக்சிஜென் அளவு அதிகரிக்கும் போது அவை வினிகரில் சுவையை தந்து விடும். இதற்கு காரணம் அசிட்டிக் அமிலம் தான். மேலும், இதன் மணத்தையும் சுவையையும் முழுமையாக மாற்றி விடும். இதை தடுக்க ஒரு வழியும் உள்ளது.\nபொதுவாக ஒயினை காற்றோட்டம் உள்ள பகுதியில் வைத்தாலோ அல்லது சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வைத்தாலோ இவற்றில் வேதி வினை நடக்க கூடும். இவை ஒயினில் முழு சுவையையும் முழுவதுமாக மாற்றி விடும்.\nஒயினின் சுவை அப்படியே இருக்க வேண்டுமென்றால் அதை நேராக வைக்க கூடாது. ஆதலால், அதன் மூடியின் மீது ஒயின் படும்படி சாய்வாக வைக்க வேண்டும். எப்போதுமே இவற்றின் மூடியில் ஈரப்பதம் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.\nMOST READ: காய்கறிகளை வாங்கும் போது அவசியம் இத கவனியுங்க\nஇவ்வாறு சாய்வாக வைக்கும் போது மூடி ஈரப்பதமாகி உள்ளே வர கூடிய ஆக்சிஜனை வெளியேற்ற உதவும். இதற்கு மூடியில் உள்ள சிறு சிறு துளைகளும் உதவும்.\nஇந்த நிகழ்வு நடக்க வேண்டுமென்றால் ஒயின் பாட்டிலை சாய்வாக வைத்திருத்தல் அவசியம். இது தான் ஒயினின் முக்கிய இரகசியமாக பல ஆண்டுகளாக பார்க்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nபால் சாப்பிடுவதை நிறுத்தினால் நம்ம உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா..\nகர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா... உடனே என்ன பண்ணணும் தெரியுமா\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nஎப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/skoda/rapid/", "date_download": "2019-05-26T05:29:56Z", "digest": "sha1:F7NNYN6O456A66FWZ3O33N4OSVRB7USH", "length": 16813, "nlines": 478, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்கோடா ரேபிட் | ஸ்கோடா ரேபிட் விலை | ஸ்கோடா ரேபிட் மதிப்பீடு | ஸ்கோடா ரேபிட் படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஸ்கோடா » ரேபிட்\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஎஸ் - க்ளாஸ் கேப்ரியோலே\nஸ்கோடா ரேபிட் கார் 18 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஸ்கோடா ரேபிட் காரின் விலை, தொழில்நுட்ப ���ம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஸ்கோடா ரேபிட் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஸ்கோடா ரேபிட் காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஸ்கோடா ரேபிட் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nஸ்கோடா ரேபிட் பெட்ரோல் மாடல்கள்\nஸ்கோடா ரேபிட் ஆக்டிவ் 1.6 எம்பிஐ\nஸ்கோடா ரேபிட் ONYX 1.6 MPI LE\nஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் 1.6 எம்பிஐ\nஸ்கோடா ரேபிட் ஸ்டைல் 1.6 எம்பிஐ\nஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் 1.6 எம்பிஐ AT\nஸ்கோடா ரேபிட் ஸ்டைல் 1.6 எம்பிஐ AT\nஸ்கோடா ரேபிட் டீசல் மாடல்கள்\nஸ்கோடா ரேபிட் ஆக்டிவ் 1.5 டிடிஐ\nஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் 1.5 டிடிஐ\nஸ்கோடா ரேபிட் ONYX 1.5 TDI LE\nஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் 1.5 டிடிஐ AT\nஸ்கோடா ரேபிட் ஸ்டைல் 1.5 டிடிஐ\nஸ்கோடா ரேபிட் ஸ்டைல் 1.5 டிடிஐ AT\nஸ்கோடா ஸ்கோடா ரேபிட் படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/167049?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-05-26T06:21:53Z", "digest": "sha1:FFCUKBA2PJT3H6OPCAABA4FWXCTFQV5B", "length": 7319, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "உலகமேடையில் விஜய் படத்திற்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்! மேலும் ஒரு படம் - சூப்பர் மொமண்ட் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\nசெம சேஞ் ஓவர்... சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\n மகிழ்ச்சியில் குதித்த ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகை\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nNGK முதல் நாள் வசூல் கணிப்பு, இத்தனை கோடியா\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nஇதுவரை நீங்கள் பார்த்திராத தொகுப்பாளினி கல்யாணி குட்டி மகளின் புகைப்படங்கள்\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nஉலகமேடையில் விஜய் படத்திற்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் மேலும் ஒரு படம் - சூப்பர் மொமண்ட்\nவிஜய் என்றால் இன்று பெரும் மாஸ் இருக்கிறது. சமூகவலைதளங்களில் அதன் தாக்கம் மிகுந்த அளவில் இருப்பதை காணமுடிகிறது. ரசிகர்களும் மிகவும் கொண்டாடுகிறார்கள்.\nஅட்லீ இயக்கத்தில் கடந்த 2017 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் மெர்சல். படம் எவ்வளவு பெரிய ஓப்பனிங் கொடுத்தது என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.\nபடம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 250 கோடிகளை வசூல் செய்தது. தேனாண்டாள் நிறுவனம் இதை தயாரிக்க படத்தில் விவேக் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடல் பெரும் புரட்சி செய்தது.\nஇன்னும் ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்தை மறக்க வில்லை. இந்நிலையில் மெர்சல் படம் சீனாவின் Hainan தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறதாம்.\nமார்ச் 23 ல் நடக்கும் இந்த விழாவில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த பரியேறும் பெருமாள் படம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/04052910/1216298/police-inspector-among-2-killed-in-mob-riots-over.vpf", "date_download": "2019-05-26T05:47:45Z", "digest": "sha1:GRLRPASTLEH2GKUAJTJ44R3SATDPNQRP", "length": 17872, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி - துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி || police inspector among 2 killed in mob riots over cow slaughter in Bulandshahr", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி - துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி\nபதிவு: டிசம்பர் 04, 2018 05:29\nமாற்றம்: டிசம்பர் 04, 2018 09:47\nஉத்தரபிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி சூட்டில் வாலிபரும் பலியானார்கள். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots\nஉத்தரபிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி சூட்டில் வாலிபரும் பலியானார்கள். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots\nஉத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர்.\nபசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது.\nநிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதுபோல், காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் பத்வால் கிராமத்தில் 8 பசுக்கள் மற்றும் எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற ஒரு சரக்கு லாரியை ஒரு கும்பல் வழி மறித்து நிறுத்தியது.\nலாரியில் இருந்த கால்நடைகளை கீழே இறக்கியது. பின்னர், அந்த லாரிக்கு அக்கும்பல் தீவைத்தது. லாரி டிரைவரும், கிளனரும் தப்பி ஓடி விட்டனர்.\nபின்னர், அந்த கும்பல், பசு கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.\nஇதற்கிடையே, பக்கத்து மாவட்டமான சம்பாவில், பசு கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 16 ���ால்நடைகளை மீட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாகனத்தில் இருந்து 3 கால்நடைகளை போலீசார் மீட்டனர். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots\nபசுவதை போராட்டம் | வன்முறை | கல்வீச்சு | போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி | துப்பாக்கி சூடு | வாலிபர் பலி\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை - டிரம்ப்\nதேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி பாராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/09/blog-post_565.html", "date_download": "2019-05-26T06:05:37Z", "digest": "sha1:UJQPD4GHHDU5P2BEC4N3XAWZ2FRP2XAY", "length": 24582, "nlines": 671, "source_domain": "www.asiriyar.net", "title": "மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் யாருக்கு கிடைக்கும்? - Asiriyar.Net", "raw_content": "\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் யாருக்கு கிடைக்கும்\nபள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.\n15.66 லட்சம், மாணவர்களுக்கு, விரைவில், அதிநவீன, 'லேப்டாப்'\nதமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.\nஇதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை.இந்நிலையில், 2017-18ல் படித்த மாணவர்களுக்கு மட்டுமின்றி,\nநடப்பு கல்வி ஆண்டில்,பிளஸ் 1, பிளஸ் 2 படிப்போர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இந்த ஆண்டிலேயே, லேப்டாப் வழங்க, பள்ளி கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.\nஇதற்காக, இந்திய தர நிர்ணய ஆணைய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம், 15.66 லட்சம் லேப்டாப்கள் வாங்கப்பட உள்ளன. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகள், 'எல்காட்' என்ற, தமிழக அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாயிலாகதுவக்கப்பட்டுள்ளன.\nநவீன வசதிவெப் கேமரா, வைபை, ப்ளூடூத் வசதி, தமிழ் மொழிக்கான யூனிகோட் கீ போர்ட், 500 ஜி.பி., தகவல்களை சேகரிக்கும் வசதியுள்ள ஹார்ட் டிஸ்க், டி.டி.ஆர்., - 4 வகை ரேம் போன்ற தொழில் நுட்பங்களுடன், லேப்டாப்கள் வாங்கப்படுகின்றன. லேப்டாப்களில், மாணவர்களின் உயர்கல்விக்கான அம்சங்கள், தமிழக அரசின் கல்வி திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை பதிவேற்ற உத்தர விடப்பட்டுள்ளது.\nஅதேபோல, 'விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், லினக்ஸ்' என்ற, இரண்டாவது ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இணைக்கப்படுகிறது. இதனால், இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற உயர்கல்வியிலும், இந்த லேப்டாப்களை\nபயன்படுத்த முடியும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த ஆண்டில், பிளஸ் 2 படித்த, 4.72 லட்சம் மாணவர்கள்; 12 ஆயிரத்து, 663 ஐ.டி.ஐ., மாணவர்கள்; இந்த ஆண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 10.66 லட்சம் பேர்; பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிக்கும், 13 ஆயிரத்து, 679 பேருக்கு, லேப்டாப் வழங்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nஅக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து \"நல்லாசிரியர...\n12 இராசிகளின் தனித்துவம் தெரியுமா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஇதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்க...\nநினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்...\nஇனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வை...\nFACE BOOK நியூஸ் ஃபீடில் நீங்கள் விரும்புவதை மட்ட...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதொடக்க கல்விக்கு முடிவு காலம்\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nஉதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்ப...\n\"தூய்மை இந்தியா\" குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nஅக் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு என TR...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\nநவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம்: ...\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nவாட்ஸ்அப்பில் வருகிறது ��ுது அப்டேட்.. மொத்தமாய் மா...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வித்துறையில் 1 லட்சம் கோடி - பிரதமர் மோடி தகவல்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஎல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியாகத்...\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உ...\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செய...\nவரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nகேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜ...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nDSE PROCEEDINGS-அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகள...\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்கள...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு பு...\nஅரசு பள்ளிகளில் நவம்பர் 30க்குள் ஆய்வு நடத்தனும் இ...\nசிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nகலக்கும் கோத்தகிரி அரசுப்பள்ளி மாணவர்கள்... கைகொட...\nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மா...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட...\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறை...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nRTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரு...\nபழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரிய...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசி...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்ம...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஏழை வீடு தேடி சென்று அரசு வேலை வழங்கிய கலக்டர் - அ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/protests-over-three-year-olds-rape-case-tweleve-injured-clashes", "date_download": "2019-05-26T05:53:16Z", "digest": "sha1:GSLXIJNGPDXVQRCOANMUCDDTE74PRZXS", "length": 16177, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் : வன்முறையில் 12 பேர் காயம்.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRamya's blog3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் : வன்முறையில் 12 பேர் காயம்..\n3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் : வன்முறையில் 12 பேர் காயம்..\n3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள சம்பல் என்ற கிராமத்தில் 3 வயது சிறுமிக்கு சாக்லேட்களை கொடுத்து, தனியாக அழைத்து சென்று, அருகில் உள்ள பள்ளியில் வைத்து 20 வயது இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. ஸ்ரீ நகர் - முசாஃபர்பாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட ��ோதலில் பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்தன. 12 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவருக்கு கடுமையாக காயமடைந்ததால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. எனினும், காஷ்மீர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.\nஇதனிடையே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த காஷ்மீர் டிவிஷனல் கமிஷ்னர் பஷீர் அகமது கான், விரைவில் விசாரணை நடத்தி சிறுமிக்கு நீதி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தெரிவித்த இதுதொடர்பாக மேலும் பலரை விசாரித்து வருவதாகவும் கூறினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநீதிபதி வி.ராமசுப்பிரமணியனை இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை..\nடெல்லியில் இன்று காங்கிரஸ் கமிட்டி கூட்டம்..\n2வது முறை பிரதமராகும் நரேந்திர மோடி : வரும் 30-ம் தேதி பதவியேற்பு..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/09/", "date_download": "2019-05-26T05:36:51Z", "digest": "sha1:IWKXDPHF3CBJ463MNONKYCT767YGHDHD", "length": 87434, "nlines": 454, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 9/1/09 - 10/1/09", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’\n‘’அசைவறு மதி கேட்டேன்’’என்பது சிவசக்தியிடம் பாரதி விடுக்கும் வேண்டுகோள்.\nஒருபோதும் சோம்பிக் கிடக்காத...எதைக் கண்டும் தளர்ந்து போய்விடாத...எந்த முயற்சியிலும் சலித்துப் போய்விடாத மனமே ‘அசைவறு மனம்’;\nஅதற்கு அடிப்படையாவது அசைவறு மதி.\n‘’தனம் தரும் கல்வி தரும்....ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்’’\n‘கலையாத கல்வியும்.......’சலியாத மனமும்...’’என்று அபிராமி அம்மை பதிகமும் குறிப்பிடுவதும் கூட இதைத்தான்.\n‘’அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’’ என்றும்,\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஎன்றும் வள்ளுவமும் அசைவின்மை பற்றிய செய்திகளை முன் வைக்கிறது.\nமக்கள் வழக்கில் ’‘அசந்து போயிட்டான்யா’’ என்று அடிக்கடி புழங்கும் தொடரும் இதோடு தொடர்பு கொண்டிருப்பதுதான்.\nஅசதி,அசைவு ஆகியவை வெறும் உடற்சோர்வு காரணமாக மட்டும் நேர்ந்து விடுவதில்லை;\nசோம்பல்...முயற்சியின்மை என மனிதனின் ஆக்க சக்திக்குத் தடைபோடும்சில குணங்களே இதற்குக் காரணமாகி, இடையறாத அவனது செயலூக்கத்தை ,ஆர்வத்துடன் செயல்படும் எழுச்சியை ,அவனது உற்சாகமான இயக்கங்களை முடக்கிப் போடுகின்றன.மேலும் அடுத்தடுத்து எதிர்ப்பட நேரும் தோல்விகள்,சரிவுகள் முதலியனவும் கூட அவனது சலிப்புக்கும்,அவனுக்கு விளையும் மனத் தளர்ச்சிக்கும் காரணங்களாகி விடுகின்றன.இவற்றால் மனச் சோர்வுக்கு ஆளாகும் அவன் ‘அசைவு’க்கு ஆட்பட்டு எதுவுமே செய்யாமல் ‘சும்மா’இருக்கக்கற்றுக் கொண்டு, ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையைப்போல ஒரு மூலையில் முடங்கிக் கொண்டு விடுகிறான்.\nவட மொழியில் ‘தாமச’குணமாகச் சொல்லப்படுவதும் இதுவே.\n‘தாமச’குணத்தின் உருவகமாகச் சொல்லப்படுவது எருமை.\nஎருமைமுகம் உடையவனாகப் புராணத் தொன்மங்களில் சித்திரிக்கப்படும் ‘மகிஷாசுரன்’ ,உண்மையில் வெளியிலிருப்பவன் அல்ல;\nநமக்குள் இருந்து கொண்டே நம்மை இம்சிக்கும் அந்தத் ‘தாமச’குணத்தின் மொத்த அடையாளமே மகிஷாசுரன்.\nஅந்தத் தாமச குணத்தை...மந்தமான அந்த நிலைப்பாட்டை...சோம்பலை..மனச்சலிப்பை..தளர்ச்சியை\nஅசைக்க முடியாத பாறை போன்ற மன உறுதியால் நமக்குள் நாமே வெற்றி கொள்வதே மகிஷ வதம்.\nமகிடனின் தலை மீது ஏறி நடக்கும் எழிற்கொடியாகிய துர்க்கை,நம் மன உரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள உருவகம்.\nதுர்க்கை என்றால் ‘அசைக்க இயலாதது’ என்று பொருள்.\nமன வலிமையாகிய துர்க்கையின் துணையால் சோம்பலாகிய எருமையை...அந்த இராக்கதப் பண்பை அழித்துத் தொலைப்பதே..அவ்வாறு தொலைப்பதற்கான முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நாளே... வெற்றியின் விளைச்சலுக்கு வழிவகுக்கும் விஜய தசமி.\nதுப்பாக்கியிலிருந்து வெளிவரத் தயாராக...ஆயத்தமாக இருக்கும் தோட்டாவைப்போல நம் மனத்தைத் தயார் செய்துகொண்டு, எதையும் எதிர்கொள்ளவும்...தோல்விகளைப் புறந்தள்ளி நமக்கு நாமே ஊக்கத்தை வருவித்துக் கொள்ளவும் நமக்குள் நாமே ஒத்திகை பார்த்துக் கொள்ளும் நன்னாளே இந்நாள்.\nமேற்குறித்த உள்ளார்ந்த தத்துவங்களை ஒதுக்கிவிட்டு ..... உருவக உள்ளர்த்தங்களைத் தொலைத்துவிட்டு.....ஆழ்ந்த அகமுகத் தேடல்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு வெறுமே காளி உருவத்தை...துர்க்கை வடிவத்தை மட்டும் மேலோட்டமாகக் கொண்டாடிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருககிறோம் நாம்.\nநல்ல கவிதை பலபல தந்தார்.....\nஉள்ள மறைகள் கதையெனக் கண்டோம்..’’\nபுராணங்களிலுள்ள புறக் கதைகளை விடவும் அவற்றுள் ஆழ்ந்திருக்கும் உண்மையின் தரிசனங்களே வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முக்கியமானவை\n‘’எடுத்த காரியம் யாவினும் வெற்றி\nஎங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே\nஎண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி\nஎங்கும் வெற்றி எதனிலும் வெற்றி’’\nஎன்ற பாரதியின் இந்த வரிகளைச் சோர்வு தலையெடுக்கும் தருணங்களிலெல்லாம் (auto suggestion போல)நம்முள் ஓடவிட்டால்.....\nசோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி..’’\nஎன்பதை நம�� வாழ்நாளின் வேதமாக்கிக் கொண்டால்....அதுவே நம்மைப் புதிய உயிராக்கும்;நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர்த்தீயை உள்ளத்தில் மூண்டெழச் செய்யும்.\nபுதிய புதிய வெற்றிப்பாதைகளின் வழிகள் அப்போது தானாகவே திறந்து கொள்ளும்.\nஅனைவருக்கும் வெற்றித் திரு நாளின் வாழ்த்துக்கள்.\nநேரம் 23.9.09 6 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலியனார்டோடாவின்ஸி என்ற மாபெரும் கலைஞனின்\nமிகச் சிறப்பான நுணுக்கமான ஓவியங்கள் பல இருந்தபோதும் அவருக்குப் பரவலான ஜனரஞ்சகப் புகழைத் தேடித் தந்த ஓவியம் மோனோலிஸா.\nஇத்தாலியின் மிலான் நகரிலுள்ள டாவின்சியின் சிலை\nபரிமாண ஓவியமாகவும்(diamensional painting),புருவங்கள் அற்ற முகத்துடனும் அந்த ஓவியத்தை உருவாக்கினார் டாவின்ஸி. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அதிலுள்ள முகம் நம்மையே பார்த்துக் கொண்டிருப்பதைப்போன்ற மனக் காட்சியை ஊட்டக்கூடியது மோனோலிஸா ஓவியம்.\nதற்பொழுது பிரான்ஸ் நாட்டில்,பாரீஸ்நகரிலுள்ள உலகப்புகழ்மிக்கதும்-உலகின் ஆகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றுமான லூவர் (பிரெஞ்சு மொழியில் லூவ் என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்)அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தைப்பற்றிய சுவாரசியமான கதை ஒன்றை,எனது ஐரோப்பியப்பயணத்தில் கேள்விப்பட நேர்ந்தது.\nலூவர் அருங்காட்சியகத்துக்கு முன்பாகக் கட்டுரையாளர்\nலூவர் அருங்காட்சியகம்,கலைகளின் பெட்டகம்.அதன் ஒவ்வொரு கூடத்திலும்(ஹால்),சிலைகளாகவும் சித்திரங்களாகவும் மேற்கூரை (விதான)வேலைப்பாடுகளாகவும் கொட்டிக்கிடக்கும்\nநுண்கலை வேலைப்பாடுகளை வியந்து ரசிக்க..,கண்கொண்டவரை அந்த அழகுகளை அள்ளிப் பருக..,அவற்றின் பின்னணியிலுள்ள வரலாற்றுச் சம்பவங்களை அசைபோட ஒரு ஆயுள் போதாது.அங்குள்ள ஒவ்வொரு சிலைக்கு முன்பும் ,ஓவியத்திற்கு முன்னாலும் பலமணி நேரங்களைச் செலவழித்தால் மட்டுமே அவற்றை உள்ளபடி புரிந்து கொள்வதென்பது ஓரளவுக்காவது சாத்தியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஆனால் அந்த அருங்காட்சியகம் முழுவதையும் பார்க்க எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மொத்த நேரமே இரண்டு மணிநேரம்தான்.\nஅதற்குள் மோனோலிஸாவைப் பார்க்க எல்லோரும் ஓட....நான் ,முதற்கூடத்திலுள்ள சிற்பங்களையும்...சிதைந்த கல் வடிவங்க��ையும்,பிற ஓவியங்களையும் சற்று நேரம் பார்த்துவிட்டு நிதானமாக மோனோலிஸாவிடம் போய்ச் சேர்ந்தேன்.அதிகம் பேசப்படுவதனாலேயே ஒன்றின் மீது ஈர்ப்பு ஏற்படுவதைப்போல - எதிர்பார்ப்புக் கூடுதலாவதாவதாலேயே ஏமாற்றமும் சலிப்பும் கூட ஏற்பட்டுவிடுகிறது.தாஜ்மஹாலை முதன்முறை பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அவ்வாறான உணர்வுதான்,மோனோலிஸா விஷயத்திலும் நேர்ந்தது.\nமிகப் பெரிய-விஸ்தாரமான ஒரு அறையில் ஒரு சுவர் நடுவே தனியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மோனோலிஸா ஓவியம், பிரேமுக்குள் வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய படம் போலத்தான் இருந்தது.அந்தச் சித்திரத்தை அடிக்கடி புத்தகங்களில் பார்த்துப் பழகிய கண்களுக்குப் புதிதாக உறைக்கும்படியான தனித்ததொரு புதுமை எனக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை.அப்படி எதுவும் இருந்தாலும் கூட-அதை அணுகிப் பார்க்க இயலாதபடி- அதன் முன்னால் நெருக்கமாக எவரும் செல்ல முடியாதபடி-அதனுடன் நெருங்கிப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாதபடி , ஐம்பதடி தூரத்தில் கயிற்று வேலி கட்டப்பட்டு அதற்கு அப்பாலிருந்துதான் அதைப் பார்க்க முடியும் என்ற வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.\nகாட்சியகக்கூடங்களில் இருந்த இன்னும் பல உன்னதமான படைப்புக்களுக்குக் கூட இல்லாத பாதுகாப்பு அதற்கு மட்டும் ஏன் என்ற புதிருக்கான விடை...அந்தக் காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டுப்பேருந்துக்குள் ஏறிய பிறகே எங்களுக்குக் கிடைத்தது.\n’’என்ன மோனோலிஸாவைப் பார்த்து முடித்து விட்டீர்களா\nஎன்று ஏதோ ஜன்ம சாபல்யம் பெற்றுவிட்டீர்களா என்பதைப் போலக் கேட்டார் எங்கள் ஐரோப்பிய வழிகாட்டி.ஆனாலும் கூட அவர் முகத்திலிருந்த குறும்புச் சிரிப்பு , வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முயல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.\n‘’மோனோலிஸா ஓவியத்தை ஒருவன் திருடிவிட்டான் தெரியுமா\nஎன்று அடுத்தாற்போல நிதானமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்.\n‘’இத்தனை ஆர்வத்துடன் நீங்கள் போய்க் கொண்டிருக்கும்போது அதைப் பற்றி முதலிலேயே சொல்லி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை’’\nஎன்ற பீடிகையோடு தன் கதையைத் தொடங்கினார் அவர்.\nஇத்தாலி நாட்டிலுள்ள பிளாரன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர் லியனார்டோடாவின்ஸி.அதே நகரத்தைச் சேர்ந்த ஒருமனிதன், லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாவலனாகப் பணி புரிந்து வந்தான்.மோனோலிஸா ஓவியத்தைத் திருடிக் கொண்டுபோகத் திட்டமிட்ட அவன், அங்கே வேலை செய்யும் இன்னொரு மின் பணியாளையும் தனக்குத் துணையாகக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான்.மியூசியத்தை இறுதியாக அடைத்துவிட்டுப் போக வேண்டிய பொறுப்பிலிருந்த அந்தப் பாதுகாவலன்,அதை அடைப்பதற்கு முன்பாக மோனோலிஸா ஓவியத்தைத் தன் கூட்டாளியிடம் கொடுத்து அங்கிருந்த கழிவறை ஒன்ற்றில் அவனை ஓவியத்துடன் பதுங்கிக்கொள்ளச் செய்துவிட்டு ‘எல்லோரும் வெளியே போய் விட்டார்கள்’என்று அறிவித்து விட்டுக் கதவை மூடி விட்டான்.\nதன் மேலங்கிக்குள் ஓவியத்தைப் பதுக்கிக் கொண்ட கூட்டாளி, மறு நாள் காட்சியகம் திறக்கப்பட்டபோது மக்களோடு மக்களாகக் கலந்து ஓவியத்தோடு வெளியேறி விட்டான்.\nபிற்கு மோனோலிஸாவை நான்கு பிரதிகள் எடுத்த பாதுகாவலன்(ஒளியச்சு போன்றவை இல்லாத காலகட்டத்தில் அவன் அவற்றைப் பிரதி எடுத்திருப்பது ஆச்சரியமானதுதான்), மோனோலிஸா ஓவியம் தங்களிடம் இருக்கிறதென்பதையே ஒரு பெரிய பெருமையாக- தங்கள் செல்வாக்கிற்கும்,அந்தஸ்திற்கும் அறிகுறியாகக் கருதும் மிகப்பெரும் பணக்காரர்களிடம் விற்று இரண்டாண்டுக் காலத்துக்குள் பெருந்தொகை ஈட்டிக் கொண்டான்.\nஇதற்கிடையே லூவரிலிருந்து மோனோலிஸா காணாமல் போனது பற்றிய அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.\nபாதுகாவலன், மோனோலிஸாவின் பிரதிகளை விற்றுக் கணிசமான பணத்தைச் சம்பாதித்துவிட்டபோதும் அசல் மோனோலிஸா அவன் வசம்தான் இருந்தாள்.\nஒரு கட்டத்தில் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தேசப் பற்று விழித்துக் கொண்டுவிட ..,இத்தாலி நாட்டவரான...அதுவும் பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்தவரான டாவின்ஸியின் ஓவியம் , குறிப்பிட்ட அந்த நகரத்தின் அருங்காட்சியகத்திலேதான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட அவன், அதற்குப் பொறுப்பானவர்களிடம் மோனோலிஸாவின் அசலான ஓவியம் தன்னிடமே இருப்பதாகவும் அதை பிளாரன்ஸ் அருங்காட்சியத்திற்கு இலவசமாகவே வழங்குவதற்குத் தான் முன் வந்திருப்பதாகவும் அறிவித்தான்.\nபிளாரன்ஸ் காட்சியகம் அந்த ஓவியத்தை அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டாலும்....சட்டத்திற்குப் புறம்பான முறையில் செல்லத் துணியாத நிர்வாகம்,இரகசியமாக லூவர் நிர்வாகத்திடம் அதைத் தெரிவித்துச் சரியான நேரத்தைக் குறித்து அந்தப் பாதுகாவலனையும்,மோனோலிஸாவின் உண்மைப் பிரதியையும் லூவரிலேயே ஒப்படைத்தது.\nஇரண்டாண்டுக் காலச் சிறை வாசத்துக்குப் பின்பு -”அதீதமான” நாட்டுப் பற்றால் மட்டுமே அந்தக் குற்றத்தைச் செய்தவன் என்ற காரணத்தைக் காட்டி விடுவிக்கப்பட்டான் அந்தப் பாது காவலன்.\nகதை அந்த இடத்தோடு முடிந்து விடவில்லை.பாதுகாவலன் எடுத்த நகல்கள் மொத்தம் ஐந்து என்றும் அந்த ஐந்தாவது பிரதியே லூவரை வந்தடைந்திருக்கிறது என்றும், உண்மையில் அசலான ஓவியம் அவனுடைய கூட்டாளியின் வசம்தான் இருப்பதாக...இருந்ததாகச் சொல்லப்படுகிறது என்றும் , அந்தப் புதிர் இன்னும் கூட எவராலும் சரிவர அவிழ்க்கப்படவில்லை என்றும் சொல்லி முடித்தார் எங்கள் வழிகாட்டி.\nமோனோலிஸாவைக் கண்டுவிட்டதான பெருமிதத்தில் இருந்த பயணிகளின் முகங்கள் காற்றுப் போன பலூன்களாக சுருங்கிப்போக இன்னுமொரு கொசுறுச் செய்தியையும் முன் வைத்தார் அவர்.\nகலைகளின் மீது - குறிப்பாக ஓவியங்களின் மீது தீராக் காதல்கொண்டிருந்த நெப்போலியன் எப்போதும் தன் தலையணைக்கடியிலே மோனோலிஸா ஓவியத்தை வைத்தபடிதான் உறங்குவானாம்.அதனால்,அவனுக்கும் அவன் மனைவிக்கும் ஊடல் ஏற்படக் கூட மோனோலிஸா காரணமாகியிருந்திருக்கிறாள்.\nதூய்மையான ஒரு கலைப் படைப்பின் பின்னணியிலேதான் எத்தனை எத்தனை மாயச் சுழல்கள்.....\nபணத்தாசை....,தனக்கு மட்டுமே உடைமையாக்கிக் கொள்ளும்ஆசை....,போலியான நாட்டுப் பற்று என்று மனிதனின் குதர்க்க மூளை இந்த ஓவியத்தோடு எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது....\nஇந்தக் கதை உண்மையோ..பொய்யோ...,அதன் வழி பெற முடிந்திருக்கிற செய்திகள் மோனோலிஸாவின் ஓவியத்தை விடவும் சுவையானவை.\nஅவையும் கூட மோனோலிஸா புரியும் மர்மப் புன்னகையைப் போலவே விடுவிக்க முடியாத புதிர்கள்தான்....\nபி.கு:லூவர் அருங்காட்சியகத்தில் மோனோலிஸா மட்டுமில்லை.சிலை வடிவில் அங்கே ஒரு கருத்தம்மாவும் கூட இருந்தாள்.கருத்தம்மாக்களைக் காட்டிலும் மோனோலிஸாக்கள் முன்னுரிமை பெற்று விடுவதுதானே நாளும் காண முடியும் யதார்த்தம் \nநேரம் 18.9.09 4 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநாட்டு விடுதலையோடும்,சமூக விடுதலையோடும் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்டிருந்த பாரதி,���ந்தத் தெளிவுரையும், விளக்க உரையும் தேவைப்படாத வகையில் - தமிழ்மொழியை அதன் பழமையான பண்பாட்டு மரபுகளிலிருந்து சிறைவீடு செய்து ‘சொல் புதிது...பொருள்புதிது’என எளிமைப்படுத்தினான்.\nபண்பாட்டு மாற்றம் வேண்டுகிற கவிஞனாகச் சில கவிதைகளில் கட்டளையிடும் தொனியிலும்....இன்னும் சில படைப்புக்களில் மன்றாட்டாகவும் குரல் கொடுத்தான்.\nதனதுகட்டுரைகளின் வழியே மாற்றுப் பண்பாட்டின் தேவையைப் பிரசாரமாக முன்வைத்த பாரதி தனது நாவலொன்றில் அதை நடைமுறைச் சாத்தியமானதாகவே காட்டிப் பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறான்.\nதனது முற்றுப் பெறாத சிறு நாவலாகிய ‘சந்திரிகையின் கதை’(1925)வழியாக அவன் ஏற்படுத்திய அதிர்ச்சி...குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கே நிகரானது.\nவேளாண்குடி என்னும் சிற்றூரில் நிகழும் பூகம்பத்தில் ஒரு அக்கிரகாரம் முழுவதுமே அழிந்து போகிறது.சிதைந்தாக வேண்டிய சில பண்பாட்டு மரபுகளின் குறியீடாகவே அந்த அழிவை அமைக்கிறான் பாரதி.ஒரு பச்சிளம் பெண்குழந்தையும்,கன்னிப்பருவத்தில் விதவையான பெண் ஒருத்தியுமே அந்தப் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்கிறார்கள்.\nமரணத் தருவாயில் இருக்கும் அந்தக் குழந்தையின் தாய்,கன்னிவிதவையான தன் கணவனின் சகோதரியைத் தன் அருகிலழைத்துப் பேசுகிறாள்;\n...நீ ..விவாகம் செய்துகொள்...விதவா விவாகம் செய்யத் தக்கது....ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய்...ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை.ஆதலால் நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பில் போட்டுவிட்டு\nதைரியத்துடன் சென்னப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு’’\nவிசாலாட்சியும் அவள் கூறியபடியே சென்னை சென்று பல சிக்கல்களை அடுக்கடுக்காய் எதிர்ப்பட்டு இறுதியில் ‘பிரம்ம சமாஜ’முறைப்படி திருமணம் செய்து கொள்கிறாள்.தன் அண்ணியின் குழந்தை சந்திரிகையையும் கணவனின் துணையோடு வளர்க்கிறாள்.\nகுறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் அவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவளித்து வந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், வீரேசலிங்கம்பந்துலு போன்�� தேச பக்தர்களையும் கூடக் கதை மாந்தர்களாக உலவவிட்டு நாவலுக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறான் பாரதி.\nஓர் அமைப்பே அடிமட்டமாகத் தகர்ந்து போகும் நிலையில் ஆதரவற்ற இரு பெண்களை மட்டும் உயிர் பிழைக்க வைத்துப் பெண் சார்ந்த தன் உறுதியான நிலைப்பாட்டைப் பாரதி தன் நாவலில் தெளிவாக்கியுள்ளபோதும்...\nஇப் படைப்பின் சோகம்,அவன் சொல்ல நினைத்த பச்சைக் குழந்தை சந்திரிகையின் கதை என்னவென்பது அவனது வாசகர்களுக்குக் கடைசிவரை தெரியாமல் அது முற்றுப்பெறாமலே போய்விட்டதென்பதுதான்.\nவிதவைப் பெண்ணுக்குத் திருமணம் வேண்டும் என்ற அவன் கனவு ,அவன் கதையில் மட்டுமன்றி ...ஓரளவு நாட்டு நடப்பிலும் நிறைவேறிவிட்டது உண்மைதான்;\nஆனால் அவன் சொல்லாமல் விட்ட சந்திரிகையின் கதைக்குள் முற்றுப்பெறாத ஆயிரம் ஆயிரம் பெண்களின் கோரிக்கைகள் முடங்கிக் கிடக்கிறதோ..\nஇந்தக் கேள்விக்குப் பாரதியைத் தவிர வேறு யாரால் விடை சொல்ல இயலும்\nநேரம் 11.9.09 4 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n’காஞ்சீவரம்’ தமிழ்த் திரைப்படத்துக்கும்,அதில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கும் தேசீய விருது கிட்டியிருக்கும் நற்செய்தி காதில் தேன் பாய்ச்சியிருக்கிறது.\nதமிழ்ப்படங்களின் தரத்தை உயர்த்தும் படங்களுக்கான பட்டியலில் ‘காஞ்சீவர’த்துக்கு உறுதியான ஓரிடம் உண்டு என்பது அதைப் பார்த்தவர்கள் அனைவருக்குமே உணர்வாகியிருக்கும் ஓர் உண்மைதான்.\nதிரையரங்குச் சந்தையில் விலை போகாமல் உலகப் படவிழாக்களில் அதிகம் பேசப்பட்ட இந்தப் படம் , இந்திய அளவிலும் மேன்மையான அங்கீகாரம் பெற்றிருப்பது,உண்மையிலேலேயே பாராட்டப்பட வேண்டிய மகத்தான விஷயம்தான்.\n’காலகட்டப்படங்களை’(Period films)உருவாக்குவதில் கைதேர்ந்த பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இந்திய விடுதலைக்கு முன்னுள்ள காலகட்டத்துப் பட்டு நெசவாளர் வாழ்க்கை நிலையை- பட்டு நெசவுத் தொழில் மேலோங்கியிருக்கும் காஞ்சீபுர நகரத்தின் பின்புலத்தில் முன் வைக்கிறது.\nவிவசாயிக்கு அவன் விளைக்கும் அரிசியில் உரிமையில்லை....கட்டிடத்தொழிலாளிக்கு அவன் சமைக்கும் மாடமாளிகைகளில் இடமில்லை என்பதுபோலத் தினந்தோறும் விதவிதமான பட்டுத் துணிகளை வித்தியாசமான பாணிகளில் நெய்யும் நெசவு���் கலைஞனின் குடும்பத்துப் பெண்களுக்கு அந்தப் பட்டைத் தரிக்கும் பாத்தியதை இல்லை என்ற சின்ன ...மெல்லிய இழைதான் ‘காஞ்சீவர’த்துக்கதை என்றபோதும் அந்தச் சிறிய இழையைத் தன் சீரிய கதைப்பின்னலால்...நெகிழவைக்கும் சம்பவங்களால்....கதைக் களனுக்கேற்ற காட்சி அமைப்புக்களால் காஞ்சிப் பட்டாக ஜொலிக்க வைத்திருக்கிறார் பிரியதர்ஷன்;\nபிரகாஷ் ராஜ் பட்டுநெசவாளராகவே வாழ்ந்து காட்டி நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறார்.\nஆனாலும் கூட இது சற்று எளிமையான பட்டு....ஆரவாரமோ பகட்டோ இல்லாதபட்டு என்பதால்தான் வணிகத் திரைச் சந்தை இதை ஒதுக்கி விட்டது போலிருக்கிறது.\nதன் திருமணத்திலேயே தன் மணமகளுக்குப் பட்டுடுத்திப் பார்க்க நினைத்த வேங்கடம் என்ற தறி நெசவாளி,தன் மணமகளின் திருமணத்திலாவது அதைச் செயல்படுத்தியே ஆக வேண்டுமென்று வெறியோடு உழைக்கிறார்;ஆனாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஆயிரம் தடைக் கற்கள் குறுக்கிட....தான் நெசவு செய்யும் இடத்திலிருந்து தினமும் ஒரு கொத்து பட்டு நூலை எவருக்கும் தெரியாமல் வாயில் அடக்கி வந்து ,மனைவி,மகள் ஆகியோர் கூட அறியாமல் ரகசியமாய் அதைச் சேமித்து வைத்து, நள்ளிரவில் தனித் தறியில் பட்டுப்புடவையையும்....அதனுடன் இணைந்த தன் கனவையும் படிப்படியாக வளர்க்கிறார்.இறுதியில் அத்தனை கனவுகளும் தரைமட்டமாய்த் தவிடுபொடியாகிவிட....பாலூட்டி வளர்த்த மகளை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டுத் தான் அரைகுறையாக நெய்து வைத்த பட்டாடையை அவளது சவத்துக்கு அரைகுறையாக அணிவிக்கிறார்.அவருக்குச் சாத்தியமானது அது மட்டும்தான் என்ற அழுத்தமான உண்மையை நெஞ்சில் கனமாக இறக்கி வைத்துவிட்டு முடிகிறது படம்.\nஇந்தப் படத்தைப் பார்த்தபோது , பலநாள் முன்பு நான் படித்த திரு ம.ந.ராமசாமியின் ’ஆகுதிக்கு மந்திரம் இல்லை’என்ற சிறுகதை ஒன்று என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருந்தது.அதுவும் பட்டு நெசவாளி பற்றியதுதான்.கோயில் திருவிழாவுக்குப் பட்டுப் புடவை நெய்து தரும் ஒரு நெசவாளி , தன் கலைப்படைப்பு அந்த விழாவில் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பதைக் காண்பதற்காக ஆவலோடு போகிறான். அங்கே நடக்கும் வேள்வியின் நெருப்பில், அது ஆகுதியாகிவிடுவதைப் பார்க்கப் பொறாமல், தானும் அதே நெருப்பில் பாய்ந்து உயிரை விட்டு விடுகிறான் அந்த மகா கலைஞன்.\nஒரு சிற்���ியின் பெருமை, தன் கலை வழிபடப் படுவதைவிடவும்,பலராலும் ரசிக்கப்படுவதிலேதான் அடங்கியிருக்கிறது என்று ‘சிற்பியின் நரகம்’ சிறுகதையில் எடுத்துக் காட்டிய புதுமைப்பித்தனின் படைப்பை ஒட்டியதுதான் இதுவும்.\nதமிழ் எழுத்துலகம் , ஆங்காங்கே கையாண்டுள்ளபோதும் -\n( எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நாவலாகிய ‘வேள்வித் தீ’நெசவாளர் வாழ்வியலைச் சித்தரிப்பது)\nதமிழ்த் திரை உலகம் பரவலாகக் கையாளாத ஒரு கருப் பொருளை - களனைக் ‘காஞ்சீவரம்’திரைப்படத்தில் துணிவாகக் கையாண்டு தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்குத் தேசீய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் கேரளீயரான(உண்மைக் கலைஞனுக்குமொழி,இன பேதங்கள் இல்லை என்பது இதன் வழி மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது)பிரியதர்ஷனுக்கும்,அவரது குழுவினருக்கும் இத் திரைப்படத்தின் வழி தேசீய விருது பெறும் பிரகாஷ்ராஜுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nநேரம் 7.9.09 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nகற்பிக்கும்போது - தன்னுடைய கற்றலையும்,கல்வி சார்ந்த தேடல்களையும் ஒரு போதும் நிறுத்தி விடாமல் கூடவே தொடரும் நல்லாசிரியர்கள்....\nகல்வியையும்...கற்றலையும் சுமையாக்கி விடாமல் அவற்றைக் கொண்டாட்டமாக்கிக் காட்டி வகுப்பறை அனுபவத்தை உற்சாகமும்,ஊக்கமும் இணைந்த ஓர் ஆனந்த அனுபவமாக்கும் நல்லாசிரியர்கள்...\nகல்விப்பணிக்கு ஊதியம் பெற்றாலும்- காசை முன்னிறுத்தாமல் மாணவர் மீதான கரிசனத்தை முன்னிறுத்தும் நல்லாசிரியர்கள்.....\nஏட்டிலுள்ளவற்றையே எதிரொலித்துக்கொண்டிருக்காமல் - அவற்றின் அடித்தளத்தோடு அவற்றைக் கடந்து புதிய திசைகளை நோக்கியும் போக முடியும் என்ற தன்னம்பிக்கை விதைகளைத் தூவும் நல்லாசிரியர்கள்....\nஎந்தப்பொறி எந்த இளம் உள்ளத்தில் சூல் கொண்டிருக்கிறது என்பதை மிகச் சரியாக இனம் கண்டு அந்த அக்கினிக் குஞ்சைக் காட்டுத் தீயாக விசிறிவிடும் நல்லாசிரியர்கள்.....\nஎண்ணற்ற கேள்விகளை இதயத்தில் விதைத்து , அவற்றுக்கு விடைதேடிப் போகும் தீராத தாகத்தையும் அதற்கான மன உரத்தையும் ஊட்டும் நல்லாசிரியர்கள்.....\nதலை சிறந்த முன் மாதிரியாக- அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்த பிம்பமாகப் பிஞ்சு மனங்களில் தன்னைக் கல்வெட்டாய்ப் பதிக்கும் நல்லாசிரியர்கள்.....\nஉள்ளொளியை ஏற��றிவைத்து அகக் கண்ணுக்குப் பார்வை நல்கும் அற்புதமான நல்லாசிரியர்கள்.....\nஎன் அன்னை தொடங்கி எனக்கு அமைந்த அந்த நல்லாசிரியர்கள், வகுப்பறைகளில் வாய்த்தவர்கள் மட்டும் இல்லை....\nகல்வி மற்றும் சமூகத் தகுதிகளில் என்னிலிருந்து வேறுபட்டிருப்பவர்கள் .....,\nநான் மதித்துப் போற்றும் படைப்பாளிகள்.....,\nஇன்னும் என் அன்றாட வாழ்வில் நான் கடந்து போகும் ஒவ்வொருவருமே-என் பேரக்குழந்தைகள் உட்பட - தினந்தோறும் எனக்கு ஏதாவது ஒரு பாடத்தைப் புகட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.\nநம்மை நாமாக்கி உயிர்ப்புடன் உலவ வைக்கும் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தன்று அன்பான கை கூப்பு.\nநேரம் 5.9.09 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n''மரத்தில் மறைந்தது மாமத யானை...மரத்தை மறைத்தது மாமத யானை ‘’என்பது , திருமூலரின் திருவாக்கு.இவ்வாக்கில் பொதிந்துள்ள ஆன்மீக உட்பொருள் ஒருபுறமிருக்க.. , மரத்தில் மறைந்திருக்கும் மாமத யானையை...மரத்தை மறைத்திருக்கும் மாமத யானையை உள்ளொளி படைத்தவர்கள் மட்டுமே இனம் கண்டு கொள்கிறார்கள் என்பது ,இதில் வெளிப்படையாகத் துலங்கும் பேருண்மை.இந்த உண்மையின் நிதரிசனமான சாட்சிகளில் ஒன்று...,உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்சலோ என்னும் மகா கலைஞர் வடித்த பியட்டா என்னும் இந்தப் பளிங்குச் சிற்பம்.\nசிலுவையில் மரித்தவுடன் அகற்றப்பட்ட இயேசுவின் உடலை அன்னை மரியாள் தன் கரங்களில் தாங்கிப் பிடித்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தின் பின்னணியில் சுவையான கதை ஒன்று உண்டு.\nமைக்கேல் ஏஞ்சலோ, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்.‘மார்பிள்’எனப்படும் பளிங்குக் கற்களுக்குப் பிரசித்திபெற்றது இத்தாலி.இத்தாலியைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் ,குன்றுகளிலும் பனி உருகி வடிவதைப்போல வெள்ளை வெளேரென்ற பளிங்குக் கற்கள் - படிமங்களாக உறைந்து கிடப்பதைக் காண முடியும்.\nஇத்தாலி மலைகளில் மார்பிள்படிமங்கள் பனிப்பாறைபோல்....\n‘மார்பிள்’கற்களை விற்பனை செய்யும் தொழில் அன்று முதல் இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருவதும் அங்குதான்.\nஅப்படிப்பட்ட ஒரு கடை வழியே சென்றுகொண்டிருந்த கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோ குறிப்பிட்ட ஒரு கடையின் முன்னால் கிடந்த ஒரு பளிங்குக்கல்லைக் கண்டு நிலைகுத்தி நின்���ார்.கரடுமுரடாகப் பண்படுத்தப்படாமல் கிடந்த அந்தக் கல் அவருக்குள் சொன்ன கதை - அவரது ஆழ்மனதில் கிட்டிய தரிசனம் - அந்தக்குறிப்பிட்ட கணத்தில் அவர் மட்டுமே அறிந்த ஒரு ரகசியம்.\nகடை உரிமையாளரை மிகுந்த தயக்கத்தோடு அணுகிய ஏஞ்சலோ , அந்தக் கல்லுக்கான விலையைக் கூறுமாறு கேட்டார்.உரிமையாளருக்கோ வியப்பு.காரணம் ,அவரது பாட்டனார் காலம் தொடங்கி அங்கேயே கிடக்கும் அந்தக் கோணல் மாணலான கல்லை விலைபேச இதுவரை எந்த வாடிக்கையாளருமே வந்திருக்கவில்லை.கடைக்குள் இடத்தை அடைத்துக்கிடக்க வேண்டாம் என்பதற்காகவே அதை வாசலில் போட்டு வைத்திருந்தார் அந்தக் கடைக்காரர்.\nமைக்கேல் ஏஞ்சலோவை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அதை இலவச அன்பளிப்பாகவே அவருக்கு அளித்துவிட்ட அந்தக் கடைக்காரர் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவருக்கு விதித்தார்.எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுவிட்ட அந்தக் கல்லை மைக்கேல் ஏஞ்சலோ எப்படிப் பயன்படுத்தினார் என்பதை மட்டும் அவருக்குக் காட்டியாக வேண்டும் - அது அவருக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட ஏஞ்சலோவும் அந்தக் கல்லைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள் கருத் தரித்த ‘பியட்டா’சிற்பத்தை எழிலுற உருவாக்கி அவரை மட்டுமன்றி உலகையே தன் கை வன்மையால் கலைத் திறமையால் திகைப்புறச் செய்தார்.\nமாமல்லபுரத்தில் கிடந்த கற்பாறைக்குள் யானை வடிவத்தைக் கண்ட நரசிம்ம பல்லவனைப் போலப் பண்படாத பளிங்குக் கல்லுக்குள் உயிர் நீத்த மைந்தனையும், தாயையும் ஒருங்கே..ஒன்றாகக் கண்டார் மைக்கேல் ஏஞ்சலோ.\nஉதவாத வெறும் கல்லுக்குள்ளும் கூட உயிர்த் துடிப்புள்ள கலைப்படைப்பைக்காண்பவை படைப்பாளியின் கண்கள் என்பதற்குச் சாட்சியாக அமைந்த இச் சிற்பம்,உலகின் மிகச் சிறிய நாடாகக் கருதப்படும் வாடிகனிலுள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.மிக அரிதான இந்தப் பளிங்குச் சிற்பத்தை முன்பொருமுறை மனநிலை சரியில்லாத ஒருவன் தாக்கித் தகர்க்க முயன்று விட்டதால்,இப்பொழுது இது கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஎத்தனை மணி நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாலும் பார்க்கப் பார்க்கத் திகட்டாத அபூர்வக் கலைப்பொக்கிஷமான இந்தச் சிற்பத்து��்குப் பின்னால் மற்றொரு சோகமும் உண்டு.\nகுறிப்பிட்ட இந்தச் சிற்பத்தில் இயேசுவைத் தாங்கியுள்ள அன்னை மரியாள் அவரை விடவும் இளமையாகக் காட்சி தருவதைக் காண முடிகிறது.அந்தத் தாயை வடிவமைக்கையில் தனது பச்சிளம் பருவத்தில் - தனது நான்காம் வயதில் பறிகொடுத்த தனது சொந்த அன்னையின் முகமும் வடிவமுமே மைக்கேல் ஏஞ்சலோவின் உள்ளத்தில் மேலோங்கி நின்றதன் விளைவே சிற்பத்தில் நேர்ந்த அவ்வாறான கட்டமைப்பிற்கு அனிச்சையான காரணமாக ஆகிப் போயிருக்கிறது.மலரினும் மெல்லிதல்லவா கலை உள்ளம்\nபியட்டா சிற்பத்தின் முன்பு கட்டுரையாளர்\nநேரம் 3.9.09 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமுனைவர் பட்ட ஆய்வேடு குறித்த மதிப்பீடுகளில் -( குறிப்பாகத் தமிழ் இலக்கியம் சார்ந்தவை)-காணப்படும் தரம் தாழ்ந்த நிலைப்பாடுகள் குறித்த என் மனக் கொதிப்பைக் ’கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு....’ என்ற தலைப்பில் அண்மையில் கட்டுரையாக்கியிருந்தேன்.புது தில்லியிலிருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழான ‘வடக்கு வாச’லிலும்(ஆக.09)அது வெளியாகி இருந்தது; பிறகு என் வலையிலும் அதை வெளியிட்டிருந்தேன்.\nதற்பொழுது ‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள் ,அக் கட்டுரைக்கு நிறைய தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாக எனக்கு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறார்.\n''அன்புள்ள சுசீலா அம்மையார் அவர்களுக்கு\nஉங்கள் கட்டுரைக்கு நிறைய தொலைபேசிகள் வந்தன எனக்கு.\nஅன்னை பராசக்தியும் சத்குருநாதனும் என்றும் உங்களுக்குத் துணை இருக்கட்டும்,.\nஅக் கட்டுரையை வடக்கு வாசல் இணைய தளத்திலும் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.http://vadakkuvaasal.com/article.php\nவலை வாசகர்கள் அத் தளத்திற்குச் சென்றும் அக் கட்டுரையைப் படிக்கலாம். வடக்கு வாசலின் பிற பகுதிகளையும் சுவைக்கலாம்.\n(உண்மையில் சொல்லப் போனால் அந்த இதழ் அச்சேறும் கடைசித் தருணத்தில் ஒரு ஆவேச வெறியுடன் அதை நான் மின் அஞ்சலில் அனுப்ப அடுத்த 10 நிமிடங்களிலேயே அதைப் பிரசுரத்துக்கு ஏற்ற பெருந்தன்மையாளர் , இதழ் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்).\nஒரு படைப்பாளி என்ற வகையில் ஆசிரியரின் இப் பாராட்டு எனக்கு மகிழ்வும் ஊக்கமும் ஊட்டியபோதும் - ஒரு கல்வியாளர் என்ற நிலையில் அது என்னைக் கவலையும் கரிசனமுமே கொள்ள வைக்கிறது.இக் கட்டுரைக் கருத்துக்களோடு ஒத்துப் போகும் மனம் கொண்டோர் பலர் இருந்தும் நிதரிசன நிஜங்களை இம்மியும் அசைக்க முடியவில்லையேஆனாலும் முழக்கும் சங்கின் நாதத்தை ஓய விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தால் என்றேனும் ஒரு நாள் பொழுது புலராமலா போய்விடப் போகிறது.....\nஅந்த நம்பிக்கை இருக்கும் வரை சிறுமை கண்டு சீறும் எழுதுகோல்கள் இயங்கிக் கொண்டேதான் இருக்கும்.\nநேரம் 2.9.09 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவணக்கம்.ஐரோப்பியப் பயணத்தால் ஏற்பட்ட நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் இணைய அன்பர்களை எழுத்து வழி சந்திப்பதில் மகிழ்கிறேன்.\n18நாட்கள் பயணம் முடித்து 25.08.09 புதுதில்லி திரும்பினேன்.பிறகு கடந்த ஒரு வாரமாக இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கணினியைத் தொட முடியாத நிலை\nஇன்று முதல்...ஆராத ஆர்வமுடன் வலையை மீண்டும் தொடர்கிறேன்.\nவரலாறுகளிலும்....இலக்கியங்களிலும் -நூல்கள் வழியாக மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்த இடங்களை-\nஎன் கற்பனையில் மட்டுமே நான் கண்டு வந்த இடங்களை-\nரோமிலும் பாரீசிலும் சிதைவுண்ட எச்சங்களாகவும் ,நிலைபெற்ற கட்டிடங்களாகவும் விரவிக் கிடக்கும் வரலாற்றுச் சின்னங்களை,\nபனி கொட்டிக் கிடக்கும் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களை,\nஇரும்பின் உரத்தோடு மட்டுமே உயர்ந்து நிற்கும் ஈபில் கோபுரத்தை,\nமார்பிள் படிமங்கள் உறைந்து கிடக்கும் இத்தாலி மலைகளை\nஎழில் கொஞ்சும் மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பங்களை...,\nமிகச் சின்னதொரு பூமியை வைத்துக் கொண்டு நம்மை ஆட்டிப் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் லண்டனை\nநிஜமாய்...நனவின் நிகழ்வாய்க் காணக் கிடைத்த வாய்ப்பு ....,எனக்கு நானே தேடிக் கொண்டதுதான் என்றபோதும் வாழ்வில் எனக்குக் கிடைத்த பெறற்கரிய பெரும்பேறு.\nபயணத் துளிகளைப் பகிரத் தொடங்குமுன்\nஇந்தப் பயணம் வெறுமே ஒரு பொழுதுபோக்குச் சுற்றுலாவாகப் போய்விடாமல் - நான் கற்ற பலவற்றை நினைவு கூரும் வகையிலும்,பல புதிய விஷயங்களை எனக்குப் படிப்பித்துத் தரும் முறையிலும் அமைந்ததற்கு முதன்மையான காரணமாக - இறை அருளால் எனக்கு வாய்த்த ‘ஷாலோம் டூர்ஸ் ‘ என்ற மிகச் சிறப்பான பயண அமைப்புக்கு நான் நன்றி கூறியாக வேண்டும்.\nஇது வெற��ம் முகத்துதிக்காகக் கூறப்படும் நன்றி அறிவிப்பு அல்ல.இதைப் படிப்பவரில் சிலராவது இதனால் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்’யான் பெற்ற இன்ப’த்தைப் பகிரும் சிறு முயற்சியே இது.\nஇன்றைய நவீன யுகத்தில் - வணிக நோக்குடன் புற்றீசல் போல மலிந்து கிடக்கும் பல சுற்றுலா நிறுவனங்களிலிருந்து இந்த நிறுவனம் பெரிதும் மாறுபட்டிருப்பதைக் கடந்த பல நாட்களில் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.\nமிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பயணத்திட்டம்(18 நாட்களுக்கும்)-\nஅதில் கொஞ்சம் கூடப் பிசிறு இல்லாத வகையில்-ஒரு சின்ன இடத்தைக் கூடத் தவறவிட்டு விடாமல்(சொல்லப் போனால் இன்னும் கூடுதலான இடங்களையும் கூட)காட்டும் முனைப்பு-\nசெல்லும் இடங்களைப் பற்றிய விவரங்களனைத்தையும்(சரித்திர,பூகோள,அரசியல் மற்றும் பிற சிறப்புக்கள்) ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி மிக அருமையாக விளக்கும் பாங்கு-\n(நாம் ஏற்கனவே நிறையத் தயாரித்துக் குறிப்பு எடுத்துக் கொண்டு போனாலும் கூட நமக்குத் தெரியாத ஏதாவது ஒரு விஷயம் அங்கே- அவர்களின் விளக்கத்தில் ஒளிந்து கொண்டுதான் இருந்தது)-\nஉணவுக்காக அலைமோதி அலைக்கழிவதில்(குறிப்பாக சைவ உணவை மட்டுமே மிக உறுதியாகக் கடைப் பிடிக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகவும் முக்கியம்) நேரத்தைத் தொலைத்துவிட்டு இடங்களைத் தவற விட்டுவிடாதபடி -\n(அப்படிப்பட்ட குழுக்கள் சிலவற்றையும் நாங்கள் எதிர்பட நேர்ந்ததால் எங்கள் குழுவின் சிறப்பு மிகத் தெளிவாகப் புரிந்தது)\nகுறிப்பிட்ட இடத்திற்கு நாம் சென்று சேரும்பொழுதே சுடச்சுடப் பரிமாறப்படும் இந்திய உணவுகள்(ஐரோப்பாவில் நாங்கள் சென்ற சொகுசுப்பேருந்தைத் தொடர்ந்து சமையலறை கொண்ட வாகனம் ஒன்றும் எங்களுடனே பயணித்தது)-\nஅனைத்துக்கும் மேலாக அத்தனை பயணிகளின் (25 பேர் எங்கள் குழுவில் இருந்தோம்)\nநலனிலும் தனிப்பட்ட அக்கறை காட்டிக் குன்றாத ஆர்வத்துடனும் இன் முகத்துடனும் - அதே வேளையில் கட்டுப்பாட்டுடனும் எங்களை வழிநடத்திய ஜான் செல்வின் என்ற அற்புதமான மனிதர்(நிறுவன மேலாளர்)-பல முறை பல குழுக்களோடு சென்றவர்தான் என்றாலும் ஏதோ அப்போதுதான் முதல் முறையாக அந்த இடத்தைப் பார்ப்பவர் போன்ற ஆர்வத்தை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்திப் பயணத்தை உற்சாகமாக..விறுவிறுப்பாக ஆக்கியவரும் ,அதன் வழி பயண ஆர்வம் துளிக் கூடக் குறைந்து போய்விடாமல் பார்த்துக் கொண்டவரும் அவரே.\nஎன் பலநாள் கனவைப் பயனுள்ள வகையில் மெய்ப்படச் செய்து.....\nஅந்தப் பதினெட்டு நாட்களை... என் வாழ் நாளில் என்றென்றும் மறக்க முடியாத கல்வெட்டு நாட்களாக்கிய ’ஷாலோ’முக்கு ஒரு சலாம் \nஎன் பயணம் குறித்து வலை வழி அறிந்து எனக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.\nவிரைவில் ஐரோப்பா அனுபவங்கள் சிறிது சிறிதாக வலையில் மலரும்.\nபி.கு:நான் சென்ற பயண நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அதன் முகவரியை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.\nநேரம் 1.9.09 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2019-05-26T06:18:56Z", "digest": "sha1:P7XV63CUVQBIAA47SSYMC2Z6YKKVFBDH", "length": 18286, "nlines": 65, "source_domain": "www.tamiltradepost.com", "title": "இயற்கை உணவு பொருட்களை உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்லும் இணைய வழி தொழில் முயற்சியாளரான பட்டதாரி இளைஜன்! | Tamiltradepost Blog", "raw_content": "\nHome INSPIRING STORIES இயற்கை உணவு பொருட்களை உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்லும் இணைய வழி தொழில் முயற்சியாளரான பட்டதாரி இளைஜன்\nஇயற்கை உணவு பொருட்களை உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்லும் இணைய வழி தொழில் முயற்சியாளரான பட்டதாரி இளைஜன்\n‘சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே அது தான், அதை பலமுறை பலவழிகளில் யோசித்து இருக்கிறேன், பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வி அடைந்து இருக்கிறேன், என் தோல்வியில் இருந்து நான் ஒன்றை கற்றுக்கொண்டேன்.\nபலரும் செய்யும் தொழிலை நாமும் செய்தால் வெற்றிபெற இயலாது, நமக்கு என்று ஒரு வித்தியாசமான பாதையை உருவாக்க வேண்டும் என்று யோசிக்கும் மக்களின் பிரச்சனைகளை நாம் தீர்த்து வைக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன், அதை மக்களின் ஆரோக்கியம் சார்ந்த தேர்வாக தேர்ந்து எடுத்தேன்….”\nஇப்படியாக தங்கள் தொழிலை மக்களின் ஆரோக்கியத்தை காப்பதற்காக உருவாக்கி இருக்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த க.சோமசுந்தரம் அவர்கள்.\nநம் பல காலமாக பயன்படுத்தி வந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக இன்றைக்கு எல்லா பொருட்களிலும் இரசாயனங்களின் கலப்பு ஊடுருவிட்டது. மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை நாம் நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மனித சமூகம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியதிருக்கும்.\nஇரசாயன உரம் இல்லாத இயற்கை முறை விவசாயம் ஏற்கனவே பல விவசாயிகளால் தொடங்கப்பட்டுவிட்டது. இதை எல்லா மட்டங்களிலும் கொண்டு செல்லும் போதுதான் இதன் பயனை எல்லோரும் அடைய முடியும்.\nஇந்த வகையில் இயற்கை உணவு பொருட்களை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் நுகர்வோருக்கு கொண்டு செல்வதற்காக HCORANIC.com என்ற இணைய தளத்தை க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர் தொடங்கியிருக்கிறார்.\nஇந்த இளைஞருடனான ஒரு இணைய கலந்துரையாலில் அவர் தெரிவித்த கருத்துக்கள் சில:\nஉங்கள் குடும்பம் மற்றும் கல்வி பின்னணி பற்றி குறிப்பிடுங்கள் :\nநான் சேலம் மாவட்டத்தை சார்ந்தவன், நான் BE (இயந்திரவியல்) 2௦13 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் முடித்தேன், அதன் பிறகு மும்பையில் 1 வருடம் பணிபுரிந்துவிட்டு கடந்த 2 வருடங்களாக தொழில் செய்து வருகிறேன்,\nஎன்னுடைய அப்பா பெயர் ப.கருணாகரன் தினக்கூலி அடிப்படையில் டிரைவர் ஆக பணிபுரிகிறார், அம்மா பெயர் க.ராஜாத்தி தினக்கூலி அடிப்படையில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார், என் தங்கை பெயர் க.சந்தியா வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.\nநீங்கள் HcOrganic.com நிறுவனத்தை தொடங்கியதற்கான பின்னணி காரணம் என்ன\nஎங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள் நாங்கள் அந்த காலத்தில் அதிகமாக வேலை செய்தோம், 20km என்றாலும் நடந்தே செல்லுவோம், நோய் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோம் என்று, இதை ஆழமாக யோசித்து பார்த்தால் அவர்கள் சாப்பிட்ட உணவு பழக்கம் முறையே ஆகும்,.\nஇரசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, குதிரைவாலி, செக்கில் ஆட்டிய எண்ணைய் அவர்கள் சாப்பிட்டார்கள் நோய் இல்லாமல் இருந்தார்கள், ஆனால் நாம் இரசாயனம் உரத்தை கலந்த உணைவை தான் சாப்பிடுகிறோம், இதை மாற்ற வேண்டும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவேண்டும் என்பதே நோக்கம்.\nஇதற்கு இணை நிறுவனர்கள் இல்லை, நான் இதற்கு முன் முயற்சி செய்த தொழிலில் இருந்தார்கள் ஆனால் என்னுடைய இந்த இயற்கை உணவு (Organic Product) பற்றிய தொழிலை செய்யலாம் என்றதும் விலகி கொண்டனர்.\nஉங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் தற்போதைய நிலையைப் பற்றி குறிப்பிடுங்கள் :\nவிளைவிப்பவர்களே விலையை நிர்ணயிப்பவர்கள் என்ற தாரக மந்திரமே எங்கள் குறிக்கோள். எங்கள் நிறுவனம் www.HcOrganic.Com2017 மார்ச் அன்று துவக்க பட்டது, நாங்கள் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த அதே அலுவலகத்தில் 100 சதுர அடியில் துவக்கப்பட்டது, எங்கள் நிறுவனம் ஒரு E-Commerce ஐ அடிப்படையாக கொண்டது.\nஇயற்கையான முறையில் எந்த ஒரு ரசாயனம் இல்லாத உணவு பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், Organic பொருட்கள் விற்பனை செய்பவர்களும், இயற்கையை பாதிக்காத பொருட்களும் (பாக்குமட்டை தட்டு, பேப்பர் கப், மண் பானை போன்ற eco product) தயாரிப்பவர்களும் நம் இணைய தளத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்யலாம். இயற்கை சார்ந்த பொருள் தேவைப்படும் பொதுமக்கள் நம் இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம். இதனால் மக்களுக்கு நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்க முடியும். மக்களுக்கு இயற்கை பொருள் பற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.\nஎங்கள் நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சியை கொண்டு உள்ளது, இது இன்னும் online மூலம் order செய்யும் வசதி மார்ச் 1 அன்று கொண்டுவரப்படும், மேலும் இது Mobile application வடிவிலும் கொண்டுவரப்படும்,Offline மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.8000 மதிப்புள்ள பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கும் இந்த இயற்கையான உணவு தேவைபடுகிறது, இதே போன்று உலகில் உள்ள அனைவர்க்கும் இயற்கை உணவு கிடைக்க வேண்டும், அணைத்து மக்களும் எங்களுடைய வாடிக்கையாளர்களே\nஉங்கள் நிறுவனத்தை தொடங்கியபோது எந்த மாதிரியான சவால்களை சந்தித்தீர்கள் :\nஇதை நான் முதலில் துவங்கும்போது பலரும் சொன்ன வார்த்தை இது தான், இந்த தொழிலை செய்யாதே கம்பு, சோளம், அரிசி, எண்ணைய் எல்லாம் மக்கள் அருகில் உள்ள கடையிலேயே வாங்கிவிடுவார்கள். உன் தொழில் வெற்றிபெறாது என்று, ஆனால் நான் அவர்களின் பேச்சை கேட்டுகொள்வேன், ஆனால் அதில் எனக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்து கொண்டேன்.நான் என்னுடைய கடைசி தொழிலை (Home Appliances sales) தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக என்னுடைய சேமிப்பு என்று ஏதும் இல்லாமல் இருந்தது, ஒரே ஒரு இருசக்கர வாகனம் மட்டும் தான் இருந்தது, ஆனால் என்னிடம் நம்பிக்கை இருந்தது, என்னுடைய அவசர கால பணத்தை கொண்டும், என்னுடன் கூட படித்த நண்பன் எனக்கு சிறு தொகையை முதலீடாக வைத்தும் நான் தொழிலை தொடங்கி இருக்கிறேன்.\nஉங்கள் தொழில்முனைவினால் சமூகத்திற்கு எந்த மாதிரியான தீர்வுகள் கிடைக்கும் :\nஎங்கள் நிறுவனம் மூலம் அனைத்து வித மக்களுக்கும் இயற்கையான ஆரோகியமான உணவு எளிதிலும் விலை குறைவாகவும் கிடைக்கும், மேலும் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும் கிடைக்கும. மக்களின் கருத்துகளை புரிந்துகொண்டு மக்களின் முழு திருப்திக்காக Cash on delivery வசதியும் , பொருளை திரும்ப கொடுக்கும் வசதியும், பணம் திரும்ப பெரும் வசதியும் கொடுத்து உள்ளோம், மக்களின் ஆரோக்கியமும் மேம்படும் இதனால் நோய் இன்றி வாழமுடியும்.\nஅடுத்ததாக உலகின் முதுகெலும்பாக இருக்க கூடிய விவசாய துறை மேம்படும், விவசாயிகள் நேரடியாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதால் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும், ரசாயனம் இல்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்வதால் உலகின் மண் வளமும் காக்கப்படும்.\nஒரு விவசாயி அவர்களின் பொருட்களை ஒரு தரகர் மூலம் விற்பனை செய்��தால் 20% முதல் 40% வரை அவர்களின் பொருட்களின் விலையை குறைத்து தரவேண்டி இருக்கும், ஆனால் நமது நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பொது மிக குறைந்த சேவை கட்டணம் மட்டுமே பெறபடுகிறது. விவசாயிகள் அவர்களின் பொருட்களின் விலையை அவர்களே தீர்மானிக்க முடியும். இதனால் விவசாயிகளும் அதிக லாபத்தில் பொருளை விற்க முடியும், மக்களும் குறைந்த விலையில் இயற்கை பொருட்களை வாங்க முடியும்.\nபுதிய யுக்திகளை கையாண்டு உங்கள் தொழிலை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லுங்கள்\nசிறிய தொழில் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய மார்க்கெட்டிங் உத்திகள்\nமூலிகை கோழிப் பண்ணை நிறுவியுள்ள மதுரை பெண் பட்டதாரி\nForbes இன் தரவு படி உலகின் 10 புதுமையான நிறுவனங்கள்\nYoutube இல் கோடிகளை அள்ளும் மிடில்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/83233-vivek-oberai-condemn-kamal-comment-about-godse.html", "date_download": "2019-05-26T05:09:53Z", "digest": "sha1:XTQET4DEEZYR5LBJZDQQW2LN5OCS3EOJ", "length": 18717, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "முஸ்லிம்கள் மத்தியில் நின்று கொண்டு.... இந்து தீவிரவாதின்னு பேசுவியா?! கமலுக்கு ஓபராய் சூடு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் முஸ்லிம்கள் மத்தியில் நின்று கொண்டு…. இந்து தீவிரவாதின்னு பேசுவியா\nமுஸ்லிம்கள் மத்தியில் நின்று கொண்டு…. இந்து தீவிரவாதின்னு பேசுவியா\nஅவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டர் பதிவில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் விவேக் ஆனந்த் ஓபராய்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நேற்று பிரசாரத்தில் பேசினார் அரசியல்வாதியாக அரிதாரம் பூசியுள்ள நடிகர் கமல்ஹாசன் அப்போது அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என்று இஸ்லாமியர்கள் மத்தியில் கூறி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவரது பேச்சுக்கு நடிகர் விவேக் ஆனந்த் ஓபராய் கண்டித்து கருத்துப் பதிவிட்டுள்ளார்.\nஅரவக்குறிச்சி உட்பட நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் அனைத்துக் க்ட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதாரித்து மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது பள்ளப்பட்டி அண்ணா நகரில் முஸ்லிம்கள் மத்தியில் பேசிய கமால்ஹசன், ‘’ இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியின் சிலைக்கு முன் நின்று கொண்டு இதைச் சொன்னேன்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்னை.\nஇது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக்கொடியில் உள்ள மூவர்ணங்களும் இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு நல்ல இந்தியனின் ஆசை. நான் ஒரு நல்ல இந்தியன், மார்தட்டிச் சொல்வேன்” என்று கூறினார்.\nஅவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டர் பதிவில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் விவேக் ஆனந்த் ஓபராய்.\nடியர் கமல் சார்… நீங்கள் ஒரு மிகச் சிறந்த கலைஞன். கலைக்கு மதம் இல்லை என்பது போல் தீவிரவாதத்திற்கு மதம் இல்லை நீங்கள் கோட்சேயை ஒரு தீவிரவாதி என்று சொல்கிறீர்கள் ஆனால் ஏன் அங்கே ‘ஹிந்து’ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் நீங்கள் கோட்சேயை ஒரு தீவிரவாதி என்று சொல்கிறீர்கள் ஆனால் ஏன் அங்கே ‘ஹிந்து’ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் ஏனென்றால் நீங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நின்றுகொண்டு ஓட்டுக்காக அவ்வாறு கூறி இருக்கிறீர்கள்\nதயவுசெய்து மிகச்சிறிய கலைஞர் இருந்து மிகப்பெரிய கலைஞர் வரை நீங்கள் நாட்டை பிளவு படுத்தாதீர்கள் நாம் அனைவரும் ஒன்றே ஜெய்ஹிந்த் – என்று நடிகர் விவேக் ஆனந்த் ஓபராய் தனது ட்விட்டர் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார்\nமுந்தைய செய்திசினிமாவுக்கு மிரட்டல் வந்தப்போ நாட்ட விட்டு ஓடி போறேன்னு சொன்னவருதானே..\nஅடுத்த செய்திவறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்; அரவக்குறிச்சி பிரசாரத்தை ரத்து செய்த கமல்\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/1P7GSJJS9-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-26T05:56:18Z", "digest": "sha1:25NMI3ZVYSZT2DJH3ZRYLQHOYTF4WRBN", "length": 18390, "nlines": 78, "source_domain": "getvokal.com", "title": "அய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோவில் பற்றி கூறுக? » Ayyankarkulam Chanjiviraya Swamy Anuman Kovil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோவில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். விஜயநகர் மன்னரின் முகவராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம் செய்தபோது வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார். ஆபத்தில் காக்க வேண்டி, ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியார். அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின.\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். விஜயநகர் மன்னரின் முகவராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம் செய்தபோது வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார். ஆபத்தில் காக்க வேண்டி, ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியார். அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின.Aiyankarkulam Chanjiviraya Swamy Anuman Tirukkoyil Kanjipuratthilirundu 8 Key Me Tolaivil Amaindulla Pazhaimaiyana Vainavath Tirukkoyil Vijaynagar Mannarin Mukavaraka Irunda Echchur Tathachchariyar Pon Porulotu Ivvur Vazhiye Payanam Cheydapothu Vazhipparikkollaiyaral Chuzhappattar Aapatthil Kakka Venti Ramarai Venti Ninrar Echchur Tathachchariyar Appothu Kuttamaka Vandha Kurankukal Kollaiyarkalaith Takkith Turatthina\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி அனுமன் கோவில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி அனுமன் கோயில்கூறுக\nவிஜயநகர் மன்னரின் முகவராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம் செய்தபோது வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார். ஆபத்தில் காக்க வேண்டி, ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியजवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோவில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில்.ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞ்जवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி கோயில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். 130 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி போன்று திருக்குளம் அமைந்துள்ளது. வजवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோயில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோயி���் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோயில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோவிலின் வரலாறு என்ன\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஅய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோயில் வரலாறு என்ன\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி கோவில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்जवाब पढ़िये\nகுக்கே சுப்ரமண்யா சுவாமி கோவில் பற்றி கூறுக \nகுக்கே சுப்ரமண்யா (துளு மற்றும் கன்னடம்: குக்கே சுப்ரமண்யா) கர்நாடக சுப்பிரமண கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம். இந்த கோவிலில் கார்த்திகேயர் சுப்பிரமணியனை வணங்கி வருகிறார். கருடனால் அச்சுறுத்தப்பजवाब पढ़िये\nஅனுமன் கோவில் பற்றி கூறுக\nஅனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருजवाब पढ़िये\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் பற்றி கூறுக\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞजवाब पढ़िये\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை எடுத்துச் சென்ற ஆஞ்சநேயர் சிறிது இளைப்பாறிய தலம் எனப்படுகின்றது. மூலவராக சஞ்சீவிராயர் எனும் அனுமரும் இவருக்கு எதிரே ராமன், சீதை, லட்சுமணர் ஆகியோரும் அமைந்துள்ளனர்.\nஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில். ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை எடுத்துச் சென்ற ஆஞ்சநேயர் சிறிது இளைப்பாறிய தலம் எனப்படுகின்றது. மூலவராக சஞ்சீவிராயர் எனும் அனுமரும் இவருக்கு எதிரே ராமன், சீதை, லட்சுமணர் ஆகியோரும் அமைந்துள்ளனர்.Aiyankarkulam Chanjiviraya Swamy Anuman Tirukkoyil Kanjipuratthilirundu 8 Key Me Tolaivil Amaindulla Pazhaimaiyana Vainavath Tirukkoyil Rama Ravana Yutthatthil Lakshmanan Mayakkamatainda Podu Latchumananukkaka Sanjeevi Malaiyai Etutthuch Chenra Anjaneyar Chirithu Ilaippariya Talam Enappatukinrathu Mulavaraka Chanjivirayar Enum Anumarum Ivarukku Ethire Raman Chithai Latchumanar Aakiyorum Amaindullanar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/AW7H9PNH1-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-26T05:15:22Z", "digest": "sha1:BOS37NT2KKW7AAS2VQ3KHGXF4EDMCACD", "length": 18022, "nlines": 78, "source_domain": "getvokal.com", "title": "அருள்மிகு மசனி அம்மன் கோவில் பற்றி கூறுக? » Arulmigu Masani Amman Kovil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nஅருள்மிகு மசனி அம்மன் கோவில் பற்றி கூறுக\nமாசாணி அம்மன் கோவில் ஒரு இந்து மத கோவில் ஆகும். இக்கோவிலின் அர்பணிக்கப்பட்ட தெய்வம் மாசாணி அம்மன். இக்கோவில் பொள்ளாச்சி-மலைப்பாதை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . மாசாணி அம்மன் இந்து மத அவதார தெய்வமாகவும்,எதிரிகளை பழிவாங்கும் அவதார அம்மனாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர். பக்தர்கள் சமாதானப்படுத்தும் வகையில் சிவப்பு மிளகாய் தூளை தெய்வத்திற்கு அர்பணம் செய்கின்றனர்.\nமாசாணி அம்மன் கோவில் ஒரு இந்து மத கோவில் ஆகும். இக்கோவிலின் அர்பணிக்கப்பட்ட தெய்வம் மாசாணி அம்மன். இக்கோவில் பொள்ளாச்சி-மலைப்பாதை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . மாசாணி அம்மன் இந்து மத அவதார தெய்வமாகவும்,எதிரிகளை பழிவாங்கும் அவதார அம்மனாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர். பக்தர்கள் சமாதானப்படுத்தும் வகையில் சிவப்பு மிளகாய் தூளை தெய்வத்திற்கு அர்பணம் செய்கின்றனர். Masani Amann Kovil Oru Indu Mada Kovil Aakum Ikkovilin Arpanikkappatta Deivam Masani Amann Ikkovil Pollachchi Malaippathai Netunjalaiyil Amaindullathu . Masani Amann Indu Mada Avathara Teyvamakavum Ethirikalai Pazhivankum Avathara Ammanakavum Pakdarkal Vazhipatukinranar Pakdarkal Chamathanappatutthum Vakaiyil Chivappu Milakay Tulai Teyvatthirku Arpanam Cheykinranar\nஅருள்மிகு மசனி அம்மன் கோயிலுக்கு பற்றி குறுக \nஅலியார் நதி மற்றும் உபர்ப் ஸ்ட்ரீம் அணைமலை மசனி அம்மன் கோவில் ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் அருள்மிகு மசனி அம்மன் தெய்வம் உள்ளது. தலையில் இருந்து அடி வரை 15 அடி அளவிடும் ஒரு பொய் தோற்றத்தில் இந்த தெய்வजवाब पढ़िये\nஅருள்மிகு மாரியம்மன் கோவில் பற்றி கூறுக \n18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், விஜயராய சாவகாரிய மன்னர் கோவிலின் தற்போதைய வடிவத்தை கட்டினார். தற்போதைய கோவில் கட்டும் முன்பு பல தசாப்தங்களுக்கு உள்ளூர் தேவதைகளை உள்ளூர் மக்கள் வணங்குவதாக நம்பப்படுகजवाब पढ़िये\nஆதிகாமாச்சி அம்மன் கோவில் பற்றி கூறுக \nஆதிகாமாச்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். \"காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி\" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லுजवाब पढ़िये\nஅருள்மிகு மரியாம்மன் கோவில் பற்றி கூறுக \nஅருள்மிகு மரியாம்மன் கோவில் தமிழ்நாடு மற்றும் திருச்செருவில�� உள்ள கிராமப்புறங்களில் முக்கிய தென்னிந்திய தாய் தெய்வம் அவள். மாரி இந்து கடவுளான பார்வதி மற்றும் துர்கா மற்றும் அவரது வட இந்திய அயலுறவுத் தजवाब पढ़िये\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக \nஇந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருநजवाब पढ़िये\nஅருள்மிகு சாமுண்டேஷ்வரி அம்மன் கோவில் பற்றி கூறுக\nசாமுண்டேஷ்வரி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள சாமுண்டி மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இந்த கோயிலின் பெயரானது சமுண்டேஷ்வரி அல்லதजवाब पढ़िये\nஅருள்மிகு பாலமுருகன் கோவில் பற்றிக் கூறுக \nஎங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என பண்டைய இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 வது நூற்றாजवाब पढ़िये\nஅருள்மிகு மசானி அம்மன் கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு மசானி அம்மன் கோவில், அனைமலை மசானி அம்மன் கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது அனைமலைக்கு அருகாமையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற தேவாலயமாகும், இது தெற்கில் இருந்து பொள்ளாச்சிக்கு 24 கிமீ தொலைजवाब पढ़िये\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் எங்கு உள்ளது\nஅருள்மிகு அங்கலபராமமேஸ்வரி ஆலயம் சின்ன சுப்பராயப்பிள்ளி தெரு, பாண்டிச்சேரில் உள்ளது.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அங்காள அம்மன் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது ஆகும்.जवाब पढ़िये\nஸ்ரீ பூங்குண்ட நாயாயி அம்மன் கோவில் பற்றி கூறுக \nஸ்ரீ பூங்குண்ட நாயாயி அம்மன் கோவில் இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வீரம்பட்டிணத்தில் அமைந்துள்ளது. இது பழங்காலத்தில் ஒரு பழமையான மற்றும் சக்திவாய்ந்த கோவில் என்று அறியப்படுகிறது. கோவிலின் வजवाब पढ़िये\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் எங்கே உள்ளது\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் மேல் மலையனுர் என்னும் ஊரில் உள்ளது. சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிர���்மா ஆகியோர் கடவுளின் மூன்று கைகள் என்று ஆதரிக்கப்படுகின்றனர்.जवाब पढ़िये\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும்जवाब पढ़िये\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும்जवाब पढ़िये\nஅருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோவில் எங்குள்ளது\nஅருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாநகரில் உள்ள திருவேங்கடம் எனும் இடத்தில் உள்ளது. சென்னையில் இருந்து திருவேங்காடு கருமாரியம்மன் கோவிலுக்குச் செல்ல 15 கிலோமீட்டர் மற்றும்जवाब पढ़िये\nஅருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி கூறுக. ...Arulmigu sri angalaparameshwari amann kovil badri kuruka\nஅங்காள பரமேஸ்வரி கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூரில் அமைந்துள்ளது. जवाब पढ़िये\nஅருள்மிகு மசானி அம்மன் கோவில், பெரும்பாலும் அனைமலை மசானி அம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது, இது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைமலை பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற தேவாலயமாகும். பொள்ளாச்சிக்கு 24 கி.மீ. தொலைவில் உள்ளது அனைமலை மலையின் பின்னணியில், புல்வெளிகளோடு இணைந்திருக்கும் புல்வெளிகளோடு இணைந்திருக்கும் கோவில். அவர்கள் பருவமடைந்தால் பெண்கள் சில உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகைய சூழ்நிலைகளில், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு அம்மா மாசனிம்மன் அவர்களுக்கு உதவுகிறார்.\nஅருள்மிகு மசானி அம்மன் கோவில், பெரும்பாலும் அனைமலை மசானி அம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது, இது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைமலை பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற தேவாலயமாகும். பொள்ளாச்சிக்கு 24 கி.மீ. தொலைவில் உள்ளது அனைமலை மலையின் பின்னணியில், புல்வெளிகளோடு இணைந்திருக்கும் புல���வெளிகளோடு இணைந்திருக்கும் கோவில். அவர்கள் பருவமடைந்தால் பெண்கள் சில உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகைய சூழ்நிலைகளில், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு அம்மா மாசனிம்மன் அவர்களுக்கு உதவுகிறார்.Arulmigu Machani Amann Kovil Perumbalum Anaimalai Machani Amann Kovil Ena Azhaikkappatukirathu Idhu Tamilnattin COIMBATORE Mavattatthilulla Anaimalai Pakuthiyil Amaindulla Mikavum Pukazhberra Tevalayamakum Pollachchikku 24 Key Me Tolaivil Ullathu Anaimalai Malaiyin Pinnaniyil Pulvelikalotu Inaindirukkum Pulvelikalotu Inaindirukkum Kovil Avarkal Paruvamataindal Penkal Sila Utal Rithiyana Pirachchinaikalai Ethirkolkirarkal Atthakaiya Chuzhnilaikalil Avarkalin Aarokkiyatthai Uruthippatutthuvatharku Amma Machanimman Avarkalukku Uthavukirar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2018/", "date_download": "2019-05-26T05:17:39Z", "digest": "sha1:YNLGDFH4S2N3VGJTSYA2K3XXBIQXHF4M", "length": 117662, "nlines": 857, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: 2018", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை கொடுக்கும் ஒரு அதிசய மந்திரம்\n🍁மார்கழி மாதத்தில் வழிபட வேண்டிய திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கத்தின் மர்மம்...\n🍃மார்கழி மாதம் மட்டுமே காண முடியும்.. பலரும் அறிந்திடாத தகவல்\n🍁மார்கழி மாதத்தில் வழிபட வேண்டிய திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கத்தின் மர்மம்...\n🌷அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.,,\n🌺திருச்செங்கோடு சுயம்பு லிங்கத்தின் மர்மம்:,🌺\nஇங்கு மார்கழி மாதம் மட்டும் குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும். அப்பொழுது பிருங்கி முனிவர் வழிபட்ட மரகதலிங்கம் வைத்து வழிபடப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள்.\nபிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தின் வரலாறு சுருக்கம்..\nமுன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் செய்து கொண்டனர். அந்த போரினால் உலகில் பேரழிவுகள் ஏற்பட்டன. இந்த துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர்.\nஅதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் வாயுதேவனால் பிடியை தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியை தளர்த்த வேண்டினார்கள்.\nஆதிஷேசன் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பு மியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது. அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.\nபிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், என சாபமிட்டார்.\nஇதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். (இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).\nஅப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தாயார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார்.,\n🍀பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மீதி நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து விடுங்கள் என்றார்.,,\nசித்தர்கள் மகிமை | யோகா குரு\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்உமையருபாகனாக ஈசன் தரிசனம் தரும் இந்தத் திருவுருவை (விக்கிரகங்களை) திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோயிலிலும், திருச்செங்கோட்டிலுள்ள கோயிலிலும், திருக்கண்டியூரிலும், திருமழப்பாடியிலும், காஞ்சிபுரத்திலும் தரிசிக்க முடியும்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கையில் ஒரு கோல் வைத்திருக்கிறார்.இந்த அமைப்பு, தமிழகத்தில் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்றுஉமையருபாகனாக ஈசன் தரிசனம் தரும் இந்தத் திருவுருவை (விக்கிரகங்களை) திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோயிலிலும், திருச்செங்கோட்டிலுள்ள கோயிலிலும், திருக்கண்டியூரிலும், திருமழப்பாடியிலும், காஞ்சிபுரத்திலும் தரிசிக்க முடியும்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கையில் ஒரு கோல் வைத்திருக்கிறார்.இந்த அமைப்பு, தமிழகத்தில் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்றுதிருக்கண்டியூரில் அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த நிலையில் உள்ளார்.திருமழப்பாடியில் இடப்பகுதிக்குப் பதிலாக வலப்பகுதியில் உமாதேவியின் (பெண்) உருவம் உள்ளது.காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலில் அபயமுத்திரை இல்லாமல் காட்சி தருகிறார் அர்த்தநாரீஸ்வரர்\n2018 - PART - 13 விதி, தலையெழுத்து விளக்கம்.\n - இறைவனுக்கு தானம் பண்ணுவது எது..\nகருவறை - சிவத்திரு பவானி .அ .தியாகராசன்\nசிவலிங்க திருமேனி - சிவத்திரு பவானி. அ . தியாகராசன்\n005/03-சிவஞான சித்தியார் - சிவத்திரு பவானி அ தியாகராசன்-ஏன் சிவத்தைப் ...\nகைலாசத்தையும் மிஞ்சும் புண்ணிய சக்தி தலம் எது \nசற்குரு முழக்கம் 30 ஏகாதசி மகிமை\nகைகளைக் குவித்து தலைக்கு மேல் உயர்த்தி மும்மூர்த்திகளை வணங்க வேண்டும்.\nதலைமேல் கைகளைக் குவித்துப் பிற தெய்வங்களை வணங்க வேண்டும்.\nநெற்றிக்கு நேராகக் கைகளைக் கூப்பியபடி அறிவு புகட்டிய ஆசானை வணங்க வேண்டும்.\nவாய்க்கு நேராகக் கரங்களைக் கூப்பியவாறு தந்தை, அறவோர், அமைச்சர், அரசர் ஆகியோரை வணங்க வேண்டும்.\nகுவித்த கைகளை வயிற்றில் வைத்து பெற்ற தாயை வணங்க வேண்டும்.\nதாய்.தந்தை,குரு,தெய்வம் ஆகியோரை மட்டுமே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கலாம்.\n*ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறும் வழி..\nபெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்\nஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது..அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல..\nஆசிர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விசயம் இருக்கிறது\n108 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்.. தீர்க்காயுசா இருப்பா என்றார் எவ்வளவு நாளா ஐயா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி கொடுக்குறீங்க என்றேன்..\nஅது ஒரு 60 வருசமா அப்படித்தான் ஆசி கொடுக்கிறேன் என்றார்..அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்...\nசிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்..அய்யோ என் கால்ல விழுந்துட்டு என பதறுவர்.\nஇதெல்லாம் தவறு.நம்மை விட வயதானவர் என்றாலும் *ஆசி கொடுக்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.*\n*புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும், தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்...*\nவயதானவர்கள் சகல தோசங்களும் இன்றோடு நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன் ,நல்ல தொழில் வளத்துடன்,நீண்ட ஆயுளுடன் வாழுங்க வாழ்க வளமுடன் என்று ஆசிர்வாதிக்கலாம் ...\n*தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள் அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் அவை கிடைக்கும்....*\n*வாழ்க வளமுடன் என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்���ளை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை.*\nமந்திரம்,உச்சாடனம்,அபிசேகம்,ஆராதனை எல்லாமே கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான் என இந்துமதம் மறை பொருளாக உணர்த்தி வருகிறது..\nநாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.\nஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.\nகாலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு.\nநீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.\nசக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்\nசொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது...\nபல பாவங்களையும்,தோசங்களையும் போக்குகிறது பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்..\nஜோதிடம், ராசிபலன், சாஸ்திரம்,மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவர்.\nபெரியோர், மகான்கள், சதனை புரிந்தோர், மகான்களை சந்தித்தோர், நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்.\nஉங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்\nநம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.\nசூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.\nஉங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.\nசந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.\nசெவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.\nஉங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.\nசெல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.\nநாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.\nராகு - கேது :-\nராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.\nபணம் பெருகி வர NO:1 ஆன்மீக ரகசியம் - Smashing TV\n*திருப்பதி விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு\n*திருப்பதி விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு\nயாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்…\n*இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.*\n*சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.*\nதிருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..\nஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் ��ளவு என்பர் .\nகந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.\nபிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.\n*வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.*\nவடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..\nசெல்வம் மலை போல குவியும்.\n*உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.*\n*அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.*\nசந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.\nமூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.\n*வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.*\nஇந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.\nகலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.\nகுல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.\n*நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.*\nநிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.\nசந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.\n*திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.*\nதிருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.\n*அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..*\nஅதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்\nஅதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஅந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .\nமாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்…இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.\n*அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.\nமேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.\n*வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.*\nஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் ”\nஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”\nஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே\nதிருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.\n*ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் ” சரணம் ” சரணம்…*\nசனி கிரகத்தின் பாதிப்பு நீங்க - பரிகாரம்...\nசனி பகவான் தரும் கஷ்டங்களில் இருந்து விடுபட – ஒரு சிறந்த பரிகாரம்...\nதிருவாதிரை நோன்பு கடைபிடிக்கும் முறை How to worship and follow Thiruvad...\nஆடல் வல்லானின் ஆருத்ரா தரிசனம் - Smt Sindhujha Chandramouli\n48 நாள் ஒரு மண்டலம் என்பதின் விஞ்ஞான ரீதியான விளக்கம்.\nஅதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) \nஇது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் அல்ல.\nசூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா \nஅது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.\nஅறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா \nஅதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.\nஎன்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.\nஇப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர். .\nநாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா \nஅது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.\nஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும\nகிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48\nஎப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.\nஎனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ��ரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள்.\nஅப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத செயல்களும் கை கூடுகின்றன.\nநம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.\nஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....\nசர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்\n108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் \nதிருவாதிரை விரதம் இப்படி இருந்து பாருங்கள் இந்த வருடம்\nதிருவாதிரை அன்று விரதம் இருப்பது எப்படி மேலும் ஆருத்ரா தரிசனம் தோன்றிய கதை\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை\nகேட்க கேட்க திகட்டாத குரலில் ,திருப்பள்ளியெழுச்சி, திருவாசகம், Thiruvasagam\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nதிருவாதிரை கலி செய்யும் முறை:\nபச்சரிசி - 250கிராம் , வெல்லம்-350 கிராம், பச்சை பயிறு - 100 கிராம், ஏலக்காய்-3; தேங்காய் திருவல்-1 மூடி ; முந்திரி பயிறு - 5 , நெய் - 3 ஸ்பூன் பச்சரிசியையும் பச்சை பயிரையும் நன்றாக கழுவி காய வைத்து உலர்த்தி கொள்ள வேண்டும். இரண்டையும் தனி தனியாக வறுத்து ஆறிய பின் மிக்க்சியில் ரவை பதத்துக்கு அரைத்து கொள்ள வேண்டும். அகலமான கடாயீல் 5 டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதித்ததும் பொடி செய்து வைத்த வெல்லத்தை அதில் கரைய விட வேண்டும். கொதிக்கும் பொது அதில் பச்சரிசி மாவு மற்றும் பச்சைபயிறு சிறிது சிறுதாக சேர்த்து நன்கு கிண்ட வேண்டும். ஒரே அடியாக போட்டால் கெட்டி பட்டு விடும். வெந்ததும் தேங��காய் துருவல் ஏலக்காய் நெய்யில் வருத்த முந்திரி ஆகியற்றை போட்டு இறக்கினால் பரமனுக்கு பிரியமான திருவாதிரை கலி தயார். (சிலர் பச்சரிசி வறுக்காமல் தண்ணீரில் ஊற வைத்து பின் உலர்த்தி அதை மிக்க்சியில் அரைத்து வெல்ல பாகில் சேர்ப்பர் . பச்சை பயிரை வறுத்து முழுதாகவே பாகில் சேர்ப்பதும் உண்டு ). பரமனுக்கு உரிய பதிகங்களை பாடிக்கொண்டு , செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் . முதல் முதல் சேந்தனாரின் மனைவி தான் சிவன் அடியாராக வந்த ஈசனுக்கு இந்த கலி செய்து படைத்தார்கள் அது முதல் இவ்வழக்கம் உள்ளது. மறுநாள் சேந்தனார் தில்லையில் பரமனை தரிசித்த பொது அவரது திரு உதட்டில் கலி இருக்க கண்டு நெகிழ்ந்து போனார்.நாமும் இறை அன்புடன் கலி செய்து படைத்தது அடியார்களுக்கு பிரசாதமாக தருவோம். பரமன் அவசியம் ஏற்பார். திருவாதிரை கலி பிரசாதமாக உட்கொள்பவர்கள் நரகம் செல மாட்டார்கள் என்பது மரபு. அதனால் தான் \"திருவாதிரைக்கு ஒரு வாய் கலி\" என்ற மொழி ஏற்பட்டது. அதிகாலை எழுந்து இல்லத்தில் எழுந்தருளி உள்ள பரமனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, திருவெம்பாவை. திருப்பள்ளி எழுச்சி பாடி, கலி நிவேதனம் செய்வோம். அனந்த நடராஜ பெருமானின் திருவருளால் நம் வாழ்விலும் ஆனந்தம் பெருகும்.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nநல்லவர்களுக்கு கஷ்டங்கள் வருவது ஏன்\n’பித்ருக்கள்’, ‘பித்ரு சாபம்’, ‘பித்ரு தோஷம்’ : ஒரு விளக்கம் - சர்மா ச...\nவீட்டில் நிம்மதியை தரும் பச்சை கற்பூரம் Green camphor that gives relief ...\nதமிழ்நாட்டில் இன்றைக்கு 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களை மட்டுமே இப்படிப்பட்ட பட்டியலில் சேர்த்திருக்கின்றோம்;மற்ற புதிய கோவில்களை சேர்த்தால் 10,00,000 க்கும் மேலாக இருக்கும்;\nதினமும் இந்த ஆலயங்களில் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்;பெண்ணின் பிறப்பு உறுப்பு போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;\nசைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது)யில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும்,மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;\nஇந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம்,இளநீர்,பால்,தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது;இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில்,இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)\nஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன்படுத்தினாலும்,பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதிநீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்;அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடலாம்;\nஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி,எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்;\nநமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள் நமக்கு உபதேசம் செய்ததை இங்கே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளுக்கு இக்கணத்தில் நாம் நன்றிகள் தெரிவித்துவிட்டு இந்த ஆன்மீக உபதேசத்தை பின்பற்றிட ஆரம்பிப்பதுதான் ���ுறை\nபரணி நட்சத்திரம்,மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத்தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்;\nவீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு,அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்;ஒருவேளை,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால்,இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்;அப்படி இறந்த பின்னர் கூட,அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;\nஇவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;\nஅசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்;கெட்ட கனவுகள் வராது;கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;\nபரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;\nகார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்;பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;\nரோகிணி;குழந்தைகளின் பயம் நீங்கும்;அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்;அதனாலேயே,மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத்தரேயரை மகனாகப் பெற்றாள்;\nதிருவாதிரை:இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;\nபுனர்பூசம்:திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்;திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;\nபூசம்:பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;\nஆயில்யம்:ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;\nமகம்:இயற்கையான முறையில் உயிர் பிரியும்;விபத்தினால் உயிர் பிரியாது;ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;\nபூரம்:வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;\nஉத்திரம்:கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;\nஅஸ்தம்;ருது தோஷங்கள் விலகிவிடும்;எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;\nசித்திரை:அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;\nசுவாதி:புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;\nவிசாகம்;கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்;தொழில் அமோகமாக இருக்கும்;\nஅனுஷம்:திருமணத் தடை நீங்கும்;நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;\nகேட்டை:பரிட்சை காய்ச்சல்,போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;\nமூலம் :வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;\nபூராடம்:கஜானாக்களிலும்,எழுதுகோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்;பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;\nஉத்திராடம்:விஷகடிகள் இராது;தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;\nஅவிட்டம்:கல்லூரி/அலுவலகம் போன்ற இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்;பதவிக்கு ஆபத்து வராது;\nசதயம்:எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்;எதிரிகளின் துன்பம் குறையும்;\nபூரட்டாதி:விமானப் பயணமோ,வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது;விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;\nஉத்திரட்டாதி:சிவில்,ஆர்கிடெக்,சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;\nரேவதி;தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்;\nகுறிப்பு:விநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;\nமுருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;\nமஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;\nமஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;\nசிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;\nமஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;\nஅங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;\nபழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;\nஉங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறிது அருந்தலாம்;\nஇது முடியாதவர்கள்,தினமும் காலையில் குளித்துவிட்டு,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு,வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;\nகோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்துவிடுகின்றார்;பிறகு,ஒரு போதும் பிரிவதில்லை;இதையே,ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்;\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\n*பல ஜென்மத்து பாவங்கள் தீர அகத்தியர் கர்ம காண்டத்தில் அகத்தியர் பெருமான் உலகுக்கு சொன்ன ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம்*\nமனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே *பித்ரு வழி பாவங்கள்தான்,* இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் அரங்கேறும், அந்த துன்பத்தை உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் பாவத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும். பித்ரு சாபத்தை நீக்கவும். *மீன்களுக்கு உணவாக பொறி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொறியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும்,* என அறிந்து கொள்க .\nநாம் செய்த ஒரு பாவத்தை ஆரம்பத்திலேயே போக்காத போது அந்த ஒரே பாவம் மட்டும் நம்மிடம் இருக்காது , ஒரு பாவம் விலக்காத போது அந்த பாவம் நம்முள் இருந்து தினம் தினம் ஒரு புது பாவத்தை செய்ய வைக்கும், இது நமக்கே தெரியாது , அதனால்தான் பாவிகள் கடைசிவரையுமே பாவிகளாக பலரும் இருக்கிறார்கள், இடைபட்ட வாழ்வில் ஒன்றோ. நூறோ தர்மத்தை செய்து விட்டு நான் எவ்வளவோ தர்மம் செய்கிறேன், என் கஷ்டம் மட்டும் போகமாட்டேங்குது என புலம்புவார்கள், இவர்கள் கஷ்டம் தீராததிற்கு மேற்கண்ட தினசரி பாவ கணக்கே காரணமாகும்,\nஎனவே நாம் செய்யும் தர்மம் அளவு அதிகரித்தால் தான் இந்த பித்ரு ஜென்ம பாவம் கழியும் எனவே இதை அறிந்த நம் முன்னோர்கள் *ஆலயத்தில் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும்* உண்டாக்கினார்கள், நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவி (அ) குளித்து பொறி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் *எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும்,* மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள் .\nஉணவே இல்லாமல் தவிக்கும் கிணறு. குட்டை. ஏரி. ஆறு போன்ற இடத்தில் உள்ள மீன்களுக்கும் பொறி உணவு கொடுத்தால் அவ்வளவும் தர்மம் உடனே வேலை செய்யும், யார் செய்கிறார்களோ இல்லையோ மாந்திரீக அருள் வாக்கு செயலில் ஈடுபடக்கூடியவர்கள் அவசியம் செய்ய வேண்டும் . காரணம் இறைக்கடமையில் குறுக்கிடக் கூடியவர்கள் ஆன்மீகவாதிகள், ஊர் பாவத்தை சுமக்கும் துர்யோகம் உள்ளவரும் ஆன்மீகவாதிகள்தான் , பிறக்கும் போதே அதிக பித்ரு பரம்பரை பாவத்தில் பிறக்க கூடியவரும் ஆன்மீகவாதிகள் தான், எனவே அவசியம் நீங்கள் தான்அதிகம் தர்மம் செய்ய வேண்டும், தர்மத்தின் அளவை பொறுத்து எந்த பாவமும் உங்களை அண்டாமல் காக்கும்,\n*தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை* எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய உகந்த நாளாகும், அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை. பௌர்ணமி. ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள். ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .\nஉங்களுக்கு பெரும் சந்தேகம் உண்டாகும், நாம் மீனுக்கு உணவு கொடுத்து உதவுகிறோம் சரி, அது வளர்ந்த பின் அதை கொன்று சாப்பிடுகிறார்களே அது பாவம் இல்லையா என்று கேட்க தோன்றும், இந்த கேள்வி நியாயமானது தான், உயிரை வளர்ப்பது தர்மம் இந்த வாய்ப்பு ���ாவமற்றவருக்கும் துன்ப விடுதலை உள்ளவருக்கும் உண்டாகும் . உயிர்களை கொல்வது பாவம், பாவகணக்கு யாருக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அவர்களே அந்த செயலை செய்து கொண்டிருப்பார்கள், எனவே நம் செயல் தர்மம் செய்து உயிரை வளர்ப்பதாக இருக்கட்டும், அத்தனை உயிர்களுக்கும் இது பொருந்தும் .மரங்களுக்கும் பொருந்தும்,\nஎனவே தான் சித்தர்கள் ஒரு உயிரை கொன்றாலும் பல நன்மைக்கு பயன்படுத்தினார்கள், மூலிகை என்னும் உயிரை கொல்லும் முன் சாப விமோசனம். செய்தார்கள், பாவ விமோசன மந்திரம் கூறி காப்பு கட்டி இறைவனை வேண்டி அதன் உயிர் அதன் உடலிலேயே இருக்க வேண்டும் என வேண்டி எடுத்து பின்பு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினார்கள், ஒன்றை கொன்றாலும். பல உயிர் பிழைக்க மருந்தாகவும் பயன்படுத்தினார்கள், எந்த உயிரை கொன்றாலும் தவறு என்பதை உணர்ந்து பாவ புண்ணிய கணக்கை உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள் எனவே நாம் செய்யும் தர்மம் மூலமே அவர்களை சாந்தப்படுத்த முடியும்.\n- *சித்தர்களின் குரல் shiva shangar*\nசிற்பக்கலையின் அற்புத பொக்கிஷம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்...\nகடனை அடைக்க உதவும் சில தந்திர ரகசியங்கள் |Tips to settle Loans faster in...\nஅருள்மிகு காமாட்சி திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி\nகடந்த வருஷம் மட்டுமே சுமார் 600 பேர் வரை ஏலக்காய் மாலை சாற்றி, திருமண பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதில் டில்லி, சென்னை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் உண்டு. அம்பாள், மிகுந்த வரப்பிரசாதி, கேட்டதையெல்லாம் தந்தருளக்கூடியவள் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அம்பாளின் அனுக்கிரகத்தால், விரைவில் திருமணம் நடந்தேறியதும் மாதந்தோறும் மாலையில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு ஹோமத்தில் அந்த மாலையைச் சமர்ப்பித்துவிடுகிறார்கள்.\nகுழந்தைகளுக்கு பூஜை செய்யும் பழக்கத்தைக் கொண்டு வருவது நல்ல விஷயம். அதுவும் கோயில் கருவறையில் இருக்கிற மூலவிக்கிரத்துக்கு பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என்று குழந்தைகளே செய்யச் செய்ய அதில் ஆர்வமும், பிரார்த்தனையில் இறைபக்தி உணர்வும் அவர்களிடம் மேலோங்கும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.\nகுழந்தைகளை அர்ச்சகர்களைப்போல, குருக்களைப்போல அருகில் நின்று அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள்.\nதேடல் உள��ள தேனீக்களாய்...: சிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் ...\nதேடல் உள்ள தேனீக்களாய்...: சிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் ...: சிவன் மலை பெயரிலேயே தெரிகின்றது இந்த மலையில் எம் பெருமான் சிவபெருமான் இருப்பார் என்று..ஆனால் இப்படி நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. சி...\nசிவனை வழிபட்டால் துன்பம் வருமா \nபாவத்தை போக்கும் பச்சரிசி பரிகாரம் | quest 87 | pacharisi parigaram | கி...\nகோலம் இப்படி தான் போட வேண்டும் | கோலம் சாஸ்திரம் | dot and rangoli kolam...\nநாய்க்கு உணவளித்தால் அதிசயம் நடக்கும் | Provide food to street dog at ni...\nநாய்க்கு உணவளித்தால் அதிசயம் நடக்கும் | Provide food to street dog at ni...\nகுலதெய்வம் வழிபாடு, பித்ரு வழிபாடு, இஷ்டதைய்வம் வழிபாடு\nஒரே இடத்தில் 108 சிவாலயங்கள் | 108 சிவாலயம் பாபநாசம் | 108 Shiva Temple ...\nஇந்த சிவாலயத்தில் நந்தி விலகி இருக்கும் ஏன் தெரியுமா\nகிரக பரிகாரங்கள் பலன் தருமா \nபெண்கள் எப்படி தூங்க வேண்டும் How should women sleep\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க Do this for money wealth in House\nகோலத்தை இந்த விரல்களால் போடுங்கள் Use this fingers to put rangoli\nபல நோய்களை தீர்க்கும் ஒரு மந்திரம் Fantastic slogan that solves many dis...\nOM SIVAYA NAMAHA: ஸ்ரீ பிரகலநாயகி உடனமர் ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்க...\nOM SIVAYA NAMAHA: ஸ்ரீ பிரகலநாயகி உடனமர் ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்க...: ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவில் SRI ARUTHRA KABALISHWARAR TEMPLE,MADAVILAGAM.BABBINI,GANGAYAM TALU...\nஉங்கள் தலையெழுத்தை மாற்றும் ஒரு கோயில் - திருப்பட்டூர் பிரமாண்டமான பிரம்...\nகர்ம வினைகளைத் தீர்க்கும் ராகு கால பைரவர் வழிபாடு\n108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் \nSashti Viratham - சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nகவனகர் சொல்லும் இல்லற தர்மம் | சித்தர்பூமி |\nஆதிசங்கரரும், ஞானசம்பந்தரும் செய்த மிராக்கிள் | கவனகர் | சித்தர்பூமி |\nசிவன் மூலமந்திரம் \"ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌ ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ; ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌ ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \"ஓம் ஹரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி ஸ்திரி புருஷ வசிகரி கிலீம் கிலீம் மமவசம் குருகுரு சுவாகா\" பச்சை கற்பூரத்தை இடதுகையில் வைத்துக்கொண்டு மேற்படி மந்திரத்தை 32 செபித்து பாலில் கலந்து மனைவி கணவனுக்கோ,கணவன் மனைவிக்கோ யார் மந்திரம் செபித்து கொடுகிறார்களோ அதை குடிப்பவர்கள்கொடுத்தவரின் சொல்கேட்டு அதன்படி நடந்து கொள்வர்.\n21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை ...\n🍁மார்கழி மாதத்தில் வழிபட வேண்டிய திருச்செங்கோடு-ச...\nசித்தர்கள் மகிமை | யோகா குரு\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத...\n2018 - PART - 13 விதி, தலையெழுத்து விளக்கம்.\n - இறைவனுக்கு தானம் பண்ண...\nகருவறை - சிவத்திரு பவானி .அ .தியாகராசன்\nசிவலிங்க திருமேனி - சிவத்திரு பவானி. அ . தியாகரா...\n005/03-சிவஞான சித்தியார் - சிவத்திரு பவானி அ திய...\nகைலாசத்தையும் மிஞ்சும் புண்ணிய சக்தி தலம் எது \nசற்குரு முழக்கம் 30 ஏகாதசி மகிமை\n*ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறும் வழி....\nஉங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களைய...\nபணம் பெருகி வர NO:1 ஆன்மீக ரகசியம் - Smashing TV\n*திருப்பதி விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு\nசனி கிரகத்தின் பாதிப்பு நீங்க - பரிகாரம்...\nசனி பகவான் தரும் கஷ்டங்களில் இருந்து விடுபட – ஒரு ...\nதிருவாதிரை நோன்பு கடைபிடிக்கும் முறை How to worsh...\nஆடல் வல்லானின் ஆருத்ரா தரிசனம் - Smt Sindhujha Cha...\n48 நாள் ஒரு மண்டலம் என்பதின் விஞ்ஞான ரீதியான விளக்...\nசர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்\n108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் \nதிருவாதிரை விரதம் இப்படி இருந்து பாருங்கள் இந்த வர...\nதிருவாதிரை அன்று விரதம் இருப்பது எப்படி மேலும் ஆரு...\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை\nகேட்க கேட்க திகட்டாத குரலில் ,திருப்பள்ளியெழுச்சி,...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவாதிரை கலி செய்யும் முறை:\nநல்லவர்களுக்கு கஷ்டங்கள் வருவது ஏன்\n’பித்ருக்கள்’, ‘பித்ரு சாபம்’, ‘பித்ரு தோஷம்’ : ஒ...\nவீட்டில் நிம்மதியை தரும் பச்சை கற்பூரம் Green camp...\n*பல ஜென்மத்து பாவங்கள் தீர அகத்தியர் கர்ம காண்டத்த...\nசிற்பக்கலையின் அற்புத பொக்கிஷம் தாரமங்கலம் கைலாசநா...\nகடனை அடைக்க உதவும் சில தந்திர ரகசியங்கள் |Tips to ...\nஅருள்மிகு காமாட்சி திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகி...\nதேடல் உள்ள தேனீக்களாய்...: சிவமலை என்றிடத் சித்திய...\nசிவனை வழிபட்டால் துன்பம் வருமா \nபாவத்தை போக்கும் பச்சரிசி பரிகாரம் | quest 87 | pa...\nகோலம் இப்படி தான் போட வேண்டும் | கோலம் சாஸ்திரம் |...\nநாய்க்கு உணவளித்தால் அதிசயம் நடக்கும் | Provide fo...\nநாய்க்கு உணவளித்தால் அதிசயம் நடக்கும் | Provide fo...\nகுலதெய்வம் வழிபாடு, பித்ரு வழிபாடு, இஷ்டதைய்வம் வழ...\nஒரே இடத்தில் 108 சிவாலயங்கள் | 108 சிவாலயம் பாபநாச...\nஇந்த சிவாலயத்தில் நந்தி விலகி இருக்கும்\nகிரக பரிகாரங்கள் பலன் தருமா \nபெண்கள் எப்படி தூங்க வேண்டும் How should women sl...\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க Do this for money...\nகோலத்தை இந்த விரல்களால் போடுங்கள் Use this finger...\nபல நோய்களை தீர்க்கும் ஒரு மந்திரம் Fantastic sloga...\nOM SIVAYA NAMAHA: ஸ்ரீ பிரகலநாயகி உடனமர் ஆருத்ர க...\nஉங்கள் தலையெழுத்தை மாற்றும் ஒரு கோயில் - திருப்பட்...\nகர்ம வினைகளைத் தீர்க்கும் ராகு கால பைரவர் வழிபாடு\n108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் \nSashti Viratham - சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nகவனகர் சொல்லும் இல்லற தர்மம் | சித்தர்பூமி |\nஆதிசங்கரரும், ஞானசம்பந்தரும் செய்த மிராக்கிள் | கவ...\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88512", "date_download": "2019-05-26T04:53:51Z", "digest": "sha1:LQELP6OBIM2SGVUVYDMHMYZ3KJ3SNLAP", "length": 16143, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலைகொடுத்தல்", "raw_content": "\n« கல்வி- மேலுமொரு கேள்வி\nகோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு »\nஉத்தர ராமாயணத்தை ராவணோத்பவம் என்னும் பேரில் கதகளியில் ஆடுவார்கள். அதில் ஒரு காட்சி. ராவணன் பிரம்மனிடம் வரம்பெறுவதற்காகத் தவம் செய்கிறான். அவன் குலம் அழிந்து, தம்பியருடன் பாதாளத்தில் ஒளிந்திருக்கும் தருணம் அது. அசுரர்களின் இழந்தமேன்மையை அடையவேண்டும் என்பதே அவனுடைய இலட்சியம். அதற்காக எதையும் செய்யும் இடத்தில் இருக்கிறான். அத்தவத்தின் இறுதியில் அவன் தன் பத்து தலைகளையும் கிள்ளி வேள்விநெருப்பில் இடுகிறான். பத்தாவதுதலையையும் கிள்ளும்போதுதான் இறைவன் தோன்றுகிறார்\nகதகளியின் நுணுக்கமான மனோதர்ம வெளிப்பாடு வழியாக அதை அகங்காரத்தை வென்று செல்வதாக பலவகையில் விளக்குவார்கள். அந்த பத்துதலையும் பத்து சுயங்கள். பத்தாவது சுயத்தையும் கொடுக்கச்சித்தமாகும்போதன்றி மெய்மை கைகூடுவதில்லை. பந்தங்களின் அசையும் ஒளியில் ராவணன் தன் தலைகளை கைபாவனைகள் வழியாக பிட��ங்கும் காட்சி கலையறிந்தவர்களை மெய்சிலிர்க்கச்செய்வது\nதலைகொடுத்தல் என்பது நம் மரபின் ஒரு பொதுப்படிமமாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஆசைகளும் கனவுகளும் பல இருக்கும். ஆனால் இறுதியில் முக்கியமானது தன் இருப்புதான். அதையும் கடந்த ஒன்றே உண்மையில் முக்கியமானது. ஒருவன் எதன்பொருட்டுச் சாகவும் சித்தமாக இருக்கிறானோ அதுவே அவனை வாழ்நாளெல்லாம் ஆட்கொள்ளும் இலட்சியமாக இருக்கமுடியும். தன்னை தன்னுள் எழுந்து பேருருக்கொண்ட பிறிதொன்றின் முன் படைப்பதற்குப்பெயரே இலட்சியவாழ்க்கை.\nதலைகொடுத்தல் சுட்டுவது அதையே. மகாபாரதத்தில் அரவான் பாண்டவர்களின் வெற்றிக்காக அவ்வாறு தன்னை களப்பலியாக கழுத்தறுத்து களத்தில் தலைவீழ்த்தினான். சிலப்பதிகாரத்தில் எயினர் தங்கள் போர்த்தெய்வமான கொற்றவை வடிவில் ஒரு கன்னியை அலங்கரித்து, முக்கண் எழுதி,பன்றிப்பல்லால் நிலவு செய்து அவள் சடையில் சூடி, கலைமான் மேல் ஏற்றி அமரச்செய்து, அவள் காலடியில் தலையை வெட்டியிட்டு தன்பலி கொடுக்கிறார்கள். ’இட்டெண்ணி தலைகொடுக்கும் எயினர்’ என்கிறது சிலப்பதிகாரம்\nஅவ்வாறு தலைகொடுப்பதை நவகண்டம் என்றனர். அது புனிதமான ஒரு சடங்காக உலகம் முழுக்க போர்ச்சமூகங்களில் கருதப்பட்டது. நவகண்டம் செய்துகொண்ட வீரனுக்கு தன் தலையை தானே வெட்டும் கோலத்தில் சிலைபொறித்த நடுகற்கள் வைக்கப்பட்டன. தமிழகத்தில் பல இடங்களில் அத்தகைய நடுகற்களை நாம் காணலாம். அனேகமாக ஏரி மற்றும் ஆற்றங்கரைகளில். அன்றெல்லாம் அங்குதான் இடுகாடுகள் அமையும். இன்று அத்தகைய பல நடுகற்கள் தெய்வச்சிலைகளாக ஆகி கோயிலுக்குள் அமைந்துள்ளன. ஆந்திரத்தில் பல இடங்களில் பெண்களின் நவகண்டச்சிலைகள் உள்ளன\nஒரு போர்முனையில் தன் தலையை தான் வெட்டி வீழ்பவன் பிறருக்கு அளிக்கும் செய்தி என்ன அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த இலக்கை உயிரைவிட முக்கியமானவனாக அவன் சுட்டிக்காட்டிவிடுகிறான். வாழ்வை விட மேலான இலட்சியமே வாழ்வை வழிநடத்தவேண்டும் என்று காட்டுகிறான். அவன் அத்தனைபெரிய படிமமாக ஆவது அதனால்தான். அவன் அரசனுக்கு நிகராக நடுகல்நாட்டி வழிபடப்படுகிறான். ஏனென்றால் அரசனைப்போலவே அவனும் ஒரு பெரிய முன்செல்லும் வாள்.\nஇன்று பிற அனைத்தையும்போலவே தலைகொடுத்தலும் குறியீடாக ஆகிவிட்டது. காந்தியின் சத்யாக்கிரகப்போர் காலகட்டத்தைய பாடல் ஒன்று “அகிம்சைக்காக தலைகொடுக்க வா” என அறைகூவுகிறது. அதுவும் தலைகொடுத்தலே. ‘இதந்தரு மனையின் நீங்கி இடர்தரு சிறைப்பட்டாலும் பதம்திரு இரண்டும் நீங்கி பழிமிகுந்து இழிவுபட்டாலும்’ சுதந்திரதேவியை வணங்குவதென்பது தன் தலையை தானே பலிபீடத்தில் வைப்பதல்லாமல் வேறென்ன\nகடந்த சிலநாட்களாக பாரீஸ், ஃப்ளாரென்ஸ், ரோம் என அருங்காட்சியகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ரத்தசாட்சிகளின் சிலைகளை பார்க்கையில் எழும் உணர்வுகள் மிகக்கலவையானவை. அவர்களின் விழிகளை அமைப்பதில் பெருவெற்றி அடைந்திருக்கிறார்கள் கலைஞர்கள். அந்நோக்கு இந்த உலகியல்வெளியை மிகஅப்பாலிருந்து நோக்குகிறது. கனிவுடன் இரக்கத்துடன். அவர்கள் இங்கே வாழ்ந்தனர். வேறு ஒரு வாழ்க்கையை. அதன் ஒவ்வொரு கணமும் அர்த்தப்படுத்தப்பட்டிருந்தது. சலிப்பால், சோர்வால், வெறுமையால் ஒரு தருணமும் கடந்துசெல்லவில்லை.\nதலையை வெட்டி வைப்பதற்குரிய பலிபீடங்களைக் கண்டடைந்தவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள் வாழ்க்கையை பொருள்கொள்ளச்செய்கிறார்கள். அவர்களின் காலம் பலமடங்கு செறிவுபடுத்தப்பட்டது.\nதற்கொலை - ஒரு பெண்ணியக்கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 47\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Sathyaraj%20Intro%20Scene", "date_download": "2019-05-26T05:33:39Z", "digest": "sha1:VYBMSMHIRVGIKC6ZQOVUM666YST3P33S", "length": 7706, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Sathyaraj Intro Scene Comedy Images with Dialogue | Images for Sathyaraj Intro Scene comedy dialogues | List of Sathyaraj Intro Scene Funny Reactions | List of Sathyaraj Intro Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான்\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2012/", "date_download": "2019-05-26T05:28:14Z", "digest": "sha1:PC7N6CI2CTTC7Y52JVTAXPZJVGHPEQJH", "length": 29375, "nlines": 184, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: 2012", "raw_content": "\nசின்னவயதில் எல��லாம் சென்னைக்குச் செல்வது பாரீன் செல்வதைப் போல இருக்கும். சென்னையில் இருந்து வருபவர்களை வித்தியாசமாய் பார்ப்போம்.\nஅவர்கள் நாகரீக உலகில் வாழ்ந்து வருகிறார்கள் நாம் இன்னமும் கிராமத்தில் தான் கிடக்கின்றோம் என்ற எண்ணம் ஏற்படும்.\nஅது மட்டுமல்ல சென்னையில் இருந்து வந்தவர்கள் நான் ரஜினியைப் பார்த்தேன் பா..சாதாரணமா ரொட்டுல நடந்து போவாரு நாங்க கண்டுக்க மாட்டோம்.. ஒரு நாள் விஜயகாந்தைப் பார்த்தேன்..நடு ரோட்டுவ ஷுட்டிங் நடக்குது.. அப்புறம் இந்த நடிகரை இங்க வச்சுப் பார்த்தேன்..என்று கதையளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nஅவர்கள் பொய் சொல்லுகிறார்கயோ இல்லையோ தெரியாமல் அதனை ரசித்து வாய் பிளந்து கேட்க ஆரம்பிப்போம்.\nநான் முதன் முதலில் 8 வயது இருக்கும் பொழுது உறவினரின் திருமணத்திற்காக சென்னை சென்றேன். வெளியில் செல்லும்பொழுதெல்லாம் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டே வருவேன் எங்கேனும் ஷுட்டிங் நடக்கிறதா ஏதாவது நடிகர்கள் தென்படுகிறார்களா என்று..ம்ஹும்.. அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் கதையளந்திருக்கிறார்கள் என்று..\nகலங்கரை விளக்கம் சென்று விட்டு திரும்பும்பொழுது நான் காணாமல் போய்விட்டேன்.. அங்குமிங்கும் தேடினேன்..யாரையும் காணவில்லை..5 நிமிடமாவது அழுதிருப்பேன்.. அப்புறம் அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்..இதில் என்ன கூத்து என்றால் நான் காணாமல் போனதோ அழுததோ யாருக்குமே தெரியாது என்னைத் தவிர..\nசென்னைக்கு ஒரு தடவை பிஎஸ்ஸி முடிந்த பிறகு துபாய் வேலைக்கான இன்டர்வியு எங்கள் கல்லூரியிலிருந்து எங்கள் வகுப்பில் இருந்து 5 பேர் அனுப்பப்பட்டோம்.\nஇன்டர்வியுக்கு ஒருநாள் முந்திதான் எங்களுக்கு தகவல் வந்ததால் 5 பேர் கொண்ட குழவாக அன்று மாலையே கிளம்பினோம அவசர அவசரமாய் கிளம்பினோம். கிடைத்த பேருந்தில் ஏறிக்கொண்டோம்.\nநானும் காஜாவும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது ஒருவர் வந்து ஹலோ வழியில யாராவது செக்கிங் கேட்டாங்கன்னா நாங்க எல்லாம் உறவினர்கள் ஒரு கல்யாணத்திற்கு போகிறோம் என்று சொல்லுங்கள் என்று பயமுறுத்தினான்..\nஅவன் அவ்வாறு சொன்ன பிறகுதான் தெரிந்தது அந்தப் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி பெறாத பேருந்து என்று..\nநாங்களும் அந்த நபரைப் பார்த்து மாமா மச்சான் என்று அழைக்க ஆரம்பித்தோம��. ஆமா நீங்க தானே உறவவினர்கள்னு சொன்னீங்க..அதுக்குத்hhன் இப்படி அழைக்கின்றோம்..என்று கூற பேருந்தே கலகலப்பானது.\nசரி நம்ம நேரம் என்று பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு எதிர் இருக்கையில் உள்ள ஒரு நபர் தனது காலடியில் சூட்கேஸை வைத்துக் கொண்டு அதனை பாதுகாக்க படாத பாடு பட்டார்.\nநானும் காஜாவும் கவனித்து விட்டோம். சும்மா சீண்டிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்து நான் காஜாவிடம்\nகாஜா அங்கே பார் ..நாம ரெண்டு பேரும் அந்த சூட்கேஸையே உற்றுப்பார்ப்போம்.. என்ன\nஉடனே விளையாட்டை ஆரம்பித்தோம். நானும் காஜாவும் அவரது சூட்கேஸை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். விழிகளை எங்கேயும் அசைக்கவில்லை.. அவர் ஒரு சமயத்தில் எங்களை கவனித்து விட்டார்\nஎன்னடா நம்ம சூட்கேஸையே பார்க்குறானுங்க ..திருடங்களா இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அந்த சூட்கேஸை காலடியில் மேலும் திணிக்க ஆரம்பித்தார்..\nநாங்கள் விடவில்லை..அவர் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து ஒரு செயினை எடுத்து ( நாய் கழுத்தில் கட்டுவது போல உள்ள செயின்) சூட்கேஸை இருக்க கட்டி காலடியில் வைத்துக்கொண்டார்.\nஎங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..அந்த நேரத்தில் அவருடைய முகத்தில் தெரிந்த பயத்தை இன்னமும் மறக்க முடியாது.\nஇப்படி கேலியும் கிண்டலுமாக காலை 12 மணிக்குத்தான் சென்னை வந்தடைந்தது அந்தப் பேருந்து.. ஆனால் இன்டர்வியு 10 மணிக்கு இனிமேல் குளித்து உடைமாற்றி போவது புத்திசாலித்தனமல்ல என்று நினைத்து நண்பர் வீட்டில் தங்கிக்கொண்டு மறுநாள் செல்ல முடிவெடுத்தோம்.\nமறுநாள் அந்த அலுவலகத்திற்கு சென்றால் வாட்ச்மேன் உள்ளையே விடமாட்டேன்கிறான்..\nஎங்களை எரிச்சல் கலந்த புன்னகையில் பார்த்து கூறினான்..அட நேத்து இன்டர்வியுக்கு இன்னைக்கு வந்திருக்கீங்களா..\nஎப்படியோ கெஞ்சிக் கூத்தாடி இன்டர்வியுவில் கலந்து கொண்டு வந்துவிட்டோம்.. இன்னமும் அந்த சென்னை நிகழ்வுகளை மறக்க முடியாது.\nஅப்புறம் ப்ராஜக்ட் வேலை இன்டர்வியு என்று சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதாயிற்று. இப்பொழுதும் தொடர்கின்றது. நடிகர்களைப் பார்த்ததாக கதையளந்தவர்களை இன்று கைகளில் கிடைத்தால் நான் அவர்களிடம் கதையளப்பேன் அந்த அளவிற்கு சென்னை அனுபவங்கள் அதிகம்.\nகாவல்துறையின் அலட்சியமும் அதிகாரத்தின் மிரட்ட��ும்\nசுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி. வேலைப்பளு சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்து ப்ளாக்கையே Black-ஆக்கி விட்டது.... இனி கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பிக்கலாம் என்கிற முயற்சிதான் இந்தப் பதிவு....\nஆகஸ்ட் 20-2012, மாலை 8 மணி, தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தது அந்தப்பேருந்து .\nதிருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு கிளம்பிய அரை மணி நேரத்துக்குள்ளாகவே நின்று போன அதிர்வில் பேருந்திலிருந்து முழித்துக்கொண்ட பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்க ஆரம்பித்தனர்.\n\"என்னடா வண்டிய அதுக்குள்ள சாப்பிட போட்டுடானுங்களான்னு \" எட்டிப்பார்த்தா,\nஅட ஙொக்கா .மக்கா....யாரோ பேருந்துக்கு அடியிலிருந்து சில வொயர்களை இழுத்துக் கொண்டிருந்தனர்..... சரி ரிப்பேர் சரி பண்ணிடுவாங்கன்னு வெயிட் பண்ணினோம்....\nநேரம் ஆக ஆக பேருந்து அடியிலிருந்து அதிகமான வொயர்கள் வெளி வர ஆரம்பித்தன... அப்படியே சரி பண்ணினாலும் இது உருப்படியா போய் சேருமான்னு டவுட் வர ஆரம்பிச்சுது....\nசார் எப்போ கிளம்புன்னாவது சொல்லுங்க....\" அவரிடமிருந்து சரியான பதில் இல்லை....அப்பொழுதுதான் பஸ்ஸின் நம்பர் பிளேட்டை கவனித்தேன்.... சில அழிக்கப்பட்டு அதற்கு மேல் ஸ்டிக்கர் .......\nசக பயணி ஒருவர் டிரைவரிடம்,\" சார் ஓனர் நம்பர் கொடுங்க\" என்று கேட்டு கால் செய்தார்....\n\"சார் உங்க வண்டி பாதியில நின்னுடுச்சு....எப்போ சரியாகுன்னு டிரைவருக்கும் தெரியல..எங்களுக்கு ஏதாவது மாத்து ஏற்பாடு பண்ணுங்க சார்...பெண்கள் குழந்தைகள் எல்லாம் இருக்காங்க..\"\n\"இல்லை சார்..வேற வண்டில்லாம் இல்ல அந்த வண்டி சரியானபிறகு அதிலையே நீங்க கிளம்புங்க...\"\n\"சார் சார் லேட்டாச்சு சார்...காலையில வேலைக்கு போகணும்....பணத்தையாவத திருப்பி கொடுங்க...\"\n\"ஏய் நீ யார் பேசுற...நான் யார் தெரியுமா...நான் எம்எல்ஏவாக்கும்... \" என்று தன் சுயபுராணம் பாட ஆரம்பித்துவிட்டார்... எந்த ஜென்மத்துல எம்எல்ஏவா இருந்தாரோ தெரியவில்லை....\nபேசிய சக பயணி டென்ஷனாகிவிட்டார்..... அவர் ஏதோ மீடியா துறையில் இருப்பதால்....பக்கத்து போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நிலைமைய விளக்க அவர்கள் வந்து விட்டார்கள். இரண்டு மூன்று ஜீப்கள் சர் சர்ரென்று வந்து நின்று விட்டது....\nபயணிகள் நிலைமையை புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டரும் நிலைமையை புரிந்து கொண்டு டிரைவரிடம்,\" பணத்தை திருப்பி கொடுங்க இல்லைனா வண்டிய ஸ்டேஷனுக்கு வண்டிய கிளப்பு\" என்று அதட்டிக்கொண்டிருந்தார்...\nபின் நாங்கள் , \"சார் மொதல்ல நாங்க கம்ப்ளைண்ட் தர்றோம் சார் வாங்கிக்கோங்க\" என்க,\nஅவரோ \"இல்லை இல்லை வண்டி எங்கிருந்து கிளம்புச்சோ அங்குள்ள ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுங்க\" என்றார்\nசரி இப்ப வண்டி திருவனந்தபுரத்திலிருந்து கிளம்புச்சுன்னு வைங்க..நாங்க திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரம் போக முடியுமா என்ன..\nநாங்களும் அவர் சொல்வதும் சரிதான் என்று திருநெல்வேலி போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நிலைமையை விளக்க அவர்களோ , \"சம்பவம் எந்த இடத்தில நடந்துச்சோ அங்கே கம்ப்ளைண்ட் கொடுங்க\" என்றார்...\n என்னப்பா ஒரு கம்ப்ளைண்ட் எடுக்குறதுல அப்படியென்ன இவங்களுக்கு கஷ்டம் வந்து விடப்போகிறது.... யார் வேண்டுமானாலும் கம்ப்ளைண்ட் எந்த இடத்தில் வேண்டுமானாலும் எடுக்கலாம் அதனை டேட்டாபேஸில் பதிவு செய்து அது எந்த பகுதியோ அந்தப் பகுதிக்கு ஆட் டோமெடிக்காக டிரான்ஸ்பர் செய்ய முடியாதா என்ன..\nஎவ்வளவோ பண்றோம் இதைப் பண்ணமாட்டோமா என்ன சாப்ட்வேர் திமிர் கொஞ்சம் எட்டிப்பார்த்தது\nஒருவருக்கொருவர் அலட்சியப் படுத்தவே, பயணிகள் பொறுக்க முடியாமல் ஆத்திரத்தில் கிளம்பி விட்டார்கள்...\nசிலர் மட்டும் எங்களுக்குள் முடிவு செய்து தச்சநல்லூர் போலிஸ் ஸ்டேஷன் சென்றோம்... அவர்களோ இன்னமும் விடாப்பிடியாய் இருந்தார்கள்.. மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள் \"வண்டி எங்கிருந்து கிளம்பியதோ அங்குதான் கம்ப்ளைண்ட்..\"\nஇது என்னடா கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்கிற குழப்பதை;தை விடவும் சிக்கலான பிரச்சனையாக இருக்கின்றதே என்று காத்திருந்தோம் காத்திருந்தோம்...\n26 பயணிகள் 15 ஆக குறைந்து போனார்கள்....நேரம் இரவு 11 மணி ஆனது.... அவர்கள் கம்ப்ளைண்ட் வாங்குவதாய் இல்லை... பின் மீடியாத்துறையை சார்ந்த அந்தப்பயணி மட்டும் தன்னை வண்டியின் ஓனர் கொலை மிரட்டல் விட்டதாக தனிப்பட்ட கம்பளைண்ட் ஒன்றினை எழுத ஆரம்பித்தார்...\nஇதற்குள் வண்டியின் ஓனர் போன் செய்திருப்பார் என்று நினைக்கின்றேன் அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு...\nஅந்த இன்ஸ்பெக்டர் மறுபடியும் வந்து \"அதுதான் ஆன்லைன்ல பணம் இரண்டு நாள்ல வாபஸ் வந்துறுன்னு சொல்றாங்கள்ல..பின்ன என்ன பிரச்சனை\nஅங்க ஆஃப்லைன்ல ஏதோ நடந்திருக்கும் போல. ( ஆனால் இன்று வரை பணம் வந்து சேரவில்லை) \"கம்ப்ளைண்ட் எதுவும் வாங்க முடியாது\" என்று பிடிவாதமாய் இருந்தார்.\nபயணிகள் 15 லிருந்து 6 ஆக குறைந்தது. எம் எல் ஏ பயமும் காவல்துறையின் அலட்சியமும் அவர்களை கொதிப்படையச் செய்ய புலம்பிக்கொண்டே சென்று விட்டார்கள்.\nஇந்தச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு..\nகாவல்துறை புகார்களை வாங்கவில்லையென்றால் யாரிடம் செல்வது..\nஆன்லைனில் எல்லா பரிவர்த்தனைகளும் நடைபெற்றதால் SMS Message தவிர வேறு சாட்சிகள் இல்லை. அந்தச் சாட்சி போதுமானதா..\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல��� வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nகாவல்துறையின் அலட்சியமும் அதிகாரத்தின் மிரட்டலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9270-topic", "date_download": "2019-05-26T05:08:51Z", "digest": "sha1:QQ3J5K4EGTHB2EZZDWWTIMWIUSBG5HOV", "length": 14968, "nlines": 113, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nநமது வாய் பேசுகிறதோ இல்லையோ உள்ளே ஒரு 'ரன்னிங் கமெண்டரி' நடந்து கொண்டே\nஇருக்கிறது. நமக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றைப் பற்றியும்\nகருத்து கூறும் விமரிசகராக நம் மனம் இருக்கிறது. பெரும்பாலும் அந்தப்\nபேச்சு வெளியே கேட்பதில்லை என்ற ஒரே காரணத்தால் நமது கௌரவம் காப்பாற்றப்\nபடுகிறது. சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்படுகின்றன. காது கொடுத்துக் கேட்க\nநமக்குத் தோதான ஒரு நபர் இருந்தால் நாம் அதை வாய் விட்டுச் சொல்வதும்\nபஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதரின் உள்ளே நடக்கும்\nஉரையாடலை ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து கேட்கலாமா\n நிக்க முடியாமல் தள்ளாடுகிறது. ஆனால் ஜீன்ஸ்\nகேட்கிறது....ஐயோ அந்த குண்டான ஆள் நம்ம சீட்டைப் பார்த்துட்டே வர்றான்.\nஉட்கார்ந்துட்டான்...விட்டா மடியில் உக்காந்துக்குவான்...நியாயமா பார்த்தா\nஇவன் ரெண்டு டிக்கெட் வாங்கணும்...அந்த சிவப்புச் சட்டைக்காரன் அந்தப்\nபெண்ணையே பார்த்துகிட்டு இருக்கிறது ஏன்னு தெரியலையே...ஏதாவது கனெக்ஷன்\nஇருக்குமோ... இருக்கும்....அடடா சர்க்கஸ் அந்த மைதானத்துல வர்றதா அந்தப்\nபோஸ்டர்ல இருக்கே....ஊம் அந்த மைதானத்துக்குப் பக்கத்துல ஏழு செண்ட்\nஇடத்துல அம்சமா ஒரு வீடு நமக்கும் இருந்தது. அப்பா அதை அநியாயத்துக்கு\nகம்மி ரேட்டில் அப்போ வித்தார். இன்னைக்கு இருந்திருந்தா அது ஒரு\nகோடிக்குப் போயிருக்கும்...அப்ப கொஞ்சம் ஸ���டிராங்கா நின்னு அவரை விக்க\nவிட்டு இருக்கக் கூடாது...கொடுத்து வைக்கல...இப்படி அத்தனை கூட்டமும் ஒரே\nபஸ்ஸ¤ல ஏன் ஏறுறாங்கன்னே புரியல.. இப்படி புளிமூட்டை மாதிரி அடைச்சுட்டு\nஒரு நாள் முழுவதும் மனதில் ஓடும் இது போன்ற சிந்தனைகளை நாம் சற்று\n உதாரணத்துக்கு இந்த பஸ் பயணியின் சிந்தனைகளையே எடுத்துக்\nஅந்தக் கிழவன் ஜீன்ஸ் போட்டால் இந்த மனிதருக்கு என்ன நஷ்டம்\nசட்டைக்காரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கனெக்ஷன் இருந்தால் என்ன, இல்லா\nவிட்டால் இந்த மனிதருக்கு என்ன குண்டாக இருந்த சகபயணியைக் கிண்டல்\nசெய்வதும், அருகில் அமர்வதைக் கண்டு எரிச்சலடைவதும், கும்பலாக பஸ்ஸில்\nஏறும் மனிதர்களைக் கண்டு சலிப்படைவதும் இயற்கையாக நடப்பதை சகிக்க முடியாத\n என்றைக்கோ விற்றுப் போன இடம் இன்று இருந்திருந்தால் என்ன\nவிலை போயிருக்கும், அன்று தடுத்திருக்க வேண்டும் என்று எண்ணி வருந்துவதால்\n கால கடிகாரத்தை யாரால் திருப்பி வைக்க முடியும்\nஐந்து நிமிடங்களில் மட்டும் மனதில் இப்படி கமெண்டரி ஓடிக் கொண்டிருந்தால்\nகுடிமுழுகி விடாது. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.\nஇந்த ஐந்து நிமிட கமெண்டரி போலத் தான் விழித்திருக்கும் மீதி நேரங்களிலும்\nமனதினுள் கமெண்டரி ஓடிக் கொண்டே இருக்கிறது. நாள் முழுவதும் இப்படி\nயாருக்கும் பலனளிக்காத விஷயங்களையே மனம் சொல்லிக் கொண்டு இருந்தால்\nஉபயோகமான விஷயங்களை நினைக்ககூட அந்த மனத்திற்கு நேரம் ஏது\nகமெண்டரியில் மற்றவர் எப்படி இருக்க வேண்டும், ஆனால் எப்படி இருக்கிறார்கள்\nஎன்ற விமரிசனம், நாம் அப்படி இருந்திருக்க வேண்டும், இப்படி செய்திருக்க\nவேண்டும் என்ற புலம்பல், மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அதீத ஈடுபாடு\nஎன்று உபயோகமில்லாத குப்பைகளையே மனம் கிளறிக் கொண்டு இருக்கிறது. காணும்\nஒவ்வொன்றைப் பற்றியும் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்\nமனம் இருப்பது வேடிக்கையான உண்மை.\nஎண்ணங்களே செயல்களின் தொடக்க நிலை அல்லது விதைகள். அவைகளே சொல்லாக செயலாக\nமாறுகின்றன. மேலே சொன்னது போன்ற சிந்தனைகளே மனதில் சதா ஓடிக் கொண்டு\nஇருக்குமானால் விளைவுகள் எப்படி உயர்ந்ததாகவோ, உபயோகமுள்ளதாகவோ இருக்க\n மற்றவர்களிடம் குறை காணுதல், யார் யார் எப்படி இருக்க வேண்டும்\nஎன்று தீர்மானி��்தல், கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் புலம்புதல்,\nஒன்றுமில்லாத நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவை அல்லவா\nஎனவே உள்ளே உள்ள மன விமரிசகரின் வாயை அடையுங்கள். அது அவ்வளவு சுலபமான\nவிஷயம் அல்ல. கால காலமாக கமெண்ட் செய்தே அல்லது புலம்பியே பழக்கப்பட்ட அந்த\nவிமரிசகரை மௌனமாக்குவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். ஆனால்\nஅது முடியாததல்ல. அந்த விமரிசகர் வேறு ஒரு ஆள் என்று எண்ணி அவரை உங்களில்\nஇருந்து விலக்கி வைத்து கண்காணியுங்கள். உபயோகமில்லாத கமெண்ட் செய்து\nகொண்டிருக்கையில் கையும் களவுமாகப் பிடியுங்கள். சொல்லிக் கொண்டிருக்கும்\nவாக்கியத்தை முடிக்கக் கூட விடாதீர்கள். உடனடியாக நல்ல பயனுள்ள\nவிஷயங்களுக்கு அவர் பார்வையைத் திருப்புங்கள். வார்த்தைகளாக வெளி வருவதில்\nமட்டுமல்லாமல் மனதளவில் பயனில்லாத எண்ணமாக, விமரிசனமாக எழும் போதே கவனமாக\nஇருந்து அழிக்கப் பழகினால் அது மனதின் களைகளைப் பிடுங்கி எறிவது போன்ற\nஉயர்ந்த உருப்படியான செயல். விடாமுயற்சியுடன் இப்படி கவனத்துடன் மனதைக்\nகமெண்ட அடிக்கவோ புலம்பவோ அனுமதிக்கா விட்டால் சிறிது சிறிதாக மனம் இந்தக்\nகெட்ட பழக்கத்தை விட்டொழிக்க ஆரம்பிக்கும்.\nஉங்கள் உறுதியைப் பொறுத்த அளவு நீங்கள் சிறிது சிறிதாக வெற்றி பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4188.html", "date_download": "2019-05-26T04:54:16Z", "digest": "sha1:JXVLHT4MFJBTEUWG2RKEZQZGKTSW57OT", "length": 4515, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறுதி நாளின் இருள்கள் – 1 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ இறுதி நாளின் இருள்கள் – 1\nஇறுதி நாளின் இருள்கள் – 1\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஇறுதி நாளின் இருள்கள் – 1\nஉரை : அப்துந் நாசிர் : இடம்: அபுதாபி : நாள்: 25.08.2010\nCategory: அப்துந் நாசிர், சொர்க்கம் நரகம்\nஇறுதி நாளின் இருள்கள் – 2\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 13\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஉருது ���ொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/samuthirakani-pettikadai-sneak-peek-movie/", "date_download": "2019-05-26T05:53:25Z", "digest": "sha1:HHAD7WXOK5KCA3LRR77WO7B23XVJCRX5", "length": 3529, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Samuthirakani's pettikadai movie sneak peek out in youtube", "raw_content": "\nமீண்டும் கருத்து சொல்லும் சமுத்திரகனி\nமீண்டும் கருத்து சொல்லும் சமுத்திரகனி\nPrevious « ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை வரலாறுக்கு வில்லன் ரெடி\nசிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியீடு \nகவர்ச்சி படம் வெளியான விவகாரம்; டென்ஷனில் நிவேதா\nவிஸ்வரூபம் 2 படத்தின் ஞாபகம் வருகிறதா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு. காணொளி உள்ளே\nஇந்திய அளவில் ஒரு படம் பண்ணனும்னு முடிவு செய்தோம் – பிரபு தேவா\nலிங்குசாமியின் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுடன் இணைந்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_112.html", "date_download": "2019-05-26T05:59:29Z", "digest": "sha1:3FIQGSMKBGZ4CAE37DAXVXKNCJH4OXKI", "length": 41035, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் உறவுகளே இது, உங்களின் அவசர கவனத்திற்கு...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் உறவுகளே இது, உங்களின் அவசர கவனத்திற்கு...\nசில விடயங்களை உங்களுக்காக சொல்ல விரும்புகிறேன்.\n1. உங்கள் #அடையாள அட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். காரியாலய அடையாள அட்டையும் இருப்பது உகந்தது. அது உங்களை அந்த பிரதேசத்தில் வதிபவராக அடையாளப்படுத்தும்.\n2. யாருக்கும் தெரியாமல் குப்பைகளை வீதியில் இரவில் கொண்டு போய் வைப்பது போன்றவற்றை தவிருங்கள்.\n3. காப்புறுதி புதுப்பிக்கப்படவில்லை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை போன்ற காரணங்களுக்காக நிறுத்தாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம். உங்களை சுடுவதற்கும் அனுமதி இருக்கிறது.\n4. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் பதிவுகள், பின்னூட்டங்களை தவிருங்கள்.\n5. சந்தேகப்படும் பொதிகள் இருந்தால் தயங்காமல் அறிவியுங்கள். அதில் குண்டு இல்லை என்பதற்காக எல்லாம் நீங்கள் கைதுசெய்யப்பட மாட்டீர்கள்.\n6. உங்க���ை யாராவது சந்தேகமாக பார்த்தால் சண்டைக்கு செல்லாதீர்கள். ஒவ்வொருவரும் உயிர் பயத்தில் இருப்பதை உணருங்கள்.\n7. உங்கள் பெயர்களிலுள்ள நீங்கள் பாவிக்காத சிம் கார்டுகளை அத்தனை சேவை வழங்குனரிடமும் சென்று பரிசோதித்து துண்டியுங்கள்.\n8. வாகனங்கள் வாங்கி விற்கும்போது உரிமையை உடனுக்குடன் மாற்றிக்கொளுங்கள். காணாமற்போன வாகனங்களை முதல் வேலையாக முறைப்பாடு செய்துவிட்டு பின்னர் தேடுங்கள். முறைப்பாட்டு பிரதி மிக முக்கியமான ஒன்று.\n9. பொது இடங்களில் கூட்டமாக நிற்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பயணங்களை காரணங்களுடன் அமைத்துக்கொள்ளுங்கள். 'சும்மா நின்றேன்' போன்ற பதில்கள் பாரிய விளைவுகளை கொண்டுவரும்.\n10. நிலமையை கருத்திற்கொண்டு உங்கள் பயணங்களை தீர்மானியுங்கள்.\nஇவை நான் பின்பற்றப்போகும் சில படிமுறைகள். உபயோகப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் புறக்கணித்துவிடுங்கள். #Copied\nமிக முகியமான ஆலோசனைகள். எனினும் ஒரு குறை. பெண்கள் முக அடையாளத்தை மறைபது பற்றிய பிரச்சினையில் மேல்மாகாண ஆழுனர் குருநாகல் மாநகரசபை என்பவை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர். நாட்டில் முக்கியவிவதமாகியுள்ள இப்பிரச்சினைபற்றிய அறிவுறுத்தல் இல்லையே சேர்த்துக்கொள்ளவும்.\nபோக்குவரத்து விதிமுறைகளை 100% கடைப்பிடியுங்கள்(speed limits,parking,over taking etc).அனுபவத்தை சொல்கிறேன்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆ��ையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில��, கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/saffron/", "date_download": "2019-05-26T06:27:03Z", "digest": "sha1:2FXSYSU677WOMSBWBULVJJH4X5HXTG3T", "length": 8881, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Saffron Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகடந்த சில மாதங்களாகவே \"விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது\" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக்...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 18 minutes, 9 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedham.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T04:58:16Z", "digest": "sha1:TTP6PLKZ4HW72MHN5VO2SSE4LCYVJFSZ", "length": 3880, "nlines": 46, "source_domain": "www.vedham.in", "title": "இன்பத்தமிழ் வேதம் - வேதம்", "raw_content": "\nபொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nதமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது\nஅறம், பொருள், இன்பம், வீடு\nஇன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம் இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது பொறுப்புகள் மிகுதியும் உடையது காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்\n“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்\nஎன்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான “இன்பத்துப்பால்” இரண்டு பகுதிகளாக களவியல் மற்றும் கற்பியல் என வகுக்கப்பட்டுள்ளது. இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை முதலான சங்க இலக்கியங்கள் இன்பத்தமிழ் வேதத்திற்குரிய நூல்கள்.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nபொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nதமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167017?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-05-26T05:46:15Z", "digest": "sha1:VZ2FUIGM7UFF6NGVHBD7GA2EVHT5NVFO", "length": 6360, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆர்யா-சயிஷா திருமணத்திற்கு இவர்கள் வராதது அனைவருக்கும் ஷாக் தான், வந்ததும் இவ்வளவு பேர் தானாம் - Cineulagam", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் லாபம் தான், வெளிவந்த ரிப்போர்ட்\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இந்த முக்கிய பிரபலங்களா நிகழ்ச்சியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nகீழ் ஆடையை மோசமாக போட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்- திட்டிதீர்க்கும் ரசிகர்கள்\n மகிழ்ச்சியில் குதித்த ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகை\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nசெம சேஞ் ஓவர்... சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத தொகுப்பாளினி கல்யாணி குட்டி மகளின் புகைப்படங்கள்\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nஆர்யா-சயிஷா திருமணத்திற்கு இவர்கள் வராதது அனைவருக்கும் ஷாக் தான், வந்ததும் இவ்வளவு பேர் தானாம்\nஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகை சயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார்.\nஇந்த திருமணத்தில் ஒரு சில திரைப்பிர��லங்கள் மட்டும் தான் கலந்துக்கொண்டார்களாம். மொத்தமே 150 பேர் வந்தாலே அதிகம் தானாம்.\nஅது மட்டுமின்றி ஆர்யாவின் உயிர் தோழர்கள் ஜீவா, ஜெயம் ரவி எல்லாம் வராதது பலருக்கும் அதிர்ச்சி தான்.\nஒருவேளை சென்னையில் ஆர்யா தனி பார்ட்டி வைப்பாரா என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258586", "date_download": "2019-05-26T06:23:01Z", "digest": "sha1:WA5WFSMVAPVMG5PR34UQDD4RLELP6CMP", "length": 15376, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை :கொட்டக்குடியில் மோதல், பெட்ரோல் குண்டு வீச்சு| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட் 2\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 4\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 4\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 11\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nமதுரை :கொட்டக்குடியில் மோதல், பெட்ரோல் குண்டு வீச்சு\nமதுரை:மேலுார் அருகே கொட்டக்குடியில் வாக்குச்சாவடி ஒன்றில் அ.தி.மு.க., -அ.ம.மு.க., வினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவத்தின் போது இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.\nRelated Tags மதுரை மேலூர் கொட்டக்குடி பெட்ரோல்குண்டு வீச்சு 2பேர் காயம்\nகோவை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாளைக்கு ரெண்டுபேரும் இணைவதற்கு வாய்ப்பு உண்டு பூனைகள் சண்டை போட்டு குரங்கு அப்பம் தின்னகதையாகப்போகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத��தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213668-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T06:10:50Z", "digest": "sha1:62SUNG5JEROQEKQTRALER6Q37YJVVEBU", "length": 57938, "nlines": 200, "source_domain": "yarl.com", "title": "நில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலை���ைகளும் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nBy கிருபன், June 12, 2018 in அரசியல் அலசல்\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nமுதலில், ஒரு வெற்றி பெற்ற போராட்டத்தின் கதையிலிருந்து தொடங்குவோம், ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் எல்லா வசீகரங்களுடனும் நிகழ்ந்து முடிந்திருக்கின்ற \"பிலக்குடியிருப்பு\" மக்களின் போராட்டத்தை உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். ஒரு மாசி மாத ஆரம்பத்தில் தொடங்கி பங்குனி பிறப்பதற்குள், அரசை அழுத்தத்திற்குள்ளாக்கியும், வெகுசனத்தையும் குறிப்பாக இளைஞர்களையும் தெற்கு மக்களையும் கூட தனது போராட்டத்தின் நியாயத்தினை உணர்வுபூர்வமாகவும் தர்க்க பூர்வமாகவும் நிறுவி தங்களது காணிகளுக்குள் உள் நுழைந்த மக்களின் கதை அது. பனி கொட்டும் மாசியின் இருளிலும் கொதிக்கும் அதன் பகலில் தார் வீதியிலும் அந்த மக்கள் தங்களின் மொத்த பலத்தையும் திரட்டி ஒன்றுபட்டு நின்றார்கள். அவர்களின் பலம் என்பது அவர்கள் தான், தான் மட்டுமில்லாது தன் மொத்தக் குடும்பத்தையும் முன்னிறுத்தி அது தான் தங்கள் வாழ்வின் அறுதிப் போர் போல மூண்டிருந்தனர். அவர்கள் கேள்விகளுக்கு எடையிருந்தது. அவர்கள் குரலில் சுரத்திருந்தது. அது அரசியல்வாதிகள் நிலத்தை விடுவியுங்கள் என்று அரசிடம் கேட்கும் இறைஞ்சும் மொழியல்ல. தன்னுடைய நியாயத்தை தன் அடிவயிற்றிலிருந்து கேட்கும் சாமானியரின் மொழி.\nபுதுக்குடியிருப்பிலிருந்து அண்ணளவாக ஏழு கிலோமீட்டர் உள்ளே போனால், பெரும் வயல்களும் ஒருபுறம் நந்திக்கடலும் அணைத்துக்கிடக்கும் நிலம் தான், பிலக்குடியிருப்பு, பிரமாண்டமான இராணுவ முகாமொன்று, அதற்கு எதிரே சிறிய பூச்சியளவு பந்தலில் ஐம்பத்து நான்கு குடும்பங்கள். ஒரு இராணுவத்தின் படைக்கெதிரே கவண் வைத்திருக்கும் கோலியாத் போல. இரவு வெளிச்சமில்லை, விறகுகளைக் குவித்து எரித்தார்கள், இராணுவம் திடீரென்று பீல்ட் பைக்கில் வந்து மோதுமாற் போல் நிற்கும், குடிநீரை நிறுத்தும். ஆரம்ப நாட்களில், கிட்டத் தட்ட பத்து நாட்கள் இது தான் நிலைமை. பின் அந்த மக்களிற்குக் கிடைத்த ஆதரவின் பின் அனைத்தும் வழமைக்குத் திரும்பின. தினம் தோறும் அரசியல்வாதிகள், பொது அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று பேரேடுப்பில் மக்கள் குவிந்தனர். தினமும் பத்திரிகைகளும் இணையமும் போராட்டத்தின் செய்தியுடன் வரும். அங்கிருக்கும் சிறுவர்களுக்கு மாலை நேரத்தில் அந்த ஊரின் இளைஞர்களும் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் படிப்பித்தனர். சென்ற இளைஞர்கள் அந்தச் சிறுவர்களிடமிருந்து போராடும் ஓர்மத்தை கற்றுக்கொண்டனர். உரிமை என்பது சலுகை இல்லை என்பது அவர்கள் குரலின் ஆழ லயம்.\nபிரதானமாக, இரவும் பகலும் ஏராளமான ஊடகவியலாளர்கள் குழுமியபடியே இருந்தனர். அதில் இரண்டு மூன்று பேர் போராட்டம் வெற்றி காணும் வரை அந்த மக்களுடனையே வாழ்ந்தனர். இரவிலும் ஊடாகவியலாளர்கள் இருப்பதால் தான் இராணுவம் சேட்டைகள் விடுவதில்லை. மக்கள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உடனே பத்துப் பன்னிரண்டு இராணுவத்தினர் வாசலுக்கு ஓடி வருவார்கள், ஊடகவியலாளர்கள் காமெராவைத் தூக்கினால், வந்த வழியே திரும்பிப் பார்க்காமல் போவார்கள்.\nபிறகு, பல்வேறு சமரசப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. வாற மாதம் விடுவோம், இப்பொழுது போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று யாரவது வருவார்கள். எங்களுக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீங்கள் வாற மாதமே விடுங்கள் நாங்கள் அதுவரை இதில் தான் இருப்போம் என்றே பதிலளிப்பார்கள். அது அவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்ட பதில், செய்து கொண்ட உறுதி.\nஇராணுவம் மெல்ல மெல்லத் தங்கள் தூண்களை அகற்றத் தொடங்கினர். தளபாடங்களை அகற்றினர். வாசல்களைப் பிடுங்கியெறிந்தனர், அந்த நாளில் தம் நிலத்தில் கால்பதித்து கதவுகளைத் தகர்த்தெறிந்து மக்கள் நடந்தனர். தம் கோயில் முற்றத்தில் கற்பூரம் கொளுத்தி அழுதனர். இது தான் எங்கள் வளவு இங்க தான் இன்ன மரம் நின்றது என்று காட்டிக்கொண்டு சென்றனர். அங்கு வீடுகளின் சில இடிந்த கட்டடங்களையும் பற்றைச் செடிகளையுமே பார்த்தோம். இப்படி சுருக்கமாக இந்தக் கதையின் சுருக்கத்தை மீளவும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இனி, இந்தப் போராட்டத்தை எவை வெகுசன ஈர்ப்பாக மாற்றின. ஒரு போராட்டத்தில் கலையும் இலக்கியமும் ��ன்ன பங்கினை ஆற்றியிருக்கிறது என்று பார்ப்போம்.\nவெகுசன ஈர்ப்பின் காரணங்கள் மற்றும் கலையும் இலக்கியமும்\n* இந்தப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முதல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு வெகுசன எழுச்சியாகக் கிளர்ந்ததது. அதனைத் தொடர்ந்து, சமூகவலைத்தளங்கள் போர்க்கோலம் பூண்டன. ஒவ்வோர் படமும் ஒவ்வோர் காணொளியும் ஈழத்திலிருக்கும் இளையோரை ஒருவகையில் கிளர்ச்சியடையச் செய்தது எனலாம். தமிழ் நாட்டினை தமது கலாசார வலயமாக கொண்டியங்கும் மனம் நவீன தமிழ் இளம் மனம். ஆகவே, இங்கும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் ஒன்று கூடினர். இங்கிருந்து கொண்டே பீட்டாவுக்கு பாட்டா (Bata ) காட்டினர். இந்த நேரத்தில் இதற்காக குரல் கொடுப்போம் போராடுவோம் என்று சொன்ன இளைஞர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. அதில் வைக்கப்பட்ட பிரதான கேள்வி, \"இங்கிருக்கும் எந்தப் போராட்டத்திலும் பங்கு பற்றாத, போராடாத இளைஞர்கள், தமிழ்நாட்டுக்காக ஏன் போராடுகிறார்கள்\nஇந்தக் கேள்வி ஒரு வகையில் மிகப்பொருத்தமான நேரத்தில் கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வி இளைஞர்களை ஒரு வகை தார்மீக நெருக்கடிக்குள் உள்ளாக்கியது. \"நாம் இனிப் போராடுவோம்\" என்பதைத் தவிர அவர்களால் சொல்லக்கூடிய வேறு பதில்களெதுவும் அவர்களிடமிருக்கவில்லை.\nசரியாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்து, சில நாட்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினை மீளக் கேட்டு நீரும் அருந்தாத சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில், துவங்கியது. இப்பொழுது கேள்வியெழுந்தது, \"ஜல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள் எங்கே\" இளைஞர்கள் தெருவுக்கு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நிகழ்ந்தன. போராட்டப் பந்தலுக்கு இலங்கையின் பல திசைகளிலுமிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் வரத் தொடங்கினர். போராட்டம், வெகுசனமயப்பட்டு, தங்களின் கைகளை மீறிச் செல்வதை விரும்பாத ஒருங்கிணைப்பிலிருந்த அரசியல் சத்திகள் சில போராட்டத்தைக் கைவிட்டது. இன்னும் ஒரு நாள்ப் போயிருந்தால், பெரியளவிலான வெகுசன ஈர்ப்பும், நெருக்கடி நிலையும் தோன்றியிருக்கும். ஆனால் அப்படி நிகழ முன் போராட்டம் முடிந்தது. இதை இளைஞர்கள் தோல்வியாகப் பார்த்தனர். அரசியல் சக்திகளின் இந்த சதிகளை மீறி நாம் என்ன செய்ய முடியும் என்று விட்டு நகரத் தொடங்கிய, அடுத்தடுத்த நாளில் பிலக்குடியிருப்பில் போராட்டம். இது தனக்கேயான வசீகரத்தாலும், தனக்கு முன் நிகழ்ந்த சமூக நிலவரங்களாலும் தனது வலிமையைப் பெருக்கிக்கொண்டது.\n* சமூக நிலவரம் இப்படியிருக்க, அந்தப் போராட்டம், தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டனர் இளைஞர்களும் பொதுமக்களும். நேரடியாக அந்தப் போராட்த்திற்கு வரும் இளைஞர்களுடன் இயல்பாகவே ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளும் சிறுவர்களும், அவர்களின் முகங்களும் பலரையும் மறுபடியும் மறுபடியும் போராட்டப் பந்தலை நோக்கி வர வைத்தன. அங்குள்ள சிறுவர்கள் செய்த சில வெளிப்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றன. உதாரணத்திற்கு, \"ஆமிக்காரனே, எயார்போசே காணியை விட்டு வெளிய போவன்ரா \" என்றொரு பாடல் சிறுவர்களால் பாடப்பட்டு வைரலாகியது. பிறகு, பொழுதுபோக்கிற்கு ஓவியம் வரையக் கொடுத்த போது, \"இது இராணுவத்தின் பூமி\" என்று இராணுவம் எழுதிய வாசகத்தை மாற்றி நீல வானத்திற்கும் மண்ணிற்கும் நடுவே பெரிதாய் எழுந்து நிற்கும் ஒரு பலகையில் \"இது இராணுவத்தின் பூமி அல்ல\" என்ற வாசகத்துடன் ஒரு ஓவியத்தை பத்து வயதுச் சிறுவன் வரைந்தான். இன்னும் பலரும் தங்களது காணிகளைப் பற்றி படம் கீறினர். அவற்றை, போராட்டப் பந்தலின் முன் பகுதியில் போராட்டம் முடியும் வரை காட்சிப்படுத்தியிருந்தனர். தினமும், ஊடகவியலாளர்கள், புகைப்படவியலாளர்கள் வெளியிடும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றது. அத்தோடு, இதுவொரு பெண்கள் தலைமை தாங்கிய போராட்டம். எந்த ஒரு மாற்றீடும், விட்டுக்கொடுப்புமின்றி இறுதி வரை, சோராத அந்தப் பெண்களின் தலைமைத்துவம் இன்னொரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.\n* பலரும் உள்ளூர்ப் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து இந்தப் போராட்டம் பற்றி எழுதியிருந்தனர், இவை, குறித்த போராட்டம் பற்றிய இடைவிடாத உரையாடலை உருவாக்கியபடியிருந்தன. யாரும் மறப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தைச் சேர்ந்தவர்கள் \"எங���கள் நிலம் எமக்கு வேண்டும், எங்கள் நிலமே எமக்கு வேண்டும்\" என்ற பாடலை ஒரு பகலின் கடும் வெயில் நேரம் உரத்த குரலின் பாடிய அந்த வீடியோவும், சமூக வலைத்தளங்களில் பரவியது, போராடிக்கொண்டிருந்த மக்களுக்கும் எழுச்சியூட்டியது.\nபின்னர், போராட்டத்தின் இருபது நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தினையும், அந்த மக்களின் ஞாபங்களை கதைகளாகத் தொகுத்தும், விதை குழுமம், \" கேப்பாபுலவு, நில மீட்ப்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை\" என்ற பிரசுரத்தை வெளியிட்டது. அது உடனடியாகவே, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, முல்லைத்தீவில் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. மேலும் அதன் பின்னரான நாட்களில், போராட்டத்திற்கு வரும் பொதுமக்களிடம், தங்களின் கதை என்று அந்தப் பிரசுரத்தினை போராட்டக்காரர்கள் வழங்கினர்.\n* இந்தப் போராட்டங்களின் போது சமூக வலைத்தளங்களிலும் சரி, பிற வெளியீடுகளில் சரி, தரமான வடிவமைப்புக்கள் வெளிவந்திருந்தன, போராட்டம் பற்றிய \" நோட்டீஸ்\" தொடக்கம், ஆவணப்படம் வரை, தர ரீதியில் மிகக் கனதியானவை. ஸ்டீபன் சன்சிகனின் \" 27 \" என்ற ஆவணப்படம், இந்தப் போராட்டத்தின் சில பகுதிகளையும், அதன் காட்சிகளையும், சாட்சிகளையும் அழகியல் பூர்வமாக ஆவணப்படுத்தியிருக்கிறது.\nஇப்படி, வெகுசன அலையை ஏற்படுத்த கலை, இலக்கியம் சார்ந்தவர்களும், அந்த மக்களும், நுட்பமாக இந்தப் போராட்டத்தை, பதிவு செய்து வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇப்படி, வெகுசன அலை ஒன்றும், போராட்ட வெற்றி ஒன்றும் கிடைத்து ஒருவருடம் கடந்து விட்ட நிலையில் இன்று நாம் மீண்டும், காணி விவகாரம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறோம். கேப்பாபுலவு பகுதியிலிருக்கும், சிறு பரப்புத் தான் பிலக் குடியிருப்பு. மிகுதி கேப்பாபுலவு மக்கள் இன்றும் பல்வேறு இழு பறி நிலைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல்வேறு இடங்களில் காணி விடுவிப்புக் கோரி மக்கள் அவ்வப்போது போராடுகிறார்கள். அண்மையில் இரணைதீவு மக்கள் பல நாள் போராட்டத்தின் பின் தமது தீவுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இன்னும் உள்ளூர் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாமல், தமது தாய் தந்தையரின் பூர்வீக நிலத்தைப�� பார்க்காமலே ஒரு தலைமுறை புதிதாக வந்துவிட்டது. இப்படி விடுவிக்கப்படாத காணிகள் பலதரப்பட்ட மக்களிடமும் உண்டு.\nஇந்தப் பகுதிகளை அல்லது மேலே உள்ள போராட்டம் பற்றிய சித்திரத்தைப் பார்த்தால், உணர்வு பூர்வமான (Sentimental ) போராட்டங்கள் மட்டுமே வெகுசன ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற தோற்றம் வரலாம். துரதிருஷ்ட வசமாக அது தான் உண்மை. நாம் ஒரு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அல்லது உணர்ச்சி அரசியலை மட்டுமே செய்துகொண்டிருக்கும் சமூகமாகவே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறோம். அமைப்பு ரீதியான செயற்பாடுகள், இளைஞர் இயக்கங்கள், உயிர்ப்பு நிலை அறிவுஜீவிகள் போன்ற தரப்புகள், கருத்தியலுக்கும் நடைமுறைக்குமான அறிவுழைப்புடன் வலுவாக உருவாகாத நிலையில், உணர்ச்சியை நம்பியே இது போன்ற போராட்டங்கள் நகர்கின்றன. அதுவே இயங்கு விசையாக இருக்கிறது. ஆகவே தான், உணர்ச்சிவயப்படுத்தக் கூடிய புள்ளிகள் இல்லாத போராட்டங்கள், இன்னமும் வெகுசன அலையை உருவாக்க முடியாத போராட்டங்களாக நீண்டுகொண்டிருக்கின்றன. நாம் கலை, இலக்கிய, சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களாக உங்களை நீங்கள் கருதினால், புலம்பெயர் நாடுகளிலிருந்து, நிதி சேர்ப்பது மட்டுமே பிரதான வேலையாக இருக்க முடியாது. எல்லோரும் கொடுப்பதையே கொடுப்பதற்கு இலக்கியமும் கலையும் எதற்கு. இந்தத் துறைகளில் ஈடுபடுபவர்கள், இந்தப் போராட்டங்களில் அக்கறையுள்ளவர்கள் உண்மையில் கவனத்தைக் குவிக்க வேண்டியது பிரதானமாக ,அறிவுழைப்பில்.\n* இந்த இடத்தில் நாம் கவனிக்கவேண்டிய புள்ளி, தன்னெழுச்சியான போராட்டங்கள் மீது பெருமளவு இளம் தலைமுறை ஒரு விருப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு வகையில் தலைமைகள் மீதும் ஒருங்கிணைக்கும் குழுக்கள் மீதும் கொண்ட அதிருப்தி அல்லது நம்பிக்கையின்மை என்று சொல்லலாம். அதே நேரம், இது ஒரு தொடரும் உழைப்பைக் கோரும் நிலவரமும் அல்ல. ஆகவே இலகுவான எதிர்ப்பு, இலகுவான ஒன்றுகூடல், கலைவு, பின் வேறு ஒரு நேரம் ஒரு எரியும் பிரச்சினை சமூக வலைத்தளங்களில் பரவினால் அதன் பின் அதற்கென ஒரு தன்னெழுச்சி. இதன் பின்னாலுள்ள உளவியல் பிரச்சினையையும் அரசியல்மயப்படுத்தலுக்கு எதிரான போக்கையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும். அரசியல்மயப்படுத்தல் என்று நான் குறிப்பிடுவது, இங்கிருக்கும் ஏராளம் பொதுப்பினச்சினைகளை, அரசியல் உரிமைகளை, வரலாற்றை தொகுத்து விளங்கி அதனை நடைமுறையுடனும் கருத்தியலுடனும் இணைத்து செயலாற்றக் கூடிய அமைப்பு ரீதியான செயல்பாடுகளைத் தான். ஒன்றிணைந்த அடித்தளங்களைக் கொண்ட, உரையாடலைக் கொண்ட, அறிவார்ந்த போராட்ட வெளிப்பாடுகளை நோக்கி நகரும் காலமிது. செயலும் அறிவும் இணைவதை எதிர்க்கும் பெரும்பான்மை மனநிலை நம்மிடமுண்டு. குதர்க்கத்தை அறிவென்று நம்பும் தரப்புகளும் உண்டு, பிரக்ஞ்சையற்ற கலகக்காரர்களுக்கும் பஞ்சமில்லை, இதே போல் பல தொகுப்பான குழுக்கள் உள்ள சமூகப் பரப்பில் அறிவியக்கம் ஒன்றோ அல்லது அறிவியக்கங்களை உரையாடி வலுப்படுத்தி செயலுக்குப் போகும் நம்பிக்கைகளோ இன்னும் பெரிதளவில் வளரவில்லை. அப்படியொரு நிலையில் தான், போராட்டங்களின் தன்மையும் சமூகத்தின் அக இயக்கமும் மாறும்.\nஇங்கு உரையாடல் என்று குறிப்பிடும் பொழுது உரையாடலின் எல்லைகள் தொடர்பிலும் அதன் தீவிரம் தொடர்பிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். வீண் விவாதங்களும், சரியான தகவல்களை இனங்கண்டு அவற்றை வரலாற்றோடு பொருத்தி நகரும் தன்மையையும் தான் சொல்கிறேன். உரையாடல்களுக்கென்று மதிப்பிருக்கிறது, பெருமளவில் எஞ்சுவது அகங்கார மோதல்கள்,\nசகட்டு மேனிக்கு வரும் வதந்திகளையும் தகவல்களின் குவியல்களையும் நம்பி வம்பிழுத்துக் கொண்டு நகராமல், ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகுவதற்கான பல்வேறு ஆக்கபூர்வமான உரையாடல்களை முன்நகர்த்த முடியும். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம், பின்போர்க்காலத்தில் இன்னமும் தனது பாத்திரத்தை கட்டியெழுப்பவில்லை. அதன் உரையாடல்கள் இங்குள்ள நிலமையைப் போன்றே இருப்பது தான் உண்மை. ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளும் போது ஒவ்வொரு பிரச்சினை தொடர்பிலும் ஆழமான கரிசனையுடனும், பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடனும் பொறுமையுடனும் உள்வாங்கிக் கொள்ளவது, பயனளிக்கக் கூடியது. ஆனால் பெரும்பாலும் நிலைமை தலைகீழ்தான்.\nஎன்னுடைய அவதானங்களின் அடிப்படையிலேயே இவற்றை முன்வைக்கிறேன். இதன் குறைபாடுகளை நானும் அறிவேன். ஆனால் இது என் தரப்பு மட்டுமே. பலரும் தமது அனுபவங்களையும் அவதானங்களையும் முன்வைத்தே இந்த உரையாடலை வளர்க்க முடியும். காணிப் பிரச்சினையை ஒரு உதாரணமாகக் கொ��்டு, இங்கிருக்கும் போராட்டங்களின் விசையையும், அது எந்தத் திசையை நோக்கி நகர்ந்தால், ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகளையும் நீண்டகாலப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதற்கான எனது கருத்துக்களையும் தொகுத்திருக்கிறேன்.\nகாணிப் பிரச்சினை என்று வரும் போது ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிற காணிகளை விடுவிக்கும் ஒரு போராட்டமாக, மக்கள் மீளக் குடியேறுவதற்கான ஒரு போராட்டமாக, மட்டும் நாம் சுருக்கி விட முடியாது, காணிப் போராட்டம், ஒரு வகையில் இராணுவமயமாக்கலின் பிரதேச எல்லைகளுடன் தொடர்புபட்டது. காணி விடுவிக்க விடுவிக்க இராணுவத்தின் எல்லை சுருங்கும். இராணுவம் நகர்ந்து நகர்ந்து செல்லும்.\nமேலும், பவுத்தமயமாக்கலும் நிலத்துடன் தொடர்புபட்டது. நிலத்திலிருக்கும் வரலாற்றுச் சுவடுகளை இராணுவம் நீக்கியபடி, தன்னுடைய பூமியாக இதனை மாற்றுகிறது. இராணுவம் வெறும் கூலியாள். அரசே முதலாளி.\nகாணிப் பிரச்சினை என்பதை தனியே மக்களின் தனிப்பட்ட பிரச்சினையாக நாம் பார்க்க முடியாது. ஒட்டு மொத்த கடந்தகாலப் போராட்டம் என்பது நிலத்தின் மீதான போராட்டமே. நிலம் என்பது போராட்டத்தின் உடல். மக்கள் அதன் ஆன்மா.\n(49 வது இலக்கியசந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nபுராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகோஷானின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன். ஏற்கனவே, பொலிஸ்வரை போயும் பெண்பிள்ளை காதலில் தீவிரமாக இருப்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எதைச் செய்யமுடியுமோ அதைத்தான் இருபகுதி பெற்றோரும் செய்வது நல்லது. சில விடயங்களில் தெளிவு இல்லை. பெண்ணுக்கு 18 ஆகவில்லை என்றால் புரியாத வயதுப்பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக செயற்பட சட்டம் இல்லையா பொலிஸ் ஒன்றும் செய்யாமல் விட்டது அப்படி எதுவும் இல்லை என்றுதான் சொல்கின்றது. பையனின் பெற்றோர், உறவினர்கள் இந்த காதல் பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்றும் தெரியவில்லை. மேலும், இளவயதுத் த���ருமணம் ஒரு பொறுப்பை இருவருக்கும் கொடுக்குமானால் வாழ்வில் நன்றாக வருவார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வில்லாமல் போகும்போது, குடும்பம் என்பதன் சுமை பாரமாக உணரும்போது, அதற்கேற்ப பொருளாதாரம் இல்லாதபோது வாழ்வு கசக்கும். இதை என் கண்ணால் ஊரிலும் புலம்பெயர்ந்த நாட்டிலும் பார்த்திருக்கின்றேன்.\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்யமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஞானசார தேரர் பயங்கரவாதி அல்லர். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரும் அல்லர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை. ஆனால், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுவிக்குமாறு பௌத்த மத பீடங்கள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரி வந்தன. அதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன். ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். தற்போது 200 இற்கு உட்பட்ட அரசியல் கைதிகள்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் குற்றவாளிகளும் உள்ளனர் சந்தேகநபர்களும் உள்ளனர். குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள். சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரினதும் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் உயர்மட்ட பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றோம். அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/அரசியல்-கைதிகளை-ஒருபோதும/\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல\nஇளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பரிஸில் அமைந்துள்ள பாண்ட் டி லா அல்மா சுரங்கத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளவரசி டயானா (36), அவரது காதலர் டோட்டி ஃபேயட் (42) மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் (41) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் மர்மமான கார் ஒன்று காணப்பட்டதாகவும், பின்னர் அது மாயமானதாகவும் பரிஸ் நகர பொலிஸார் அப்போது குறிப்பிட்டிருந்தனர். இந்தநிலையில் இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என விபத்தை நேரில் பார்த்த ராபின் மற்றும் ஜாக் ஃபயர்ஸ்டோன் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் சில நிமிடங்கள் பின்னரே தங்கள் காரில் ஹொட்டலுக்கு சுரங்கம் வழியாக சென���றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட மர்ம கார் தொடர்பாக முறைப்பாடு செய்யச் சென்ற ராபினிடம், போதுமான ஆதாரங்கள் தங்களிடம் தற்போது சிக்கியுள்ளதாகவும், அந்த கார் தொடர்பாக கவலை கொள்ள தேவையில்லை என அப்போது பரிஸ் நகர பொலிஸார் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் பிரபலமான ஒரு பெண்மணி விபத்தில் இறந்துள்ளார், ஆனால் பொலிஸார் சாட்சியங்களை விசாரிக்க மறுத்திருப்பது தங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது எனவும் ராபின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், லண்டனில் 2007ஆம் ஆண்டு, இளவரசி டயானா மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதும் ராபின் தம்பதிகளை அழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, டயானாவுடன் கொல்லப்பட்ட அவரது காதலனின் தந்தை முகமது ஃபெய்ட் தொடர்பு கொண்டதாகவும் ராபின் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இளவரசி-டயானாவின்-மரணம்-வ/\nபுராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு\nமயானத்தில்.... புத்தர் வந்து இருக்க சம்மதிப்பாரா....\nஅறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு, அவர்களுக்கு தெரியாமலேயே... கருத்தடை சத்திர சிகிச்சையை, செய்திருக்கலாம் என நினைக்கின்றேன்.\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/mayawathi-remarks-pms-wife-bjp-says-mayawathi-unfit-public-life", "date_download": "2019-05-26T06:08:10Z", "digest": "sha1:EZ5O5E5AYMKNK6L4EQJH34DVQ26HVBUQ", "length": 15144, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " பிரதமரின் மனைவி குறித்த கருத்து : மாயாவதி பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என பாஜக பதில்.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRamya's blogபிரதமரின் மனைவி குறித்த கருத்து : மாயாவதி பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என பாஜக பதில்..\nபிரதமரின் மனைவி குறித்த கருத்து : மாயாவதி பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என பாஜக பதில்..\nபிரதமரின் மனைவி குறித்து மாயாவதி தெரிவித்த கருத்துக்கு, அவர் பொது வாழ்க்கையில் நீடிக்க தகுதியற்றவர் என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்கத்தில் நடைபெ��ும் வன்முறை சம்பவங்கள் குறித்து அம்மாநில முதல்வர் மம்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய மாயாவதியையும் அவர் விமர்சனம் செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துகளையும் அவர் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் “ மாயாவதி பிரதமராக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அவரின் நிர்வாகமும், பேச்சுக்களும், நெறிமுறைகளும் தரம் தாழ்ந்து வருகின்றன. அவர் பிரதமரை தனிப்பட்ட முறையில் பேசுயதன் மூலம் பொதுவாழ்க்கைக்கு தகுயில்லாத நபராகி விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேற்குவங்க முதல்வர் மம்மா பானர்ஜியையும் அருண்ஜேட்லி விமர்சித்துள்ளார். அதில் அவர் “ மேற்குவங்கத்தில் ஜனநாயகம் பாதிக்குள்ளாகி உள்ளது. எதிர்க்கட்சியினர் கொல்லப்படுகின்றனர், வேட்பாளர்கள் தாக்கப்படுகின்றனர், வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுகின்றனர். இது தான் எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு கொடுக்க விரும்புவது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅல்வர் பாலியல் வன்கொடுமை வழக்கில் மோடி அரசியல் செய்வதாக கூறிய மாயாவதி, தன் சொந்த மனைவியை கைவிட்டு வந்த மோடிக்கு எப்படி மற்ற பெண்கள் மீது மரியாதை இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாண்போரை கண் கலங்க வைக்கும் அருங்காட்சியகம்..\nபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க ஸ்டாலின் மரியாதை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை ��ப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/182088/", "date_download": "2019-05-26T04:56:26Z", "digest": "sha1:JHRFK6RAPJJHQRDNLOH6RXCMUYKWWPMQ", "length": 9417, "nlines": 98, "source_domain": "www.dailyceylon.com", "title": "வெற்றிகளைத் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம்- பிரதமர் - Daily Ceylon", "raw_content": "\nவெற்றிகளைத் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம்- பிரதமர்\nமுன்னர் காணப்பட்ட சமூக, அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொண்டு, அமைதியான சூழலொன்றில் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி அடியெடுத்து வைத்த எமது நாடு இந்த திடீர் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக எதிர்கொண்ட தாக்கம் மிகவும் பாரியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nநாட்டுக்காக வியர்வை சிந்தி, உழைத்த அப்பாவி மக்கள், கொடிய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்து, காயமடைந்துள்ள சோகமானதொரு சந்தர்ப்பத்திலேயே இவ்வருட மே தினம் எம்மை அடைந்துள்ளது.\nநாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே இத்தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவானது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதொழிலாளர் உழைப்பின் உண்மையான அர்த்தம் சமத்துவம், சகோதரத்துவம், சுயாதீனம் ஆகிய உயர் இலக்குகளிலேயே பொதிந்துள்ளன. நாம் விவசாய நிலத்தில், தொழிற்சாலையில், நவீன தொழிநுட்பம் மிகுந்த தொழில் நிலையங்கள் போன்ற எந்த இடத்தில் பணியாற்றினாலும் இனவாதம் அல்லது மதவாதத்தை ஒதுக்கி விட்டு மனிதநேயத்திற்கு மதிப்பளிக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம். அப்போது தான் தனிநபர் என்ற வகையிலும், ஒட்டுமொத்த சமூகம் என்ற வகையிலும் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு எம்மால் பங்களிப்புச் செய்ய முடியும்.\nசமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக வேலை செய்யும் மக்கள், பலவற்றை வெற்றி கொள்ள முடியும். இது வரை நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தை தீவிரவாத சக்திகள் தடுப்பதற்கு இடமளிக்காது நாம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியுள்ளது. நமது முன்பே காணப்படும் சமூக, பொருளாதார, அரசியல் சவால்களை வெற்றிகொள்ள நாம் ஒற்றுமையாகவும், மிகுந்த திடவுறுதியுடனும் எழுந்து நிற்க வேண்டும்.\nஇந்த எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக புண்பட்ட உள்ளங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டு, எமது மக்களிடம் காணப்படும் பலங்களை இனங்கண்டு முன்னோக்கிச் செல்லும் பயணத்தில் வேலை செய்யும் மக்களின் உழைப்புக்கு உரிய பெறுமானம் வழங்கப்படும் நீதியான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப இம்முறை மே தினத்தில் அர்ப்பணிப்புச் செயற்படுவோம் எனவும் பிரதமர் தனது செய்தியில் கூறியுள்ளார். (மு)\nPrevious: மதூஸின் மனு மீதான வழக்கின் தீர்ப்பு நாளை\nNext: அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு\nநீங்க அப்டியே செஞ்சி கிளிச்சிட்டாலும் 😳\nஅப்போ இதுவரை எத்தனை வெற்றிகளை சுவிகரித்துள்ளீர் ஐயா\nநீங்க வென்ற சரித்திரம் இருக்கா\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/182781/", "date_download": "2019-05-26T04:59:55Z", "digest": "sha1:FU3BQ72ZXUJN6YMPFO3OUGTQJUWMOVB2", "length": 11953, "nlines": 280, "source_domain": "www.dailyceylon.com", "title": "டான் பிரியசாத் பிணையில் விடுதலை - Daily Ceylon", "raw_content": "\nடான் பிரியசாத் பிணையில் விடுதலை\nநவ சிங்ஹலே அமைப்பின் பணிப்பாளர் டான் பிரியசாத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட நவ சிங்களே தேசிய அமைப்பின் பணிப்பாளரான டான் பிரியசாதை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 13 ஆம் திகதி இந்த சந்தேகநபர் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு ஏசியும் எச்சரிக்கை விடுத்துமுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்தக் குற்றச்சாட்டு பிணை வழங்க முடியுமான ஒன்று என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் பேச்சுக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு எச்சரித்துள்ள நீதிமன்றம், இவர் தொடர்பிலான அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nவெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் அவர் நேற்று கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அ)\nPrevious: பயங்கரவாதி இன்சாபின் 21 ஏக்கர் காணி மாத்தளை பிரதேச சபைக்கு\nNext: பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு – ஹக்கீம் தெரிவிப்பு\nஉங்க கல்ல ஆட்டம் எங்களுக்கு அத்துப்படி,\nஉங்க கல்ல ஆட்டம் எங்களுக்கு அத்துப்படி,\nஉங்க கல்ல ஆட்டம் எங்களுக்கு அத்துப்படி,\nஇது தொடர்ச்சியாக நடக்கின்ற நாடகம்தானே\nஇது தொடர்ச்சியாக நடக்கின்ற நாடகம்தானே\nஅடப்பாவி பயலே,, ஏண்டா மகாசோன் பலகாய அமித் வீரசிங்கய தனியா விட்டு வந்த \nஅடப்பாவி பயலே,, ஏண்டா மகாசோன் பலகாய அமித் வீரசிங்கய தனியா விட்டு வந்த \nபினையில் விடுதலை செய்ய எப்படா அவனை அரஸ்ட் பன்னீங்க பிக்காலிப்பயல் கலா\nபினையில் விடுதலை செய்ய எப்படா அவனை அரஸ்ட் பன்னீங்க பிக்காலிப்பயல் கலா\nபினையில் விடுதலை செய்ய எப்படா அவனை அரஸ்ட் பன்னீங்க பிக்காலிப்பயல் கலா\nஇது எங்களுக்கு எப்பவோ தெரிந்த விசயம் இது வலக்கமா நடக்குரதுதானே he he,,,…\nஅப்போ எதுக்கு அவசரமா கைது பண்ணாக…. 🤔🤔🤔ஒண்ணுமே புரில்லப்ப\nFazna Asker அவசரமா வெளிய உடதான்\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுக���டுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/ambu-yeim-panraan-just-miss-movie-poojai-images/", "date_download": "2019-05-26T06:00:49Z", "digest": "sha1:N3YHN4CEFADTIUFU6FV2KBWIXLGVUMY2", "length": 3467, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Ambu yeim panraan just miss movie poojai images - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema Ambu yeim panraan just miss", "raw_content": "\nPrevious « உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என அதிமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்பிய விஷால்\nNext இதுவும் கடந்து போகும். விஜய் தேவரகொண்டாவிற்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா – விவரம் உள்ளே »\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா\nதளபதி-63 பூஜை – படப்பிடிப்பு தொடங்குகிறது.\n“என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ் -ஆல்பம் ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/mahesh-babu-maharishi-release-date/", "date_download": "2019-05-26T05:56:40Z", "digest": "sha1:AOEL4YP5CQAWDQN5OMBJPIKFH34EZAXH", "length": 4504, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "MAHESH BABU'S MAHARISHI MOVIE RELEASE DATE ANNOUNCEMENT", "raw_content": "\nமகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது\nமகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது\nமகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் மஹரிஷி. இந்த படத்தை வம்சி இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படம் இந்த சங்க்ராந்திக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மகேஷ் பாபுவின் பரத் என்னும் நான் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.\nPrevious « ரஜினி படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை – முருகதாஸ்\nNext பிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம் »\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு நரேந்திரமோடி வாழ்த்து\nஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்\nஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம்\nமீண்டும் கருத்து சொல்லும் சமுத்திரகனி\nஇளையராஜா, கங்கை அமரன் மோதல்\nட்ரெண்டிங்கில் முதலிடம் பிட��த்து பிரம்மாண்ட சாதனை படைத்த கல்யாண வயசு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/sk-mr-local-teaser/", "date_download": "2019-05-26T05:52:38Z", "digest": "sha1:YUKA4T5NGYJZDTW5IZSYJTDAFVDE3BJE", "length": 3355, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Mr.Local teaser released today for sivakarthikeyan birthday treat", "raw_content": "\nMr.லோக்கல் டீசர் – காமெடி மசாலா\nMr.லோக்கல் டீசர் – காமெடி மசாலா\nNext 96 ரீமேக்கில் இவ்வளவு பிரச்சனைகளா\nமேயாதன் மான் வைபவ் நடிக்கும் “சிக்ஸர்” படத்தின் பர்ஸ்ட் லுக்\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இயக்குனர். மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதல ரசிகன், நான் சொல்றேன், சர்கார் டீஸர் வேற லெவல்\nபெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த அனுபமா பரமேஸ்வரன் படத்தின் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61042-the-writers-have-allotted-the-election-deposit-to-ravikumar-contesting-in-dmk-alliance-at-villupuram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:22:49Z", "digest": "sha1:H7SD5RP736QSK5RPIT22SBG44ZXVVAO2", "length": 11294, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு தேர்தல் வைப்பு தொகை வழங்கிய எழுத்தாளர்கள் | The writers have allotted the election deposit to Ravikumar, contesting in DMK alliance at Villupuram", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nவிசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு தேர்தல் வைப்பு தொகை வழங்கிய எழுத்தாளர்கள்\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து தேர்தல் வைப்பு தொகை வழங்கியுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளான பாரதி செம்புலம்,மருதம்,தென்பெண்ணை,பாவேந்தர் பேரவை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள் இணைந்து, விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளரும்,எழுத்தாளருமான ரவிக்குமாரின் தேர்தல் வைப்பு நிதிக்கான ரூபாய் 12,500 வழங்கினர்.\nஅப்போது பேசிய ரவிக்குமார் இந்தப் பகுதியில் எழுத்தாளர்கள், தமிழ் அமைப்பினர்கள் என் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாக என் தேர்தல் வைப்பு நிதிக்கான தொகையை கொடுத்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.\nஇதனைத்தொடர்ந்து பேசிய பாரதி செம்புலம் அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி, எழுத்துலகில் தொடர்ந்து பல்வேறு தளங்களில் இயங்கி வந்த ரவிக்குமார், தமிழ் மொழி மற்றும் மனித உரிமைகள் எனப் பல தளங்களில் தொண்டாற்றி இருக்கிறார். ஒரு எழுத்தாளராக பாராளுமன்றத்திற்குச் சென்று இதற்காக வெகு மக்களின் பிரச்னைகளை அவர் பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் நாங்கள் இந்த நிதியை திரட்டி கொடுத்திருக்கிறோம் என்றார். தமிழகத்தில் தற்போது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் இதுபோன்று பணம் திரட்டி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு மொத்தம் சுமார் 9 லட்சத்து 34 ஆயிரத்து 953 ரூபாய் மதிப்பி‌ல் அசையும் சொத்துகளும், 42 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும், வங்கியில் 13 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் கடனும் இருப்பதாகவும், தனது மனைவிக்கு 13 லட்சத்து 34 ஆயிரத்து 907 ரூபாய் மதிப்பி‌ல் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் அவர் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.\n“எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது வெற்றி சின்னம்தான்” - தினகரன் நம்பிக்கை\nமோடி ‘பயோபிக்’ படம் வெளியாக எதிர்ப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக அமோக முன்னணி\nதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள்\nஏ.சி. மின்கசிவால் 3 பேர் உயிரிழப்பு : ஏசி-யை எப்படி பராமரிப்பது \nஇரவு நேரங்களில் பேருந்தை கற்களால் தாக்கும் கும்பல் கைது\n‘மிஸ் கூவாகம்’ பட்டத்தை வென்றார் தருமபுரி நபீஷா..\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்\n“முதலமைச்சர் விவசாயி அல்ல; விஷ வாயு” - மு.க. ஸ்டாலின்\nதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ்\nமாணவி விடுதியில் தூக்கிட்டு தற���கொலை - உறவினர்கள் சாலை மறியல்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது வெற்றி சின்னம்தான்” - தினகரன் நம்பிக்கை\nமோடி ‘பயோபிக்’ படம் வெளியாக எதிர்ப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:50:02Z", "digest": "sha1:7FKVZD52IEPIFIWZMLQRSKOHD44QEOS6", "length": 20024, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்ராஜ் மாதோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்கர்டு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா\n(தற்போது பல்திஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்\nதயானந்த ஆங்கிலோ-வேதிக் கல்லூரி, லாகூர்\nபால்ராஜ் மாதோக் (Balraj Madhok) (இந்தி:बलराज मधोक) (பிறப்பு: 25 சனவரி 1920), 1960ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருந்த மூத்த இந்திய அரசியல்வாதி ஆவார். ஆரம்பத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இருந்தவர். இந்துத்துவா கருத்தியல் கொள்கையாளர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் ஸ்கர்டு பகுதியில் பிறந்து, இந்தியப் பிரிவினையின் போது, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தில் குடிபெயர்ந்தவர். 1949-இல் பிரேம்நாத் டோக்ரா என்பவருடன் இணைந்து ஜம்மு காஷ்மீரில் பிரஜா பரிசத் கட்சியை துவக்கி, பின்னர் அதனை சியாமா பிரசாத் முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கத்துடன் இணைத்து, அக்கட்சியின் முதல் அக��ல இந்தியப் பொதுச்செயலராக பணியாற்றியவர். 1966-இல் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய தலைவராக இருக்கையில், 1967-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனசங்கம், முதல் முறையாக இரட்டை இலக்கத்தில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது.\nஇரண்டாவது மற்றும் நான்காவது நாடாளுமன்றத்திற்கு, தில்லி வடக்கு மற்றும் தெற்கு தில்லி தொகுதியிலிருந்து வென்றவர்.\nஇந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில், நெருக்கடி நிலையின் போது 1975-1977ஆம் ஆண்டில் 18 மாதங்கள் சிறை சென்றவர்.\nஅடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி மற்றும் நானாஜி தேஷ்முக் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மார்ச், 1973ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறினார்.\nஇந்தி மொழியிலும், ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nபால்ராஜ் மாதோக் தமது 96-வது வயதில் உடலநலக்குறைவால் 2 மே 2016 அன்று புதுதில்லியில் மறைந்தார்.[1][2]\nShort description இந்திய அரசியல்வாதி\nPlace of birth ஸ்கர்டு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம்\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81&layout=default", "date_download": "2019-05-26T06:14:04Z", "digest": "sha1:AZ3STPZWNAVNDDBNCGICUQ6P7KGY3ATE", "length": 6422, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "ஜகாத்", "raw_content": "\n1\t சிறந்த முறையில் தர்மம் செய்வோம்\n2\t பைத்துல் மால் 46\n3\t ஜகாத் பெட்டி 204\n4\t செல்வம்: இறைவனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதம் 196\n5\t ஸகாத் பெட்டி 238\n7\t செல்வமும் வறுமையும் 283\n8\t கொட��த்தால் (குறையாது) கூடும்\n9\t “நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” 358\n படிப்பினை பெற முன்வாருங்கள்.. 572\n11\t பெண்களுக்கு ஸகாத் கடமையா\n12\t ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண் 1527\n13\t சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை\n15\t ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்\n16\t எங்கோ-எதற்கோ-யாருக்கோ கொட்டப்படும் ஏழைவரி\n17\t ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்\n18\t தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள் 1138\n19\t அல்லாஹ்வின் பாதையில் ஜகாத் 1342\n20\t கட்டிடங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா\n21\t சிறந்த முறையில் தர்மம் செய்வது எப்படி\n22\t சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா\n23\t தர்மத்தின் சிறப்புகள்தான் எத்தனை\n24\t அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா\n25\t தர்மம் செய்வதில் அழகியமுறை\n26\t இரகசியமாக தர்மம் செய்வதன் சிறப்புகள் 1400\n27\t செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டாதீர்கள் 1254\n29\t தங்கம் & வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை\n30\t ஜகாத் ஒரு மறு ஆய்வு \n31\t ஜகாத் ஒரு மறு ஆய்வு \n32\t ஜகாத் ஒரு மறு ஆய்வு \n33\t ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம் 1699\n34\t ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் வழங்க வேண்டும் 1904\n35\t ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTkzMTYyNDM2.htm", "date_download": "2019-05-26T04:57:11Z", "digest": "sha1:EQ2RKRAE24ZEBPU2VT3RGZKCWMCQLFRU", "length": 18063, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "தேசத்தலைவர்களின் கண்டணங்களும் இரங்கல்களும்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம��பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநடந்தேறிய நீஸ் கோர தாக்குதலை தொடர்ந்து, உலகம் முழுவதும் இருந்து பிரான்சுக்கு ஆதரவு குரல் பெருகி வருகிறது. பல நாட்டு தலைவர்கள் இறந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவிக்கையில், 'கொடூரமான பயங்கரவாத தாக்குதல்' என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் பிரான்சுக்கு பக்கபலமாக இருப்போம். எங்களது நட்பு மிக பழமையானது. பிரான்ஸ் இதில் இருந்து மீண்டு வர நாம் காரணமாக இருப்போம்' என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் பிரான்சுக்கு பக்கபலமாக இருப்போம். எங்களது நட்பு மிக பழமையானது. பிரான்ஸ் இதில் இருந்து மீண்டு வர நாம் காரணமாக இருப்போம்' என ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அரச செயலர் John Kerry, தாக்குதலின் போது நீஸ் நகரில் இருந்தார். தேசிய தின நிகழ்வில் கலந்துகொண்ட அவர், 'அமெரிக்கா எப்போதும் பிரான்சுக்கு ஆதரவாக இருக்கும். இச்சந்தர்ப்பத்தில் பிரான்சுக்கு என்ன தேவையோ அனைத்தையும் செய்யும்\nஜெர்மனி அதிபர் Angela Merkel வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பயங்கரவாதத்துடன் பிரான்ஸ் போராடும் போது ஜெர்மனியும் உடனிருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நட்புக்கிடையேயான தேவைகளை வார்த்தைகளில் சொல்ல தேவையில்லை' என மிக உருக்கமான தெரிவித்துள்ளார்.\nகனேடிய பிரதமர் Justin Trudeau, ' கனேடிய மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாக்குதலில் இறந்தவர்களுக்கு எமது அஞ்சலிகள். பிரெஞ்சு மக்களுக்களுக்கு நாம் ஆதரவாக இருப்போம்' என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் Theresa May, 'நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் இது ஒரு கொடூர சம்பவம் இது ஒரு கொடூர சம்பவம்' என கவலையுற தெரிவித்துள்ளார். மேலும் பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் Boris Johnson, பிரித்தானியாவில் இடம்பெற்ற பிரெஞ்சு தேசிய தின விழாவில் கலந்துகொண்டிருந்தார். 'மிகவும் அதிர்ச்சிகரமானதும், துக்ககரமானதுமான சம்பவம் ஆகும்.' என கவலையுற தெரிவித்துள்ளார். மேலும் பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் Boris Johnson, பிரித்தானியாவில் இடம்பெற்ற பிரெஞ்சு தேசிய தின விழாவில் கலந்துகொண்டிருந்தார். 'மிகவும் அதிர்ச்சிகரமானதும், துக்ககரமானதுமான சம்பவம் ஆகும்.\nநியுயார்க் நகர முதல்வர் Bill de Blasio, மிக கோழைத்தனமான தாக்குதல். மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது\nதுருக்கி பிரதமர் Binali Yildirimம் நீஸ் தாக்குதலின் துக்கத்தில் பங்கெடுத்துள்ளார். இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இரண்டு வாரங்களே ஆனாலும், நீஸ் நகர தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 'தேசிய தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியிருப்பது கோழைத்தனமானது' என தெரிவித்துள்ளார்.\nமேலும் பல தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாளைய ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல் - ஒரு பார்வை\nலியோன் தாக்குதலாளியின் புதிய புகைப்படம்\nClichy-sous-Bois : யூத சாரதி மீது சர��ாரி தாக்குதல்\n - மரபணு ஆதாரங்கள் சிக்கியது\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/04/938mints-play-time.html", "date_download": "2019-05-26T05:48:47Z", "digest": "sha1:6KF7TJ6H5Z5TEGAIANRKZEJI4GSNUU7P", "length": 23916, "nlines": 230, "source_domain": "www.tamil247.info", "title": "புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time ~ Tamil247.info", "raw_content": "\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nமுதியவர் ஒருவர் ஆட்டோ ஒன்றில் ஏறி புதையல் எடுக்க போறேன் என்று புதையலை தேடி போகின்றார். போன இடத்தில பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது அந்த ஆலமரத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் பெயரை\nஆட்டோ டிரைவரிடம் காட்டி சந்தோசமடையும் பெரியவர் பிறகு ஒரு கடிதத்தை ஆட்டோ டிரைவரிடம் தந்து அதை குறிப்பிட்டிருக்கும் விலாசத்தில் கொண்டு சேர்க்குமாறு சொல்கிறார்...\nஆட்டோ டிரைவரும் கடிதத்தில் குறிப்பிட்டுருந்த விலாசத்திற்கு கடிதத்தை எடுத்து செல்கிறார்... கடைசியில் அந்த பெரியவர் புதையலை எடுத்தாரா இல்லையா\nஎனதருமை நேயர்களே இந்த 'புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உற���தி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சினிமா செய்திகள், தமிழ் குறும்படங்கள், வீடியோ, Facebook Tamil, Kollywood News, Tamil Cinema News, Videos\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப ...\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம...\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்.....\nFerrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்...\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என...\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு...\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nதங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ...\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஇன்றைய விவசாய��்தின் நிலைமை :: கவிதை\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன ச...\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர...\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் -...\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவ...\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Jo...\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வே...\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமி...\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்....\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nபானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கன...\nமுகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...\nசிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு மறக்க எளிய வழ...\nசிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்\nதலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...\nTamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்...\nஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி\nகுழந்தைகளை வெயில் காலங்களில் பாதுகாப்பது எப்படி......\nஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/03/kovai-maanagaratchi-budget-koottathil-pengal-sandai.html", "date_download": "2019-05-26T05:02:07Z", "digest": "sha1:UWYWMZRNCCNEW2BK25NK4ARGIUSVEEV3", "length": 19427, "nlines": 192, "source_domain": "www.tamil247.info", "title": "என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே... ~ Tamil247.info", "raw_content": "\nஎன்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே...\nகோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்களிடையே நடந்த மோதல் ...\nஎனதருமை நேயர்களே இந்த 'என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஎன்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n[Joke] வீட்டிலுள்ளவர்கள் பெயரை கேட்டுவிட்டு சுட்டு...\nநடக்கமுடியாத மாற��றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்...\nஇரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படி...\n[Tamil Joke] வித்வான் பாடுறது என்ன தாளம்னு தெரியுத...\nவீட்டில் அடிக்கடி சுத்தம் செய்ய மறந்துவிடும் 12 பொ...\nஇந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல்...\nநான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களு...\n[video] ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அழக...\n[video] இதுபோல இருந்தா மீன் புடிக்க மீன் வலையே தேவ...\nபெண்கள் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் சிலவற்றின...\n[video] பறக்கும் சைக்கிளை பாருங்கள்...\nதொட்டியில் வளர்க்கும் ரோஜா செடியை எப்படி பராமரிப்ப...\nகற்பமாய் இருக்கும் பெண்களுக்கு சீமந்தம், வளைகாப்பு...\n[video] ஓடு இல்லாமல் முட்டையை வேகவைக்க முடியுமா.. ...\n[video] திருக்கை மீன் எப்படி வேட்டையாடுமென தெரியும...\n[video] நடு ரோட்டில் நடனமாடியவர்களுக்கு நேர்ந்த வி...\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழ...\nATM மைய்யங்களில் கிழிந்த ருபாய் நோட்டுகள் வந்தால் ...\nஅழகிய வீடு விற்ப்பனைக்கு வீட்டை வாங்குபவர்களுக்கு ...\nசிமெண்ட் சுவற்றில் அல்லது தளத்தில் விரிசல் விழுந்த...\nபெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட யார்...\nஇடி மின்னல் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ...\nபன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்சை அழிக்கும் கிர...\nஎன்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே...\nஇரத்தத்தை உற்பத்தி மற்றும் சுத்தம் செய்ய உதவும் இய...\nசாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமல...\nஹேர் டை அடித்தால் கேன்சர் வருமா மூளை பாதிக்குமா\nசிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இர...\nமகளிர் தினத்தன்று ட்விட்டர் வலைதளத்தில் இணைந்தார் ...\nஒரு இலவச போன் கால் செய்தாலே போதும் உங்கள் வீடு தேட...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-26T05:18:05Z", "digest": "sha1:Q6GZZRDYFF6JMPVBRTHUY63JJPNHBTNP", "length": 8255, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுனி முடிச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டு நுனிமுடிச்சுகள். இவற்றுள் ஒன்று நுனி நழுவிசெல்லாமல் தடுக்கும் முடிச்சு.\nமீன்பிடித்தல், ஏறுதல், காலணி பூட்டுமுடி, மற்ற முடிச்சுகள் இட.\nநிலை முனையை தவறான திசையில் விசையுடன் இழுத்தால் முடிச்சு நழுவிவிடும்.\nநுனி முடிச்சு என்பது மிக அடிப்படையான எளிய ஒரு முடிச்சு. ஒரு கண்ணி (வளையம்) போல் செய்து உள்ளே நுழைத்து வெளியே இழுத்தால் இம்முடிச்சு உருவாகும். இம் முடிச்சு எளிய சுருக்கு முடிச்சு, தூண்டிலர் தடம், விரல்சுழற்றுத் தடம், மீனவர் முடிச்சு, நாடா முடிச்சு போன்ற பல முடிச்சுகளுக்கு அடிப்படையானது. இம்முடிச்சு பாதுகாப்பானது ஆனால் சிக்கும். அவிழ்க்காமல் நிலையாக இருக்கும் முடிப்பானால் இது நல்ல முடிச்சு. ஒரு கயிற்றின் நுனி நழுவிவிடாமல் இருக்க இம் முடிச்சு நுனியில் பரவலாக இடப்படும்.\nகட்டைவிரலைச் சுற்றி கயிற்றை வளைத்து நுனியை (செயல்முனையை) கட்டைவிரலால் கண்ணிக்குள் (வளையத்துக்குள்) தள்ளி வெளியே இழுக்க வேண்டும். இதனால் இம் முடிச்சுக்கு கட்டைவிரல் முடிச்சு (Thumb knot) என்றும் பெயர்.\nஒரு கயிற்றை வளைத்து வைத்துக் கொண்டு கையில் பிடித்து மணிக்கட்டில் மேலே சுழற்றி கையை வளையத்துக்குள் நுழைத்து நுனியை (செயல்முனையை) விரலில் பிடித்து வளையம் வழி இழுக்கவும்.\nகணித முடிச்சியலில் இதற்கு இணையான வடிவம் மூவிலை (கணித) முடிச்சு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/srirangam-ranganathaswamy-temple-mk-stalin-got-warm-reception/", "date_download": "2019-05-26T06:25:21Z", "digest": "sha1:NVGOANGS47ECBIEKNQQ7XO56Y2WFW6GG", "length": 12966, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Srirangam Ranganathaswamy Temple, MK Stalin Got Warm Reception-ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு: பட்டர்கள் பூரண கும்ப மரியாதை", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு: பட்டர்கள் பூரண கும்ப மரியாதை\nஸ்ரீரங்கம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை, யானை மூலமாக வரவேற்பு ஆகியன வழங��கப்பட்டன. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு\nஸ்ரீரங்கம், அரங்கநாதர் சுவாமி கோவில் இந்து மத ஆன்மீகத் தலங்களில் முக்கியமானது. தேசிய அளவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் அவ்வப்போது இங்கு வந்து அரங்கநாதரை தரிசித்து செல்வது வழக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு யானை மாலை அணிவித்து வரவேற்பு\nஸ்ரீரங்கம் கோவிலுக்கு அண்மையில் வந்த விஐபி, ஹெச்.டி.குமாரசாமி. கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றதும் அவர் வந்து தரிசித்த இடம் ஸ்ரீரங்கம் கோவில்தான். இந்தச் சூழலில்தான் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 22) ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது ஸ்ரீரங்கம் கோவிலில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பேசுபொருள் ஆகியிருக்கிறது.\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு\nதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழா மற்றும் காதணி விழாவுக்காக ஸ்ரீரங்கம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். யானை மூலமாக மாலை அணிவித்தும் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கே.என்.நேரு உள்பட திருச்சி திமுக விஐபி.க்களும் கலந்து கொண்டனர்.\nஸ்ரீரங்கம் கோவில் வாசலில் மு.க.ஸ்டாலின்\nதிருச்சி ஸ்ரீங்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘நாட்டை பற்றியோ, மக்களை பற்றியோ கவலைப்படாத அரசாக மத்தியில் ஆளும் மோடி அரசு உள்ளது. அதனை பின்பற்றித்தான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடைபெறுகிறது.\nஅதிமுக ஆட்சி தொடர்ந்து 7 ஆண்டுகள் நடைபெற்றும் இதுவரை உரிய நேரத்தில் காவிரி நீரை பெற்றுத்தர முடியவில்லை. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மக்கள் நல்ல தீர்ப்பை கொடுக்க வேண்டும்.’ இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nElection Results: ‘மாபெரும் வெற்றி; ஆனாலும் ஓர் வருத்தம்’ – ஸ்டாலின் உருக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டா���ின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\n‘பச்சை பொய்; பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்’ – மு.க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை\nநேற்று தெலுங்கானா முதல்வர்.. இன்று ஆந்திரா முதல்வர்.. திமுக-வின் திட்டம் தான் என்ன\nமு. க ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை\nமூன்றாவது அணிக்கு வாய்ப்பிருப்பதாக எனக்கு தெரியவில்லை – முக ஸ்டாலின்\nபாக்ஸர் முரளி கொலை விவகாரம்: இரண்டு சிறைத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nகொள்கை முடிவால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: தமிழக அரசு\nLIC ADO Recruitment 2019: பட்டதாரிகள் ‘மிஸ்’ பண்ணாதீங்க… எல்.ஐ.சி.யில் 8581 வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்\nLIC ADO Recruitment 2019 Notification at licindia.in : எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான licindia.in என்கிற இணையதளத்தில் முழு தகவல்களும் இருக்கின்றன.\nபி.எட் தேர்வு தேதி மாற்றம் மாணவர்கள் குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.\nஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_912.html", "date_download": "2019-05-26T04:54:12Z", "digest": "sha1:B2KPNRT7K3CKE5G6OBHKV43MPDMPZD2L", "length": 27292, "nlines": 289, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: புனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாவிரித் தென்கரைத் தலம் 127இல், திருக்குடமூக்கு திருத்தலம் 26ஆவது திருத்தலமாகும். இது கும்பகோணத்தில் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. கும்பகோணம் கும்பேஸ்வரர் மீது திருநாவுக்கரசர் சுவாமிகள் பாடிய இந்த தேவாரப் பாடல்களை, மாசிமகத்தன்று சிவபெருமானை நெஞ்சில் நிறுத்தி பயபக்தியுடன் பாராயணம் செய்தால், மகாமகக் குளத்தில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பது திண்ணம்.\n1. பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்கு\nஆவ ணத்துடை யான்அடி யார்களைத்\nதீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்\nகோவ ணத்துடை யான்குட மூக்கிலே.\nசிவபெருமான், செந்தாமரைப் பூவின் வண்ணத்தை உடையவர்ளூ புண்ணிய மூர்த்தியாய் விளங்குபவர்ளூ அடியவர்பால் நண்ணி நின்று அருள் புரிந்து எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறுமாறு செய்பவர்ளூ தீவண்ணம் உடைய திருமேனியில் திருநீறு பூசி விளங்குபவர்ளூ கோவண ஆடையுடையவர். அத்தகையவர் குடமூக்கிலே இருந்து அருள் பாலிக்கிறார்.\n2. பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்\nதீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ\nவேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று\nகூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே.\nஇப் பூவுலகத்தில் மேவும் மாந்தர்களே தோன்றி அழிதலாகிய பயனற்ற விளையாட்டினைச் செய்து காலத்தைக் கழிக்காதீர். மிக வேகமாக ஆரவாரித்து ஆடுகின்ற காளி தேவியின் வேகம் தீருமாறு நடனமாடிய சிவபெருமான், குடமூக்கில் உறைகின்றார். அப் பெருமானுடைய அருள் திறத்தைச் சிந்தையுள் கொண்டு ஏத்தி, நற்கதி அடைவீராக\n3. நங்கை யாளுமை யாளுறை நாதனார்\nஅங்கை யாளொடு அறுபதந் தாழ்சடைக்\nகங்கை யாளவள் கன்னி யெனப்படும்\nகொங்கை யாளஉறை யுங்குட மூக்கிலே.\nபெண்ணிற் சிறந்தவளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர் சிவபெருமான். அப் பெருமானுடைய சடை முடியில் விளங்கும் கங்கையானவள், குடமூக்கில் கன்னி (காவிரி) எனப்படும் தன்மையில் தங்கி உள்ளாள்.\n4. ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்\nஏதா னும்இனி தாகும் மியமுனை\nசேதா ஏறடை யான்அமர்ந் தவிடம்\nகோதா விரியுறை யுங்குட மூக்கிலே.\nசிவபெருமானுடைய அருள் திறத்தை ஓதி உரைக்கின் அடங்காது. அப் பெருமானுடைய புகழைக் கூறக் கூக இனிமை உண்டாகும். இடப வாகனத்தை உடைய அப்பெருமான் வீற்றிருக்கும் குடமூக்கில், யமுனையும் கோதாவரியும் தீர்த்தங்களாகப் பொருந்தி விளங்கும்.\n5. நக்க ரையனை நாடொரும் நன்னெஞ்சே\nவக்க ரையுறை வானை வணங்குநீ;\nஅக்க ரையோடு அரவரை ஆர்த்தவன்\nகொக்க ரையுடை யான்குட மூக்கிலே.\n நீ ஈசனை நாள்தோறும் துதித்திடுவாயாக அப்பெருமான், திருவக்கரை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு விளங்குபவர்ளூ அவர் ஆர்வத்தோடு தன்னுடைய அரையில் பாம்பை கட்டியுள்ளவர்ளூ அவன் கொக்கரையை (உடுக்கு) உடையவன். அத்தகைய சிறப்பினை உடைய சிவபெருமான் குடமூக்கில் வீற்றிருக்கிறார். அத்தகையவரை நீ வணங்குவாயாக\n6. துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்\nபிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்\nமறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டஎங்\nகுறவ னார்உறை யுங்குட மூக்கிலே.\nயான் எனது என்கின்ற அகப்பற்றினையும் புறப்பற்றினையும் நீக்கித் துறந்த நெஞசினராகிச் சிவபெருமானைப் பற்றி நின்று விளங்குகின்ற திருத்தொண்டர்களே இம்மண்ணுலகில் பிறவாமையாகிய பெருஞ் செல்வத்தைப் பெறுகின்ற நோக்கத்தைக் குறியாகக் கொண்டு, ஈசனின் திருநாமங்களைத் திரும்பத் திரும்ப ஓதுங்கள். சிவபெருமான், பக்தர்கள்பால் பெரும் பித்து உடையவர்ளூ வீரனாகிய வேட்டுவ வடிவம் தாங்கிப் பாசுபதம் முதலான அத்திரங்களை பார்த்தனுக்கு வழங்கியருளியவர். அப்பரமன், குடமூக்கை இருப்பிடமாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.\n7. தொண்ட ராகித் தொழுது பணிமினோ\nபண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்\nவிண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்;\nகொண்ட வன்உறை யுங்குட மூக்கிலே.\nமுற்பிறவியில் செய்த தீவினையைத் துறப்பதற்குச் சிவபெருமானுக்குத் தொண்டு செய்து தொழுது வணங்குவீராக அப்பெருமான் மூன்று புரங்களையும் ஒரு நொடிப் பொழுதில் அழித்த வல்லமையுடையவர். அவர், குடமூக்கில் இருந்து அருள்பாலிக்கிறார்.\n8. காமி யஞ்செய்து காலங் கழியாதே\nஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ\nசாமி யோடு சரச்சு வதியவள்\nகோமி யும்உறை யுங்குட மூக்கிலே.\n உலகத்தின் மீது பற்றுக் கொண்டு அதற்குரிய கிரியைகளைச் செய்து காலத்தை வீணே கழிக்காதீர்கள். வேத நெறியில் உள்ளவாறு வேள்வியைச் செய்து, ஈசனை வணங்குங்கள். அக வேள்வியாகக் கொல்லாமை முதலாகிய அட் மலர்கள் கொண்டு, தியானம் செய்து வழிபடுங்கள். அப் பெருமான், செல்வத்தோடு சரஸ்வதி, கோதாவரி முதலான புனித தீர்த்தங்கள் மேவும் குடமூக்கில் வீற்றிருக்கிறார்.\n9. சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்\nபரம னைப்பல நாளும் பயிற்றுமின்\nபிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்;\nகுரவ னார்உறை யுங்குட மூக்கிலே.\nமெய்யினை வருத்தியும், விரதங்கள் மேவியும், திருத்தொண்டு ஆற்றியும், சிவபெருமானுக்குப் பக்தர்களாக இருந்து நாள்தோறும் அவரை ஏத்துவீராக பிரமன் திருமால் மற்றும் எல்லாத் தேவர்களுக்கும் நல்ல ஆசானாக இருந்து அருள்பாலிக்கின்ற அப்பெருமர், குடமூக்கில் வீற்றிருக்கிறார்.\n10. அன்று தானரக் கன்கயி லாயத்தைச்\nசென்று தானெடுக் கஉமை யஞ்சலும்;\nநன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்\nகொன்று கீதங்கேட் டான்;குட மூக்கிலே.\nஅன்று இராவணன் என்ற அரக்கன் கயிலையைப் பெயர்த்து உமாதேவியும் அஞ்சுமாறு எடுக்கத் தனது திருப்பாத விரலை ஊன்றி, அவனை வருத்திச் சாம கானம் கேட்டு விளங்கிய ஈசன் குடமூக்கிலே இருந்து அருள் பாலிக்கிறார்.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅ��்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60611-amitabh-bachchan-pays-rs-70-crore-tax.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T06:45:03Z", "digest": "sha1:3P57GPNYQTZFWSJAWSL6JONOVI7V6CYN", "length": 9017, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "70 கோடி ரூபாய் வருமான வாி செலுத்திய பிரபல நடிகா் | Amitabh Bachchan pays Rs 70 crore tax", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\n70 கோடி ரூபாய் வருமான வாி செலுத்திய பிரபல நடிகா்\nநடிகர் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டின் வருமான வரியாக 70 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார்.\nஅவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் விவசாயிகளின் கடன்களை ஏற்றுக் கொண்ட அமிதாப் பச்சன், இதற்காக 2 ஆயிரம் விவசாயிகளின் கடன்களை செலுத��தி உள்ளார்.\nமேலும், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கும் தலா பத்துலட்சம் ரூபாய் உதவித்தொகையை அமிதாப் பச்சன் வழங்கி உள்ளார்.\nதொடர்ந்து முன்னணி நட்சத்திரமாக திகழும் அமிதாப், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 'தாதா 87'\nராகுலின் ஹெலிகாப்டரை தரையிறக்க மம்தா அரசு அனுமதி மறுப்பு - பிரசாரம் ரத்து\nதமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிசிக நிர்வாகி அலுவலகத்தில் வருமானவரி சோதனை\nவருமான வரித்துறை சோதனை சட்டப்படியே நடக்கிறது - பிரதமர் மோடி\nகனிமொழி வீட்டில் ஐ.டி. ரெய்டு \nவருமானவரித் துறை சீல் உடைப்பு: போலீஸ் விசாரணை\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2012/01/blog-post_21.html", "date_download": "2019-05-26T05:02:44Z", "digest": "sha1:B5CZABNBRMQ44BZSFCCVZS3URCZNHSX2", "length": 30857, "nlines": 259, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.", "raw_content": "\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\n'நாங்கள் இருவரும் குருணல் மருந்தை குடித்து உயிரை விடுகின்றோம். எங்கள் இருவரது உடலையும் ஒரு பெட்டிக்குள்ளாக வைத்து ஒரு ரோட்டுக்கரை சுடலையில எல்லாரும் பார்க்கும் படியாக தாட்டு கல்லை கட்டி எங்கட பெயரை எழுதி விடவும். நாங்கள் இருந்த வீட்டுக்கோலுக்குள்ளே எங்கள் உடல்களை வைத்து எடுக்க வேண்டும் வீட்டுக்கு நேரேயே பந்தல் போடவேண்டும்இது எங்கள் ஆசை இதை நிறைவேற்றி வையுங்கள்'\nஇது ஒன்றும் சினிமாவிற்காகவே அல்லது தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே எழுதப்பட்ட ஒரு வசனமே அல்ல மாறாக மரணத்தறுவாயில் நின்று வாழ்விழந்த ஒரு முன்னாள் போராளியின் இறுதி மூச்சுக்கணங்களில் வெளி வந்த மனக்குமுறல்கள்.\nகடந்த 16ம் திகதி முள்ளியவளை பால்பண்ணை முறிப்பு என்ற இடத்தில் நிரஞ்சன் 29 வயது , சங்கீதா 27 வயது என்கின்ற இரு இளம் குடம்பம் தற்கொலை செய்து கொள்ள முதல் எழுதிவைத்த மரணசாசனக்கடித்தத்தில் அமைந்திருந்த வசங்களே அவை.\nஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றையும் இன்று முழு மக்களையும் ஆக்கிரமித்து நிர்கின்ற ஊடக யாம்பவான்கள் உங்களுக்கு மறைக்க முனைகின்ற ஒரு செய்தியை வெளிப்படையாக சொல்லி வைக்கின்றோம். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்த அவர் புனர்வாழ்வு பெற்று திரும்பி தனது வாழ்க்கையை வாழ முடியாமல் வாழ்க்கையை பிடிக்காமல் தனது வாழ்கைத்துணையுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்\nஇவர்கள் எழுதிய கடித்தில் முதலாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ள விடயம் என்ன தெரியுமா 'எனக்கு இந்த வாழ்க்கை வெறுத்து விட்டது' அந்தளவிற்கு என்ன நடந்ததென்று உங்களால் ஊகிக்க முடியாது என்று எனக்கு தெரியும் ஆனால் நாம் இங்கு கண்ணாராக் கண்டதையே மட்டும் உங்களுக்கு சொல்லுகின்றேன்.\nமுன்னாள் பேராளிகள் என்று சொல்லும் போது அவர்கள் யார் இன்று தழிழ் தேசியம், விடுதலை, தழிழ்ஈழம் என்று வெளிநாடுகளில் இருந்து மக்களின் பணத்தை கொள்ளையிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் புலிபிணாமிகளின் வியாபாரத்திற்காக தங்கள் வாழ்க்கையை ஆகுதியாக்கிய அப்பாவி இளைஞர்கள் மட்டுமல்ல இன்று நம் மனங்களில் துயில் கொண்டிருக்கும் அந்த ஜீவன்களின் நினைவுகளைச் சுமந்தவர்களால் யுத்தகளத்தில் நின்று இறுதி கணம் வரை பேராடியவர்கள்\nபல்வேறு காரணங்களால் இவர்கள் இராணுவத்திடம் சரணடையவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இராணுவத்திடம் சரணடைந்தபோதும் ஏன் சரணடைய முன்னர் கூட பலர் தாம் செத்து விட்டதாகவே எண்ணி களத்தில் மயக்கமடைந்தவர்கள், இராணுவ வைத்தியசாலைகளில் உயிருடன் இருந்தபோது ஆச்சரியத்தோடு பார்த்தவர்கள், இவ்வாறு பல சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு இருந்தது தற்கொலை செய்து கொள்வதற்கு. யுத்தகளத்தில் எல்லாம் முடிந்தது என்று இவர்கள் நினைத்திருந்தாலோ அல்லது வாழ்க்கை வெறுத்து விட்டாலோ இவர்கள் அங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அல்லது புனர்வாழ்வின் நடவடிக்கைகள் நடைபெற்றபோது வாழ்வு வெறுத்திருந்தால், அங்கு ஒரு இராணுவத்தை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் ஆனால் அப்போது தற்கொலை செய்ய தோன்றாத இவர்களுக்கு இப்போது இதைச் செய்திருக்கின்றார்கள் என்றால் இதற்கு யார் காரணம்.\nவாழ்வதற்கு மிகுந்த ஆ ர்வத்துடன் தனது மனதுக்கு பிடித்தவர்களை கைப்பிடித்தவர்கள் ஏன் இவ்வாறு செய்து கொண்டனர் இதற்கு புலம்பெயர் புலிப்பினாமிகள் பொறுப்பாளிகள் அல்லரா\nநாம் நாட்டிலே எஞ்சியிருக்கிற போராளுகளுக்கு உதவுகின்றோம் என இன்றும் வசூலிக்கின்றவர்கள் , அதைச் செய்திருந்தால், இக்கொலை நடத்திருக்குமா புலி முத்திரையை வைத்துக்கொண்டு பணம் கறக்கும் அந்த பணப்பிசாசுகள் என்ன புலி முத்திரையை வைத்துக்கொண்டு பணம் கறக்கும் அந்த பணப்பிசாசுகள் என்ன செய்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா செய்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா உங்களது பணத்தை தங்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்காகவும் தங்கள் மனைவி பிள்ளைகளது வாழ்க்கைக்காகவும் செலவு செய்கின்றனர்.\n கேணல் ரமேஷின் மனைவியை நாட்டை விட்டு வெளியே கொண்டு போவதற்கு செலவான கோடி ரூபாய்கள் எத்தனை தெரியுமா ஆவ்வாறு புலித்தலைவர்களின் குடம்பங்களை வெளியே கொண்டுபோவதற்கு எத்தனை கோடிகள் தெரியுமா ஆவ்வாறு புலித்தலைவர்களின் குடம்பங்களை வெளியே கொண்டுபோவதற்கு எத்தனை கோடிகள் தெரியுமா ஏன் இவர்கள் மா��்திரம்தான் போராளிகளா ஏன் இவர்கள் மாத்திரம்தான் போராளிகளா ஏன் இந்த ஓரநீதி வழங்களை சமமாக எப்பபோது பங்கிடப்போகின்றார்கள்.\nதுமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணம் எங்கே போனது ரி.ஆர்.ஆர். ஒ வின் பொறுப்பாளர் ரெஜியின் மனைவி இன்று முகாமிலிருந்து வெளியே கொண்டு போகப்பட்டு தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு செகுசு பங்களாவில் தங்கி இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். முக்களின் பணத்தை கொண்டு ரிஆர்ஓ ரெஜி அவன் மனைவியை பாதுகாத்துள்ளான். இவனால் இங்கே உள்ள பாவப்பட்ட ஜீவன்களுக்காக ஒரு ரூபாயைக்கூட ஒதுக்க முடியவில்லை.\nஇன்று புலிகளின் சொத்து எனப்படும் மக்கள் சொத்தை யார் அனுபவிக்கின்றனர், புலம்பெயர் தேசத்து பினாமிகளும், இங்கிருந்து தப்பியோடிய அதேவர்க்கத்தைச் சேர்ந்த கயவர்களுமாக இணைந்து அனுபவிக்கின்றனர். இந்தப்பணங்கள் யாருடைய பணங்கள் புலிகளுடையதா இல்லை உங்களுடையது நீங்கள் உண்டியலிலும் சாப்பிடாமல் உங்களை வருத்தி கொடுத்த பணங்கள். இப்போது வன்னி மக்களுக்கு, முன்னாள் போராளிகளுக்கு என்று ஒரு தொகை பணத்தை உங்களிடம் கேட்கின்றனர். ஆனால் இங்கு நான் சந்தித்த எந்த போராளியும் இவர்களிடமிருந்து ஒரு பைசா கிடைத்ததாக தெரிவிக்கவில்லை.\nஇங்கு ஒரு முன்னாள் பேராளி மட்டுமல்ல யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் நாளாந்த கஞ்சி குடிக்க முடியாமல் என்ன செய்வது யாராவது ஒரு தொழில் செய்ய உதவி செய்ய மாட்டார்களா என்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பக்கம் ஒடித்திரிவதும் அரசாங்கம் கொடுக்கும் சின்ன சின்ன உதவிகளையும் பெற்று கொண்டு வயிற்றை கழுவிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களின் பெயரால் அங்கே பிச்சை எடுப்பதை அறிகின்றபோது கொதித்து எழுகின்றனர்.\nஇந்த தூபாக்கிய நிலையில் தமிழ் ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றது தமிழ் தேசியக் கூத்தமைப்பின் நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பாராளுமன்றில் குமுறல் தமிழ் தேசியக் கூத்தமைப்பின் நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பாராளுமன்றில் குமுறல் சீற்றம் என்று தலையங்கங்கள் போட்டு செய்தி வெளியிட்டு மக்களை இன்றும் ஏமாற்றி பிழைத்து;ககொண்டிருக்கின்றன.\nஇவர்களுக்கு சாவின் விளிம்பில் நின்று பேராடிக்கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகள் புரியாது. அரசாங்கம் முன்னாள் போராளிகள் மீதான உடும்பு பிடியை ஒரளவு தளர்த்தி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றை வெளிநாடுகளில் இருந்து ஒரு சில புலிப்பயங்கரவாதிகளும் அவர்கள் பினாமிகளும் இன்றும் புலி பூச்சாண்டி காட்டியும் போர்க்குற்றம் என்ற புதிய புலுடாவை காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்\nஇவர்களுக்கு நீங்கள் இன்னமும் நிதி உதவி செய்யத் தான் போகின்றீர்களா புலியை அழித்தொழி என்று அரசின் பின்னால் நின்ற நாடுகள் இன்று அரசாங்கத்தை எந்தளவு தண்டிக்கும் என்று சிந்திப்பீர்களா புலியை அழித்தொழி என்று அரசின் பின்னால் நின்ற நாடுகள் இன்று அரசாங்கத்தை எந்தளவு தண்டிக்கும் என்று சிந்திப்பீர்களா இல்லவே இல்லை. அவர்கள் நம்மை வைத்து தங்கள் சுயலாப நலன்களை செய்து முடித்துக்கொண்டு செல்கின்றனர். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பணத்தையும் இங்குள்ள முன்னாள் போராளிகளுக்கு கொடுங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்கள் அவர்கள் வாழ்வார்கள் உங்களையும் வாழ்த்துவார்கள்\nநீங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஒரு முறை மட்டும் சிந்தித்து செயல் படுத்துங்கள் இன்று ஒரு போராளிக்கு மட்டும் வாழ்க்கை வெறுத்த கதையை நாம் உங்களுக்கு சொல்லியிருக்கின்றோம் ஆதாரங்களுடன் ஆனால் சாவின் விளிம்பில் எத்தனையோ முன்னாள் போராளிகள் அங்கவீனர்களாகவும் வாழ்விழந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்காக தமிழ் தேசியக் கூத்தமைப்பினரும் சரி நாடுகடந்த தழிழீழ அரசும் சரி எதையும் செய்யவில்லை மாறாக தாங்களும் தங்கள் குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தேச விடுதலைக்காய் தம் உயிரை துச்சமாய் எண்ணியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் இல்லை. முல்லைத்தீவில் இடம்பெற்ற தற்கொலை நாளை தழிழ் பிரதேசங்கள் எங்கும் இடம்பெறும் நீங்களும் அதற்கு பாத்திரவாளிகளாயிருப்பீர்கள்\nபுலம்பெயர் தேசத்திலே இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிகழ்வும் இங்குள்ள மக்களின் வாழ்வை சிக்கலில் தள்ளும் செயலே. மரத்தால விழந்தவனை மாடு ஏறி மிதிக்கிற நிலை தான். தொடர்ந்தும் கண்காணிப்பு சந்தேகப்பார்வை என்ற நிலைக்குள் இம்மக்களை தள்ளுகின்ற செயல்களே.\nஇந்த மரணத்திற்கு என்ன சொல்��ப்போகின்றனர் வாழ்க்கை வெறுத்தது எங்கே வெறுத்தது வெளியே வந்த போது தான் வெறுத்திருக்கின்றது. வேளியே வந்து தனது வாழ்வினை ஆரம்பித்த அந்த அங்கவீனனை இந்த முடிவுக்கு புலம்பெயர் புலிகள் கொண்டு சென்றார்களா வெளியே வந்த போது தான் வெறுத்திருக்கின்றது. வேளியே வந்து தனது வாழ்வினை ஆரம்பித்த அந்த அங்கவீனனை இந்த முடிவுக்கு புலம்பெயர் புலிகள் கொண்டு சென்றார்களா உள்ளே இருந்தபோது வெறுத்திருந்தால் வெளியே வந்து திருமணம் செய்திருக்க மாட்டான்.\nஇவ்வாறு வெளியே வந்தவர்கள் தமது வாழ்வினை தொடர்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை செய்தது என்ன ஊள்ளே உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு குரல் கொடுக்கிறோம் கதைக்கிறோம் என்கின்றவர்கள், வெளியே வந்துள்ளவர்களுக்கு என்ன செய்கின்றனர். இவர்களை சீண்டத்தகாதவர்களாக ஒதுக்குகின்றனர். இதுவே இந்த விரக்திக்கு காரணம்.\nஇறுதியாக இவர்கள் எழுதி வைத்த கடிதங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தொடர்சியாக தகவல்கள் வெளிவரும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஎர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல் - வசுமித...\nதவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு ந...\nயார் அந்த நாலு பேர்\n\"வாசிப்புத்தான் என்னை எழுத்துலகில் நிலைக்க வைத்திர...\nebay.in எதிர்ப்பு - மேலும் சில தகவல்கள்\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்ன...\nநாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை - நூல் வெ...\nசில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை\nஇந்திரா கோஸ்வாமி : அசாமியர்களின் மூத்த சகோதரி - யு...\nதவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்...\nபாலியல் பாகுபாடு குறித்து விழிப்புணர்வு\nவிளிம்பு: விழிப்பும் விசாரணைகளும் - 39வது இலக்கிய...\nதாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே\nதமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..\nஇருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்க...\nபானுபாரதி - ஆண்மை கொல் - குட்டி ரேவதி\nஅஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற...\n\"உச்சிதனை முகர்ந்தால்\" திரைப்படமும் சில அவதானங்களு...\n'அம்மாவின் ரகசியம்' - மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்...\nசேலையும் வேட்டியும் பெண்களும்தானா கலாசார சீரழிவின்...\nபெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கும் காட்சி (வ...\nநுகத்தடி (சிறுகதை) - கமலாதேவி அரவிந்தன்\nகவிதைக்குள் இருக்கும் உண்மைகள்.. -ஆர்த்தி வேந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=1078", "date_download": "2019-05-26T06:24:58Z", "digest": "sha1:EV35T5GKS5REC2MHI6L4RYVRT2GYIDAY", "length": 2274, "nlines": 18, "source_domain": "viruba.com", "title": "உரோமம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஉரோமம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 35 : 03 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 9 : 12 : 01 தலைச் சொல்\nஉரோமம் என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அங்கரூகம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 35 : 03 : 03\n2. குஞ்சி வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 9 : 12 : 04\n3. மயிர் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 9 : 12 : 02\n4. முடி வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 9 : 12 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/gold-price-decreased-past-one-week", "date_download": "2019-05-26T05:51:18Z", "digest": "sha1:RIMUVNIVRKCQN2PD4I3R6ZR6OMO2N4RX", "length": 13387, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " மளமளவென சரிந்து வரும் தங்கம் விலை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogமளமளவென சரிந்து வரும் தங்கம் விலை..\nமளமளவென சரிந்து வரும் தங்கம் விலை..\nகடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை மளமளவென சரிந்து சவரனுக்கு 504 ரூபாய் வரை குறைந்துள்ளது.\nதமிழகத்தில் தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் அட்சயதிரிதியை முன்னிட்டு தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது.\nசென்னையில் கடந்த வாரம் அதிகபட்சமாக ஏப்ரல் 27ம் தேதி ஒரு கிராம் தங்கம் 3055 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 24,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் 2992க்கும், ஒரு சவரன் தங்கம் 23,936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வார விலையை ஒப்பிடுகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.504 குறைந்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 39.50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 39,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n136 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றில் இறங்கியதால் பரபரப்பு..\n303 தொகுதிகளில் பாஜக வெற்றி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபிரதமராக மீண்டும் பதவியேற்றதும் 7 நாடுகளில் மோடி சுற்றுப்பயணம்..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்���ை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/category/business/", "date_download": "2019-05-26T06:04:25Z", "digest": "sha1:WUE6JTKYZI52IVA5ELNEB66BE5M2XK3B", "length": 14175, "nlines": 95, "source_domain": "www.dailyceylon.com", "title": "வணிகம் Archives - Daily Ceylon", "raw_content": "\nரூபா மேலும் பலமடைந்துள்ளது- இ.ம.வ.\nஅமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று(16) மேலும் பலமடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று ஒரு அமெரிக்க டொலருக்கான பெறுமதி 174.61 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் ஒரு டொலரின் பெறுமதி 174.66 ரூபாவாக உயர்ந்திருந்தது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூபாவானது 4 . ...\nபிறீமா சிலோன் 40ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகிறது\nஆசியா கண்டத்தில் காணப்படும் பிரதான மா ஆலையான சிங்கப்பூரின் பிறீமா லிமிடெட், இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. சிங்கப்பூரின் பிறீமா லிமிடெட் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலத்தீன் மொழியில் பிறீமா என்பது “முதன்மை” எனப் பொருள்படும். நிறுவனத்தின் சீன மொழிப் பெயர் “Bai Ling Mai” ஆகும். அதாவது “நூற்றாண்டு ...\nசெலான் வங்கி அனுசரணையில் SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு\nசெலான் வங்கியின் அனுசரணையில் நாட்டிலுள்ள SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (22) பிலியந்தலையில் அமைந்துள்ள SOS சிறுவர் கிராமத்தில் இடம்பெற்றது. செலான் வாங்கி வாடிக்கையாளர்கள் தமது கடன் மற்றும் பற்று அட்டைகளினூடாக மேற்கொண்டிருந்த ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி அதனூடாக இந்த ...\nதேசிய உணவுக் கண்காட்சி – 2018\n2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கொழும்பு – நெலும்பொக்குண கலையகத்தில் இடம்பெறவுள்ளது. விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. தேசிய உணவுகளை பிரபல்யப்படுத்துவது இதன் நோக்கமாகும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பானங்கள், மரக்கறிகள், பழ ...\nஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வர்த்தக விருது விழா (Photos)\nஇலங்கை வர்த்தக துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா நேற்று (12) கொழும்பு, சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், சிறந்த வர்த்தக நிறுவனங்களை பாராட்டி விருதுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார். “பிஸ்னஸ் டுடே டொப் 30” ...\nசுவிட்ஸர்லாந்தில் இலங்கை முன்னெடுத்த ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று சுவிட்ஸர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். வர்த்தக செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஒத்துழைப்பும் வேலைத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)\nவீடுகள் அற்ற மேசன் மார்களுக்கு 500 வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் மெல்பன் மெற்றல்\nமெல்பன் மெற்றல் – நிறுவனம் தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் அற்ற ஏழை மேசன் மார்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 500 வீடுகளை இலவசமாக கட்டியெழுப்துவதற்கான தி்ட்டம்மொன்றை வகுத்துள்ளது. இந்த நாட்டில் பல மாடி வீடுகளைக் கட்டியெழுப்பும் மேசன் மாா்கள் தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் தமது குடும்பங்களுடன் படும் கஷ்டங்களை நேரடியாக ...\n‘உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ – ரிஷாட்\nஇலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் {China National Agriculture Wholesale Market Association ...\n“வெகுமதியுடனான முதலீட்டிற்கு ஓர் வழிகாட்டி” – தமிழில் பயிற்சிப்பட்டறை\nகொழும்பு பங்குப்பரிவர்த்தனை (Colombo Stock Exchange) “வெகுமதியுடனான முதலீட்டிற்கு ஓர் வழிகாட்டி” எனும் தொனிப்பொருளிலான பங்குச்சந்தை தொடர்பான தமிழ் மொழி மூல கல்விசார் பயிற்சிப்பட்டறையொன்றினை இம்மாதம் 20, 21 மற்றும் 27, 28 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. இக்கருத்தரங்கு கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கேட்போர் கூடத்தில் ...\nஇலங்கை வங்கி கிழக்கு மாகாண அலுவலகமும், மேற்தரக் கிளையும் திறந்துவைப்பு\nஇலங்கை வங்கி கிழக்கு மாகாண அலுவலகமும் திருகோணமலை மேற்தரக் கிளையும் இன்று (03) திருகோணமலை பிரதான வீதி இல. 55 எனும் முகவரியில் அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் உத்தியோகபூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டது. இம் மாகாண அலுவலகமும் மேற்தரக் கிளையும் பசுமை நிறைந்த வங்கியியல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43381-sania-mirza-released-her-baby-name.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:05:10Z", "digest": "sha1:5LGIXJSXCVZGBTFFSMMAPPR2O3VEWLH2", "length": 5211, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்���ிய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46331-thailand-whale-dies-after-swallowing-80-plastic-bags.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T04:53:15Z", "digest": "sha1:XEPMUNLR7M7NFAGJIGXQRO6Y7ZU2WFYE", "length": 10550, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி | Thailand: Whale Dies After Swallowing 80 Plastic Bags", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nதிமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nதாய்லாந்தில் உயிரிழந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஉலகம் முழுவதும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், கடல்வாழ் உயிரின ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரமாண்ட திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதை காப்பாற்றுவதற்காக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி அந்த திமிங்கலம் உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து திமிங்கலம் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிய உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டதில் அதன் வயிற்றில் சுமார் 8 கிலோ எடையில் 80-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்திய பொருளாதாரம் பஞ்சரான டயர்களை கொண்ட கார் போல் உள்ளது : ப.சிதம்பரம் கருத்து\nம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்\nதாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம்\nதூங்கும் மூதாட்டியை கடித்த பாம்பு‌ : வெளியான சிசிடிவி காட்சிகள்\n“டிக்.. டாக்.. செயலியை தடை செய்வது உறுதி” - அமைச்சர் மணிகண்டன்\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில்‌ களம் இறங்கும் திருநங்கை\n’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு\nபிரதமர் பதவி: தாய்லாந்து இளவரசி பெயர் திடீர் நீக்கம்\nசவுதி பெண்ணை நாடுகடத்தும் முடிவை கைவிட்டது தாய்லாந்து\n’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்\nRelated Tags : Thailand , Whale , Plastic Bags , தாய்லாந்து , திமிங்கலம் , பிளாஸ்டிக் கழிவுகள்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய பொருளாதாரம் பஞ்சரான டயர்களை கொண்ட கார் போல் உள்ளது : ப.சிதம்பரம் கருத்து\nம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedham.in/category/veda/", "date_download": "2019-05-26T05:56:32Z", "digest": "sha1:N6BJHNEAYGEGRLACCOIJIOYWWIZL3UEI", "length": 4377, "nlines": 46, "source_domain": "www.vedham.in", "title": "கட்டுரைகள் Archives - வேதம்", "raw_content": "\nபொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nதமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது\nஅறம், பொருள், இன்பம், வீடு\nஅற்சனை பாட்டே ஆகும். ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுகென்றார் தூமறைபாடும் வாயார் - பெரியபுராணம். புறநானூற்றில், நன்றாய்ந்த நீணிமிர் சடை முழுமுதல்வன் வாய் போகா தொன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒருமுது நூல் - 166 திருஞானசம்பந்தக் குழந்தை திருச் சேய்ஞலூரில் (குழந்தை தொடர்பான தலம்)…\n ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று…\nவேதம் - தமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம் ஆகும். இறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை, வேதம் என்று கூறப்பட்டன. 'வேதமொடு ஆகமம் இறைவன் நூல்' என திருமந்திரம் பகர்கிறது. தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில்…\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nபொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nதமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/10159.html", "date_download": "2019-05-26T04:53:00Z", "digest": "sha1:T5PYJJ3Q5VV3NPCE7Y4IJDMUATY4OJJE", "length": 10736, "nlines": 159, "source_domain": "www.yarldeepam.com", "title": "வடக்கு முதலமைச்சரை ‘துலைவான்‘ என்று சொன்னவருக்கு லைக் கொடுத்த டெனிஸ்!! - Yarldeepam News", "raw_content": "\nவடக்கு முதலமைச்சரை ‘துலைவான்‘ என்று சொன்னவருக்கு லைக் கொடுத்த டெனிஸ்\nயாழ்ப்பாணத் தமிழில் ‘துலைவான்‘ என்ற ஒரு வார்த்தை உள்ளது. ஒருவன் அழிந்து போவதற்கு அந்த வார்த்தையைக் கொண்டு திட்டுவது வழமையாகும்.\nதனது அமைச்சுப் பதவியைப் பறித்த வடக்கு முதலமைச்சரை அவரால் நியமிக்கப்பட்ட மீன்பிடி முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தற்போது கடுமையாக எதிர்த்து வருகின்றார்.\nஇந் நிலையில் அவரது முகப்புத்தகத்தில் முதலமைச்சரை தொடர்ச்சியாக தாக்கி பதிவுகளை இட்டு வருகின்றார், இந் நிலையில் அவரது முகப்புத்தகத்தில் ஒரு பதிவில் முதலமைச்சரை துலைவான் என்று கூறி ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஅதற்கு டெனிஸ்வரன் லைக் கொடுத்து வரவேற்றுள்ளார்.\nடெனிஸ்வரனின் கையில் ஆயுதம் கொடுத்து யாரையும் எதுவும் செய்யலாம் என்று உத்தரவும் கொடுத்திருந்தால் வடக்கு முதலமைச்சரை போட்டுத் தள்ளியிருப்பார் டெனீஸ்வரன்…..\nஇவ்வாறான கேவலங்களை வடக்கு மாகாணசபைக்குள் அடுத்த முறை மக்கள் உள்ளீர்ப்பதற்கு முயன்றால் அவர்களும் துலைவார்கள் என்பது வெளிப்படை…\nவடக்கு மாகாணசபையின் கேவலங்கள் எங்கு போய் முடியப் போகின்றது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\nஇரு சகோதரிகள் சடலமாக மீட்பு…\nரிசாட் இனி தப்பவே முடியாதா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா\nதிருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nதிருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிப்பு\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nசமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kaali-review/", "date_download": "2019-05-26T05:49:34Z", "digest": "sha1:MUO3JJG5KAS3DQ7WD2ZAK75NE3EGD5SJ", "length": 12658, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "காளி விமர்சனம்", "raw_content": "\nவெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும், ஆக்‌ஷனும் சேர்ந்து கொண்டிருக்கின்றன..\nஅமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா.. தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். ஆனால்… அவரது சிறுநீரகத்தைத் தர முடியாமல் அங்கே வைக்கிறார்கள் ஒரு ட்விஸ்ட்.\nஅதன் தொடர்ச்சியாகவும், அவருக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு தொடர்பாகவும் தன் பூர்விகம் பற்றி அறிந்துகொள்ள இந்தியா வரும் இடத்தில் வரிசையாக சுவாரஸ்யங்கள் கைகோர்த்துக் கொள்ள ஒரு இரண்டரை மணிநேரம் போவது தெரியாமல் போகிறது.\nவிஜய் ஆண்டனியின் நடிப்புக்கும், முக பாவத்துக்கும் அவர் கொலையே செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்கிற அளவில்தான் நாம் ரியாக்‌ஷன் இருக்கும். அதிலும் அம்மாவின் மேலான ப���சக்காரராக இருந்தால் கேட்கவே வேண்டாம். இதிலும் அப்படியே..\nஆனால் அவரது நடிக்கும் ஆர்வத்துக்கு எல்லையே இல்லை போலும். இதில் நான்கு கேரக்டர்கள். அதில் பாதிரியார் வேடம் அவருக்குப் புதுசு. மருத்துவர், திருடன் வேடங்களை விரும்பி ஏற்கும் அவருக்கு நிஜத்தில் ஏதும் சிறுவயதுக் கனவு வருகிறதா என்பதை சோதிக்கதான் வேண்டும்.\nநடனம், ஆக்‌ஷனிலும் நெருடாமல் செய்திருக்கும் அவர் இனி அதற்குரிய கதைகளைத் தேடிப்பிடித்து நடிக்கலாம்.\nநான்கு விஜய் ஆண்டனிகளுக்கு சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி என்று நான்கு ஹீரோயின்கள். அவர்களில் ஷில்பா மஞ்சுநாத் விரைவில் தமிழ்சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nஆர்.கே.சுரேஷ் நடிப்பு மெருகேறிக்கொண்டு வருவதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். யோகிபாபுவின் டைமிங் காமெடி வழக்கம்[போல் கலக்கல். வேலராமமூர்த்தி, மதுசூதனன் ராவ் அனுபவப் பாத்திரங்களாக அணிசேர்கிறார்கள்.\nரிச்சர்ட் எம். நானின் ஒளிப்பதிவு அபாரம். பாடல்களில் குளிர்ச்சியும், ஆக்‌ஷனில் அமளிதுமளியுமாக கலக்கியிருக்கிறார். இயக்குநர் ஹரியின் வலதுகரமாக இருந்த மறைந்த பிரியன் இடத்தை இவர் நிரப்புகிறார் என்றால் மிகையாகாது. இவர் திறமைக்கு இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது.\nஒரு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனியின் ‘புரிந்து கொள்ளல்’ ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் நினைத்தால் விஜய் படங்களைப் போல் தன் படங்களின் பாடல்களை அமைத்துக் கொள்ளமுடியும். ஆனால், நாயகன் விஜய் ஆண்டனியின் படம் என்ன கேட்கிறதோ அதைச் சரியாகப் புரிந்து வைத்து இசைக்கிறார். அந்த அம்மா சென்டிமென்ட் பாடலான ‘அடிவயிற்றில்…’ பாடல் தியேட்டரை விட்டு வெளியே வந்தும் கூட காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nஇது விஜய் ஆண்டனியின் பிராண்ட் படம் என்றாலும் அதைச் சரிவிகிதமாகக் கலந்துதந்த அளவில் இயக்குநராக வென்றிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. வசனப் ‘பொடி’யும் உரைக்கிறது. அந்த ‘இரண்டாயிரம் ரூபாய்த் தாள்’ வசனம் ஷார்ப். ஒரு கமர்ஷியலான பாசக்கதையில் சாதிப்பிரச்சினையையும் கொண்டு வந்திருப்பது நல்ல சமூக நோக்கு. இந்த அனுபவத்தில் அவர் இனி பெரிய ஹீரோக்களுக்கு நிச்சயமாகப் படம் பண்ண முடியும்.\nகாளி – கமர்ஷியல் உக்கிரம்..\nAmrithaanjaliKaaliKaali film reviewKaali movie reviewKaali reviewKiruthiga udhayanidhishilpa ManjunathsunainaVijay antonyஅஞ்சலிகாளிகாளி திரை விமர்சனம்காளி திரைப்பட விமர்சனம்காளி பட விமர்சனம்காளி விமர்சனம்சுனைனாவிஜய் ஆண்டனிஷில்பா மஞ்சுநாத்\nகொட்டாச்சி மகளும் நடிக்க வந்தாச்சி..\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/central-government-schemes-for-the-youths-to-start-up-and-emerging-them-as-entrepreneur/", "date_download": "2019-05-26T06:18:05Z", "digest": "sha1:BBXWGXWVPWYPKSP55VQSCTJV3RICZ6WW", "length": 25211, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Central Government Schemes For The Youths to Start Up and Emerging them as Entrepreneur - சொந்தமாக தொழில் தொடங்க முனைவோர்களுக்கு மத்திய அரசு அளிக்கும் சலுகைகள்", "raw_content": "\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் பிரதான் மந்திரி முத்ர யோஜனா திட்டத்தின் கீழ் புதிய தொழில்கள் தொடங்கலாம்\nஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களினால் நன்மை அடைவார்களா தொழில் முனைய விரும்பும் இந்திய இளைஞர்கள்\nஇந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க முனைவோர்களுக்கான திட்டங்கள் பற்றி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் தொழில் தொடங்குதல் தொடர்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றது மத்திய அரசு. மேக் இன் இந்தியா போலவே ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டமும் பிரதம அமைச்சர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் இருந்த பல்வேறு சிக்கலான அம்சங்கள் நீக்கி எளிமையாக்கியுள்ளது, மத்திய அரசு. எளிமையான இந்த திட்டங்களின் மூலமாக மாற்றுச் சிந்தனையுடன் இருக்கும் இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது, மத்திய அரசு.\n90களின் பிற்பாதியில் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்ட இணையதள வசதி வந்த பின்பு, தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டு���ிடிப்புகளும் அது தொடர்பான தொழில்களும் மேற்குலகில் வெகு விரைவாக பரவி வந்தது. அமேசானின் அலெக்ஸா மற்றும் கூகுளின் கூகுள் அசிஸ்டண்ட் ஆகிய பெரிய கண்டுபிடிப்புகள் நம்முடைய கற்பனைத்திறனிற்கும் அப்பாற்பட்டதாய் தான் இன்றும் இருக்கின்றது. ஃபிண்டெக், சைபர் செக்கியூரிட்டி, ப்ளாக் செயின், ரோபாட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மனித வளர்ச்சியினை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றவை. தொழில்நுட்பம் சாராத ஏர்பிஎன்பி மற்றும் உபர் போன்ற கண்டுபிடிப்புகளும் மக்கள் மத்தியில் வெகு விரைவாக சென்று சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு ஐடியா இருந்தால் போதும். உங்களின் கனவுகளை நிஜமாக்க இங்கு சர்வதேச சந்தைகளும் நிதி நிறுவனங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன.\nஉலக அரங்கில் இன்றும் அதிகமாக சொந்தத் தொழில் முனைபவர்கள் யாவரும் மேற்குலகைச் சார்ந்தவர்கள். குளோபல் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் அறிவித்த அறிக்கை ஒன்றில் 41% சுய தொழில் முனைபவர்கள் அமெரிக்காவில் இருக்கின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பட்டியலில் 35% இடம் பிடித்திருக்கின்றார்கள் சீனர்கள்.\nஇந்தியாவின் அஸ்ஸோச்சம் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 10,000 தொழில்கள் தொடங்கப்படும் எனில் அதில் 43% தொழில்கள் தொழில்நுட்பம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 800 புது தொழில்கள் தொடங்கப்படுகின்றன. பெங்களூரு, ஃப்ளிப் கார்ட், ஓலா, பேடிஎம் போன்ற பெரிய நிறுவனங்களை உருவாக்கிய மிக முக்கியமான இடமாகும். சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும் இங்கு புதிய புதிய செயலிகளும் திட்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. BYJU என்ற பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் 6 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான கற்கும் திறனை மேம்படுத்தும் செயலியினை வெளியிட்டிருக்கின்றது. இதுவரை 16 மில்லியன் முறை அந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.\nஅமெரிக்காவுடன் நாம் இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சிலிக்கான் வேலி அனைத்து விதமான புதிய ஐடியாக்களுக்கும் இடம் தரும் அமைப்பாகவே செயல்படுகின்றது. உலகின் தலை சிறந்த நிறுவனங்களான ஆப்பிள், பேஸ்புக், ஒராக்கில், விச���, இண்டெல், சிஸ்கோ ஆகியவை சிலிக்கான் வேலியில் தான் அமைந்துள்ளது. புதிய ஐடியாக்களை செயல்படுத்தும் முனைப்பில் உருவாக்கப்படும் அனைத்து தொழில்களும் மேற்சொன்ன நிறுவனங்களில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களாகவே இருப்பார்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் வகையில் அந்தந்த நிறுவனங்கள் அவர்களுக்கு உதவுகின்றன. கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற செயல்களுக்கு நிதி உதவியும் அளிக்கின்றன, அப்பெரிய நிறுவனங்கள். சிலிக்கான் வேலி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை மட்டும் வைத்திருக்காமல், பெரிய கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகம் என இரண்டிலும் படித்து வரும் மாணவர்களுக்கு சவால் நிறைந்த சூழலை உருவாக்கி அதில் வெற்றி அடையவும் வைக்கின்றது சிலிக்கான் வேலி.\nதடையில்லாமல் இயங்கும் நகரம், திறமை மிக்கவர்கள் மற்றும் அதிக முதலீடினை தரும் நிதி நிறுவனங்கள், மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிதாக தொழில் முனைய நினைப்பவர்களின் கனவுகளுக்கு துணையாக நிற்கின்றது. இந்தியாவில் திறமை மிக்கவர்களுக்கு பஞ்சமே இல்லை. இந்தியாவில் மட்டும் 2.6 மில்லியன் இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் கற்றுத் தேர்ந்தவர்கள்.\n10,400 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஐஐடி மட்டும் 23 இடங்களில் இருக்கின்றன. 31 தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இரண்டும் சேர்ந்து இந்தியாவில் 13 தொழில் முனையும் மையங்கள், 16 டெக்னாலஜி பிசினஸ் இன்குபெட்டர்கள், மற்றும் 6 ஆராய்ச்சி மையங்களை திறப்பதற்கான அனுமதியை அளித்துள்ளாது.\n2016 கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, மற்றும் மும்பையில் அதிக அளவு டெக்னாலஜி ஹப்கள் இருக்கின்றன. அந்த நகரங்களைத் தொடர்ந்து புனே, திருவனந்தபுரம், அகமதாபாத், ஹைதராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், மற்றும் மைசூர் போன்ற நகரங்களில் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் நகரங்கள் மட்டுமல்லாது சிறு சிறு நகரங்களிலும��, கிராமங்களிலும் கூட புதியதாக தொழில் முனைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.\nமத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ர யோஜனா திட்டத்தின் மூலமாக இதுவரை 6.5 மில்லியன் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதுவரை சுமார் 30,000 கோடி ரூபாய் வரை இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது. வட்டி விகிதம் மற்றும் பெரிய தொகையை கடன் தருவதால் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக பெரியதாக தொழில் தொடங்க முனைபவர்களுக்கு வங்கிகளின் மூலம் கடன் பெறுதல் என்பது மிகவும் சவலான காரியமாகவே இருக்கின்றது. ஆகவே அவர்கள் தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற்றுக் கொள்கின்றார்கள். கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களை புதிய ஸ்டார்ட் அப்களுக்காக முதலீடு செய்திருக்கின்றது தனியார் நிதி நிறுவனங்கள். இந்த நிதி நிறுவனங்களின் ஒழுங்கு முறைகள் யாவற்றையும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் மேற்கொண்டு வருகின்றது. ஸ்டார்ட் அப்களுக்கு நிதி உதவி அளிக்க மட்டும் ரூபாய் 10,000 கோடியை நிதியாக ஒதுக்கியிருக்கின்றது இவ்வாரியம். இந்திய அரசாங்கமும் தொழில் முனைவோர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான வருமான வரியை தள்ளுபடி செய்திருக்கின்றது. டாட்டா போன்ற பெரிய நிறுவனங்களும் தொழில் முனைவோர்களுக்கு நிதி அளிக்க முன்வந்திருக்கின்றது.\nடையர் 2 மற்றும் டையர் 3 வகுப்பில் வரும் 20 நகரங்களில் தொழில் முனைய விரும்புவர்களுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை ஒன்றிணைக்க முடியும் என்று நம்புகின்றது. இந்தியாவில் உருவாக்கப்படும் புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பினால் இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்தியாவில் புதிதாக தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க இது மிக முக்கியமான தருணமாகும் என்பதால் இளைஞர்கள் இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுதல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்.\nஎக்ஸிட் போல் முடிவுகளால் அதிகரித்து வரும் பங்குச்சந்தை புள்ளிகள்… காரணம் என்ன\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. லோன் வேண்டுமென்றால் உடனே செல்லுங்கள்\n‘ஏர் இந்தியா’ வழங்கும் ஆகாய சலுகை\nவாடிக்கையாளர்கள் நலனுக்காவே இந்தியன் வங்கியில் இத்தனை திட்டங்கள்\nஎச்டிஎப்சி வங்கியில் ஈஸியாக பெர்சனல் லோன் வாங்க இதுதான் வழி\nசொந்த வீடு கட்ட கடன் வேண்டுமா நீங்கள் செல்ல வேண்டாம் வங்கியே உங்களை தேடி வந்து 2 லட்சம் கடன் தருகிறது.\nவங்கிகள் நமக்கு முதலில் வைக்கும் ஆப்பு மினிமம் பேலன்ஸ் தான்\nபெண்களுக்கு எந்த வங்கியில் ஈஸியாக கடன் கொடுப்பாங்க தெரியுமா\nடாய்லெட் சீட் கவரில் இந்து கடவுள் படம்… ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottAmazon\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை- ஜப்பான், செனகல், ரஷ்யா முன்னேற்றம்\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு அமிதாப் பச்சன் வெளியிட்ட உருக்கமான பாடல்\nதாயின் மகத்துவத்தையும், தியாகத்தையும் போற்றி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரியின் மாடிக்கு சென்று சூட்டிங் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-public-meeting-for-demand-cauvery-management-board/", "date_download": "2019-05-26T06:18:47Z", "digest": "sha1:GZXE3XJFYGNOHR6BROSHV4ULG3M36XLU", "length": 11762, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக சார்பில் 5 நாட்களுக்கு பொதுக்கூட்டம்! - ADMK Public meeting for demand Cauvery Management Board", "raw_content": "\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக சார்பில் 5 நாட்களுக்கு பொதுக்கூட்டம்\nஅதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திடக் கோரி, அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுமென அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் 5 நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 5 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 25-ம் தேதி நாகை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏப்ரல் 26-ம் தேதி தஞ்சாவூர், 27-ம் தேதி திருச்சி, மற்றும் 28-ம் தேதி திருவாரூர், கரூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.\nஏப்ரல் 29-ம் தேதி கடலூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நாகையில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.மணியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அரியலூர், பெரம்பலூரில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், ராஜேந்திரன், ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்றும், தஞ்சையில் ஆர்.வைத்திலிங்கம், தங்கமணி, துரைக்கண்ணு தலைமையில் 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வ��\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஅடி வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்கும் உணவுகள்\nஇனி சர்பிரைஸ் கொடுப்பது பற்றி டென்ஷன் வேண்டாம். அதற்குத்தான் இவர்கள் இருக்கிறார்கள்.\nகுடியரசுத் தலைவருக்கு மன்மோகன் சிங் கடிதம் : காங்கிரஸ் தலைவர்களை மோடி மிரட்டுவதாக புகார்\n‘காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் காதுகளை திறந்து வைத்து தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லையை மீறினால், நீங்கள் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்’\nமன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட அந்த 7 கேள்விகள்…. பதில் சொன்னாரா மன்மோகன்\nஊமை பிரதமர் என்று உங்களை பிஜேபினர் அழைத்துள்ளனர் அது பற்றி\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\nKanchana 3 Tamil Movie: ராகவா லாரன்ஸை ஸ்டார் ஆக்கிய காஞ்சனா 3\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெற்றால், அடுத்த பாஜக தலைவர்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/pandem-kodi/36113/", "date_download": "2019-05-26T05:00:16Z", "digest": "sha1:EB4DW7SK4S26GFXCYTPKGOXQEMKTWYZW", "length": 6353, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "பாண்டெம் கோடி2 படத்தின் ப்ரமோஷன் விழா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பாண்டெம் கோடி2 படத்தின் ப்ரமோஷன் விழா\nபாண்டெம் கோடி2 படத்தின் ப்ரமோஷன் விழா\nதமிழில் சண்டக்கோழி 2 வாக வரும் படம் தெலுங்கில் பாண்டெம் கோடி என்ற பெயரில் வெளியாகிறது. தமிழைப்போலவே தெலுங்கிலும் விஷாலுக்கு மார்க்கெட் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nலிங்குசாமியின் முந்தைய படங்களும் தெலுங்கில் வந்து வெற்றி பெற்றுள்ளது. விஷாலின் இரும்புத்திரை கூட சமீபத்தில் தெலுங்கிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nசண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களை தெலுங்கு ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விசயமாகும்.\nபல விசயங்களை அடிப்படையாக வைத்து பாண்டெம் கோடி2 என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரோமஷன் விழாக்கள், பிரஸ் மீட் என இந்த சண்டக்கோழி 2 டீம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.\nசமீபத்தில் இந்த படத்திற்கான அனைத்து ப்ரமோஷன் விழாக்களும் ஐதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக நடந்தேறியுள்ளது.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,992)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,544)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/2009.html", "date_download": "2019-05-26T05:06:50Z", "digest": "sha1:5U5T3GMCOLNL7OJ74LDUBQLF7CUUQDL4", "length": 11421, "nlines": 128, "source_domain": "www.tamilarul.net", "title": "யாருமற்ற நகரில் பறக்கும் கொடியின் கொடு நிழல் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / யாருமற்ற நகரில் பறக்கும் கொடியின் கொடு நிழல்\nயாருமற்ற நகரில் பறக்கும் கொடியின் கொடு நிழல்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னி���்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/12/idiyappam-biryani-recipe.html", "date_download": "2019-05-26T05:45:45Z", "digest": "sha1:H43K6BFIB74Y7HPB753QZUDGNXWK6B2H", "length": 5457, "nlines": 138, "source_domain": "www.tamilxp.com", "title": "சுவையான இடியாப்பம் பிரியாணி செய்வது எப்படி? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cooking சுவையான இடியாப்பம் பிரியாணி செய்வது எப்படி\nசுவையான இடியாப்பம் பிரியாணி செய்வது எப்படி\nலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு தலா: 1\nவேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு: 2\nஇஞ்சி பூண்டு விழுது: 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெங்காயம்: 1\nபொடியாக நறுக்கிய தக்காளி: 2\nகரம் மசாலா பொடி:அரை டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய், புதினா தேவைக்கேற்ப\nவாணலியில் எண்ணெய் விட்டு கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஅதன் பின் உருளைக்கிழங்கு, கேரட், காலிஃப்ளவர் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி கொத்துமல்லி புதினா சேர்க்கவும். கலவை கிரேவி பதத்திற்கு வந்த உடன் உதித்து வைத்திருக்கும் இடியாப்பத்தை சேர்த்து கிளறி சூடாக பரிமாறலாம்.\nகாய்கறிகளுக்கு பதில் பொடியாக நறுக்கிய சிக்கன் துண்டுகளையும் சேர்த்து செய்யலாம்.\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/7.html", "date_download": "2019-05-26T05:10:50Z", "digest": "sha1:PGSCNXVNEKONVSBEGN5DL3GDUWZG4MYR", "length": 9154, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS 7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை\n7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை\nகன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே 7 பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனிமையில் தவித்து வரும் மூதாட்டி குறித்து செய்தி வெளியானதை அடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். மாத்தூர் முண்டக்காலைச் சேர்ந்த கோலம்மாள் என்ற அந்த மூதாட்டியை தனிமையில் விட்டுவிட்டு அவருடைய 7 பிள்ளைகளும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.\nநோயுற்று படுக்கையில் கிடக்கும் மூதாட்டியிடம் இருந்த சேமிப்புப் பணத்தையும் அவரது மகன்களில் ஒருவர் வந்து பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உணவோ, உடமைகளோ இன்றி தவித்து வந்துள்ளார். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர். கன்சியூமர் பியூரோ ஆப் இந்தியா\n(Consumer bureau of India) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூதாட்டிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி அவரது பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.\n7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை Reviewed by CineBM on 06:44 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெ��்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/A75178", "date_download": "2019-05-26T05:26:17Z", "digest": "sha1:DXYOX47IQNOYU6AMG3RJK4UFBMBNRPNQ", "length": 9814, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Genesis 1:1 - 9:19 - Turkmen - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்\nநிரலின் கால அளவு: 18:08\nமுழு கோப்பை சேமிக்கவும் (4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (18MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (5.8MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கு��் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/182838/", "date_download": "2019-05-26T04:56:17Z", "digest": "sha1:TKY24KNH3KCB63WPL3NZP4YBQRCAIFCQ", "length": 7196, "nlines": 112, "source_domain": "www.dailyceylon.com", "title": "தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய நபர் மாபோலையில் கைது - Daily Ceylon", "raw_content": "\nதற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய நபர் மாபோலையில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் என தெரிவிக்கப்படும் ஒருவர் மாபோலை, வத்தலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமொஹமட் ரிஸ்வான் எனும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(அ)\nPrevious: இன்று ஊரடங்கு சட்டம் இல்லை\nNext: குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nபோங்கடா நீங்களும் உங்க சட்டமும்\nபோங்கடா நீங்களும் உங்க சட்டமும்\nஉங்களுடைய சட்டம் தமிழ் மொழீ பேசும் சிருபாண்மை இணங்களுக்கு மாத்தீரம்தாண் இது ஒரு ஜணநாயக நாடா ஊரடங்க சட்டம் போட்டால் தமிழ் மொழீ பேசும் பகுதியீல் வெளியே வரலாமா சுட்டு தள்ளுவாணுவல் சிங்கள பாதுகாப்புபடை சிங்களவண் பாதுகாப்பு படை ஒத்துளைப்புடண் களவு செய்யலாம் தீ இட்டு கொழுத்தலாம் சட்டம் ஒரு பொலக்கடை\nஉங்களுடைய சட்டம் தமிழ் மொழீ பேசும் சிருபாண்மை இணங்களுக்கு மாத்தீரம்தாண் இது ஒரு ஜணநாயக நாடா ஊரடங்க சட்டம் போட்டால் தமிழ் மொழீ பேசும் பகுதியீல் வெளியே வரலாமா சுட்டு தள்ளுவாணுவல் சிங்கள பாதுகாப்புபடை சிங்களவண் பாதுகாப்பு படை ஒத்துளைப்புடண் களவு செய்யலாம் தீ இட்டு கொழுத்தலாம் சட்டம் ஒரு பொலக்கடை\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/actor-rajinikanths-latest-press-meet/", "date_download": "2019-05-26T05:56:33Z", "digest": "sha1:HM3GOHTNENQB4ZNMFXL6M56JBU6IQKH3", "length": 7654, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Rajinikanth,s Latest Press Meet", "raw_content": "\nநடிகர் ரஜினியை கழுவி ஊத்தும் இணையவாசிகள் – ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் பேட்டி\nநடிகர் ரஜினியை கழுவி ஊத்தும் இணையவாசிகள் – ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் பேட்டி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு போட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது அம்பலமாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் இதில் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலால் செய்தியாளர்கள் வாயடைத்துப் போயினர். ரஜினிகாந்தின் செய்தியாளர் சந்திப்பு என்றாலே அவரது பேச்சு வேடிக்கையாகிவிடுகிறது. அவரே ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு கட்சியின் கொள்கை என்னன்னு கேட்டதால தலை சுத்திடுச்சுன்னு சொன்னவரு நம்ம ரஜினிகாந்த். அப்பொழுது தலை சுத்திடுச்சு என்ற வார்த்தை ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது ரஜினி சொன்ன மற்றொரு வார்த்தையும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 7 பேர் விடுதலை பற்றி கேட்டதற்கு நடிகர் ரஜினி கூறியதாவது : 7 பேரா எந்த 7 பேரு எனக்கு எதுவும் தெரியாதே நான் இப்போ தான் வறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார்.\nசெய்தியாளர் சந்திப்பின் இறுதியாகவும் அதே கேள்வி கேட்கப்பட அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று பதில் அளித்தார். ரஜினியின் பேட்டியைத் தொடர்ந்து ரஜினிக்கு _ தெரியாது என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்டாகி வருகிறது. இவரது இந்த பதிலுக்கு இணையத்தில் நடிகர் ரஜினியை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் காற்றின் மொழி படத்தின் ஜிமிக்கி கம்மல் பாடல் – காணொளி உள்ளே\nNext இணையத்தில் வைரலாக பரவும் சார்லி சாப்ளின் 2 படத்தின் பாடல் – காணொளி உள்ளே »\nபட்டய கிளப்பும் குப்பத்து ராஜா டிரைலர்\nஜீவா படத்தில் நடித்தவர் IPL கிரிகெட்டுக்கு தேர்வு.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர்\nஇணையத்தில் வைரலாகும் ஜூங்கா படத்தின் தரலோக்கலான லொலிக்கிறியா பாடல். காணொளி உள்ளே\nபிரியங்கா சோப்ராவின் உடையை கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படப்பிடிப்பில் பெண்களுடன் புகைப்படம் எடுத்த தல அஜித். புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/world-news?page=383", "date_download": "2019-05-26T05:22:50Z", "digest": "sha1:QM6474XKCECKDCYVSMWKTLO7BLL7ZQ2F", "length": 9835, "nlines": 466, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nபாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா மறுப்பு\nஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். ...\nவட கொரியா, அடுத்த அணுகுண்டு சோதனைக்கு தயார்\nஉலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை...\nஹைதி நாட்டில் 'மேத்யூ' புயல் பலி எண்ணிக்கை 478 ஆக உயர்வு\nஹைதி நாட்டை 'மேத்யூ' புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. பல நகரங்கள் உருக்குலைந்து போய் விட்டன. அந்த புயல் காரணமாக பெய்த பலத...\nபாகிஸ்தான் ரயிலில் குண்டு வெடிப்பில் 6 பேர் பலி\nபாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் போலான் மாவட்டத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 6 பேர்...\nரூ.2969 கோடி ஜீவனாம்சம் வழங்கும் கோடீஸ்வரர்\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ரிச்சார்ட் கேரிங்(68). லண்டனில் உள்ள பல ஆடம்பர ஓட்டல்களுக்கு...\nபாராளுமன்றத்தில் போக்கிமோன் கோ விளையாடிய நார்வே பிரதமர்\nபோகிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மொபைல் போன் விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் ...\nஇந்தியா ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு\nபாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை பாகிஸ்தான் மட்டுமே குறை கூறி வருகிறது. ஆனால் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரவித்து வரு...\nஇந்தியா - பாகிஸ்தான் பதட்டம் தொடர்பாக ஐ.நா. ஆலோசிக்கவில்லை ரஷியா\nகாஷ்மீரில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்திய ராணுவத்தின் அதிரடி கமாண்டோக்கள் ...\nபலத்த காற்றினால் தரை இறங்க முடியாமல் தததளித்த விமானம்\nஇங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்தில் பலத்த காற்று வீசி கொண்டிருக்கும்போது A321 பயணிகள் விமானம் பர்மிங்காம் விமான நி...\nசிரியாவில் திருமண விழாவில் ‘மனித குண்டு’ தாக்குதல்\nசிரியாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் உ...\nமூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் ...\nஇந்திய வம்சாவளி சிறுமிக்கு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது\nஆரஞ்சு பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தில் நீரைத் தக்கவைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெற...\nகடவுளின் பெயரால் வன்முறை வேண்டாம் போப் ஆண்டவர் வேண்டு கோள்\nஅஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் அங்குள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களிடையே உரைய...\nஉலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், ம...\nஇஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றிய சவுதி அரசு\nபுதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருகட்டமாக சவுதி அரேபியா நாட்டின் அரசு பணியாளரகளுக்கு இனி இஸ்லாமிய நாள்காட்டிக்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/gobi-manchurian-recipe/", "date_download": "2019-05-26T06:27:25Z", "digest": "sha1:2ONLUV3IL2MMPXJW7VPU7WX5P5AXSOAR", "length": 8587, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "gobi manchurian recipe Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸா��ிஹீன் – ஒலி வடிவில்\nதேவையான பொருள்கள் காலிஃப்ளவர் – 300 கிராம் பெரிய வெங்காயம் – 250 கிராம். தக்காளி – 150 கிராம் சோயா சாஸ் – 20 மில்லி சில்லி சாஸ் – 15 மில்லி அஜினா மோட்டோ – 4 மில்லி முட்டை - ...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 18 minutes, 31 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ttv-dhinakaran-announces-srirangam-candidate/", "date_download": "2019-05-26T05:51:57Z", "digest": "sha1:3JUOT3DGWFRX6PURM5HBGJAMYIKXEJRU", "length": 8549, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்த தினகரன்", "raw_content": "\n2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்த தினகரன்\n2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்த தினகரன்\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் விபரம்…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சியை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்குக் காரில் புறப்பட்டு சென்றார்.\nவழியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அப்போது தினகரன் பேசியதிலிருந்து…\n“இப்போது தமிழகத்தில் நடந்து வரும் துரோக ஆட்சிக்கு கரு உள்ள முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. துரோகத்தை கருவறுக்க வேண்டும் என்பார்கள். அதனால், விரைவில் இந்த துரோக ஆட்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nபாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும். அப்போது சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார்.\nஅரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர் அவர். அதனால் அவரை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்..\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகை\nபுரியலன்ற சோமாறிகளுக்கு கமல் கடும் காட்ட ட்வீட்\nகமல் பிரசாரத்துக்கு தடை கேட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் மனு\nதமிழகத்தில் 70.90 சதவிகித வாக்குப்பதிவு\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109517", "date_download": "2019-05-26T04:55:35Z", "digest": "sha1:DJVOE7723YNLBWVBB2ICLQBWOFMQP3QI", "length": 6845, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "மு.தளையசிங்கம் பற்றி…", "raw_content": "\n« ஆடம்பரக் கைப்பை -கடிதம்\nமு. தளையசிங்கம் பற்றி சுயாந்தன் எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பு. தளையசிங்கத்தின் படைப்புகளின் முழுத்தொகுப்புக்கான அறிமுகமாக அமைகிறது இது.\nமு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன்\nஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\nஈர்ப்பு - கதைவடிவமும் பார்வையும்\nகுக்கூ - தன்னறம் - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_978.html", "date_download": "2019-05-26T05:21:04Z", "digest": "sha1:I7ZG266IFL45YYT5Z27HNDAH3GTVWA35", "length": 8726, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "வெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த சோகம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS வெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த சோகம்\nவெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த சோகம்\nஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரின் இன்பர்னேன்த்து பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் சேவை செய்த இலங்கையர் திடீர் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இலங்கையர் மரத்தின் கிளை ஒன்றை வெட்டி கொண்டிருந்த போது அதில் இருந்து விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் ஒரு வார சிகிச்சையின் பின்னர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் நைனமடம் தல்தென பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான பாலித பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇத்தாலி நாட்டிற��கு சொந்தமான பூங்காவில் பணியாற்றும் போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.மரத்திலிருந்து விழுந்த அவரது தலை பகுதியில் பாரிய காயம் ஏற்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்\nவெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த சோகம் Reviewed by CineBM on 21:30 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-apr-16/health", "date_download": "2019-05-26T05:25:21Z", "digest": "sha1:TITBR6GNWULHZXSNJBOH45BEGI5DYVJ3", "length": 14898, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன் - Issue date - 16 April 2019 - ஹெல்த்", "raw_content": "\nடாக்டர் விகடன் - 16 Apr, 2019\nமருந்தாகும் உணவு - தாமரைத்தண்டு பஜ்ஜி\nகாதல், கோபம், சோகம்... உடல், மனநலனை ஆளும் உணர்வுகள்\nகர்ப்பகால உடல் வீக்கம் கவலை வேண்டாம்... கவனிப்பு போதும்\nவிபத்தில்லா சாலைகள்... பெருங்கனவு வசப்படுமா\n“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து\nநான்கில் எந்த நிலையில் நீங்கள்\nகருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்\nமார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன\nஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே\n“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\n“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது” - நர்ஸ் தேவிகா ராணி\nமாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்\nஇரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்\nகாதல், கோபம், சோகம்... உடல், மனநலனை ஆளும் உணர்வுகள்\nகர்ப்பகால உடல் வீக்கம் கவலை வேண்டாம்... கவனிப்பு போதும்\nவிபத்தில்லா சாலைகள்... பெருங்கனவு வசப்படுமா\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\n“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து\nநான்கில் எந்த நிலையில் நீங்கள்\nகருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்\nமார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன\nஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்��ள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/satyapradha-sahoo-and-electoral-officers-conducts-meeting-regarding-vote-count", "date_download": "2019-05-26T05:47:46Z", "digest": "sha1:WA73HSX3J6HB67UTCY73FQDU6CZEIMIU", "length": 13755, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து ஆலோசனை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogவாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து ஆலோசனை..\nவாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து ஆலோசனை..\nவாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் துணை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.\nமக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம், கேரளா, குஜராஜ் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்து வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.\nஇதில் துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்க உள்ளனர். இந்த பயிற்சி முகாமில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் 3 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nடெல்லியில் மழை..வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமுன்பு இல்லாத அளவு அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட 17-வது மக்களவை..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாம���ல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:38:15Z", "digest": "sha1:WM7BPW4L34IKSY76TDHJYS543JGGWZZH", "length": 4869, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "நடுவானில் இரு விமானங்கள் மோதல் | INAYAM", "raw_content": "\nநடுவானில் இரு விமானங்கள் மோதல்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கெட்சிகன் நகரில் கடலிலும் தரையிறங்கும் வசதி கொண்ட சிறிய ரக கடல் விமானங்கள் மிகவும் பிரபலமானவை. கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த வகை விமானங்கள் மூலம் அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி கனடாவின் ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.\nஇதில் ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர். இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன.\nஅப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதின. இந்த கோரவிபத்தில் 11 பேருடன் சென்று கொண்டிருந்த முதல் விமானத்தில் ஒருவர் உயிர் இழந்தார். மற்ற 10 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.\nஅதே போல் மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. தேடும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் தெரியவரவிலலி. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nவெனிசூலாவில் சிறையில் மோதல் 29 கைதிகள் பலி\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை\nஅமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றார்\nபிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\nமோடிக்கு பிரான்சு அதிபர் வாழ்த்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-05-26T06:04:19Z", "digest": "sha1:5MUAQBGUSFH4BJ5P2PUF5TSJZUFSWNNR", "length": 3926, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓரியோன் ஸ்பேன்", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nவிண்வெளியில் ஒரு சொகுசு ஹோட்டல்: 12 நாட்கள் தங்க ரூ. 61 கோடி\nதொடங்கியது ஆஷஸ் போர்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்\n இன்று தொடங்குகிறது முதல் டி20\nவிண்வெளியில் ஒரு சொகுசு ஹோட்டல்: 12 நாட்கள் தங்க ரூ. 61 கோடி\nதொடங்கியது ஆஷஸ் போர்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_656.html", "date_download": "2019-05-26T05:28:27Z", "digest": "sha1:BBW3K3TZSYFYWYURA6OKOQYWG65Z3NDE", "length": 28152, "nlines": 387, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: அஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\n(இரண்டாம் திருமுறை 79வது திருப்பதிகம்)\n855 பவனமாய்ச் சோடையாய் நாவெழாப்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 01\n856 தந்தையார் போயினார் தாயரும்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 02\n857 நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 03\n858 நீதியால் வாழ்கிலை நாள்செலா\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 04\n859 பிறவியால் வருவன கேடுள\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 05\n860 செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 06\n861 ஏறுமால் யானையே சிவிகையந்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 07\n862 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 08\n863 தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 09\n864 நெடியமால் பிரமனும் நீண்டுமண்\nமணியணி கண்டத் தெண்டோ ள்\nமையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 10\n865 பல்லிதழ் மாதவி அல்லிவண்\nஓதநீர் வைய கத்தே. 11\nதினமும் சாம கானம் ஓதி வந்தால் அல்லது சாம வேத பீஜாட்சரங்கள் பரிணமிக்கும் ‘மந்திரமாவது நீறு...‘ என்னும் திருஞான சம்பந்த மூர்த்திகளின் தேவாரத் திருப்பதிகத்தை ஓதி வந்தால் சாம வேதப் பிரியனான எம் ஈசன் உங்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அபரிமிதமாக வளர்த்து எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொடுப்பான்.\n709 மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 01\n710 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு\nபோதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு\nஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு\nசீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 02\n711 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு\nசத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு\nப���்தி தருவது நீறு பரவ இனியது நீறு\nசித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 03\n712 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு\nபேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு\nமாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு\nசேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 04\n713 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு\nபேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்\nஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு\nதேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 05\n714 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு\nவருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு\nபொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு\nதிருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 06\n715 எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு\nபயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு\nதுயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு\nஅயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே. 07\n716 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு\nபராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு\nதராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு\nஅராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. 08\n717 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு\nமேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு\nஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு\nஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. 09\n718 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட\nகண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு\nஎண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு\nஅண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே. 10\n719 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்\nபோற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்\nதேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்\nசாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 11\nஅப்பர் பெருமானின் ‘நாமார்க்கும் குடியல்லோம்’\nமற்றும் ஆனை மிதிக்க வருகையில் பாடிய ‘சுண்ணவெண் சந்தன’ என்ற பதிகமும்.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீ��ி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக���குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2370:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2019-05-26T06:13:33Z", "digest": "sha1:PIGS4BGLKZTUHECD73ZUSV7O3727E64J", "length": 18445, "nlines": 109, "source_domain": "nidur.info", "title": "கல்விக் களவாணிகள்!", "raw_content": "\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 41 பேரும், மருத்துவப் படிப்பிற்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ், போலி என கண்டறிய��்பட்டுள்ளது.\nபொதுத் தேர்வில், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்கின்றனர். இது வழக்கமான ஒன்று தான். யார், யார் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்கின்றனர் என்பது, கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், ஏஜன்டுகள் கைக்குச் செல்கிறது.\nஅவர்கள் மாணவர்களை அணுகி, 10 ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று, \"கல்வித் துறையின் கம்ப்யூட்டரில் மதிப்பெண் மாற்றியமைக்கப்படும்' என்ற உறுதிமொழியுடன், கடந்த 2000 ஆண்டு முதல், மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வாரி வழங்கியுள்ளனர். இதில் பலர், பல லட்சம் சம்பாதித்தும், ஓய்வு பெற்றும், வேறு துறைக்கும் போய்விட்டனர். இந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய, 66 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.\nகல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், அவர்களின் முகவரி அறிந்த ஏஜன்டுகள், 10 அல்லது 5 சதவீத மாணவர்களையாவது அணுகி இருப்பர் என வைத்துக் கொண்டால் கூட, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்களை இந்த ஆண்டு பெற்றிருப்பர். இதில், ஒரு சில மாணவர்களின் மதிப்பெண், கல்வித் துறையில் உள்ள கம்ப்யூட்டரில், சரியான தருணத்தில் திருத்தப்படாத காரணத்தால், இன்று சிலர் மட்டும் மாட்டிக் கொண்டனர். 2000ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள், இன்று காலரை தூக்கிக் கொண்டு, பல உயர் பதவிகளில் அமர்ந்து, தங்களின், \"கடமை'யை செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில், பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், வசதியானவர் அல்லது ஓரளவு வருமானம் உள்ளவர்கள். ஏழை, எளிய கிராமப்புற மக்கள் இதில் சிக்கவில்லை என்பது, கவனிக்க வேண்டிய ஒன்று.\nபண வசதியில்லாத, தன் கிராமத்தில் பள்ளி இல்லாத ஏழை மாணவன், இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே பள்ளிக்கு புறப்பட வேண்டும். அங்கு பாடம் படித்து, தனிப் பயிற்சி எனும் டியூசன் இல்லாமல், மாலை வீடு வந்து, பெற்றோருக்கு சில உதவிகள் செய்ய வேண்டும். மின் வசதி கூட இல்லாத நிலையில் படித்து, தேர்வில் வெற்றி பெறுவதே சாதனையாக உள்ள நிலையில், பணம் உள்ளவர்கள், இப்படி குறுக்கு வழியில், போலி மதிப்பெண்கள் மூலம் சாதனை மதிப்பெண்கள் பெற்று, சன்மானம் பெறுகின்றனர். போலிகள், இன்று நமக்கு விடப்பட்ட சவால்களில் பெரும் சவாலாக உள்ளது. போலி டாக்டர், போலி வக்கீல், போலி காவல் அதிகாரி என பலர், இன்று நாட்டில் உலா வருகின்றனர்.\nமனிதனுக்கு முக்கியம் உயிர். அதில் கூட விளையாட, போலிகள் துணிந்து விட்டனர். ஊசி போட தெரிந்தால் போதும், மருத்துவ பிரதிநிதிகள் மூலம் நான்கு மாத்திரைகள் பெயரை தெரிந்து வைத்து, போலி டாக்டர்கள் உலா வர துவங்கி விட்டனர். போலி கல்வி நிறுவனங்களில், தங்களின் வாழ்வை தொலைத்து, பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர்.\nபோலி முத்திரை தாள்கள், போலியாக தயாரித்த விற்பனை பத்திரம், கள்ள நோட்டுகள், போலி தபால் தலைகள் என, பல போலிகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்களின், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டன. வேறு கலைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்ற மாணவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ் என்னவானது\nதமிழக அரசின் சிறப்பு முத்திரை வில்லை ஒட்டப்பட்ட, போலி மதிப்பெண் சான்றிதழ், கல்வித் துறையில் பணிபுரியும் பலரின் துணை இல்லாமல் எப்படி கிடைத்தது சரி... ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயிர். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, விரும்பிய பாடமோ, கல்லூரியோ கிடைக்காமல் போய்விடும். ஒரு மதிப்பெண்ணுக்கு இத்தனை ரூபாய் என்று பணத்தை கறந்துள்ளனர்.\nமறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த 66 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து, சான்றிதழ்களை சரிபார்த்தால், இந்த ஆண்டில் நடந்த ஊழலில் உண்மை, உலகுக்குத் தெரியும்.\no மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டை கண்காணிக்க, தனியாக ஒரு துறை ஏற்படுத்த வேண்டும்.\noகடந்த 2000 ஆண்டு முதல், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.\noவிடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல ஓய்வு தரப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தினமும் 100 கி.மீ., பயணம் செய்கின்றனர். காரணம், விடைத்தாள்களை திருத்தும் மையத்திற்கு தங்கும் வசதி போதிய அளவில் இல்லை.\noவிடைத்தாள் திருத்தும் இடங்களில் போதிய மின் வசதி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். கத்திரி வெயில் காலத்தில், விடைத்தாள் திருத்துபவர்களுக்கு கஷ்டம் தவிர்க்கப்பட வேண்டும்.\nநன்கு படித்து, தேர்வு எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத ஏழை, எளிய மக்கள் என்ன செய்வர் தன் பிள்ளை நல்ல மதிப்பெண் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணி, மூட்டை தூக்கும் தொழிலாளி, கூலித் தொழிலாளி, விற்பனை பிரதிநிதிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என, ஏழை மக்கள் எல்லாம் வாய் பேச முடியாத ஊமைகள். இவர்களின் வாய்ப்பை பறித்து, தங்கள் வாழ்வை வசந்தமாக மாற்றிய போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்களை, எந்த சட்டத்தின் மூலம் தண்டிப்பது\nகடந்த 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில், 1,179 மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்கள், மாநிலத்தில் முதல் மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர். தனக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளது என்று எண்ணிய ஊத்தங்கரை தனியார் பள்ளியைச் சேர்ந்த பாலமுருகன், மறு மதிப்பீடு செய்தான். விடைத்தாள்களின் நகல்களை வாங்கிய போது தான் தெரிந்தது, சில விடைகள் திருத்தப்படவே இல்லை என்று. அந்த மாணவனுக்கு, 1,184 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சத்தமில்லாமல் சாதனை அமுக்கப்பட்டது. ஒருவேளை அந்த மாணவனுக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் போராடும் திறன் இல்லையென்றால், அந்த மாணவனின் திறமை வெளியே தெரிந்திருக்காது. இதுபோல் எத்தனை மாணவர்கள், காணாமல் போயினர்.\nமொரார்ஜி தேசாயின் மகள், மருத்துவக் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்தார். \"மறு மதிப்பீடு செய்ய வேண்டும்' என மகள் கூறியதை, மொரார்ஜி தேசாய் மறுத்தார். \"மறு மதிப்பீட்டில் மகள் வெற்றி பெற்றால், என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தி, இந்த வெற்றி கிடைத்தது என கூறுவர். எனவே, மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெறு' என அறிவுரை கூற, மனமுடைந்த தேசாயின் மகள், தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் தேசாய், தன் மீது தவறில்லை என வாதிட்டார். தேசாய் நினைத்திருந்தால், தன் மகளுக்கு ஒரு மருத்துவமனையே கட்டித் தந்திருக்க முடியும். தேசாய் எங்கே... இவர்கள் எங்கே...\nநவீன கம்ப்யூட்டர் உலகில், தவறுகள் நடக்காது என்று எல்லாரும் எண்ணினோம். கம்ப்யூட்டரில் திருத்தி, ஊழல் செய்ய முடியும் என்றால், உண்மையான குடிமகன் ஒவ்வொருவனும், போலி ந��ட்டில் வாழும் போலி மக்கள் போல் உள்ளனர்.\nசிராஜ் சுல்தானா - முதுகலை ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramayanam.co/upcoming-events/", "date_download": "2019-05-26T04:58:36Z", "digest": "sha1:5GCMHJJHGXFIY4ATEONSBAZIAIMWFOQE", "length": 2378, "nlines": 39, "source_domain": "ramayanam.co", "title": "Upcoming Events | Ramayanam", "raw_content": "\nகோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் வீடு.\n12.10.2018- திருமுடி சூட்டு படலம் –ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம்– சிறப்பு ஆன்மீகம் சொற்பொழிவு – திரு.தேவகோட்டை இராமநாதன் (உபயம் திரு.Thirupathi & Family –Allavakottai).\nமதியம் (12:௦௦ Noon.) மகேசுவர பூசை\nமாலை 6:00p.m) கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்\nமாலை: (6:05p.m ) இறை வணக்கம்\nமாலை: (6:10 p.m ) அறிமுக உரை–திரு Rm.முத்தையா செட்டியார்\nமாலை: ( 6:30p.m to 8:30 p.m)”இராமாயணப்பேருரை” வழங்குபவர்:\nஅவைப்பேருரையாளர், “செந்தமிழ்ச் செல்வர்”,”நகைச்சுவைப் பேரரசு”\n“இளைய தமிழ்க்கடல்”,”முனைவர்” தேவகோட்டை எஸ். இராமநாதன் BA.BL,D.Litt’.\nஇரவு: (8:35 pm )அருள்மிகு இராமபிரான்-“திருமுடிசூடல்”\nஇரவு : (9:00p.m ) இரவு விருந்து .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/181868/", "date_download": "2019-05-26T05:44:14Z", "digest": "sha1:G73FW5UUJY7Z3RNPBXOZNHJYTMBKCLII", "length": 14763, "nlines": 127, "source_domain": "www.dailyceylon.com", "title": "தீவிரவாதிகளின் உடல்களை பொறுப்பேற்கமாட்டோம் - சாய்ந்தமருது பள்ளிவாசல் - Daily Ceylon", "raw_content": "\nதீவிரவாதிகளின் உடல்களை பொறுப்பேற்கமாட்டோம் – சாய்ந்தமருது பள்ளிவாசல்\nசாய்ந்தமருது நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nஅவர்களை அப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம் எனவும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் மக்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஸ)\nஊடக அறிக்கையின் முழு வடிவம்\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் என்பன மக்களுடன் இணைந்து வெளியிடும் ஊடக அறிக்கை\nநேற்று 26.04.2019 வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக மக்களுக்கும், நாட்டிற்கும் விழிப்பூட்டும் வகையில் இவ்வூடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.\nநேற்று பிற்பகல் 6.15 ம���ியளவில் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தின் பீஃ183 வது இலக்க வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சாய்ந்தமருது அல்லாத வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த பள்ளி நிருவாகத்தினரும், அப்பிரதேச கிராம சேவை உத்தியோகத்தரும், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் உறுப்பினர்களும், அப்பிரதேச வாசிகளும் இணைந்து விசாரணை நடாத்தி பொலிசாருக்கும் உடனடி தகவல் வழங்கினர்.\nஅதன் பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும், குறித்த குழுவினரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும்,பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாதவாறு பாதைகளை மறித்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த படையினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து, தீவிரவாதிகளுடன் போராடி நிலமையை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nகுறித்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்தி எம்மை மிகுந்த கவலைக்குள் ஆழ்த்தியிருக்கும் இப்பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவரது உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்பதுடன், அவர்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்.\nஸியாரம் அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விசமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என பொலிசார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமது பள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம். இக்கொடிய காட்டு மிராண்டிகள் எமது பள்ளிகளை இலக்கு வைத்திருப்பார்களாயின் அது பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிடலாம். அல்லாஹ் இப்பிரதேசத்திற்கு ஏற்படவிருந்த பெரும் அபாயத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்\nதங்களது உயிரைப் பணயம் வைத்து, சந்தேகத்திற்கிடமான நபர்களை சென்று விசாரித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கி ஒரு பேரழிவிலிருந்து இப்பிரதேசத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட எமதூரின் துணிச்சலான அந்த சகோதரர்களையும், எமது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் உடன் நடவடிக்கை மேற்கொ��்ட இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு முப்படையினரையும் மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகின்றோம். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து மீள் குடியேறியுள்ள இம்மக்களை மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் இக்கயவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக\nஇச்சந்தர்ப்பத்தில் மக்களை அமைதி காக்குமாறும், தொழுகைகளிலும், பிராத்தனைகளிலும் ஈடுபடுமாறும், பாதுகாப்பு தரப்பின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இப்பிரதேச மக்களை அன்பாக வேண்டுகின்றோம். எனவும் தமது ஊடக அறிக்கையில் விடப்பட்டது.\nஇந்நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேஹ் எம்.எம். சலீம் சர்க்கி, வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர். (ஸ)\n– யூ.கே. காலித்தீன் –\nPrevious: கொச்சிக்கடை தேவாலயம் சுத்தம் செய்யப்பட்டது (Photos)\nNext: பயங்கரவாத அமைப்பின் தலைவரின் சாரதி காத்தான்குடியில் கைது- பொலிஸ்\nGood idia எங்காவது டெனேஜ் குழிக்குள்ள போட சொல்லுக\nGood idia எங்காவது டெனேஜ் குழிக்குள்ள போட சொல்லுக\nஉங்கள் யோசனை நல்லதோ கெட்டதோ எதுவாக இருப்பினும் பரவாயில்லை.ஆனால் அந்த பச்சிளம் பாலகன் எதுவுமறியாத அந்தக் குழந்தைகள் என்னதான் செய்யும்.அல்லாஹூ தஆலா உங்களுக்கு சுவர்க்கத்தை தரவேண்டும் ,அந்தக் குழந்தைகளின் மையித்தை பொறுப்பெடுத்து அடக்கம் செய்யுங்கள் .\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/57921-sbi-invites-applications-for-44-various-job-vacancies.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:22:51Z", "digest": "sha1:EFOPZEOF37IL2TL7WF3XFOUZVUN2FWL6", "length": 19270, "nlines": 143, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாரத ஸ்டேட் வங்கியில் வேலை காத்திருக்கிறது...விண்ணப்பிக்க நீங்கள் தயாரா! | SBI invites applications for 44 various job vacancies", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகள��ல் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை காத்திருக்கிறது...விண்ணப்பிக்க நீங்கள் தயாரா\nபாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில், பல்வேறு பணிகளில் வழக்கமான மற்றும் ஒப்பந்த முறை அடிப்படையில் பணிபுரிவதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதி வாய்ந்த இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.\n1. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - Credit Review) - 15\n3. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - IS Audit) - 05\nமொத்தம் = 44 காலிப்பணியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.01.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2019\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கிய நாள்: 22.01.2019\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.02.2019\n1. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - Credit Review) என்ற பணிக்கு, வருட சம்பளமாக ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும்,\n2. துணை மேலாளர் (DM - IS Audit) என்ற பணிக்கு, மாத சம்பளமாக 31,705 ரூபாய் முதல் 45,950 ரூபாய் வரையும்,\n3. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - IS Audit) என்ற பணிக்கு, வருட சம்பளமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையும்,\n4. துணை மேலாளர் (DM - Debit card operations) மற்றும் துணை மேலாளர் (DM - Govt. e-Marketing) என்ற பணிகளுக்கு, மாத சம்பளமாக 31,705 ரூபாய் முதல் 45,950 ரூபாய் வரையும்,\n6. தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer) என்ற பணிக்கு, வருட சம்பளமாக ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையும்,\n7. துணை பொது மேலாளர் (DGM - E&TA) என்ற பணிக்கு, வருட சம்பளம் தோராயமாக ரூ.40.20 லட்சம் வரையும், வழங்கப்படும்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: 600 ரூபாய்\nஎஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினருக்கான கட்டணம்: 100 ரூபாய்\nஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். வேறு எந்த முறைகளிலும் செலுத்த முடியாது.செலுத்திய தேர்வுக்கட்டணத்தை, எந்த காரணம் கொண்டும் மீண்டும் திரும்ப பெற இயலாது.\nகல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம்:\n1. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - Credit Review): CA / MBA (Finance) / Master in Finance Control / Master in Management Studies / PGDM (Finance) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்தது 2 வருடங்கள் துறை சார்ந்த அனுப��ம் பெற்றிருத்தல் வேண்டும்.\n2. துணை மேலாளர் (DM - IS Audit): B.E / B. Tech (ஐடி / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n3. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - IS Audit): B.E / B. Tech (ஐடி / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n4. துணை மேலாளர் (DM - Debit card operations): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n5. துணை மேலாளர் (DM - Govt. e-Marketing): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n6. மேலாளர் (Manager - Debit Card Marketing): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n7. மேலாளர் (Manager - Smart City Projects): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n8. மேலாளர் (Manager - Transit / State Road Transport Corporation): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n9. மேலாளர் (Manager - UPI & Aggregator): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n10. தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer): B.E / B. Tech / Post Graduate (CS / IT) / MCA / M.Sc / M.Tech (CS / IT) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்தது 20 வருடங்கள் ஐடி துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\n11. துணை பொது மேலாளர் (DGM - E&TA): B.E / B. Tech / Post Graduate (CS / IT) / MCA / M.Sc / M.Tech (CS / IT) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்தது 18 வருடங்கள் ஐடி துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைனில் https://bank.sbi/careers/ (அல்லது) https://www.sbi.co.in/careers/ என்ற இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். வேறு எந்த வகையிலும் விண்ணப்பிக்க முடியாது.\nமேலும், இதைக் குறித்த முழு தகவல்கள் பெற,\nவேலைக்கு ஸ்பைடர் மேன் உடையணிந்து சென்ற ஊழியர் \nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும் ஓ.பி.எஸ் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி” - தமிழிசை பதில்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை \nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை \nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை\nநர்சிங் படித்தவர்களுக்கு சவுதியில் 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஎல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணி\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலைக்கு ஸ்பைடர் மேன் உடையணிந்து சென்ற ஊழியர் \nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும் ஓ.பி.எஸ் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60424-dayanidimaran-a-raja-kanimozhi-is-committed-to-contesting.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T06:07:30Z", "digest": "sha1:XN43HHFSNEFVPNCYUITNDDGH3XB7OMJQ", "length": 10476, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக வேட்பாளர்கள் யார்? - தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி போட்டியிடுவது உறுதி | Dayanidimaran, A. Raja, Kanimozhi is committed to contesting", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n - தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி போட்டியிடுவது உறுதி\nமக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில், திமுக 20 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், அங்கு யார் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.\nமத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கான களப்பணிகளில் அவர் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. தென்சென்னையில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ.ராசாவும் திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதுரை என்பவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்‌பு உள்ளதாக தெரிகிறது.\nமுன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் சேலத்தில் போட்டியிடலாம் எனவும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் கடலூர் தொகுதியில் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நெல்லையில் திரவியம் என்‌பவரும், தென்காசியில் துரை என்பவரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\n“பயங்கரவாதத்திற்கு மதமில்லை” நியூசிலாந்து தாக்குதலுக்கு இம்ரான் கான் கண்டனம்\n‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி’ என்றால் நிபந்தனைகள் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக வேட்பாளர் தோல்வி: மொட்டை அடித்த சினிமா இயக்குனர்\nதேசிய அளவில் 3ஆவது இடத்தை பிடித்தது திமுக \n“தமிழக மக்களிடம் வாக்குகளைப் பெறமுடியவில்லை” - தமிழிசை வருத்தம்\n“ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுவோம்” - டிடிவி தினகரன்\nநீலகிரி தொகுதியில் ஆ.ராசா அமோக வெற்றி\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு \n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பயங்கரவாதத்திற்கு மதமில்லை” நியூசிலாந்து தாக்குதலுக்கு இம்ரான் கான் கண்டனம்\n‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி’ என்றால் நிபந்தனைகள் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/134816", "date_download": "2019-05-26T06:19:57Z", "digest": "sha1:BAMYOWBSULTWDH6NJ5CRUINBNM2TQTS6", "length": 5711, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 22-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nதமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன் அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியுமா\nதிருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... சினிமாவை மிஞ்சிய சம்���வம்\nசிறிலங்காவிற்குள் வருவதற்கு கால அவகாசம் வேண்டும் அச்சத்தில் இருந்து மீளாத உலக நாடுகள்\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை- வைரல் வீடியோ\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nமெலிந்த உடலை வைத்து வித்தை காட்டும் பெண் கழுத்தில் உயிருடன் நீந்தும் அழகிய மீன்..\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்துபாருங்கள்... உடனே விரட்டலாம்..\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்... சிபிஐ விசாரணையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்..\nமணமகனுக்கு வித்தியசமான பரிசை கொடுத்து அதிர்ச்சியளித்த பெண் வீட்டார்கள்... என்ன பரிசு தெரியும\nநடுரோட்டில் திடீரென்று மயங்கி விழுந்த பெண் உடனே பணத்துடன் கடைக்குள் புகுந்து நாய் செய்த செயல்\nகாரில் ஏறி ஆட்டம் போட்ட கரடிகள்.. அதிர்ந்துபோன காரின் உரிமையாளர் எடுத்த புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வேறொருவராக மாறிய நடிகை நிக்கி கல்ராணி- இதோ பாருங்க\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/ekneligoda.html", "date_download": "2019-05-26T05:22:39Z", "digest": "sha1:NREPCRN7ALHSZXQEMTUXHSMLSZEMJS2E", "length": 13496, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "எக்னெலிகொட வழக்கில் இராணுவ தளபதியையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர�� இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎக்னெலிகொட வழக்கில் இராணுவ தளபதியையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி\nஇலங்கையில் கடந்த 2010-ம் ஆண்டில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவி தாக்கல் செய்திருந்த மனுவில் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் சேர்ப்பதற்கு நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nதங்களது வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.\nபிரகீத் எக்னெலிகொட தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் காணாமல்போன சம்பவத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டுள்ளதாக அறியமுடிவதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இராணுவத் தளபதியையும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி அளிக்குமாறும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.\nஅந்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுவில் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கினார்.\nஇதன்படி, இம்மாதம் 30 திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இராணுவ தளபதிக்கும் புலனாய்வு பிரிவின் தலைவருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாணாமல்போன பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறுகோரி அவரது மனைவி 2010 ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்��ு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/83809-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D.html", "date_download": "2019-05-26T05:13:40Z", "digest": "sha1:7C5QKHDL3QCYPD34GSQJ6GFUEREN3SK5", "length": 15407, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "நோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது....! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உலகம் நோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது….\nநோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது….\niநைஜீரியாவில் நோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது....\nஉலகெங்கிலும் உள்ள இஸ்லாமியா்களின் புனித கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியா்கள் பகல் நேரம் முழுவதும் உண்ணா நிலையை கடைபிடித்து மாலை 6.30 மணிக்கு மேல் உணவு உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனா்.\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர்.\nநாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று.வருகிறது.\nமேலும் ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.\nமுந்தைய ச��ய்திஹைதராபாத் சஞ்சீவய்யா பூங்கா தீயில் எரிந்து நாசம்\nஅடுத்த செய்திவீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது…\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\n8 ஆம் வகுப்ப மாணவி மா்மமான முறையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; தற்கொலைய கொலை\nகள்ளத்தொடா்பை கைவிட மறுத்த இளம்பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற பரிதாபம்….\nதாயின் கண்முன் காட்டு யானை தாக்கியதில் சிறுமி பரிதாப பலி….\nசென்னையில் போதை பொருள் தயாரித்து விற்ற 5 பேர் கைது : 10 கிலோ பறிமுதல்…\nநெல்லையில் மினிலாரி பைக் நேருக்குநேர் மோதல்; பொறியாளா் பரிதாபமாக இறந்தார்….\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/2-0-movie-filmmaker-shankar-reveals-budget-of-rajinikanths-2-0/", "date_download": "2019-05-26T06:26:38Z", "digest": "sha1:OBHHEQG73B2D3OVB7USJWDD3ACJNBUWK", "length": 13900, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2.0 Movie - Filmmaker Shankar reveals budget of Rajinikanth's 2.0:. - 2.0 படத்தின் பட்ஜெட் 600 கோடி என்பது உண்மையா? ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் சங்கர்!", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n2.0 படத்தின் பட்ஜெட் 600 கோடி என்பது உண்மையா ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் சங்கர்\nஎதிர்பாராத விதமாக கிராபிக்ஸ் வேலைகளுக்கு அதிக செலவுகள் ஆனது\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 2.0 படத்தின் பட்ஜெட் என்ன 600 கோடி என கூறப்படும் தகவல் உண்மையா 600 கோடி என கூறப்படும் தகவல் உண்மையா என எழும்பிய கேள்விகளுக்கு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார்.\n2.0 Movie …600 கோடி பட்ஜெட் உண்மையா\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தை குறித்த பேச்சுத்தான் எந்த பக்கம் திரும்பினாலும். வரும் 29 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பு பெருமளவில் மேலோங்கியுள்ளது.\nபடத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் கடந்த 1 வருடமாக முழு வீச்சில் நடைப்பெற்று இறுதியாக படம் வெளியாவதற்கு தயாராகி விட்டது.\nகடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தது. சென்னையில் நடைப்பெற்ற படத்தின் டிரைலர் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துக் கொண்டனர்.\nஇந்த விழாவில் ரஜினி பகிர்ந்துக் கொண்ட அனைத்து தகவல்களும் உற்று நோக்கப்பட்டன. குறிப்பாக படத்தின் செலவு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் குறித்து ரஜினி பேசியிருந்தார். அப்போது ‘2.0’ படத்திற்கு ரூ.600 கோடி வரை செலவானதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\n2.0 படத்தின் படம்பிடிப்பு தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் படத்தின் பட்ஜெட் 300 கோடி என சொல்லப்பட்டது. அதன் பின்பு 600 கோடி என தகவல் வெளியானதும் ரசிகர்கள் அனைவரும் வாயை பிளந்தனர். படத்தின் பிரம்மாண்டம் கண்டிப்பாக பிரமிக்க வைக்கும் என்ற பேச்சுகள் அலை மோதின.\nஇந்நிலையில், படத்தின் இயக்குனர் சங்கர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் 2.0 படத்தின் பட்ஜெட் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ 2. 0 படத்தின் பட்ஜெட் என்ன என்பது தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்குத்தான் தெரியும்.\n2.0 படத்தைத் ���யாரிக்க எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை அவர்கள் முன்பே கணக்கிட்ட பிறகே படத்தை முழுமையாக தயாரிக்க ஒப்புக்கொண்டார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக கிராபிக்ஸ் வேலைகளுக்கு அதிக செலவுகள் ஆனது.\nஎனக்கு தெரிந்து, படத்திற்கு ரூ.400 முதல் ரூ.450 கோடி செலவாகி இருக்கும். இதனுடன், விளம்பரத்திற்கும் மற்ற பல்வேறு விஷயங்களுக்கு தயாரிப்பாளர்கள் பெரியத் தொகையை செலவிட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nயோகி பாபு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய முன்னணி சேனல்\nKennedy Club Teaser: தனுஷ் வெளியிடும் ’கென்னடி கிளப்’ டீசர்\nThalapathy 64: இளம் இயக்குநருடன் விஜய்யின் அடுத்தப் படம்\nகட்சி வேலைகள் தற்காலிக நிறுத்தம் – மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\nகமலின் சர்ச்சை பேச்சு : கருத்து கூற மறுத்துவிட்ட ரஜினிகாந்த்… அரசியல் களத்தில் நீடிக்கும் பரபரப்பு\nவருடம் முழுவதும் இலவச இன்டெர்நெட் போன் கால்கள்…பி.எஸ்.என்.எல் புதிய சேவை\nகஜ புயல் வீசிய மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: நிவாரணங்களை பாதிக்கும் அபாயம்\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNeeya 2 TamilRockers 2019: படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக்.\nபுதுப்படங்களை ‘வச்சு’ செய்யும் தமிழ் ராக்கர்ஸ்: முதலில் சாதா… அப்புறம் ஹெச்.டி\nTamilrockers Leaked Tamil Movies To Free Download: மிஸ்டர் லோக்கல், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2018/06/", "date_download": "2019-05-26T05:43:04Z", "digest": "sha1:T7QFKOZZPDZBBDZDZ5Z4E2QZULHYI3VI", "length": 91667, "nlines": 487, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: June 2018", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nவிபூதி தரித்துக் கொள்வதன் காரணம் என்ன\nசிவபக்தர்களுக்குரிய இலட்சணங்கள் மூன்று. அதாவது விபூதி தரித்தல் , உருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் செபித்தல் போன்ற மூன்றாகும். இம்மூன்றிலும் விபூதிதரித்தலானது மிகச்சிறிய பராயத்திலேயே ஆரம்பிக்கக் கூடியதொன்றாகும். எனவே சைவர்களாகிய நாமெல்லாம் விபூதி தரித்துக்கொள்ள வேண்டுமென்பதையே சைவசமயம் கூறுகின்றது.\nறங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி\nஎன்று திருமூலர் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது\nகடவுளை உண்டா இல்லையா என மறுப்பவர்களே இன்னும் சிலர் இருக்கும் போது கடவுளே தன் கைப்பட பக்கம் பக்கமாக எழுதி பின் அடியில் கை சான்றும் ( SIGNATURE ) இட்ட ஒரு பனை ஓலைசுவடிக் கட்டு இன்னும் இருக்கிறது \nஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே சுவடிகள் இருக்கும் வெள்ளி பேழையை திறந்து பூஜை செய்யப்படுகிறது என்ற செய்தி சற்று வியப்பளிக்கக் கூடும் .\nஇத்தகைய ஓலை சுவடி இருக்குமிடம் புதுச்சேரி தான் அவை இடம் பெற்றிருக்கும் இடம் , அந்த ஓலை சுவடிகளையும் மாணிக்க வாசகரின் உருவசிலையையும் பாதுகாக்கும் பெரும் பேறு பெற்ற அம்பலத்தடியர் திருமடம் தான் இந்த அரிய பொக்கி���ங்கள் இருக்கும் இடம்\nஇதைப்பற்றிய பின் புலத்தை காணலாமா \nதிருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வாக்கு.\nதிருவாசகம் வேறு, சிவன் வேறு என்பது அல்ல \nசிவனையே அவரின் அர்த்தத்தையே கூறும் நூல் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஆகும் . சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்\nமாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது.\nசிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர்\n\"கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க;\nஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள்\nஎன்று ஆகமத்தைச் சிறப்பித்து விடுகிறார்.\n.திருவாசகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை.....\nஅவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் அடியில்இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதது\nஎன்று கையெழுத்திட்டு அருளிய நூல்; எவ்வளவு முறையாக தானே வந்து உயரிய ஒரு நூலுக்கு மதிப்புரை வழங்கி மாணிக்கவாசகரை சிவன் உலகறிய செய்ய்திருக்கிறார் பாருங்கள் \nதிருப்பெருந் துறையில் தனது ஞான ஆசானாக இறைவனையே கண்டு ஆதி யோகியான சிவனையே ஆதிகுருவாகக் கண்டு அரிட இருந்து நேரடியாக யோக நெறியை கற்று அங்கே ஒரு ஞானாலயம் மன்னனின் குதிரைவாங்க கொடுத்த பணத்தில் கட்டி , பின் அதனால் மன்னனின் கோபத்திற்கு ஆடப்பட்டு சிறைபட்ட மாணிக்க வாசகரை இறைவனே நரியை பரியாக்கி திருவிளையாடல் செய்து மாணிக்கவாசகரின் பெருமையை இவன் உலகறிய செய்த பின் பல பாடல்களைப்பாடி , பல திருத்தலங்களை தரிசித்து பின் தில்லையை அடைந்தார் .\nகண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர் தில்லையின் கீழ்த்திசையில் ஒரு தவச்சாலை அமைத்துப் தங்கியிருந்து தினமும் அம்பலவாணனின் நடனத்தைத் தரிசித்து வந்தார். .\nதில்லையில் அடிகள் அருளிச் செய்தவை குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், . கோயில் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, . போற்றித் திருவகவல், . திருப்பொற்சுண்ணம், . திருத்தெள்ளேணம், . திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், . திருப்பூவல்லி, . திருப்பொன்���ூசல், . அன்னைப் பத்து, , திருக்கோத்தும்பி, . குயில் திருத்தசாங்கம், அச்சோப்பத்து, என பலவாகும் .சிதம்பரம் ஆகாய தலம் ஆகையால் அங்கே பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகள் அடங்கிய திருவண்டப் பகுதி, .பாடினார்போலும் .\nஅவரை பெருமைபடுத்தி ஆட்கொள்ள சிவன் ஒரு நாள் அந்தணர் வடிவில் வநது தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், மணிவாசகருக்காகச் சிவன் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது எனக் கூறி மணிவாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.\nமணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக' என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங்கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட திரு கோவையார் என்ற நூலை சொல்லயும் இறைவன் தம் திருக்கரத்தால் அதையும் எழுதி முடித்தார்.\nபின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார் . அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.\nதிருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில்\nஎனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார்.\nமறு நாள் பூசை செய்ய வந்த அந்தணர்கள் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு படித்துப் பார்த்து அதில் திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார்.\nஅந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளை என்னவென்று விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந் தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்' என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மணிவாசகர் மறைந்தருளினார்.\nவாதவூரர் அதைக்கேட்டு திருவருளையெண்ணி வணங் கினார்.\nநடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட்கொண்டருளினார். பின்பு இறைவன் கை சான்று அளித்த ஓலை சுவடியை யார் வைத்துக் கொள்வது என அந்தனர்களுக்குள் போட்டி வந்த போது அதில் ஒரு ஓலையை இலையில் வைத்து சிவா கங்கை எனும் திருக்குளத்தில் இட்டு அந்த இலை கரையில் இருக்கும் அந்தணர்களுக்குள் யாரை நோக்கி வருகிறதோ அவரே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து குளத்தில் இட்டனர்\nஅந்த ஓலை அந்தனருள் எளிய ஒரு பக்தரை நோக்கி சென்றது .\nஅவர் கோவிலின் வடக்கு வீதிக்கு அருகில் மடம் ஒன்றை நிறுவி இந்த ஓலைகளை பூஜித்து வந்தார். பிறகு முகமதியர் படையெடுப்பின் போது அஞ்சி ஓலைகளை புதுச்சேரிக்கு கொண்டு வந்து மடம் ஒன்றை நிருவினர்‌.\nதிருச்சிற்றம்பலத்து இறைவனே என்று மாணிக்கவாசகரால் சுட்டிக்காட்டப் பட்ட பெருமையுடைய நூல். கடவுளே ஒரு முதிய அந்தணர் வடிவில் வநது மாணிக்கவாசகரிடம் அவர் மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்'ர் சொல்ல சொல்ல திருவாசகத்தையும் , திருவம்பாவையும் சொல்லி முடித்த பின் பாவை பாடிய வாயால், கோவை பாடுக\", என்று கேட்க புதியதாக மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டார் . ...\n....எனவும் எழுதி முடித்தவுடன் இறுதியில், மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல 'திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான்' என்று கைச்சாத்துச் சாற்றி தில்லையில் திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். என்ற வரலாறா அல்லது கதையா , ஏதோ ஒன்றை கேட்டிருப்போம் .\nமாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்' என்பது உறுதி உறுதி உறுதி.\nகாணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக் கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.\nபிரம்ம ஸ்வரூபமே யாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.\nவெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.\nஅக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.\nஅக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவேமாவிளக்கு ஏற்றுகிறோம்.\nநம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறை யாவது செய்ய வேண்டும்.\nமிக சக்தி வாய்ந்த பரிகாரம் எது\nதிருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன.\nகோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும். மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும்.\nஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது.\nஒருவர் இறந்த நேரத்தின் போது வரும் சில அசுப நட்சத்திரங்களுக்கும்\nதோஷம் உண்டு. அவிட்டம் (தனிஷ்டா) முதல் ரேவதி வரையிலான ஐந்து\nநட்சத்திரங்கள் தனிஷ்டா பஞ்சமி என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த\nநட்சத்திரம் வரும் போது ஒருவர் இறந்தால் ஆறு மாதங்களுக்கு\nஅடைப்பு (வீடு மூடப்பட்ட வேண்டும்) என்கிறார்கள். இது தவிர\nகார்த்திகைக்கு ஆறு மாதங்களும், ரோகிணி மற்றும் மகத்திற்கு ஐந்து\nமாதங்களும், புனர்பூசம், உத்திரம், உத்திராடம் மற்றும் விசாகத்திற்கு\nமூன்று மாதங்களும், மிருகசீரிஷம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு\n1 கார்த்திகை ஆறு மாதங்கள் 8 விசாகம் மூன்று\n2 ரோகிணி ஐந்து மாதங்கள் 9 உத்திராடம் மூன்று\n3 மிருகசீரிஷம் இரண்டு மாதங்கள் 10 அவிட்டம் ஆறு\n4 புனர்பூசம் மூன்று மாதங்கள் 11 சதயம் ஆறு\n5 மகம் ஐந்து மாதங்கள் 12 பூரட்டாதி ஆறு\n6 உத்திரம் மூன்று மாதங்கள் 13 உத்திரட்டாதி ஆறு\n7 சித்திரை இரண்டு மாதங்கள் 14 ரேவதி ஆறு\nஅரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.\nநின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை. முருகப் பெருமானின் இடப்புறத்தில் விநாயகரும், வலப்புறத்தில் நந்தியுடன்கூடிய சிவலிங்க மூர்த்தியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலுக்கு பல சிறப்புகள் உண்டு.\nஇங்கே, எட்டுத் திருக்கரங்களுடன் வடக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீசக்ர மஹா கால பைரவர். தேய்பிறை அஷ்டமி நாள்களில் இங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு இந்தப் பைரவரை வழிபட்டால், சனி தோஷம் முதலான கிரக தோஷங்கள் நீங்கும், எதிரிகள் தொல்லை அகலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.\nஅதேபோல், இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீசக்ர தரிசனம். ஆம்... கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீசக்ர சந்நிதி அமைந்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து மனைவி லோபாமுத்திரையுடன் புறப்பட்ட அகத்தியர், ஊத்துமலையில் தங்கியிருந்த போது, ஒரு பாறையில் செங்குத்தாக ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அதற்குச் சான்றாக இங்குள்ள ஸ்ரீசக்ரத்தின் அருகில் அகத்தியர், லோபாமுத்திரை ஆகியோரின் சிற்பங்களைக் காணமுடிகிறது. இந்த ஸ்ரீசக்ரத்தின்முன்பு நின்று வணங்கினால், அனைத்துவிதமான நோய்களும் நீங்கிவிடுவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இங்கே பௌர்ணமி நாளில் பதினெட்டு சித்தர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்துகொள்வதன்மூலம் சித்தர்களின் அருள் கிடைப்பதாக ஐதீகம்.\nஸ்ரீசக்ரம் இருக்கும் பகுதிக்கு தெற்கில், கபிலர் தியான குகை அமைந்துள்ளது. இந்தக் குகையில் முனிவர்கள் தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தால் மனம் அமைதி பெறும் என்பது நம்பிக்கை.\nநீங்களும் ஒருமுறை ஊத்து மலைக்குச் சென்று முருகனின் திருவருளோடு, சித்தர்களின் ஆசியையும் பெற்று வாருங்களேன்.\nசேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி, சீலநாயக்கன்பட்டி பைபாஸில் இறங்கினால், நடந்து செல்லும் தொலைவில் ஊத்துமலை கோயில் உள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது\nசுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்\n1.ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாதுஎன்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.\n2.காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார்.அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.\n3.சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.\n4.சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.\n5.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.\n6.சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.\n7.சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.\n8.சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.\n9.சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.\n10.சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து...மேலும் படிக்க : goo.gl/kPfwvP\nமந்திரம் என்பது இறைவனின் நாமமே. மன ��ருமைப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் சொல்லப்படும் இறைத் திருநாமமே மந்திரம் ஆகிறது.‘ஒரு மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அதனைத் திரும்ப திரும்பச் சொல்வது ‘உரு’ எனப்படுகிறது.\nஇப்படி திரும்ப திரும்ப ஒரு மந்திரம் உருப்போடும் பொழுது மனம் ஒருமைப்படுகிறது. கடவுளின் அருள் கிடைக்கின்றது. நினைத்தது நடக்கிறது. நமது நல்ல எண்ணங்களை வலுப்படுத்துவதிலும், அதனை நிறைவேற்றுவதிலும் மந்திரங்களுக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை.’\nநமது தினசரி வாழ்வில் மந்திரங்கள் அற்புத ஆற்றல்களைக் கொடுக்கின்றன. மந்திரங்கள் இறைவனுக்கும் நமக்கும் இடையே பாலமாக அமைகிறது.\nஎவ்வாறு மந்திரம் சொல்லுதல் வேண்டும்\n1.நம்பிக்கையோடு மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்\n2.மன ஒருமைப்பாட்டுடன் மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்.\n3.ஒரு நல்ல நாளில் ஆலயத்தில் தட்சிணா மூர்த்தி சன்னதியில் அவரை வேண்டி, குரு நிலையில் இருந்து அவர் நமக்குச் சொல்வதாகக் கருதிச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.\n4.நாள்தோறும் இஷ்ட மந்திரத்தைக் குறைந்தது 27 முறைகளாவது ஜபித்தல் வேண்டும்.\n5.நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் மந்திரத்தைச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.\nநாமத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள்\n“எல்லா புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், அவிமுக்தி தலமான காசியில் எண்ணற்ற லிங்கங்களை ஸ்தாபிதம் செய்தல், வேத விற்பன்னர்களுக்குச் சூரிய கிரகணத்தன்று பலமுறை பல கோடி சொர்ண தானம் செய்தல், கங்கைக் கரையில் அஸ்வமேத யாகம் செய்தல், தண்ணீர் கிடைக்காத இடங்களில் பல கிணறுகள் வெட்டுதல், பஞ்ச காலத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு அன்ன தானம் செய்தல் இவை யாவும் செய்வதால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கின்றதோ அதற்கு ஈடான புண்ணியம் இறைவனின் திரு நாமத்தை உச்சரிப்பதனால் கிடைக்கும்”.\n“சிவ சிவ” என்று ஜபிப்பதால் பல கோடி பாவங்கள் உடனடியாக நாசமாகின்றன” என்கிறது பிரம்ம புராணம். மனிதராகப் பிறப்பெடுத்த நாம் அறிந்தும் அறியாமலும் பாவங்களைச் செய்கின்றோம். அந்தப் பாவங்கள் நாசமாக நன்மைகள் உதயமாக நாமத்தைச் சொல்லுதல் வேண்டும். பாவ எண்ணங்களிலிலுந்து, தீய எண்ணங்களிலிருந்து விடுபட நாமத்தை நவிலுதல் வேண்டும். கொல்லித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க் குரங்காய்த் துள்ளுகின்ற கள்ள மனத்தை அடக்கியாள்வத���்கு இறைவன் திருப் பெயரை இயம்புங்கள்.\nகல்வி, செல்வம், நல்ல வேலை, நல்ல கணவன் ̸ மனைவி, மக்கள், வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, எதிலும் வெற்றி இவைதாமே எப்போதும் நாம் அடைய நினைப்பவை. இந்த நன்மைகள் அனைத்தும் நம்மை நாடி வந்து சேர்வதற்கு ஆண்டவன் பெயரை அல்லும் பகலும் சொல்லுங்கள்.\n“நல்ல ஞானம் வேண்டும் என விரும்புகின்றவர்கள் இறைவனின் நாமத்தை ஓத வேண்டும்” என்கிறார் ஆதி சங்கரர். வாழ்க்கையின் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்கும் மனநிலை ஞானமாகும். “போருக்கு நின்றிடும் போதும் சிந்தை பொங்குதல் இல்லா நிலையே ஞானம்” என்பான் பாரதி. இந்த நிலை அடைதல் என்பது இறை நாமம் சொல்லுபவர்க்கே மிகவும் எளிது.\nமுக்திப் பேற்றுக்கும் வழி காட்டுகிறது நாமம், “முக்தியடைவதற்கு கிருஷ்ணா கோவிந்தா என்ற திருப் பெயர்களை எல்லா நேரங்களிலும் சொல்லிக் கொண்டிருப்பது ஒன்றே போதுமானது” என்று கூறுவார்கள்\nசொந்த வீடு வாங்க எளிய பரிகாரங்கள்.....\n:- சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியது தானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.\n:- சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமை நல்ல நேரத்தில் செவ்வாய் பகவானை பூஜித்து அர்ச்சனை செய்து வர விரைவில் சொந்தவீடு கட்டும் வாய்ப்புகள் அமையும்.\n:- நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி ஓம் சரவண பவ எனும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து, ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி தெளிக்க வேண்டும்.\n:- வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாயன்று அபிஷேகம் செய்து வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும் வாய்ப்புகள் அமையும்.\n:- நிலம், வீடு வாங்கும் யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை விரதமிருந்து வழிபட்டு வரவேண்டும்.\n:- வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். ��ந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்கும் வாய்ப்பு அமையும்.\n:- ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் வாய்ப்புகள் அமையும் என்பது ஐதீகம்.\nகடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்\nபொருளாதாரப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த நரசிம்ம துதியை பாராயணம் செய்தால் கடன் பிரச்சனைகள் தீரும். இத்துதி நரசிம்ம புராணத்தில் உள்ளது. தினமும் இத்துதியை உளமாறப் படித்தால், அவரருளால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதியான புது வாழ்வு பெறலாம்.\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nதேவதைகளின் காரிய வெற்றியின் பொருட்டு இரண்யனின் ராஜசபையில் உள்ள தூணில் தோன்றியவரும், மகாவீரரும் ஆன நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nலக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nமகாலட்சுமி தேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரே, பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம் வாரி வழங்குபவரே, மகா வீரரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nஇரண்யனின் நரம்புகளை மாலையாகத் தரித்துக் கொண்டவரே, சங்கம், சக்ரம், தாமரைப்பூ, ஆயுதம் ஆகியவற்றைப் பூண்டவரே, வீரத்துக்கு வித்தானவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nஸ்மரணாத் ஸர்வபாபக்னம் கத்ரூஜ விஷநாஸனம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nநினைத்த மாத்திரத்திலேயே எல்லா பாவங்களையும் போக்கி அருள்பவரே, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாஸனம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nமிகுத்து ஒலிக்கும் சிம்ம கர்ஜனையால் எத்திசையிலிருந்தும் வரும் பயத்தை அழித்து ஒழிப்பவரே, அநியாய எதிர்ப்புகளை துவம்சம் செய்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரணம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nபிரகலாதனுக்கு வரமளித்து, அற்புத தரிசனம் அருளியவரே, லட்சுமியின் நாயகனே, அசுர ராஜனான இரண்யனின் மார்பைப் பிளந்தவரே, ���ரசிம்ம மூர்த்தியே, நமஸ்காரம்.\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nகேடுகள் விளைவிக்கும் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்களைப் பெற்ற பக்தர்களுக்கு அத்துன்பங்களை நீக்கி அபயம் அளிப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nவேத வேதாந்த யக்ஞேஸம் ப்ரஹ்ம ருத்ராதி வந்திதம்\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.\nவேதம், உபநிஷத்து, யக்ஞம், இவற்றுக்கு ஈச்வரனாக விளங்குபவரே, ப்ரம்மா, ருத்ரன் போன்றோரால் வணங்கப்படுபவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nய: இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்க்ஞிதம்\nஅந்ருணீ ஜாயதே ஸத்ய: தனம் ஸீக்ரமவாப்னுயாத்.\nயார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர். நரசிம்மர் திருவருளால் தனப் பிராப்தி பெருகும் என்பது நிச்சயம். நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா\n*வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா அப்போ இந்த இரண்டு பொருட்களையும் வீட்டின் நான்கு மூலையிலும் போடுங்க அப்போ இந்த இரண்டு பொருட்களையும் வீட்டின் நான்கு மூலையிலும் போடுங்க\nதர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்\n1) வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்\nவீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்\n2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்\nதர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு...\nஎல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ தினத்தன்று சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.\nஇதேபோல், நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை உகந்தது. அந்த நாளில் நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nஇரணியன் வித்தியாசமாக வரம் ஒன்றை வாங்க���யிருந்தான். அதாவது என்னைக் கொல்லும் சக்தி மனிதருக்கும் இருக்கக் கூடாது; மிருகத்துக்கும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால்தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்டு அவதரித்தார் நரசிம்மர்.\nஅடுத்து, வீட்டுக்குள்ளேயும் கொல்லக் கூடாது. வெளியேயும் சாகடிக்கக் கூடாது எனும் வரத்தைக் கேட்டிருந்தான். அதனால்தான் இரணியனை வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், வாசலுக்குக் கொண்டுவந்து, மடியில் கிடத்தி சம்ஹரித்தார் பெருமாள்.\nஎன்னைக் கொல்லும் நேரம் காலையாகவும் இருக்கக் கூடாது இரவாகவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி ஆணவத்துடன் திரிந்தான். அதனால்தான் காலையும் இல்லாமல் இருளும் இல்லாத அந்திசாயும் வேளையாகப் பார்த்து, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது.\nஅப்படி நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது... மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்... அவதரித்தது ஓர் பிரதோஷ நாளில் என்றும் சொல்வார்கள்.\nஆகவே, பிரதோஷ நாளின் போது, நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.\nநளன் – தமயந்தி கதை,இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்\nநளன் – தமயந்தி கதை\nஇதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும் படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.\n★ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.\n★தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.\n★சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.\n★நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.\n★இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.\n★தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.\n★ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.\n★இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.\n★பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.\n★தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.\n★அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற���றான்.\n★திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.\n★நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரி வரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்\nவீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:-\nவீட்டின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதை சந்தி வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்.\nஅடுத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.\nஇது ஓர் அற்புதமான திருஷ்டி பாதுகாப்பு மற்றும் நிவர்த்தி பரிகார அமைப்பாகும். மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்து கொள்ள வேண்டும்.\nஇது வீட்டிற்கு சுபமங்கள சக்திகளை அளிப்பதோடு தீவினை எதிர் மறைசக்திகளை பஸ்மம் செய்கிறது. வீடு, கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் வாசல் படிகளில் திருஷ்டி பரிகார பொருள்களான எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய், உத்திரங்கு, படிகார கல், கரித்துண்டுகள் இவற்றை முறையே ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும். இது மிக சிறந்த திருஷ்டி தடுப்பாக செயல்படும்.\n'திருநாவலூர் பக்த ஜனேஸ்வரரை துதித்தால் கடன் தொல்லை தீரும்' என்கிறார் குதம்பை சித்தர்.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத���தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\n*முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்:*\n* ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.\n* திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.\n* கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.\n* சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, அவர்களின் வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்.\n* கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் தீர்த்தால் சவுபாக்கிய வாழ்வு கிடைக்கும்.\n* கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து, கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான, தர்மங்கள் செய்தால் நன்மைகள் உண்டாகும்.\n* காசியின் அருகில் உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்களைப் பெறலாம்.\n* காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில்தான் ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றியதாக தல புராணம் கூறுகிறது. எனவே இங்கு திதி கொடுத்து முன்னோர்களை திருப்திப்படுத்தினால் திருமாலின் திருவருள் கிடைக்கும்.\nசக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் \nதிருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.\nதிருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.\nசக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக\nபக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.\nதாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.\nபக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.\nநமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம்\nசொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.\nஅப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர்\nநம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.\nசக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nநாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது .\nநரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது\nஇதன் அடிப்படையில்தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.\nகுடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போது்\nஉடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.\nநேர்மறை_சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வர நாம் செய்ய வேண்டியவை\nவீடு சிறியதாக இருந்தாலும், அதில் சந்தோஷம், நல்ல சிந்தனை, அமைதியான சூழல் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையை எந்தவித தங்குதடையும் இன்றி சுமூகமாக பயணிக்க முடியும்.\nஅதற்கு மாறாக வீட்டில் அடிக்கடி பிரச்னை, நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், பதற்றம் இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்டால், அந்த வீட்டில் ஏதோ எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டுள்ளதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.\nநேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஜோதிட ரீதியாக நேர்மறை சக்திகள் (positive energy) நம் வீட்டிற்குள் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nநேர்மறை சக்திகளை எப்படி வீட்டிற்குள் கொண்டுவருவது\nவீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடல\nசிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும், பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோயிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும், மஞ்சள் பொடியும் கலந்திருக்கும்.\nஇவ்வாறு நாம் வசிக்கும் வீட்டினுள் தினமும் செய்துவந்தால் எதிர்மறை ஆற்றல் மறைந்து நேர்மறை சக்திகள் உருவாகும். தினமும் இதைச் செய்து பாருங்கள் வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.\nவிபூதி தரித்துக் கொள்வதன் காரணம் என்ன\nமிக சக்தி வாய்ந்த பரிகாரம் எது\nசுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nசொந்த வீடு வாங்க எளிய பரிகாரங்கள்.....\nகடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்...\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா\nநளன் – தமயந்தி கதை,இதைப்படிப்பதினால் சனி தோஷம் வில...\nவீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டிய சில வழிமுற...\n'திருநாவலூர் பக்த ஜனேஸ்வரரை துதித்தால் கடன் தொல்லை...\n*முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்:*\nசக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் \nகுடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போத...\nநேர்மறை_சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வர நாம் செய்ய...\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/01/07", "date_download": "2019-05-26T04:57:19Z", "digest": "sha1:SBRED723ZCABSILJO4MJNUMAF7QNPF3U", "length": 15106, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 January 07", "raw_content": "\nஆய்வு, ஆளுமை, புனைவிலக்கியம், விமர்சனம்\n[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …\nTags: உபபாண்டவம், கரிசல் இலக்கியம், கோணங்கி, தாவரங்களின் உரையாடல், தேவதச்சன், நெடுங்குருதி, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, புலிக்கட்டம், பூமணி, யாமம், வண்ணதாசன், வண்ணநிலவன்\nவாசகர் க���ிதம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\nவணக்கம் ஐயா… என் பெயர் கார்த்திராசு.நான் கல்லூரியில் பயிலும் மாணவன்.எனக்கு தமிழ் நாவல்களை படிக்க வேண்டும் என்று ஆர்வம்.ஆனால் எனக்கு எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்துக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் எப்படி தமிழ் நாவல்களை முறையாக படிக்க வேண்டும் என்று ஒருமுறை பத்திரிக்கை ஒன்றுக்கு (தமிழ் இந்து) பேட்டி அளித்ததாக ஞாபகம்.தாங்கள் அதை கூறி நான் தமிழ் நாவல்களை முறையாக படிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கார்த்திராசு வேல்பாண்டி …\nபாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதால் விஷ்ணுபுர விழாவுக்கு வர இயலவில்லை.விழா குறித்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடிதங்கள் வாயிலாகவும்,உங்கள் கட்டுரை, காணொளிகள் வாயிலாகவும் விழா பற்றித்.தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் வேறுபட்ட கோணங்களில் விழாவைக் காட்டினார்கள்.இரண்டு நாட்களின் நேர நிர்வாகமும்,நிகழ்ச்சி நிர்வாகமும் பிற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல,எல்லா விழாக்களுக்கும் ஒரு பாடம்.உச்சத்தை எட்டிவிட்டதாக அரங்கசாமியும், கிருஷ்ணனும் மகிழட்டும்.ஆனால் மெருகூட்டுவதற்கு முடிவேயில்லை.ராஜ் கௌதமன் பற்றிய ஆவணப் படம் ஒரு அற்புதம்.தமிழ் இலக்கியக் …\nநிலத்தில் படகுகள் வாங்க நண்பர்களுக்கு வணக்கம், சென்ற வருடம் (2017) சீ.முத்துசாமி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களின் விவரங்கள்: S.No English Tamil Translator 1 A Waterfall of Horses குதிரைகள் …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14\nகர்ணனை வரவேற்க கௌரவப் படைமுகப்பிற்கு தம்பியர் இருவர் சூழ துச்சாதனனே நேரில் வந்திருந்தான். காவலரணுக்கருகே மெல்லிய மூங்கில் கம்பத்தில் உயர்ந்து பறந்த அமுதகலசக் கொடியை பற்றியபடி வீரனொருவன் நின்றிருக்க அவனுக்குப் பின்னால் ��டையிசை முழக்கும் சூதர் எழுவரும் அவர்களுக்குப் பின்னால் அஸ்தினபுரியின் படைத்தலைவர்கள் மூவரும் காத்து நின்றிருந்தார்கள். சமனும் சகனும் கைகளைக் கட்டி இருபுறமும் நின்றிருக்க ஓர் அடி முன்னால் அவன் நிமிர்ந்த உடலுடன் தோளில் விழுந்த கூந்தல் புலரிக்காற்றில் அலையடிக்க நோக்கி நின்றிருந்தான். தொலைவில் கொம்பொலி …\nTags: கனகர், கர்ணன், சகன், சமன், சம்பாபுரி, சுஜாதன், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், பூரிசிரவஸ்\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] - ஏ.வி. மணிகண்டன்\nவெண்முரசு விழா -கமல்ஹாசன் வாழ்த்து\nஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8\nகோவை சங்கரர் உரை ஒலிப்பதிவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/05153539/1216586/writer-S-Ramakrishnan-wins-Sahithya-Academy--for-his.vpf", "date_download": "2019-05-26T05:54:22Z", "digest": "sha1:OUZMOKCWUJNNF74TRWQJGM7AD7NRHNPZ", "length": 14905, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாகித்ய அகாடமி விருதுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் இயற்றிய சஞ்சாரம் நாவல் தேர்வு || writer S Ramakrishnan wins Sahithya Academy for his book Sanjaaram", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசாகித்ய அகாடமி விருதுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் இயற்றிய சஞ்சாரம் நாவல் தேர்வு\nபதிவு: டிசம்பர் 05, 2018 15:35\n'சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதிய பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். #SahithyaAcademy #Sanjaaram #SRamakrishnan\n'சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதிய பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். #SahithyaAcademy #Sanjaaram #SRamakrishnan\nசாகித்திய அகாடமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.\nபரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், 'சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதியதற்காக பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் இந்த(2018) ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்தி சொற்பொழிவு ஆகியவற்றின் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SahithyaAcademy #Sanjaaram #SRamakrishnan\nசாகித்ய அகாடமி | எஸ் ராமகிருஷ்ணன்\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை - டிரம்ப்\nதேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி பாராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76&layout=default", "date_download": "2019-05-26T06:09:20Z", "digest": "sha1:NMZIZIRFKKKXPCI3KN7MD5QJ55UQDZXD", "length": 5138, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "வரலாறு", "raw_content": "\n1\t ஹிட்லர் படைகளை உளவு பார்த்த இந்தியப் பெண், நூர் இனயத் கான் 8\n2\t உம்முல் முஃமினீன் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 123\n3\t மனித நேயப்பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பு 83\n4\t மகத்தான மாமனிதர் 133\n5\t எதிரிகளையும் மன்னிக்கும் மனப்பான்மை\n6\t இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக – மௌலானா மௌதூதி 185\n7\t உம்மு க��ல்தூம் பின்த் உக்பா ரளியல்லாஹு அன்ஹா 231\n9\t “தமது மார்க்கம் பற்றி இத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசி கேட்டிருக்கிறீர்களா\n10\t உஸ்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சி..\n11\t தாயின் பாச வலையா, ஈமானா வென்றது எது\n12\t கிறிஸ்தவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த சாசனம் 133\n13\t இறைநேசர் உவைசுல் கர்னீ ரளியல்லாஹு அன்ஹு 198\n14\t அரபு நாடும் \"ஜாஹிலிய்யா\" காலமும் 257\n15\t ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்\n16\t மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ராஜாளிப் பறவையும் 263\n17\t வீரத்தின் விளைநிலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 142\n18\t கட்ச் மகாராணியின் கற்பு சூறையாடப்பட்டதாலேயே விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது 200\n19\t நபி (ஸல்) அவர்களின் மகளார் ஸைனப் (ரளி) அவர்களின் ஜனாஸா குளிப்பாட்டப்படும்போது... 196\n20\t \"குரைஷிகளின் காதுகளில் விழும் வண்ணம் குர்ஆனை சப்தமிட்டு ஓதியே தீருவேன்\" 132\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76&layout=default", "date_download": "2019-05-26T06:12:20Z", "digest": "sha1:ZHVBSMLJBSZR3AOFWP37KC3QNEQRLZFZ", "length": 19350, "nlines": 207, "source_domain": "nidur.info", "title": "வரலாறு", "raw_content": "\n1\t ஹிட்லர் படைகளை உளவு பார்த்த இந்தியப் பெண், நூர் இனயத் கான் Tuesday, 21 May 2019\t 8\n2\t உம்முல் முஃமினீன் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் Friday, 11 January 2019\t 123\n3\t மனித நேயப்பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பு Sunday, 23 December 2018\t 83\n5\t எதிரிகளையும் மன்னிக்கும் மனப்பான்மை\n6\t இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக\n7\t உம்மு குல்தூம் பின்த் உக்பா ரளியல்லாஹு அன்ஹா Monday, 17 September 2018\t 231\n9\t “தமது மார்க்கம் பற்றி இத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசி கேட்டிருக்கிறீர்களா\n10\t உஸ்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சி..\n11\t தாயின் பாச வலையா, ஈமானா வென்றது எது\n12\t கிறிஸ்தவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த சாசனம் Tuesday, 28 August 2018\t 133\n13\t இறைநேசர் உவைசுல் கர்னீ ரளியல்லாஹு அன்ஹு Saturday, 25 August 2018\t 198\n14\t அரபு நாடும் \"ஜாஹிலிய்யா\" காலமும் Thursday, 02 August 2018\t 257\n15\t ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்\n16\t மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ராஜாளிப் பறவையும் Friday, 11 May 2018\t 263\n17\t வீரத்தின் விளைநிலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் Thursday, 19 April 2018\t 142\n18\t கட்ச் மகாராணியின் கற்பு சூறையாடப்பட்டதாலேயே விஸ்வநாதர் கோயில் இடிக்கப���பட்டது Saturday, 14 April 2018\t 200\n19\t நபி (ஸல்) அவர்களின் மகளார் ஸைனப் (ரளி) அவர்களின் ஜனாஸா குளிப்பாட்டப்படும்போது... Wednesday, 21 March 2018\t 196\n20\t \"குரைஷிகளின் காதுகளில் விழும் வண்ணம் குர்ஆனை சப்தமிட்டு ஓதியே தீருவேன்\" Tuesday, 20 March 2018\t 132\n21\t அன்றைய உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல்\n22\t பிரான்சு நாட்டின் உயரிய விருதை பெற்ற ஜிஹாதி Thursday, 08 February 2018\t 160\n24\t நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதிசய ஒட்டகம் பற்றி திருக்குர்ஆன்\n25\t மிக குறுகிய காலமே வாழ்ந்த 16 வயது பாலகர் தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு Monday, 15 January 2018\t 188\n27\t எப்படிப்பட்ட மோசமானதொரு சமூகத்தை இஸ்லாம் நேர்வழிப்படுத்தி இருக்கிறது..\n28\t தென்றலுக்குள்ளே ஒரு புயல் - பெருமகன் காயிதே மில்லத் Monday, 01 January 2018\t 215\n29\t 'ஈராக்கின் இரும்பு மனிதர்' சதாம் ஹுஸைன் வாழ்க்கை வரலாறு Thursday, 28 December 2017\t 208\n30\t பாலைவனச் சிங்கம் சத்தாம் ஹுஸைன் Thursday, 28 December 2017\t 141\n31\t சொர்க்கத்தை இலக்காக வைத்து உலகில் நடந்த சொர்க்கத்துத் தாரகைள்\n32\t ராபியத்துல் பஸரியா: முதல் சூஃபி பெண் கவிஞர் Wednesday, 15 November 2017\t 231\n33\t அல்லாஹ்வால் உண்மைப் படுத்தப்பட்ட உயர்வாளர் ஸைத் இப்னு அர்கம் ரளியல்லாஹு அன்ஹு Thursday, 09 November 2017\t 160\n34\t பனீ இஸ்ரவேலர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருவம் மாற்றபட்ட வரலாறு Thursday, 05 October 2017\t 239\n35\t ஷாஜஹானின் மகள் ஜஹானாராவும் ஒளரங்கசீப்பின் மகள் ஜெய்புன்நிசாவும் Thursday, 28 September 2017\t 401\n36\t வழிகேட்டிலிருந்து 'நேர்வழி' தெளிவாக உள்ளது Wednesday, 13 September 2017\t 171\n37\t தவ்ஹீத் பிரச்சாரத்தின் தனிப்பெருந் தலைவர் Wednesday, 30 August 2017\t 257\n38\t நபிகளாரைப் பற்றி இயேசு நாதர் Friday, 25 August 2017\t 239\n39\t கடனாளியாக மரணித்த மாமன்னர்\n40\t கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாமைத் தழுவிய மாபெரும் மன்னர் Thursday, 25 May 2017\t 233\n41\t பைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம் Thursday, 11 May 2017\t 318\n42\t அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் Tuesday, 09 May 2017\t 314\n43\t யார் இந்த பழனி பாபா..\n44\t ”நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது” Monday, 27 March 2017\t 291\n45\t 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் - அவனே சிறந்த பாதுகாவலன்' Tuesday, 21 March 2017\t 430\n46\t இறைவழியில் அம்பெய்த முதல் நபர் யாரென்று தெரியுமா உங்களுக்கு\n47\t இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்\n48\t இறைத்தூதர் தோளில் இரண்டு சிங்கங்கள் Saturday, 31 December 2016\t 327\n49\t அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள் Friday, 30 December 2016\t 255\n52\t யார் அந்த மருதநாயகம்\n53\t அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் Wednesday, 16 November 2016\t 590\n54\t உலகின் மிகச் சிறந்த ராணுவ தளபதி முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே\n56\t திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள் Sunday, 06 November 2016\t 361\n57\t வீரப் பெண்மணி நுஸைபா பின்த் கஅப் ரளியல்லாஹு அன்ஹா Friday, 28 October 2016\t 476\n58\t இஸ்லாமிய- கிரேக்க பண்பாட்டுத் தொடர்புகள் Thursday, 27 October 2016\t 372\n59\t இஸ்லாம் மார்க்கத்திற்கு ஐரோப்பாவின் கடன் Thursday, 13 October 2016\t 383\n60\t நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்த இளவரசி\n61\t \"கதீஜாவின் குரல் கேட்கிறதே...\n62\t பார்வையற்ற போராளி அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு Thursday, 30 June 2016\t 347\n இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்\n65\t குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி Friday, 20 May 2016\t 356\n67\t மூதாட்டியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் Tuesday, 03 May 2016\t 376\n68\t ஈமானிய உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு\n69\t மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை Tuesday, 19 January 2016\t 650\n70\t ஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்டுவோம்\n71\t மத இணக்கம் காத்த மா மனிதர் திப்புசுல்தான் Monday, 16 November 2015\t 546\n72\t முகலாயர்கள் பாரத நாட்டு ரத்தங்களே\n73\t நேதாஜிக்கே தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதூர்ஷா Wednesday, 11 November 2015\t 853\n74\t அடைக்கலம் கொடுத்தவர் இஸ்லாத்தில் ஐக்கியமான வரலாறு Tuesday, 10 November 2015\t 554\n75\t இமாம் மாலிக் விளங்கியதுவும், முஃதஸிலாக்களால் விளங்க முடியாமல் போனதுவும்\n76\t காலிப் பானையும் கலீஃபாவும்\n77\t திப்பு சுல்தான் உண்மை வரலாற்றின் சில துளிகள் Monday, 14 September 2015\t 1514\n78\t போரில் முஸ்லிம்களின் கொடியை கையில் ஏந்திச் சென்று ஷஹீதான நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரளி) Saturday, 12 September 2015\t 463\n79\t உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி Thursday, 10 September 2015\t 460\n80\t மதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு Tuesday, 18 August 2015\t 520\n81\t அமெரிக்கா இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டிய தருணம் இது\n82\t மீன் வயிற்றில் இருந்த நபி\n83\t அந்த அரேபிய வீரம்\n84\t \"யாருமே கண்டிராத கண்ணியத்தை தாங்கள் அடைய வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்\" Sunday, 05 July 2015\t 635\n86\t அபூதல்ஹா அல் அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு Sunday, 12 April 2015\t 653\n87\t அறியப்படாத வரலாறு: முஆவியா - ஹுஸைன் - யஜீது - அப்துல்லாஹ் - உரைனப் Friday, 27 March 2015\t 926\n88\t அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள் Tuesday, 27 January 2015\t 1596\n89\t சவூதி மன்னர் மரணம்: கொடி சாயவில்லை, குடியும் சாகவில்லை\n உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தீர்க்கமான முடிவு Friday, 26 December 2014\t 467\n91\t வாழப்பிறந்த நாட்டிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டவர், ஆளப்பிறந்த அதிபதியாக ஆனார்கள்\n92\t முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் பகதூர்ஷா ஜாஃபர் Monday, 17 November 2014\t 1436\n93\t மவுலானா எனும் மகத்தான இந்தியர் Tuesday, 11 November 2014\t 671\n98\t இஸ்லாமிய அறிவியலின் வரலாறு Tuesday, 07 October 2014\t 839\n99\t \"இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்.\" -அல்குர்ஆன் Saturday, 04 October 2014\t 680\n உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தீர்க்கமான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=55:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=84&layout=default", "date_download": "2019-05-26T06:17:09Z", "digest": "sha1:DTYQX44FOVTA3QAHNVK6IQGZLZSUK4UE", "length": 9490, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "தொழுகை", "raw_content": "\n1\t தொழ அழைத்தால் இத்தனை சாக்குப் போக்குகளா\n2\t இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா\n3\t தொழுகை - உடல் இங்கு மனம் எங்கு\n4\t தொழுகையும் உள்ளச்சமும் 139\n5\t ளுஹா தொழுகை - ஒரு கண்ணோட்டம் 139\n6\t தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி 176\n7\t ஃபர்ளும் நஃபிலும் 189\n8\t வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்\n9\t தொழுகையில் கண்குளிர்ச்சி 220\n10\t சொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா\n11\t பயணிகளுக்கு ஜும்ஆ கடமையா\n12\t பயன்தராத தொழுகை 245\n14\t சந்திர கிரகணமும், கிரகணத் தொழுகையும் 171\n15\t தொழுகையும் துன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் 161\n16\t தொழுகையின் போது ஸுஜூதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா\n18\t ஜும்ஆவில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்\n19\t இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் ''நவீன நாற்காலி தொழுகை'' கலாச்சாரம்\n20\t பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.\n21\t கதிரையில் (நாற்காலியில்) அமர்ந்து தொழுவது குறித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஃபத்வா 370\n22\t நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது - மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா 452\n23\t தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் 231\n24\t தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட\n25\t சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள்\n26\t தொழுகையாளிகளுக்கும் கூலி கொடுக்கப்பட்டால்..\n27\t உளூவின் சட்டங்கள் - விரிவாக\n28\t ''ஜும்ஆ'' தினத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 288\n30\t பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா\n31\t சிறுவர்கள் தொழுகையில் முதல் வரிசையில் நிற்கலாமா\n32\t தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும் 310\n33\t தொழுகையில் தொடரும் நன்மைகள் 489\n34\t முஸல்லாவும், மவ்லவிமார்களும் 244\n35\t வித்ர் தொழுகையின் சட்டங்கள் 507\n36\t இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு 414\n37\t தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்... 467\n38\t வுளுவுடன் பள்ளிக்கு செல்வோம்\n39\t இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும் 611\n40\t தோள் கொடுத்தோர் தூய்மை செய்தார்களா\n41\t ஜுமுஆ தினத்தில்... சில சந்தேகங்கள்\n42\t “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” 1016\n43\t தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள் 621\n44\t ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்... 524\n45\t திருட்டால் மிக மோசமான திருடன் தனது தொழுகையிலே திருடுபவன்தான்\n47\t அழும் குழந்தையால் தொழுகையில் தொந்தரவா\n48\t தொழுகையில் ஓதப்படுவதை வெளி மைக் மூலமாக ஒலிபரப்ப வேண்டாம்\n49\t ஃபிக்ஹு சட்டங்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும், பிக்ஹு சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்பது மோசடியாகும் 323\n50\t தொழுதேன் எனினும் தொழாதது போலிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-mohan-raja-will-release-the-first-look-poster-of-siriya-idaivelaikku-pin/", "date_download": "2019-05-26T05:55:32Z", "digest": "sha1:E3VHU4JCF762XRFTTOPYVGGDUMFITWTA", "length": 6378, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Mohan Raja will release the first look Poster of \"Siriya Idaivelaikku Pin\"", "raw_content": "\nசற்றுமுன் மோகன் ராஜா வெளியிட்ட வீடியோ\nசற்றுமுன் மோகன் ராஜா வெளியிட்ட வீடியோ\nஇயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் inandout cinema சேனல்க்கு பிரத்யேகமாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது : ஹாய் பிரெண்ட்ஸ் எனது உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகா, ஒரு குறும்படம் இயக்கியுள்ளார்.\nஅந்த குறும் படத்தின் தலைப்பு “சிறிய இடைவெளிக்குப் பின்” என வைக்கப்பட்டுள்ளது. அதில் நகைச்சுவை நடிகர் சதிஷ், முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் எனது தம்பி மாதிரி. நடிகர் சதிஷ் நடிப்பில் எனது உதவி இயக்குனர் நாகா இயக்கத்தில் உ��ுவாகியிருக்கும் “சிறிய இடைவேளைக்குப் பின்” என்ற குறும் படத்தின் முதல் புகைப்படத்தை [first look] எனது ட்விட்டர் பக்கத்தில் நான் வெளியிடுகிறேன்.\nநாகா என்னோட நம்பிக்கையான உதவி இயக்குனர்களில் ஒருவர். அவரது இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த குறும்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். சிறிய இடைவேளைக்குப் பின் குறும்படம் “inandout cinema” youtube channel-லில் வெளியாகவிருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த குறும்படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி என இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டுள்ள இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nNext விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு – தெறிக்கவிட்ட ரசிகர்கள் »\nஇணையத்தில் வைரலாக பரவும் அடங்கமறு படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nஇணையத்தில் வெளியான மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் – விவரம் உள்ளே\nவிழிப்புணர்வு காணொளி வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை. காணொளி உள்ளே\nநடப்பதையெல்லாம் பார்த்தா ஆரண்ய காண்டம் படம் தீம் தான் ஞாபகத்துக்கு வருது.. சொன்னது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/america.html", "date_download": "2019-05-26T05:24:29Z", "digest": "sha1:Y6UP4DNU3SSRXPPLNJL4SIXVVDB5FI2F", "length": 17467, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "போரின்போது இருந்த நிலை இலங்கையில் இன்னமும் மாறவில்லை! குற்றவாளிகள் தப்புகிறார்கள்!! சாடுகிறது அமெரிக்கா! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோரின்போது இருந்த நிலை இலங்கையில் இன்னமும் மாறவில்லை குற்றவாளிகள் தப்புகிறார்கள்\nஇலங்கையில் ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், ஊழல், மனி��� உரிமைகள் மீறலில் ஈடுபட்டோர் தண்டனையில் இருந்து தப்புகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் 2015' என்ற அறிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டது. அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,\nகடந்த ஆண்டில், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் கண்டபடி கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல், வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதல், இலங்கை படைகள் மற்றும் பொலிஸார் பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.\nசிறைகளில் அதிகளவிலானோர் அடைக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றொரு பாரிய மனித உரிமைப் பிரச்சினையாகும். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் இன்னமும் பிரச்சினையாக உள்ளன. பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கிறது.\nஆயுத மோதல்களின் போதும், மோதல்களின் பின்னரும், குற்றமிழைத்தவர்கள், குறிப்பாக சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், ஊழல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை பரந்தளவில் தொடர்கிறது.\nஇலங்கை அரசாங்கம், ஒரு தொகையான இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய அதிகாரிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலைகள், கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கொலைகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், பழைய மற்றும் புதிய வழக்குகளில் கைது செய்து தடுத்து வைத்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, இந்த அறிக்கையில், சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் பதவியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளது.\nஓமந்தை சோதனைச்சாவடி மூடப்பட்டமை, இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அன��சரணை வழங்கியமை, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் குழுவினர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வரவேற்றமை, தேசியநல்லிணக்கத்துக்கான செயலகம் ஆரம்பிக்கப்பட்டமை, தேசிய கலந்துரையாடல் அமைச்சை உருவாக்கியமை, காணாமற்போனோருக்கு, காணாமற்போனவர் சான்றிதழை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்தமை, பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை நீக்கியமை உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை பாராட்டியுள்ளது.\nஅத்துடன் இலங்கை படைகள், காத்திரமான முறையில் சிவில் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்��்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57055", "date_download": "2019-05-26T05:24:46Z", "digest": "sha1:INY4XYQG76T7JZH7HOSLN3RDXWA5GGHU", "length": 17016, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநியும் ஆம் ஆத்மியும்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31 »\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நலமா\nஞாநி சங்கரன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் ஆலந்தூரில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை ஆதரித்து எழுதினீர்கள். அதை உங்களின் ஒரு நகைச்சுவை கட்டுரை என்கிற அளவிலேயே எடுத்துக்கொண்டேன்.\nதான் போட்டியிட்ட கட்சியிலிருந்து ஒருவர் விலகுவதென்பது அரசியலில் ஒன்றும் புதியதல்ல. எனினும் ‘உயர்ந்த சிந்தனை தளத்தில்’ இயங்கிக் கொண்டிருக்கும் ஞாநிக்கும் இதுதான் நிலைமை என்றால், அவரை ஆதரித்து எழுதிய உங்களின் மனஓட்டம் இப்பொழுது எப்படியிருக்கிறது\n“விதிசமைப்பவர்கள்” கட்டுரையில் நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டதைப் போல், சமூகத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் நேரடி அதிகாரத்திற்கு வரக்கூடாது. எனினும் எப்படி இப்படி ஆதரித்து (அவருக்கு ஓட்டு போடச்சொல்லி) எழுதினீர்கள்\nநான் ஞாநியை ஆதரித்தது அவர் வெல்வார், அரசு பொறுப்பில் வருவார் என்பதற்காக அல்ல. அவர் அவசரபுத்தி கொண்டவர். சென்னையில் இருந்து கொண்டு மொத்த தமிழகத்தையும் உள்ளங்கையில் வைத்திருப்பதுபோலப் பேசும் மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி திண்ணைப்பேச்சு அறிவுஜீவி வர்க்கத்தைச் சேர்ந்தவர். எளிய அரசியல்சரிகளை ஏற்றுக்கொண்டு கொப்பளிப்பதை சிந்தனை என்றும் சமூகச்செயல்பாடு என்றும் எண்ணுபவர். இத்தகைய ஒருவர் மிகமோசமான நிர்வாகியாகவே இருக்கமுடியும்.\nநான் அவரை ஆதரித்தது மிக எளிய இரு காரணங்களுக்காக. ஒன்று அவர் தனிப்பட்டமுறையில் நேர்மையானவர். இரண்டு இன்று இந்திய அரசியலில் உருவாக வேண்டிய ஊழல் குறித்தான எதிர்ப்புணர்வின் அடையாளமாக அவருக்குக் கிடைக்கும் வாக்குகள் அமையும். அவருக்குக் கிடைத்த வாக்குகள் என்னை மிக ஏமாற்றமடையச் செய்கின்றன.\nஞாநி ஆம் ஆத்மியில் இவ்வளவுநாள் இருந்ததே ஆச்சரியம். அவரை நெடுங்காலமாக எனக்குத்தெரியும். எங்கும் எதிலும் தன் குரல் தனித்தும் ஓங்கியும் ஒலிக்க வேண்டும் என்பதையே தன் முதல் இலக்காகக் கொண்ட அவரைப் போன்றவர்கள் எந்த இயக்கத்திலும் நீடிக்கமுடியாது. அவரது அகங்காரம் அதற்கு அனுமதிக்காது.\nஇயக்கச்செயல்பாடு என்பது எதுவாக இருந்தாலும் தன்னைப்போன்றவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதும் விட்டுக்கொடுப்பதும் சமரசம் செய்து கொள்வதும்தான் அதில் முக்கியம். ஏனென்றால் ஓர் இயக்கத்தை இணைக்கும் பொதுவான அக்கறைகளுக்கு நிகராகவே இயக்கங்களுக்குள் தனிமனித அகங்காரங்களும் செயல்படுகின்றன. மிகச்சிறிய அகங்கார மோதல்கள்கூட பெரிய பிளவுகளுக்கும் மோதல்களுக்கும் காரணமாக அமைகின்றன. பொதுவான செயல் திட்டம் மற்றும் இலக்கை முன்வைத்து அன்றாடத்தளத்தில் தொடந்து சமரசம் செய்து கொள்ளாமல் எந்த இயக்கமும் இயங்க முடியாது.\nஇருவகை மனிதர்கள் இயக்கங்களில் நீடிக்கமுடியாது. சில விழுமியங்களை அல்லது இலட்சியங்களை மூர்க்கமாக ஏற்றுக்கொண்டு, சொல்லும் செயலும் அதுவாகவே இருந்து, எந்தவித சமரசங்களுக்கும் ஆட்பட மறுப்பவர்கள் முதல்வகை. அவர்கள் எல்லா இயக்கங்களில் இருந்தும் வெளியேறிக்கொண்டே இருப்பார்கள். தன் கருத்து என்பதை தன் ஆளுமை, தன் அடையாளம் என எண்ணும் அகங்காரம் கொண்டவர்கள் இரண்டாம் வகை.\nஞானி இரண்டாம் வகை. அவர் தன் கருத்துக்களை முன்வைக்கும் விதத்தை, அக்கருத்துடன் முரண்படுபவர்களை அவர் கையாளும் விதத்தில் உள்ள கசப்பை, தன் கருத்துக்கள் முழுமையாகவே தவறெனத் தெரிந்தாலும் கொள்ளும் வீம்பை கவனித்தால் இது தெரியும். அவர் அரசியல்வாதி அல்ல. அரசியல் சிந்தனையாளர் அல்ல. சமூகச்செயல்பாட்டாளர் அல்ல. இதழாளர், பத்தி ஆசிரியர், அவ்வளவுதான். அதை அவர் செய்யலாம்.\nஞானி ஃபேஸ்புக்கில் நேரத்தை வீணடிப்பதாகவும் அங்கே அவரது ஆளுமையை மதிக்காமல் குதறி வைக்கிறார்கள் என்றும் நண்பர்கள் வருந்தினார்கள். போலிப்பெயர்களுடன் காற்றாலைப்போர் செய்வதை விடுத்து அவர் இதழ்களில் எழுத வேண்டும்.\nஎதையும் பெரிதாக யோசிக்காமல் உடனடியாக எதிர்வினையாற்றும் நேர்மையான சாமானியனின் குரலுக்கு ஒரு மதிப்புண்டு. அதுதான் ஞானியின் முக்கியத்துவம். இன்று அப்படி அவரை விட்டால் மிகச்சிலரே உள்ளனர்.\nஉலகம் யாவையும் [சிறுகதை] 3\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\nஉலகம் யாவையும் [சிறுகதை] 1\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nTags: அரசியல், ஆம் ஆத்மி, ஆளுமை, ஞாநி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nசிறுகதைகள் என் மதிப்பீடு -4\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்\nவானதி வல்லபி - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/29_29.html", "date_download": "2019-05-26T05:52:50Z", "digest": "sha1:P6IDX2HHEUPQUUL4PYYUFULVSBOTWJUK", "length": 15755, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜெயலலிதா மரணம்.!!குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்-ஸ்டாலின்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஜெயலலிதா மரணம்.\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.\nமதுரை மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து வியாழக்கிழமை மதுரையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது:\nஅண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். அதற்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால், தற்போது வரை அந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.\nபிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். படித்த பட்டதாரிகளை பக்கோடா விற்க சொல்லும் மோடியால் எப்படி வேலை வழங்க முடியும். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.01 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். ஆனால், பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது.\nமக்களவைத் தேர்தலில் வெற்ற பெற்றால் 25 கோடி பேருக்கு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை திமுக வரவேற்கிறது.\nதமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் முதல்வராக இருந்தபோதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிலிருந்து அவரது மரணம் வரை அனைத்தும் மறைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.\nஇதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமு.க. ஸ்டாலினுடன், ப.சிதம்பரம் சந்திப்பு: பிரசார மேடைக்கு மு.க. ஸ்டாலின் வருவதற்கு முன்பாகவே மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வந்து அமர்ந்திருந்தார். மு.க. ஸ்டாலின் மேடைக்கு வந்தவுடன் அவரைச் சந்தித்து பேசிய ப.சிதம்பரம் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/07_38.html", "date_download": "2019-05-26T05:41:01Z", "digest": "sha1:NGP7PRUC2QANNVLFC4RW45VISJVL624B", "length": 23097, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் !! அதிர்ச்சி தரும் நிலைவரம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் \nமாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரவுடிகள் கூடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஉடனடியாக அங்கு சென்ற போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ரிசார்ட்டில் ரவுடிகளுக்குப் பதிலாக இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் வீக் எண்டு பார்ட்டியில் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் ஓடர் ரிசார்ட் செயல்பட்டுவருகிறது. இங்கு ஞாயிற்று கிழமைகளில் சட்ட விரோதமாக மது விருந்து நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் எஸ்.பி.பொன்னி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் ரிசார்ட்டுக்குள் நுழைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மது, கஞ்சா போதையிலிருந்தவர்களும் ரிசார்ட் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.\nபோதை தலைக்கேறியவர்கள் போலீஸாரையும் விருந்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இன்னும் சிலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை ரிசார்ட்டுக்கு வெளியில் காத்திருந்த போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இந்த மதுவிருந்தில் 7 பெண்கள், 153 ஆண்கள் உட்பட 160 பேர் போலீஸாரிடம் சிக்கினர்.\nசோதனையில் ரிசார்ட்டுக்குள் கஞ்சா பொட்டலங்கள், அபின், போதை மாத்திரைகள், மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மதுவிருந்தில் பிடிப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் உள்ள ���னியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களில் சிலருக்கு போதையில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியவில்லை. பிடிபட்டவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக போதை பொருள் மற்றும் மதுவிருந்தை நடத்திய ரிசார்ட் ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் வார விடுமுறை நாள்களில் மதுவிருந்து நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம். அப்போது நாங்கள் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சிக்கின. இந்த விருந்தில் பங்கேற்க ஆன் லைன் மூலம் முன்பதிவு நடந்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெண் இன்ஜினீயர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலரின் கார்களிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளோம். மதுவிருந்தில் பங்கேற்க வந்தவர்களின் கார், பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்தபோது பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் 11 பௌன்ஸர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம்'' என்றனர்.\nதிருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னிக்கு நேற்றிரவு போனில் ஒரு தகவல் கிடைத்தது. அதில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் ரவுடிகள் ஒன்று கூடுவதாகச் சொல்லப்பட்டது. உடனடியாக எஸ்.பி. பொன்னி தலைமையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸார் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட இடம் காஞ்சிபுரம் மாவட்டம் என்பதால் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கேளம்பாக்கம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள ரிசார்ட்கள் கண்காணிக்கப்பட்டன. இந்தநிலையில் கோவளத்துக்கு போலீஸார் வரும்படி வாட்ஸ்அப்பில் தகவல் வந்தது. அதிகாலை நேரத்தில் எதற்கு இந்த அலர்ட் என்று போலீஸார் மண்டையைப் பிய்த்தபடி கோவளத்துக்குச் சென்றனர்.\nஅப்போதுதான் ரவுடிகள் பார்ட்டி கொண்டாடும் தகவலை எஸ்.பி. பொன்னி தெரிவித்துள்ளார். உடனே ஆபரேசன் ஆர் என்ற பெயரில் மாமல்ல��ுரத்தில் உள்ள ரிசார்ட்டுக்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். ஆனால் அங்கு ரவுடிகள் யாரும் இல்லை. அதற்குப் பதிலாக குடும்பத்தோடும், மாணவ, மாணவிகள், இன்ஜினீயர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் மதுவிருந்தில் பங்கேற்றது தெரியவந்தது. உடனடியாக அவர்களைப் பிடித்த போலீஸார் குடும்பத்தினருடன் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். போதை பொருள்கள் வைத்திருந்தவர்களை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்த விருந்தில் முன்பதிவு செய்தவுடன் உங்களுக்கு வேண்டப்பட்ட மதுவை நீங்களே எடுத்துக்கொண்டு வரலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் மதுவோடு, போதை பொருள்களையும் சிலர் கொண்டுவந்துள்ளனர். மதுவோடு போதை மாத்திரைகளையும் அவர்கள் கலந்து உற்சாகத்தில் மிதந்துள்ளனர். தற்போது போலீஸாரிடம் சிக்கியதும் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதிகாலையிலேயே விருந்தில் பங்கேற்றவர்களைப் பிடித்து வைத்திருந்த திருமண்டபம் முன்பு குவிந்தனர். போதை பொருள்களை எடுத்துவராத மாணவர்கள், மாணவிகளை மட்டும் எச்சரித்த போலீஸார் அவர்களை பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர். மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nரிசார்ட் தரப்பில் போலீஸாரிடம் சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில், ``நாங்கள் சட்டத்துக்குட்பட்டுதான் இந்த விருந்தை நடத்தினோம். ஆனால் வந்தவர்களில் சிலர் போதை பொருள்களை கொண்டு வந்துள்ளனர். அது எங்களுக்குத் தெரியாது. இந்த பார்ட்டியில் பங்கேற்க தலா ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளோம்'' என்று கூறியுள்ளனர்.\nசில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியிலும் இப்படியொரு சம்பவம் நடந்தது. அதிலும் போதை பொருள்களை மாணவர்கள் பயன்படுத்தினர். தற்போது மாமல்லபுரத்தில் நடந்துள்ளது. இதனால் வீக் எண்டு பார்ட்டி என்ற பெயரில் இளையதலைமுறையினர் போதை பழக்கத்துக்குச் சிக்கிச் சீரழிந்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதைத் தடுக்க காவல்துறையினரும் அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் விடுத்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nக��ணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற���றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=enjoy", "date_download": "2019-05-26T05:30:39Z", "digest": "sha1:TQ4L2AMJHICYECFKGZT5LU7J4B4GZKJL", "length": 5289, "nlines": 122, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | enjoy Comedy Images with Dialogue | Images for enjoy comedy dialogues | List of enjoy Funny Reactions | List of enjoy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசார் சோப்பு போட்டு குளிக்கிறான் சார்\nநீங்க இது விலாவுல குத்துங்க\nஇப்ப நீங்க தண்ணி அடிங்க\nஇதை தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nசெத்ததுக்கு அப்புறம் மூணு லட்ச ரூவா கொடுத்திருக்கியே\nகிழிக்கட்டும் எல்லாரும் சேர்ந்து ஜாலியா என்ஜாய் பண்ணுவோம்\nடேய் என்ஜாய் பண்றதுக்கு அது என்ன சூரியன் எப்எம்மா\nடேய் என்ஜாய் பண்றதுக்கு அது என்ன சூரியன் எப்எம்மா\nheroes Rajini: Rajini Bicycle - ரஜினி சைக்கிள் ஓட்டுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vithaikkalam.blogspot.com/2016/02/25-flashback.html", "date_download": "2019-05-26T04:55:29Z", "digest": "sha1:RZD47IIPONAVIIDYSBRNPDU7PL4X2STP", "length": 9173, "nlines": 89, "source_domain": "vithaikkalam.blogspot.com", "title": "விதைக்கலாம் 25 - ஒரு குட்டி FLASHBACK ~ விதைக்KALAM", "raw_content": "\n“விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது”\nவிதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக\nவிதைக்கலாம் 25 - ஒரு குட்டி FLASHBACK\nஅப்துல் கலாமின் கனவுகளைக் காதலிக்கும் நம் இளைஞர்கள் குழு அவரின் நினைவைப் போற்றும் வகையில் \"விதைக்கலாம்\" என்கிற அமைப்பைத் துவங்கி மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்\n31.08.2015 அன்று இலுப்பூரில் தங்கள் முதல் மரம் நடும் நிகழ்வினைத் துவக்கிய இந்த குழு பிப்ரவரி 14இல் ஐம்பது மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இது நமது இருபத்தி ஐந்தாம் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பு அழைப்பாளர்களாக புதுகை சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் தொண்டைமான் அவர்களும், நகராட்சி மன்றத்தின் தலைவர் திரு. ராஜசேகரன் அவர்களும், நகர்மன்ற துணை தலைவர் திரு. சேட் அவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டுச் சிறப்பித்தனர்.\nவிழாவில் கலந்து கொண்ட புதுகைக் கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் அய்யா முத்துநிலவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். கணினித் தமிழ்ச்சங்கம், புதுகை ஜே.சிஸ் அமைப்புகள், வீதி இலக்கிய களம் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் பங்குபெற்று சிறப்பித்தனர். நிகழ்வுக்காண நிதியை அமெரிக்கவாழ் தமிழரான திரு.பாலதண்டாயுதம் வீரையா அவர்கள் வழங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.\nநிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் ஸ்ரீனி மலையப்பன், பாலாஜி, யு கே டெக் கார்த்திக், கஸ்தூரி ரங்கன், சிவக்குமார், நாகநாதன், நாகபாலாஜி, பிரபா, பாக்யராஜ், சந்தோஷ், சுகேஷ், குருமூர்த்தி, பாஸ்கர், ராம்தாஸ் சுகந்தன், ரகுபதி, மற்றும் சேங்கைதோப்பு கால்பந்தாட்ட குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகடந்து வந்த பாதை- ஒரு புகைப்பட பயணம்\nநமது விதைக்கலாம் அமைப்பு கடந்த 25 வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன .\nபுதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.\nவிதைக்கலாம் அமைப்பின் 26ம் நிகழ்வு\nவிதைக்கலாம் 25 - ஒரு குட்டி FLASHBACK\nவிதைக்கலாம் அமைப்பின் 24ம் நிகழ்வு\nவிதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு\nவிதைக்கலாம் முதல் நிகழ்வு வணக்கம் நண்பர்களே நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது....\nவிதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிற...\nவிதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு\nஒ ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் ...\nவிதைக்கலாம் ஒரு அறிமுகம் புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப...\nவிதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. நிகழ்வில் மதிப்புமிகு பிரபல பதிவர்...\nவிதைக்கலாம் அமைப்பின் 28ம் நிகழ்வு 06-௦3-2016 (ஞாயிற்றுகிழமை) காலை 07.00 மணியளவில் புதுக்கோட்டை எல்லைபட்டி உயர்நிலைப்பள்ளி பள்ளி வளாக பகுதியில் நடைபெற்றது\nவாரம் ஐந்து மர கன்றுகள் நடுவதே எங்கள் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithaikkalam.blogspot.com/2016/05/kalam-38.html", "date_download": "2019-05-26T04:59:55Z", "digest": "sha1:ODLPK22FPRW6ASEZNT7QFHOFUXHVKRWT", "length": 6278, "nlines": 90, "source_domain": "vithaikkalam.blogspot.com", "title": "விதைக்KALAM 38-ம் பயண அழைப்பு ~ விதைக்KALAM", "raw_content": "\n“விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது”\nவிதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக\nவிதைக்KALAM 38-ம் பயண அழைப்பு\nஅமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 38-ம் பயண அழைப்பு நாளை (15-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 38-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை பூங்கா நகரில் உள்ள ஐயப்பன் மற்றும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.\nபுதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.\nவிதைக்கலாம் அவசர கூட்ட அழைப்பு\nவிதைக்KALAM ::: 40-ம் பயண அழைப்பு\nவிதைக்KALAM ::: 39-ம் பயண அழைப்பு\nவிதைக்KALAM 38-ம் பயண அழைப்பு\nவிதைக்கலாம் முதல் நிகழ்வு வணக்கம் நண்பர்களே நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது....\nவிதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிற...\nவிதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு\nஒ ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் ...\nவிதைக்கலாம் ஒரு அறிமுகம் புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்��ட்ட அமைப...\nவிதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. நிகழ்வில் மதிப்புமிகு பிரபல பதிவர்...\nவிதைக்கலாம் அமைப்பின் 28ம் நிகழ்வு 06-௦3-2016 (ஞாயிற்றுகிழமை) காலை 07.00 மணியளவில் புதுக்கோட்டை எல்லைபட்டி உயர்நிலைப்பள்ளி பள்ளி வளாக பகுதியில் நடைபெற்றது\nவாரம் ஐந்து மர கன்றுகள் நடுவதே எங்கள் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13099-california-wild-fire-8", "date_download": "2019-05-26T05:14:25Z", "digest": "sha1:5HQ6ZE6RFMBTN3FB5J6KP6CLZOYOAVPR", "length": 6978, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி! : 600 பேர் மாயம்", "raw_content": "\nகலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி : 600 பேர் மாயம்\nPrevious Article மீளவும் றோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்குத் திருப்பி அனுப்பத் தயார் என வங்கதேசம் அறிவிப்பு\nNext Article யேமென் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 பேர் பலி\nவரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தமாகப் பதிவு செய்யப் பட்டுள்ள அண்மைய கலிபோர்னியா காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 600 பேருக்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுமுள்ளனர்.\nமுக்கியமாக கலிபோர்னிய மாநிலத்தின் சியெர்ரா நெவேடா மலை அடிவாரம் அதன் தெற்கு மற்றும் வடக்கு குடியிருப்பு பகுதிகளை கடும் காட்டுத் தீ சூழ்ந்துள்ளது. காட்டுத் தீ கடும் வீரியமாக இருப்பதால் அதனை அணைக்கும் பணி மீட்புப் பணியாளர்களுக்குக் கடும் சிரமமாக உள்ளது. இதுவரை 8000 இற்கும் அதிகமான வதிவிடங்கள் தீக்கு இரையாகி உள்ளன. மேலும் தமது கார்கள் மூலம் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறிய பல நூற்றுக் கனக்கான குடும்பத்தினர் தங்குமிடமின்றித் தமது வாகனத்துக்குள்ளேயே உறங்கி வருகின்றனர்.\nபலியான 63 பேரிலும் கிட்டத்தட்ட 12 சடலங்களே மீட்கப் பட்டுள்ளன. வியாழக்கிழமை மாத்திரம் 130 பேர் காணாமற் போயுள்ள நிலையில் இதுவரை கணாமற் போயுள்ள அனைத்து மக்களிலும் பெரும்பாலானவர்கள் தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப் படுவதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article மீளவும் றோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்குத் திருப்பி அனுப்பத் தயார் என வங்கதேசம் அறிவிப்பு\nNext Article யேமென் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/145121/", "date_download": "2019-05-26T06:08:01Z", "digest": "sha1:FLWCSUF6ODWZ5SBHGDPCOGJPGNK5CHX7", "length": 5316, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "உலக நன்மைக்காக பாம்புகளுக்கு திருமணம் - Daily Ceylon", "raw_content": "\nஉலக நன்மைக்காக பாம்புகளுக்கு திருமணம்\nஉலக நன்மைக்காக ஆந்திராவில் பாம்புகளுக்கு திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.\nஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பார்வதிபுரத்தில் சர்வமங்கள தேவி பீடம் உள்ளது. இங்கு உலக நன்மைக்காக பாம்புகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நாக பாம்புக்கும், சாரை பாம்புக்கும் பாம்பாட்டியின் மூலம் மஞ்சள், குங்குமிட்டு, மலர் தூவி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து, பீடத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பொதுமக்கள் துன்பங்களில் இருந்து விடுபடவும், உலக நன்மைக்காகவும் சாரை பாம்புக்கும், நாகப்பாம்புக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதேபோல், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ஒடிசாவிலும், 40 ஆண்டுக்கு முன்பு தமிழகத்திலும் பாம்புகளுக்கு திருமணம் செய்யப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது’’.பாம்புகளுக்கு திருமணம் நடக்க இருந்த சம்பவம் குறித்து அறிந்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பாம்புகளுக்கு நடந்த திருமணத்தை கண்டுகளித்தனர். (ஸ)\nPrevious: உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு\nNext: ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார் ஜவாத்\n400 வருட பழைமையான கப்பல் சிதைவுகள் கண்டிபிடிப்பு\nடோனியின் சைக்கிள் சாகசம் – நீங்களும் செய்து பாருங்கள் (Video)\nபறவைகளை விரட்டியடிக்க மோடி,அமித்ஷாவின் பதாதைகளை பயன்படுத்தும் விவசாயிகள்\nஒரு வாழைக் குலையில் 3 பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-ram-kumar-reveals-raatchasan-villain/", "date_download": "2019-05-26T05:53:37Z", "digest": "sha1:EC7RRPAUB5XHLTPVFHHAPAUUJC3EEHQE", "length": 7128, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Ram Kumar Reveals Raatchasan Villain", "raw_content": "\nராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே\nராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே\nஇந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை ராச்சசன் படம் சம்பாதித்திருக்கிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெ���்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையரங்கில் ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று ரிலீஸ் செய்தாலும் பிறகு படத்தின் விமர்சனங்கள் நல்லவிதமாக வந்தபின்னர், 4 காட்சிகள் திரையிடப்பட்டன.\nஇந்த நிலையில், இன்றைக்கு வரை, ரசிகர்களிடமும் திரையுலகத்தினரிடம் இருக்கும் கேள்வி, ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் சைக்கோ வில்லனாக நடித்த நடிகர் யார் என்பதுதான். அதற்கான பதிலை தெரிவிக்க, ராட்சசன் தயாரிப்பாளர் ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார். ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது.\nகிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் நடித்த அவரின் பெயர் சரவணன். அந்த கதாபாத்திரத்தின் இளம் பருவ வேடம் போட்டு நடித்தவர், யாசர். இவர்களை அறிமுக படுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் அடங்க மறு படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nNext “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி”யா.. அப்படினா என்ன பாஸ்\nபிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியவுடன் திருமணம் செய்துகொண்ட நடிகர் டேனியல் – விவரம் உள்ளே\nஉழைப்பாளர் தினத்திற்கு டோனி அளித்த பரிசு \nமீண்டும் அரியணை ஏறும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-05-26T05:38:46Z", "digest": "sha1:EEKNCC2TXFHAPYP32TMS3T3TWHYIKHAB", "length": 4775, "nlines": 44, "source_domain": "www.inayam.com", "title": "6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி | INAYAM", "raw_content": "\n6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 131 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்த படியாக ஆசிப் அலி 52 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 41 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், டாம் குர்ரன் 2 விக்கெட்டும், பிளங்கெட், டேவிட் வில்லி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nஅதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 128(93) ரன்களும், ஜேசன் ராய் 76(55) ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\nபயிற்சி போட்டியில் இந்திய அணி தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nஜூனியர் பேட்மிண்டன் காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபயிற்சியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nபயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\nபயிற்சியில் ஈடுபட்ட விஜய் சங்கர் காயம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/06/", "date_download": "2019-05-26T04:53:17Z", "digest": "sha1:CK5AIQHUKKF4DPSUVRZ4TCG3IY47GMVN", "length": 35893, "nlines": 317, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 6/1/10 - 7/1/10", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமீண்டும் ஒரு சுய சரிதம்.\nஇதுவும் ஒரு பெண்ணின் போராட்ட வாழ்க்கைதான்.\nதொழுநோய் என்ற கொடுநோயின் தாக்குதலிலிருந்து தீரத்தோடு மீண்டெழுந்த ஒரு பெண்ணின் வரலாறு இது.\nமுத்துமீனாள் என்பவர் எழுதி ஆழிபதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் முள் என்னும் நாவல்தன்மை கொண்ட சுயசரிதை, உண்மையும்,நேர்மையுமான வாழ்க்கைச் சித்திரங்களை அலங்கார வார்த்தை ஜோடனைகள் அற்ற மிக எளிமையான பதிவுகளாக நம் கண்முன் விரிக்கிறது.\nவாழ்வின் பல நிலைகளிலு��் சிக்கல்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எந்த ஒரு நிகழ்விலும் தன்னுணர்ச்சி என்பதைக் கொஞ்சமும் கலவாமல் ஒரு தன்வரலாற்றை எப்படி எழுத முடிந்தது என்ற வியப்பை ஊட்டும் வித்தியாசமான நூலாக இருப்பதே முள்ளின் சிறப்பு.\nநூலின் தலைப்பு முள் என்று இருந்தாலும் வாழ்வில் எதிர்ப்படநேரும் எதையும் ஒரு முள் உறுத்தலாகவோ, இடையீடாகவோ எண்ணாதவராகவே நூலாசிரியர் தன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்.\nகன்னத்தில் தொழுநோயின் அறிகுறி தென்பட்டாலும்,காலில் முள்தைத்துப் புரையோடிப் போனாலும் வீட்டார் கலங்குகிறார்களே தவிர இவர் சற்றும் தளரவில்லை.அவற்றிலிருந்து மீளக் கிடைக்கும் வழிகளை இறுகப் பற்றியபடி போய்க்கொண்டே இருக்கிறார்.அந்த நிகழ்வுகள் பற்றி விவரிக்கும்போதும் மனக் குமுறலோ,துயரமோ சிறிதுமின்றி யாருக்கோ எப்போதோ நடந்துபோன ஒன்றைச் சொல்லுவதைப் போலச் செய்தி வாசிக்கும் பாவனையில் அடுக்கிக் கொண்டே போகிறார்.அவற்றிலிருந்து மீண்டு வந்த மகிழ்ச்சியையும் கூட வீரதீர சாகசம் போல விவரிக்காமல் இயல்பான ஒரு டயரிக் குறிப்பாகவே முன்வைக்கிறார்.\nதனக்குக் கல்வியளித்து,சிகிச்சையும் அளித்த மாற்றுமதத்தாரை நன்றியோடும்,விசுவாசத்தோடும் நினைவுகூரும் இவர் அதற்குக் காணிக்கையாக மதமாற்றம் செய்து கொண்டு தன் சுய கௌரவத்தைத் தொலைத்துக் கொள்ளச் சற்றும் உடன்படவில்லை.\nவறுமை வாட்டினாலும் வெளிநாட்டுத் தம்பதியருக்குத் தத்துப் பிள்ளையாகவும் மனம் கொள்ளவில்லை.\nகல்வியைத் தவிர இவர் கொள்ளும் பற்றுக் கோடு வேறெதுவுமில்லை.\nஅதுவே இவருக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது.\nவாழ்வின் மேடு பள்ளங்களை உள்ளபடி ஏற்று முன்னேறிக் கொண்டே செல்ல வைக்கிறது.\nதொழுநோயின் பிடியிலிருந்து முற்றாக விடுபட்டபோதும்,பழைய கண்ணோட்டத்துடன் மட்டுமே அவரைப் பார்க்கும் சமூகம் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போடும் தருணங்களையும் கூட முத்துமீனாள்,சம்பவங்களாகச் சொல்லிக் கொண்டு போகிறாரே தவிர அவற்றால் மனம் கலங்கிப் போய்விடுவதில்லை.\nதற்பொழுது,இலக்கியவாதியாகிய பௌத்த ஐயனாரின் மனைவியாய் , ஒரு மகனுக்கு அன்னையாய் ,சைவதீட்சை பெற்றுத் தன் அகத் தேடலையும் நிறைவு செய்து கொண்டு வாழும் முத்துமீனாளின் வாழ்க்கை வரலாறு.,.சின்னச் சின்னத் துயரங்களுக்க��ல்லாம் மாய்ந்து போய்த் தங்களையே மாய்க்கத் துடிப்போர்க்கும்,சிறிய வெற்றியைப் பெரிய சாதனையாய்க் கொண்டு இறுமாப்புக் கொள்வோருக்கும் ஒரு பாடம் என்றே சொல்லலாம்.\n‘’யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்\nஎன்ற குறளின் வாழ்க்கைச் சான்றாய், வாழ்வின் கதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு - வியத்தலும் இகழ்தலும் இன்றி வாழ்ந்த முத்துமீனாளின்\nமுள் ’’குறையொன்றுமில்லை’’என்ற ராஜாஜியின் பாடலையே மனதுக்குள் ஒலிக்க வைக்கிறது.\nநேரம் 29.6.10 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமணிரத்தினத்தின் படங்களின் மீது ஆங்காங்கே சில விமரிசனங்கள் இருந்தபோதும் வெவ்வேறான அவரது கதைக் களங்கள், சில வித்தியாசமான பார்வைகள், புத்திஜீவித் தனமான அணுகுமுறைகள்,காமரா கோணங்கள் ஆகியவற்றின் மீது ஓரளவு மதிப்பு இருந்து கொண்டிருந்தது உண்மைதான்.....ஆனால் ஆயுத எழுத்தில் சிதைந்துபோகத் தொடங்கிய மணியின் பிம்பம் இராவணனில் அடியோடு சிதைந்து நொறுங்கிப் போகுமென்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nஇராவணன் வெளியீட்டை ஒட்டித் தமிழகப்பயணம் இருந்ததால் அதையும் ஒரு கை பார்த்துவிட எண்ணித் திரையரங்கின் உள்ளே நுழைந்துவிட்டுப் பிறகு ஒரு இயக்குநரின் வீழ்ச்சியை எண்ணி மனம் கனத்துப் போக.....வீணே வரவழைத்துக் கொண்ட சித்திரவதைதானே இது\nகர்ணன் கதையைத் தளபதியாக்கிய பாணியில் கூட ஒரு நயமும் நறுவிசும் இருந்தது. இராவணனிலோ குழப்பம் என்ற ஒன்றைத் தவிர வேறெதுவுமே மிச்சமில்லை.\nசூர்ப்பனகையின் இடத்தில் சிறுமைப்பட்ட சகோதரிக்காகப் பழி வாங்க வேண்டித் தன் கணவனைக் கடவுளாக(ராமன்) எண்ணும் ராகினியாகிய சீதையைக் கவர்ந்துவரும் வீரா என்ற இராவணன் , மனதுக்குள் சலனம் சம்பவித்தபோதும் அவளைத் தீண்டாமல் காட்டுச் சிறையில் வைக்க , வாலியை மறைந்து நின்று கொன்ற இராமனைப் போலத் தன மனைவியின் கற்பைக் கேள்விக் குறியாக்கி அந்தக் கவசத்துக்குள் மறைந்து நின்றபடி வீராவைக் கொன்று தீர்க்கிறான் ராகினியின் போலீஸ் கணவனாகிய இராமன்.\nஇடை இடையே கும்பகர்ணனை நினைவுபடுத்த ஒரு பிரபு ,அனுமனை நினைவுகூர ஒரு கார்த்திக் என்று அடுக்கடுக்கான கத்துக் குட்டித் தனங்கள்.\nஇப்படி ஒரு சிறுபிள்ளைத் தனமான கதைக்கு மணிரத்தினம் எதற்கு\nவிக்கிரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் அற்புதமான நடிப்பும்,படக் குழுவினரின் கடும் உழைப்பும் காட்சிக்குக் காட்சி கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தாலும் சாரமில்லாத கதை பிற எல்லாவற்றையும் பொருளற்றதாக...கேலிக் கூத்தாக ஆக்கி விடுகிறதே\nபடத்தின் ஒரே ஆறுதல் பிரம்மாண்டமான காட்சி அமைப்புக்களும், காடு மலை அருவிகளில் சுற்றி அலையும் காமராவும்தான் என்றாலும் அங்கேயும் ஒரு நெருடல் காட்டின் அழகையும் அமைதியையும் ஒருபுறம் ரசித்தாலும் அவற்றைக் காட்சிப்படுத்தக் காட்டின் அமைதி எந்த அளவு குலைந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தாலும் கூட இயற்கையை நேசிப்பவர்களுக்கு மனம் அதிலிருந்தும் அன்னியமாகிவிடுவது உறுதி.\nநாயகனில் படிப்படியாக வேலு நாயக்கரின் நாயக பிம்பத்தை வளர்த்தெடுத்த மணிரத்தினம்,வீராவின் நாயக பிம்பத்துக்கான காரணத்தை எங்குமே தெளிவாகக் காட்டவில்லை.\nபொதுப்படையாக ஒரு போற்றிப் பாடல் ....ஒடுக்கப்பட்டவன்,மேட்டுக்குடி என்ற வசனம் ..அந்த அளவில் எந்த மண்வாசனையும் படத்தில் இனம் காணக் கூடியதாக இல்லை..\nதன் மீது சந்தேகம் கொண்டு அதையே எதிரியைப் பிடிக்க வலையாய் விரித்த கணவனை ராகினி (ஐஸ்வர்யா) நிராகரித்துவிட்டுப்போவது போலக் குறிப்பாகவாவது இறுதியில் ஒரு காட்சி வந்திருந்தால் குறைந்த பட்சம் அந்தத் துணிவுக்காகவாவது படத்தைக் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம்.(அக்கினிப் பிரவேசம் செய்ய மறுக்கும் சீதையாக )\nஆனால் இயக்குனருக்கு யார் மீது அச்சமோ ....ராகினி உறைந்து நிற்பதோடு படம் முடிந்து விடுகிறது.\nசண்டையும் கூச்சலுமாக ....இரைச்சலும் குத்துவெட்டுமாகப் படமெடுக்க நிறையப் பேர் உண்டு.\nஆனால் மௌன ராகம்,ரோஜா,பம்பாய்,அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால், இருவர் தந்த மணிரத்தினத்திடம் அவற்றை எதிர்பார்க்காததால் ஏமாற்றமே எஞ்சி நிற்கிறது.\nமணிரத்தினத்தின் பழைய பொற்காலங்களில் இளைப்பாறிக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது \nநேரம் 24.6.10 7 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஇரண்டு ஆண்டுக்காலம் நீண்டு போன பணி நிறைவுற்றிருக்கிறது.\nமாமேதையும்,உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியருமான தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலை (அசடன்) முழுமையாக மொழியாக்கம் செய்து முடித்திருக்கிறேன்.\nஇத் தருணம் ஒரு வகையில் நிறைவளித்தா���ும் நாவலுக்கு நெருக்கமாகப் போய் அதோடு ஒன்றியிருந்த கணங்கள் முடிவுக்கு வந்து விட்டதே என்ற வருத்தத்தையும் கிளர்த்துகிறது.\n2006இல் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழியாக்கம் செய்திருந்தேன்.அது 2007இன் இறுதியில் வெளிவந்து இலக்கிய வட்டத்தில் வரவேற்புப் பெற்றது.\n'குற்றமும் தண்டனையும் மொழியாக்க அனுபவம்\nகுற்றமும், தண்டனையும் - கடிதங்கள்\nகுற்றமும் தண்டனையும் மேலும் கடிதங்கள்\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nஅதனால் விளைந்த ஊக்கமே என்னையும்,பதிப்பகத்தாரையும் இடியட் நாவலை மொழிபெயர்க்கும் தூண்டுதலை அளித்தது.\nகுற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரிய நாவல் இடியட்.(4பாகங்கள்).\nமேலும் அந்த நாவலைப் போல ஒரே சீரான ஒருமுகத் தன்மை அற்றதாய்ப் பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவை இடியட்.\nபல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது.\nஎன் கையெழுத்துப் பிரதியாக 1400 பக்கங்களைத் தொட்டிருக்கும் ’அசடன்’ அச்சுக்காகப் பதிப்பாளர் வசத்தில் இப்பொழுது இருக்கிறது.\n2,3, மூன்று மாதங்களில் அச்சுக் கோத்துப் பிழைதிருத்தம் செய்து முடித்து ஆண்டு இறுதிக்குள் - புத்தகக் கண்காட்சிக்கு முன் - அது வெளிவந்துவிட\nவேண்டுமென்பதே என் விழைவும்,பதிப்பகத்தாரின் விழைவுமாகும்.\nஎன் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒப்பற்ற இப் பணியை என் வசம் ஒப்புவித்த\nமதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு இப் பதிவின் வழி என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிஉணர்வை உரித்தாக்குகிறேன்.\nகுற்றமும் தண்டனையும் போலவே மிகச் சிறப்பான பதிப்பாக - உரிய திரைப்படக் காட்சிப் படங்களுடன்- ‘அசடன்’நாவலையும் அவர் வெளியிடவிருக்கும் நாள் நோக்கி வாசகர்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமுன் பதிவு மற்றும் நூலைப் பெற முகவரி;\nநேரம் 21.6.10 8 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , மொழியாக்கம்\nபெண்ணால் மட்டுமே அனுபவித்து உள் வாங்கி வெ���ிப்படுத்தக்கூடிய அபூர்வமான ஒரு உணர்வு தாய்மை.\nஆண் கவிஞர்கள் தாய்மையின் சிறப்பைப் பாடலாம்;\nஆனால் அந்த உணர்வைக் கருப்பொருளாக்கிப் பெண்கள் கவி புனைகையில் உண்மையில் தோய்ந்து வருவதால் அது ஆழமும்,அழுத்தமும் பெற்றுவிடுகிறது.\nகடல் நீரைச் சுமந்து வானில் மெள்ள அசைந்து செல்லும் கார்காலத்துக் கரிய மேகத்தைக் காண்கிறார் நன்னாகையார் என்னும் சங்கப் பெண்புலவர்.\nநிறைமாதக் கருப்பிணி ஒருத்தி மெள்ள அசைந்தபடி நடந்து செல்லும் காட்சியை அது அவருக்கு நினைவுபடுத்துகிறது.\nபுளிப்புச் சுவையின் மீது வேட்கை கொண்ட கருவுற்ற பெண்கள்,வயிற்றுச் சூலின் சுமையைப் பொறுத்துக் கொண்டபடி தள்ளாடி நடப்பதைப் போல நீர்கொண்ட மேகங்கள் வானில் ஏறமாட்டாமல் தத்தளித்துத் தவிப்பதாக அதைக் காட்சிப் படுத்துகிறார் அவர்.\nகடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு’’\nதடுமாறும் மேகம் பற்றி அவர் தீட்டும் கவிச் சித்திரம் பெண்ணெழுத்தில் மட்டுமே காணக் கூடிய தனித்துவம் பெற்றதாய்ச் சிறக்கிறது.\nஒக்கூர் மாசாத்தியார் என்ற இன்னுமொரு சங்கப் பெண்புலவர், மழையால் தழைத்துச் செழித்திருக்கும் முல்லைநிலக் காட்டுக்கு உவமை கூற வரும்போது மென்மையான தாய்க்கிளி அருமையாக வளர்த்த முதிர்ச்சியடையாத கிளிக் குஞ்சின் இறகைப் போல அந்தக் காட்டில் பயிர்கள் வளர்ந்திருப்பதாக வருணிக்கிறார்.\n‘’தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த\nவளராப் பிள்ளைத் தூவி அன்ன\nவளர்பெயல் வளர்ந்த பைம் பயிர்ப் புறவு’’\n(இலையின் தளிர் போன்ற மென்மையான தாய்க் கிளி அன்புடன் பெற்ற்றெடுத்த வளர்ச்சியடையாத கிளிப் பிள்ளைகளின் மெல்லிய இறக்கையைப் போல மழையால் தழைத்திருக்கும் பசுமையான முல்லைநிலப்பயிர்கள்)\nதலைவியைக் காண்பதற்காக அடிக்கடி தலைவன் ஊருக்கு வந்து செல்வதால் எழும் வம்புப் பேச்சுக்களைத் தனது மற்றுமொரு குறுந்தொகைப்பாடலில் வருணிக்க முற்படும்போதும் அதே தாய்மை உணர்வு ஒக்கூர் மாசாத்தியாரை ஆக்கிரமிக்கிறது.\nகாட்டுப் பூனை ஒன்றின் வருகையைக் கண்ட பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அதன் பிடியிலிருந்து காக்க முயலும்போது எழுப்பும் சத்தத்தை ஊரார் பேச்சுக்கு உவமையாக்குகிறார் அவர்.\nசேயின் பராமரிப்பு என்பது இன்றைய சூழலிலும் கூடத் தாயின் கடமையாகவே அமைந்து போயிருக்கும் நிலையில்\n‘ஈன்று புறந்தருதல்’ தாயின் தலையாய கடனாகக் கருதப்பட்ட சங்கச் சமுதாயத்தில் கவிதை படைக்கும் தருணங்களிலும் கூடப் பெண்ணின் தாய்மை சார்ந்த சொந்த அனுபவங்களே கவிதைகளாகவும்,வேறு வகையிலும் வெளிப்பாடு கொண்டிருப்பதில் வியப்பில்லை.\nநேரம் 2.6.10 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ajith+fan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T05:26:13Z", "digest": "sha1:BYOC3TIYQUBK6MU4QE7RRLILA47CASSM", "length": 7804, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ajith fan", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8’ - மீண்டும் எடுக்க 3 லட்சம் பேர் கோரிக்கை\nகரீபியன் கிரிக்கெட் லீக்: வரலாறு படைத்தார் இர்பான் பதான்\nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nபுயல் பாதிப்பிற்கு 1600 கோடி நிவாரணம் : ஒடிசா அரசு அறிவிப்பு\nஒடிசா புயல் நிவாரணமாக ஒரு வருட சம்பளத்தை அளித்த முதலமைச்சர்\n“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி\nஃபோனி புயல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்திய ஆண் குழந்தை மீட்பு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்..\nஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி\nபுயலினால் உயிர்ச்சேதம் குறைவு: ஒடிசா காவல்துறைக்கு குவியும் பாராட்டு\nஇந்திய வானிலை மையத்தை பாராட்டிய ஐநா பேரிடர் குழு\nநாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் மோடி\nமேற்கு வங்கத்திலும் ஃபோனி தாண்டவம்: கடும் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசுழன்றடித்த ஃபோனி புயல் : 8 பேர் உயிரிழப்பு\n‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8’ - மீண்டும் எடுக்க 3 லட்சம் பேர் கோரிக்கை\nகரீபியன் கிரிக்கெட் லீக்: வரலாறு படைத்தார் இர்பான் பதான்\nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nபுயல் பாதிப்பிற்கு 1600 கோடி நிவாரணம் : ஒடிசா அரசு அறிவிப்பு\nஒடிசா புயல் நிவாரணமாக ஒரு வருட சம்பளத்தை அளித்த முதலமைச்சர்\n“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி\nஃபோனி புயல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்திய ஆண் குழந்தை மீட்பு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்..\nஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி\nபுயலினால் உயிர்ச்சேதம் குறைவு: ஒடிசா காவல்துறைக்கு குவியும் பாராட்டு\nஇந்திய வானிலை மையத்தை பாராட்டிய ஐநா பேரிடர் குழு\nநாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் மோடி\nமேற்கு வங்கத்திலும் ஃபோனி தாண்டவம்: கடும் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசுழன்றடித்த ஃபோனி புயல் : 8 பேர் உயிரிழப்பு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-05-26T06:27:34Z", "digest": "sha1:ZGTRGBBJQPPWIKZMI5TK6P2NU4DBIW3T", "length": 8979, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "அபினவ் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமாலேகாவ் குண���டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி\nஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன் கர்னல் புரோஹிதின் தொடர்பு அவருடைய...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 18 minutes, 40 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/84020-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF.html", "date_download": "2019-05-26T05:12:45Z", "digest": "sha1:GAZ2E5SWN7FPRBUQRBHF2TAUEZBW6HS7", "length": 17904, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "புதையல் எடுக்க சென்று; பிணமான வங்கி ஊழியர்....! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா புதையல் எடுக்க சென்று; பிணமான வங்கி ஊழியர்….\nபுதையல் எடுக்க சென்று; பிணமான வங்கி ஊழியர்….\nபுதையல் எடுக்க சென்று பிணமான வங்கி ஊழியர்....\nபுதையலை தேடி காட்டுக்குள் சென்ற வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\nஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக வேலைபார்த்து வருபவர் கட்டா சிவக்குமார். இவரது நண்பர் கிருஷ்ணாநாயக்.\nஇவர்களுக்கு குண்டூர் மாவட்டம் முல்லிங்கியை சேர்ந்த சாமியார் ஒருவரிம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள��டம், பிரகாசம் மாவட்டம் நாகெல்லமுடிபி – தாடிவாரி பள்ளி கிராமங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் உள்ள பெரிய மலைக்குன்றில் மன்னர் காலத்து புதையல் இருப்பதாக சாமியார் கூறியுள்ளார்.\nஇதை கட்டா சிவக்குமார், கிருஷ்ணாநாயக் ஆகியோர் நம்பினர். இதையடுத்து 3 பேரும் புதையலை எடுக்க முடிவு செய்தனர். சிவக்குமார், கிருஷ்ணாநாயக் தங்களது குடும்பத்தினரிடம் சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சாமியாருடன் கடந்த 12-ந்தேதி காட்டுக்கு புறப்பட்டனர்.\n2 நாட்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து சென்று மலையடிவாரத்தில் தங்கினர். அதன்பின் வெயில் காரணமாக மலை ஏற முடியாமல் சோர்வடைந்தனர்.\nமேலும் உணவு, தண்ணீர், தீர்ந்துவிட்டதால் ஊருக்கு திரும்ப முடிவு செய்து கிளம்பினர். அப்போது குடிநீருக்காக அலைந்த 3 பேரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிட்டனர்.\nஇதில் கிருஷ்ணாநாயக் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டார். அவருக்கு அங்குள்ள கிராமத்தினர் உணவு, தண்ணீர் கொடுத்தனர்.\nஅதன்பின்னர் கிருஷ்ணா நாயக் புதையலை தேடி காட்டுக்குள் சென்ற தகவலை சிவக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது நடுக்காட்டில் சிவக்குமார் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர்.\nசிவக்குமார் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் இறந்தது தெரியவந்தது. மாயமான சாமியாரை தேடி வருகின்றனர்.\nநல்ல வசதியுள்ள குடும்பம் நல்ல வேலை கைநிறைய சம்பளம் என வாழ்ந்து வந்த சிவக்குமார் இருப்பதை கொண்டு சிறப்பாக வாழத்தெரியாமல் பேராசையால் புதையலுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமுந்தைய செய்திசொத்துக்காக 37ஐ கழுத்தறுத்த 76 வயது பாட்டி….\nஅடுத்த செய்திமணக்கோலத்தில் தந்தை இறுதி சடங்கில் பங்கெடுத்த மகள் கனிமொழி….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்��ராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி\n8 ஆம் வகுப்ப மாணவி மா்மமான முறையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; தற்கொலைய கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206698330-Q100211-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-RLM-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE-", "date_download": "2019-05-26T04:59:27Z", "digest": "sha1:5YKW7TWLPHTYQTR7XTQZXZCXYWBHPGGJ", "length": 10500, "nlines": 82, "source_domain": "support.foundry.com", "title": "Q100211: ஒரு RLM சேவையகத்திலிருந்து எந்த உரிமங்கள் கிடைக்கின்றன என்பதை சரிபார்க்கவும் – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100211: ஒரு RLM சேவையகத்திலிருந்து எந்த உரிமங்கள் கிடைக்கின்றன என்பதை சரிபார்க்கவும்\nஇந்த கட்டுரை உங்கள் RLM சேவையகத்தின் நிலையை சரிபார்க்கவும் உரிமங்களை எப்படிக் கிடைக்கும் என்பதைப் பார்க்கவும் எப்படி விளக்குகிறது. நீங்கள் RLM வெப்சர்வரிலிருந்து இதை செய்யலாம் அல்லது உரிம சேவையகத்தில் நிறுவப்பட்ட rlmutil நிரலைப் பயன்படுத்தலாம்.\nஃபவுண்ட்ரி உரிமம் கருவிகள் (FLT) இல் சேர்க்கப்பட்ட RLM சேவையக மென்பொருள் சேவையகத்தை நிர்வகிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய உட்பொதிக்கப்பட்ட வெப்சர்வரை கொண்டுள்ளது. உதாரணமாக நீங்கள் உரிமம் கிடைக்கிறதா அல்லது பயன்பாட்டில் இருக்கிறதா என சோதிக்கலாம், சேவையகத்தை நிறுத்தவும், மறுதொடக்கம் செய்யவும், மேலும் உங்கள் உரிமங்களை அணுகக்கூடிய பயனர்களை கட்டுப்படுத்த விருப்பங்கள் கோப்பை திருத்தவும்.\nவலை சேவையகத்தில் (சர்வர் பெயர் உங்கள் உரிம சேவையகத்தின் புரவலன் பெயர்) உள்ள \"http: // ServerName: 4102\" க்கு செல்வதன் மூலம் உங்கள் உரிம சேவையாளராக அதே நெட்வொர்க்கில் உங்கள் கணினியை உங்கள் RLM வெப்சர்வர் காணலாம். சேவையகம் இயங்குகிறது என்பதை சரிபார்க்கவும் மற்றும் இடது புறத்தில் \"நிலை\" பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் சேவையகத்தின் தற்போதைய நிலை பற்றிய கண்ணோட்டம் கிடைக்கும்.\nஉரிமங்கள் இலவசமாக அல்லது பயன்பாட்டில் இருந்தால் சரிபார்க்கவும்\nநிலைப் பக்கத்திலிருந்து, சர்வர் நிலை தலைப்புக்கு கீழே உள்ள \"ஃபவுண்ட்ரி\" பொத்தானைக் கிளிக் செய்யவும். வெப்சர்வர் சர்வர் மெஷினில் தற்போது மிதந்துகொண்டிருக்கும் உரிமங்களை பட்டியலிட்டு, எந்த பதிப்புகள் கிடைக்கும் என்பதைக் காண்பிப்பார், உரிமங்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் எத்தனை தற்போது பயன்பாட்டில் உள்ளன.\nமேசையில் கொடுக்கப்பட்ட உரிமத்திற்கான \"பயன்பாட்டு\" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உரிமங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.\nசேவையகத்தை நிறுத்த அல்லது மறுதொடக்கம் செய்ய எப்படி\nசேவையகத்தை நிறுத்த, வலது புறத்தில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.\nமீண்டும் தொடங்க, அல்லது சேவையகத்தை அதன் உரிமக் கோப்பை மறுபடியும் மறுபடியும் செய்ய, இடதுபுறத்தில் உள்ள \"Reread / Restart Servers\" பொத்தானை கிளிக் செய்யவும்.\nஉரிமத்தின் நடத்தை கட்டுப்படுத்த விருப்பங்கள் கோப்பை எவ்வாறு திருத்துவது\nநீங்கள் உங்கள் கணினிகளில் எதனை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது உங்கள் உரிமங்களை அணுக வேண்டும் என்றால் சர்வர் விருப்பங்கள் கோப்பை திருத்த RLM வெப்சர்வர் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அடுத்த கட்டுரையில் விளக்குகிறது.\nQ100107: வெவ்வேறு பயனர்கள் அல்லது கணினிகளுக்கு உரிமம் வழங்குவது எப்படி\nTERMINAL அல்லது COMMAND PROMPT ஐ பயன்படுத்தி\nஃபவுண்ட்ரி உரிமம��� கருவிகள் (FLT) இல் சேர்க்கப்பட்ட RLM சேவையக மென்பொருள் ஒரு கட்டளை வரி பயன்பாடானது, \"rlmutil\" என்று அழைக்கப்படும் சேவையகத்தை வினவல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஒரு நிரலாகும். இது சேவையக கணினியில் பின்வரும் இடங்களில் நிறுவப்பட்டுள்ளது:\nவிண்டோஸ்: சி: \\ நிரல் கோப்புகள் \\ ஃபவுண்ட்ரி \\ லைசென்சிங் டூல்ஸ் 7.1 \\ பின் \\ ஆர்.ஆர்.எம்\nசேவையகம் இயங்கிக் கொண்டிருப்பதை சரிபார்க்க, கிடைக்கும் அனைத்து உரிமங்களின் பட்டியலைப் பெறவும், பின்வரும் கட்டளைகளில் ஒன்றுடன் ஒன்று rlmutil ஐ இயக்கவும்.\nஇங்கு / path / to / server இல் RLM உரிம கோப்பகம் மற்றும் \"serverName\" என்பது உங்கள் உரிம சேவையகத்தின் ஹோஸ்ட்பெயர் அல்லது IP முகவரியாகும்.\nநீங்கள் உங்கள் பிணையத்தில் மற்றொரு கணினியிலிருந்து சேவையகத்தைச் சரிபார்க்க விரும்பினால், \"rlmutil\" இயங்கக்கூடிய ஒரு மைய இடத்திற்கு நகலெடுக்கவும், மேலே உள்ள இரண்டாவது கட்டளையுடன் அதை இயக்கவும் முடியும்.\nRLM வலை சேவையகம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, RLM எண்டெசர் கையேட்டைப் பார்வையிடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:20:56Z", "digest": "sha1:SAQHZ7XPN7RBG2UOVKZUWPXQYRZOHRGJ", "length": 8150, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியா ஒரு பன்மொழிச் சமூகம். உலகில் அதிக மொழிகள் வழங்கு நிலப்பரப்புகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின் படி இந்தியாவில் 29 மொழிகள் பத்து லட்சத்துக்‌கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் 10 000 மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. இந்திய மொழிகள் என்ற இக் கட்டுரை இந்தியாவில் வழங்கும் மொழிகளைப் பற்றியதாகும்.\nபெரும்பாலான மக்கள் (70%) இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இரண்டாவதாக 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சீன-திபெத்திய மொழிகள், ஆஸ்திர-ஆசிய மொழிகள் மற்றும் வேறு சில மொழிகளும் பேசப்படுகின்றன.இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் ���ென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.\nஇந்தியாவின் அலுவல் மொழி இந்தி ஆகும். இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். இந்தியாவின் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் அங்கரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14311&id1=3&issue=20181005", "date_download": "2019-05-26T05:17:35Z", "digest": "sha1:WN7VTP4UCGKRW7WSX7JWIYYXTBC5GGGL", "length": 8994, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "செக்கச் சிவந்த வானம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமா ஃபியா டானின் மூன்று மகன்களின் வாரிசு உரிமைப் போராட்டமே ‘செக்கச் சிவந்த வானம்’.சென்னை மாநகரத்தையே ஆட்சி செலுத்துகிறார் பிரகாஷ்ராஜ். உடன் இருப்பவராக அரவிந்த்சாமி. வெளிநாட்டில் இயங்கும் அருண் விஜய். காதலியோடு இருக்கும் சிம்பு. கூடவே அரவிந்த்சாமியின் பள்ளிக் கால சிநேகிதன் விஜய் சேதுபதி, காவல்துறையில் சஸ்பெண்ட் ஆகி மறுஉத்தரவுக்குக் காத்திருக்கிறார். இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் கொல்லப்படும் முயற்சியில் மயிரிழையில் தப்பிக்க, யார் காரணமானவர்கள் எனத் தேட... அவர்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டி உச்சமடைகிறது.\nஇறுதியில் என்ன நடந்தது என்பதே அதிரடி கிளைமேக்ஸ்.திரும்பி வந்திருக்கிறார் மணிரத்னம். ஸ்டைலாக எப்படி ஒரு டான் வாழ்க்கையைச் சொல்வது என கச்சித திரைக்கதை படைக்கிறார். அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ் என பெருங்கூட்டத்தை வைத்துக்கொண்டு அத்தனை சமமாக பாகங்களைப் பிரித்துக் கொடுத்து வேலை வாங்குகிற தினுசில் அனுபவம் பேசுகிறது. அரவிந்த்சாமி தன்னை அறிமுகப்படுத்தியவரிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார். சதா கோபமும், பதற்றமும், காதலும், அதிகாரமுமாகத் திரிவதில் நடிப்பிடங்கள் தாமாக நிகழ்கின்றன. அதிதியுடன் ரொமான்ஸில் உயிர்த்துடிப்பு. இறுதியான நேரத்தில், தழுதழுக்கும் குரலில், தளும்பி வாழ்க்கையின் நிலையாமையைப் பேசுவது கிளாஸ்.\nஅப்பா சுடப்பட்ட வேளையில் ‘நான் வரணுமா’ என்று இரண்டே வார்த்தை சொல்லி நின்று யோசிக்கும் சிம்பு... வாவ்... ரொம்ப நாள் ஆச்சு பாஸ்இதிலும் வேட்டையாடி விளையாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் நகைப்பிடங்களில் பொருந்தி நின்றிருக்கிறார். அருண் விஜய் துபாயின் ஒப்பந்தங்களை உருவெடுக்கிற நறுவிசில், நேர்த்தியில் பின்னியெடுக்கிறார்.ஆக கூலாக, கணவரைக் காக்கும் ஜோதிகா. அதிதியின் வீட்டிற்கு திடீர் விசிட் அடிக்கும் இடங்கள், சூழலுக்கேற்ற வசனங்கள் ஈர்க்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்னும் இடம் கொடுத்திருக்கலாம். பெரிய அலட்டல், உருட்டல் இல்லாமல் பிரகாஷ்ராஜ் கிளாஸ். தியாகராஜன் கவனம் ஈர்க்கிறார்.\nகுடும்பத்தின் பெருந்தலைகள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் அவர்களது உயிருக்கு மட்டுமே போராடுகிறார்கள் மனைவி மார்கள். அவர்கள் எச்சரிக்கையாக இருக்க ஆங்காங்கே இன்ஸ்பெக்டர் கவிதா பாரதி மட்டும் எச்சரிக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பூமி பூமி’ பாடல் ஃப்ரெஷ். கேட்கக் கேட்க இனிக்கிறது. பரபரப்பும், சிறு அமைதியும் தேவைப்படும் இடங்களில் தகுந்தாற்போல் தாளமிடும் அழகு அவ்வளவு பொருத்தம். முன்னும் பின்னும் இத்தனை பேரோடு பரந்து விரியும் படத்தை கத்தரியில் நளினமாக்கிய கர் பிரசாத் சிறப்பு. தொடக்கம் முதல் இறுதி வரையில் சீராக நம்மை பக்குவத்தில் வைத்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. துடைத்து எடுத்த மாதிரி அத்தனை பிரேம்களிலும் பாலிஷ்.வானம் சிவப்பது அஸ்தமனத்திலும் உதயத்திலும். இவை இரண்டும் கிளைமாக்ஸுக்கு பொருந்துகின்றன\nஆதார் தீர்ப்பு மக்களுக்கு சாதகமானதா..\nரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nஆதார் தீர்ப்பு மக்களுக்கு சாதகமானதா..\nரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nவீடு தேடிவரும் அரசு சேவை\nஒரே நேரத்தில் 5 சீரியல்களுக்கு டயலாக் : அசுர உழைப்பைப் பற்றி சொல்கிறார் பா.ராகவன்05 Oct 2018\nகர்ப்பிணியை தூக்கிய போலீஸ்05 Oct 2018\nரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்05 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9268-topic", "date_download": "2019-05-26T05:24:28Z", "digest": "sha1:MX6WPGJEEEMR6NCRM3MLIYV5YT6SQZTT", "length": 23624, "nlines": 167, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "புன்னகைத்தார் பிள்ளையார்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nபிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது.\nமுதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு\nஅடிக்கடி வந்து மனதாரப் பிள்ளையாரைத் திட்டி விட்டுப் போவது அவள் வழக்கம்.\n'இனி இந்த கோயில் வாசப்படியை மிதிக்க மாட்டேன்' என்று சவால் விட்டுப்\nபோவாள். ஆனால் மறுபடி வருவாள்.\nதிருமணமாகிப் பல வருடங்கள் கழிந்து அவளுக்குப் பிறந்த ஒரே மகன் சரவணன்.\nசுறுசுறுப்பாக, புத்திசாலியாக , ஆஜானுபாகுவாக இருந்து அவளைப்\nபெருமிதப்படுத்திய மகன். ஒரு நாளைக்கு நூறு முறை 'அம்மா, அம்மா' என்றழைத்து\nஅவளையே சுற்றி சுற்றி வந்த மகன்.\n\"சாயங்காலம் வந்தவுடன் பேல்பூரி சாப்பிட வெளியே போகலாம். ரெடியா இரு\" என்று\nசொல்லிவிட்டுக் காலையில் கல்லூரிக்குப் போனவன், வீடு திரும்பியது\nபிணமாகத்தான். கல்லூரித் தேர்தலில் மாணவர்களுக்குள் நடந்த கைகலப்பில்\nகத்தியால் அவன் குத்திக் கொல்லப்பட்டுப் பதினாறு வருடங்களாகி விட்டன.\nஇப்போது நினைத்தாலும் அவள் இதயத்தில் ரத்தம் கசிகிறது.\nஅன்றைய நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி அது. 'கல்லூரிகளில்\nவன்முறை' என்று தலையங்கம் எழுதாத பத்திரிக்கையே இல்லை. மகன் போன\nஅதிர்ச்சியில் அவள் கணவனும் சீக்கிரமே போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால்\nமரணம் அவளிடம் மட்டும் இன்னும் கருணை காட்டவில்லை. கணவரின் அரசாங்க\nஉத்தியோகம் அவளுக்குப் பென்ஷன் வாங்கித் தந்து முதியோர் இல்லத்தில்\n\"என் பிள்ளையைக் கொன்னவன் பணக்கார வீட்டுப் பிள்ளையாம். பணத்தைக் கொடுத்து\nஏழு வருஷ தண்டனையோட தப்பிச்சுட்டான். இப்படி எல்லாத்தையும் நடத்தறது பணம்\nதான்னா அப்பறம் நீ என்னத்துக்கு உனக்கு ஒரு கோயில் என்னத்துக்கு உனக்கு ஒரு கோயில் என்னத்துக்கு\nநின்னு கொல்லும்னு சொல்வாங்க. நீ எதுவுமே செஞ்ச மாதிரி தெரியலையே. உங்கிட்ட\nபேசிப் பிரயோசனம் இல்லை. இதுவே கடைசி. இனிமே உன்னை எட்டிக் கூடப் பார்க்க\nபிள்ளையாரைக் கோபமாக முறைத்து விட்டு பர்வதம் கிளம்பினாள். நடையில்\nதளர்ச்சியும், மனதில் கனமும் கூடி இருந்தது. முதியோர் இல்லத்தை அடைந்த போது\nவாட்ச்மேன் சொன்னான். \"பர்வதம்மா உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க\"\nபர்வதம் வராந்தாவுக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு இளைஞன் தயக்கத்துடன் நின்றான்.\n என் பெயர் அருண். சரவணனோட க்ளாஸ்மேட்\" அவன் தயங்கித் தயங்கி\nசொன்னான். மகன் பெயரைக் கேட்டதும் பர்வதம் கண்களைச் சுருக்கிக் கொண்டு அவனை\nஉன்னிப்பாகப் பார்த்தாள். கடைசியில் அடையாளம் தெரிந்தது. பத்திரிக்கைகளில்\nபல முறை பார்த்து அவள் மனதில் பதிந்து போன முகம். அவள் மகனைக் கொன்றவன்.\nஉணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க, கைத்தாங்கலாக அருகிலிருந்த ஒரு\nசுதாரித்துக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள். சினிமாவில் பார்க்கிற கொலைகாரர்கள் போல முகத்தில் குரூரம் இல்லை.\n\" அவன் தயங்கியபடி கேட்டான்.\nஉட்கார்ந்தான். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவன் குழம்பியது போலத்\nதெரிந்தது. பல முறை பேச வாயைத் திறந்து, வார்த்தைகள் வராமல் சங்கடப்பட்டு,\nஅந்த கனத்த மௌனம் அவளுக்கும் என்னவோ போல் இருந்தது. மகன் பற்றி பேசவும் மனம் வராமல், ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டாள்.\n\"ஒரு பையன் இருந்தான்...போன வருஷம் ஒரு விபத்துல இறந்துட்டான்....\" - தலையைக் குனிந்தபடியே சொன்னான்.\nஅவளையும் அறியாமல் அவள் மனம் இளகியது. குழந்தைகள் பற்றிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.\nஅவன் நிமிர்ந்த போது அவன் கண்கள் நிரம்பியிருந்தன.\n\"நான் அன்னிக்கு அப்படி ஏன் செஞ்சேன்னு இன்னும் எனக்கு விளங்கலை. பல பேர்\nதூபம் போட்டாங்க. சின்னச்சின்னதா நிறைய வெறுப்பை வளர்த்துக்கிட்டோம்.\nஎல்லாமாகச் சேர்ந்து என் அறிவை மறைச்சுடுச்சுன்னு தோணுது\"\nஅவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்ததை அவள்\nஉணர்ந்தாள். ஒன்றுமே பேசாமல் அவனையே கூர்ந்து பார்த்தபடி நின்றாள்.\n\"விபத்துல என் மகன் பலியானதுக்கப்புறம் தான் என் கொடுமையான செயலோட விபரீதம்\nஎனக்குப் புரிய ஆரம்பிச்சுது. மூணு வருஷம் வளர்த்த என் குழந்தையோட சாவையே\nஎன்னால தாங்க முடியலையே.... இருபது வருஷம் வளர்த்து ஆளாக்கிய சரவணனின்\nஇழப்பை நீங்கள் எப்படி தாங்கியிருக்க முடியும்னு நினைச்சப்ப எனக்கு என்னையே\n\"உங்களைப் பத்தி விசாரிச்சு இங்கே நீங்க இருப்பதைக் கண்டுபிடிச்சு ஒரு\nமாசமாச்சு. பல தடவை இந்த கேட் வரை வந்து திரும்பிப் போயிருக்கேன். உள்ளே\nவந்து உங்களைப் பார்க்க எனக்கு தைரியம் வரலை. நான் சரியா சாப்பிட்டு,\nதூங்கி ரொம்ப நாளாச்சு. என் மனசாட்சி என்னைக் கொஞ்��ம் கொஞ்சமா கொல்லுது.\nஎனக்கு மன்னிப்பு கேட்கிற அருகதை கூட இல்லை. மன்னிக்கக் கூடிய தப்பையா நான்\n எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க. நான் சந்தோஷமா\nஅவன் முகத்திலும் வார்த்தைகளிலும் அளவில்லாத வேதனை தெரிய, ஒரு குழந்தையைப்\nபோல அவன் கெஞ்சிக் கேட்ட விதம் பர்வதத்தை என்னவோ செய்தது. சில மணி நேரம்\nமுன்பு வரை அவள் சேர்த்து வைத்திருந்த வெறுப்பை எல்லாம் அவன் பேச்சு\nகனிவுடன் அவனைப் பார்த்துக் குரல் கரகரக்கச் சொன்னாள். \"வேகம் மட்டுமே\nநிறைஞ்ச, பக்குவமில்லாத வயசில் உன்னையும் அறியாமல் நீ செஞ்ச தப்புக்குச்\nசட்டப்படியும், மத்தபடியும் நீ அதிகமாகவே தண்டனை அனுபவிச்சுட்டே....\"\nஇந்த வார்த்தைகளைச் சிறிதும் எதிர்பார்த்திராத அருண் திகைத்து \"அம்மா...\"\nஎன்றான். மறுகணம் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, ஒரு குழந்தையைப் போல அழ\nஆரம்பித்தான். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத அவன் உணர்வுகளை அவன் அழுகை\nசொன்னது. நிறைய நேரம் அழுது ஓய்ந்த பின், கண்களைத் துடைத்துக் கொண்டு\nஅவளருகே வந்து நின்று கேட்டான்.\n\"உங்களாலே எப்படி அம்மா என்னை மன்னிக்க முடியுது என்னால தானே நீங்க ஆதரவில்லாமல் தனியா இங்கே இருக்கீங்க... என்னால தானே நீங்க ஆதரவில்லாமல் தனியா இங்கே இருக்கீங்க...\nஅவன் மனதில் இது விஷயமாக இனி எந்தக் குற்றவுணர்வும் இருக்கக்கூடாது என்று\nஅவளது தாயுள்ளத்துக்குப் பட்டது. \"குழந்தைகள் செத்தாத்தான் அவங்களை\nஇழக்கணும்னு இல்லை. அவங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாக்கூட இழக்க\nவாய்ப்பு இருக்குன்னு நான் இங்கே வந்த பிறகு புரிஞ்சுகிட்டேன். அப்படி\nஇங்கே நிறைய பேர் இருக்காங்க. அதனால் என் மகன் சாகாமல் இருந்திருந்தாக்கூட\nநான் இங்கே வந்திருக்கலாம் இல்லியா\n\"என்னைச் சமாதானப்படுத்த இப்படிச் சொல்றீங்களாம்மா\n\"இல்லை இப்போதைய யதார்த்ததைச் சொல்றேன்\"\nநன்றி மிகுதியோடு அவளது வயோதிகக் கரங்களைப் பிடித்துக் கொண்டு அவன்\nகேட்டான். \"அம்மா நீங்க என் கூட வந்துடறீங்களா...\nஉங்களை என் தாயார் மாதிரி பார்த்துக்கறேன்\"\nபர்வதத்தின் கண்களும் மனதும் நிறைந்தன. \"நீ கேட்டதே எனக்கு சந்தோஷமா\nஇருக்குப்பா. ஆனா நான் இங்கே சௌகரியமா இருக்கேன். என் வயசுக்காரங்க இங்கே\nநிறைய பேர் இருக்காங்க. அந்தக் காலத்து நினைவுகளை ஒருத்தொருக்கொருத்தர் பல\nதடவை சொல்லிப் பகிர��ந்துப்போம். அதில் ஒரு மனநிறைவு இருக்குப்பா. சண்டை போட\nபக்கத்துக் கோயிலில் ஒரு பிள்ளையார் இருக்கார். நான் திட்டறதை எல்லாம்\nமௌனமா கேட்டுப்பார். எதிர்த்துப் பேச மாட்டார்.\"\nஅவன் ஏமாற்றத்துடன் கேட்டான். \"நான் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதும்மா. என்ன செய்யட்டும்\n\"நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நீ வந்து பார்த்துக் கொண்டிரு. அடுத்த\nமுறை உன் மனைவியைக் கூட்டிட்டு வா. சீக்கிரமாகவே உனக்கு இன்னொரு மகன்\nபிறப்பான். அவனையும் கூட்டிட்டு வா. இந்தக் கிழவி போய்ச் சேர்கிற வரை\nஞாபகம் வச்சு வந்து பாரு...\"\nகண்கள் குளமாக அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றான்\nஅவன். குனிந்து அவள் கால்களைத் தொட்டு அவன் வணங்கிய போது அவள் கால்களை அவன்\n\"வர்ற ஞாயிற்றுக் கிழமை அவளையும் கூட்டிட்டு வர்றேம்மா...\" என்று சொல்லி அவன் விடைபெற்றான்.\nஅவன் கிளம்பிய பிறகு அவசர அவசரமாகப் பிள்ளையார் கோயிலுக்கு விரைந்தாள் பர்வதம்.\n\"ஏன் பிள்ளையாரப்பா.....இவனை விடப் பெரிய பெரிய கொடுமை எல்லாம் செய்து,\nஊரையே ஏமாத்தி உலையில போடறவனெல்லாம் பிள்ளைகுட்டியோட நல்லாத்தான்\nஇருக்கான். ஆனா, அறியாம செஞ்ச தவறுக்கு சட்டப்படி தண்டனை அனுபவிச்சு, மனசார\nவருத்தப்பட்ட பிறகும் அருணின் குழந்தையைப் பறிச்சிருக்கியே, நியாயமா\nமகனுக்கு விதி முடிஞ்சுது. போயிட்டான். இவனையாவது நிம்மதியா இருக்க விடு.\nஎனக்கு இப்ப உன்னைத் தவிர, வேறு யார் மேலயும் வருத்தமில்லை. அருணுக்கு\nஇன்னொரு மகனைக் கொடு. அந்தக் குழந்தைக்குத் தீர்க்காயுளைக் கொடு. அருண்\nசொல்லிவிட்டுப் பிள்ளையாரைப் பார்க்கையில் பிள்ளையார் முகத்தில் சற்று\nபுன்னகை கூடினது போல் பர்வதத்திற்குப் பட்டது. \"சிரிப்பென்ன\nவேண்டிக்கிடக்கு. இப்ப எனக்கு நேரமாச்சு. நாளைக்கு வந்து பேசிக்கறேன்\"\nஎன்று பொய்க் கோபத்தோடு கோயிலை விட்டு வெளியேறினாள்.\nமுதியோர் இல்லம் நோக்கி நடக்கையில், தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத ஒரு மனநிறைவு அவளுக்கிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=1623", "date_download": "2019-05-26T06:19:58Z", "digest": "sha1:T43ZSDMA7AEFAC2T7YVVCOEQJ7A6MFMO", "length": 2003, "nlines": 16, "source_domain": "viruba.com", "title": "பிரசாரம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபிரசாரம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 201 : 02 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 20 : 03 : 01 தலைச் சொல்\nபிரசாரம் என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. திமிசு சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 201 : 02 : 01\n2. பரப்புதல் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 20 : 03 : 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/12053-security-stepped-up-in-railway-stations-bus-stands-after-security-threat-at-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T05:45:30Z", "digest": "sha1:QUIF5YHJTNB2A6WBVCEKXB33DHTFHEAG", "length": 8717, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Security stepped up in railway stations, bus stands after security threat at Chennai", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் தொலைப்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nசென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அவர், கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இல்லாவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். இதையடுத்து சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ரயில்வே ஸ்டேசனின் அனைத்து நடைமேடை, சரக்கு பெட்டக அறை உட்பட எல்லா பகுதிகளும் முழுமையாக ஆய்வு செய்ய��்பட்டது. இந்த சோதனையின் முடிவில், தொலைப்பேசி வாயிலாக வந்த மிரட்டல் வெறும் போலி எனத் தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக 16 ரயில்கள் ரத்து\nஒடிசா மருத்துவமனை தீ விபத்துக்கு என்ன காரணம்: நேரில் பார்த்தவர் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nதிருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர் கைது\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\n’’ காம்பீரை மீண்டும் சீண்டிய அப்ரிதி\nதிமுகவில் திரும்பிய வரலாற்று ஆச்சரியம்... சிலாகிக்கும் திமுக தொண்டர்கள்..\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக 16 ரயில்கள் ரத்து\nஒடிசா மருத்துவமனை தீ விபத்துக்கு என்ன காரணம்: நேரில் பார்த்தவர் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T06:04:01Z", "digest": "sha1:ATMX4ZCSZC2EQHGPN6NCO4WOQM4PIX4I", "length": 8811, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹர்பஜன்", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுக���ுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n“நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என புரியவில்லை” - ஹர்பஜன் சிங்\nஐபிஎல் தொடரில் 150 விக்கெட்: ஹர்பஜன் சிங் மகிழ்ச்சி\n“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nஐபிஎல் தொடரில் மிரட்டும் ‘சிஎஸ்கே சுழல் மும்மூர்த்திகள்’\nஇரண்டு கைகளில் சிலம்பம் சுற்றும் ஹர்பஜன் சிங் - வைரலான வீடியோ\n''களத்துல மட்டும் தான் மொறப்போம், வெளியில வெள்ளந்தியா சிரிப்போம்'' - ஹர்பஜன்\n“ஓல்டு ஒயின் போல ஹர்பஜனும், தாஹிரும் பக்குவப்பட்டவர்கள்” - தோனி நெகிழ்ச்சி\n''வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா'' - ட்விட்டரில் தெறிக்கவிடும் சென்னை அணி\n'ஒரு தடவ தான்டா தவறும்'' - பஞ்ச் டயலாக்கை தெறிக்க விட்ட பராசக்தி எக்ஸ்பிரஸ்\n“நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்...” - வெற்றி பூரிப்பில் ஹர்பஜன்சிங்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\nகேஜிஎப் , பேட்ட டயலாக் - ட்விட்டரில் பஞ்ச் அடிக்கும் சிஎஸ்கே வீரர்கள்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\nசென்னை சுழலில் சுருண்ட பெங்களூர் வீரர்கள் - அசத்திய ஹர்பஜன் சிங்\n“நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என புரியவில்லை” - ஹர்பஜன் சிங்\nஐபிஎல் தொடரில் 150 விக்கெட்: ஹர்பஜன் சிங் மகிழ்ச்சி\n“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nஐபிஎல் தொடரில் மிரட்டும் ‘சிஎஸ்கே சுழல் மும்மூர்த்திகள்’\nஇரண்டு கைகளில் சிலம்பம் சுற்றும் ஹர்பஜன் சிங் - வைரலான வீடியோ\n''களத்துல மட்டும் தான் மொறப்போம், வெளியில வெள்ளந்தியா சிரிப்போம்'' - ஹர்பஜன்\n“ஓல்டு ஒயின் போல ஹர்பஜனும், தாஹிரும் பக்குவப்பட்டவர்கள்” - தோனி நெகிழ்ச்சி\n''வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா'' - ட்விட்டரில் தெறிக்கவிடும் சென்னை அணி\n'ஒரு தடவ தான்டா தவறும்'' - பஞ்ச் டயலாக்கை தெறிக்க விட்ட பராசக்தி எக்��்பிரஸ்\n“நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்...” - வெற்றி பூரிப்பில் ஹர்பஜன்சிங்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\nகேஜிஎப் , பேட்ட டயலாக் - ட்விட்டரில் பஞ்ச் அடிக்கும் சிஎஸ்கே வீரர்கள்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\nசென்னை சுழலில் சுருண்ட பெங்களூர் வீரர்கள் - அசத்திய ஹர்பஜன் சிங்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/3", "date_download": "2019-05-26T04:52:51Z", "digest": "sha1:WNKOTIRVKPNSZEBUFREMIH5CM7ESI4KW", "length": 10008, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாணவர் உயிரிழப்பு", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nபொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n10ஆம் வகுப்பு த��ர்வில் தொடர்ந்து தோல்வி - மாணவர் தற்கொலை\nகனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு \nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சிய மாணவன் கைது\nகல்லூரி மாணவர்களை தாக்கிய கும்பல் : சிசிடிவியை வைத்து போலீஸ் வலைவீச்சு\n''கர்ப்பிணிகளின் உயிரிழப்புக்கு அசுத்த ரத்தம் காரணமல்ல'' - ஆய்வுக்குழு அறிக்கை\nகாவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி ; 3 பேர் மாயம்\nகுடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் 36 வெளிநாட்டினர் உயிரிழப்பு\nகருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி உயிரிழப்பு : வாக்குப்பதிவின் போது வன்முறை \nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nபொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n10ஆம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து தோல்வி - மாணவர் தற்கொலை\nகனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு \nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சிய மாணவன் கைது\nகல்லூரி மாணவர்களை தாக்கிய கும்பல் : சிசிடிவியை வைத்து போலீஸ் வலைவீச்சு\n''கர்ப்பிணிகளின் உயிரிழப்புக்கு அசுத்த ரத்தம் காரணமல்ல'' - ஆய்வுக்குழு அறிக்கை\nகாவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி ; 3 பேர் மாயம்\nகுடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் 36 வெளிநாட்டினர் உயிரிழப்பு\nகருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி உயிரிழப்பு : வாக்குப்பதிவின் போது வன்முறை \nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/23349-pulwama-attack-details-17-02-2019.html", "date_download": "2019-05-26T04:53:07Z", "digest": "sha1:HWAQ2YQFLUH4SXD6GTTSMFAHPFKI77RS", "length": 5828, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019 | Pulwama Attack Details | 17/02/2019", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nராயல் சல்யூட் - 28/02/2019\nபயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய விமான படை பதிலடி\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விள���்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news/83214-dmk-workers-stop-building-goshala-in-temple-land.html", "date_download": "2019-05-26T05:27:02Z", "digest": "sha1:24DRWQL37IIVZVANOV4EWMQ4Q2VJKF2Y", "length": 19216, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "திமுக.,நிர்வாகியின் அராஜகம்! கோயில் நிலத்தில் கோசாலை கட்ட எதிர்ப்பு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் திமுக.,நிர்வாகியின் அராஜகம் கோயில் நிலத்தில் கோசாலை கட்ட எதிர்ப்பு\n கோயில் நிலத்தில் கோசாலை கட்ட எதிர்ப்பு\nகோவில் நிலம் நாங்க ஆட்டையப் போட்ட தான் இருக்கு அதுல நீங்க எப்படி கோசால கட்டலாம்.. - இப்படித்தான் திமுக நிர்வாகி கோசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்\nகோவில் நிலம் நாங்க ஆட்டையப் போட்ட தான் இருக்கு அதுல நீங்க எப்படி கோசால கட்டலாம்.. – இப்படித்தான் திமுக நிர்வாகி கோசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்\nதொட்டியம் சிவன் கோவில் அருகே கோ சாலை அமைக்க திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தொட்டியம் நகரில் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது.\nஇந்தக் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிக் குழு மற்றும் நிர்வாகத்தின் சார்பில் கோவில் அருகே நந்தவனம் அமைத்து கோசாலை கட்டுவதற்கு முடிவு செய்தார்கள்.\nஇதை அறிந்த அந்தப் பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வரும் திமுக பேரூர் செயலாளர் நிர்மலா சந்திரசேகர் அந்தப் பகுதியில் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இது தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மேலும் கோவில் அருகில் நந்தவனம் மற்றும் கோ சாலை அமைக்க அனுமதி அளித்தது மேலும் கோவில் அருகில் நந்தவனம் மற்றும் கோ சாலை அமைக்க அனுமதி அளித்தது இதைத் தொடர்ந்து கோசாலை அமைக்க பூமி பூஜை நடத்தி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.\nஇந்நிலையில் நேற்று திமுக பேரூர் செயலாளர் நிர்மலா சந்திரசேகர் மற்றும் சிலர் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகிகள் திருப்பணிக் குழுவினர் மற்றும் பொது மக்கள் அங்கே பெருமளவில் திரண்டனர்.\nஇதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி கலைத்தனர்.\nகோவில் நிலத்தில் கோசாலை கட்ட திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகோயில் நிலம் தங்களுக்கே சொந்தம்; கோயில் நிலத்தை ஆட்டைய போடத்தானே நாங்க இருக்கோம் என்று திமுகவினர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.\nதாங்கள் நடத்தும் பள்ளி மற்றும் தொழிலகங்களுக்கு கோவில் நிலங்களை அவர்கள் அபகரித்து வருகின்றனர்; அதன் ஒரு பகுதியாக இது போன்ற செயலிலும் இந்த நிர்மலா சந்திரசேகர் ஈடுபட்டிருப்பார் என்று உள்ளூர் பிரமுகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.\nதிமுகவினரின் குண்டர் படை அராஜகம் என்றுதான் தொலையுமோ என்று தலையில் அடித்துக் கொண்டு கலைந்து சென்றனர் ஊர் மக்கள்\nமுந்தைய செய்திவிழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில் இருவர் பலி; மேலும் இருவா் படுகாயம் அடைந்தனா்….\nஅடுத்த செய்திகணவரின் ஓரவஞ்சனை 2வது மனைவி கழுத்தறுப்பு முதல் மனைவி வெறிச்செயல்..\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/staged-photo-that-led-to-arrest-of-rss-man-features-at-tajinder-baggas-sabarimala-event/", "date_download": "2019-05-26T06:25:49Z", "digest": "sha1:6WIAWOZVX2VV42O6U2FRLRDODXY3GV52", "length": 14838, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது : போலியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கேரள காவல்துறை நடவடிக்கை - Staged photo that led to arrest of RSS man features at Tajinder Bagga’s Sabarimala event", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nநெஞ்சில் ஐயப்பன்... கழுத்தில் அரிவாள்... போட்டோஷாப் செய்து காவல்துறையிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்\nபோலியான புகைப்படங்களை தயாரித்து வெளியிட்டதால் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nசபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது : சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது. ஆனால் இதற்கு ஐயப்ப பக்தர்கள், தலைமை தந்திரி குடும்பத்தினர் மற்றும் பந்தளம் ராஜ குடும்பத்தினர் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களை ஒன்று திரட்டி போராட்டங்கள் நடத்தினர்.\nஇந்நிலையில�� கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலில் தரிசனம் செய்ய பெண் பக்தர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அவர்கள் யாரையும் உள்ளே நுழைய விடவில்லை. போராட்டக்காரர்கள் கோவிலிற்குள் வந்த பத்திரிக்கைக்காரர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கவும் காவல்துறையினர் நிலைமையை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை காடுகளுக்குள் துரத்தி அடித்தனர்.\nசபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம், மன்னார் மாவட்டத்தில் இருக்கும் ராஜேஷ் குருப் என்பவர் சபரிமலை ஐயப்பன் சிலையை நெஞ்சில் வைத்திருப்பது போலவும், காவல் துறையினர் அவரை காலால் எட்டி உதைப்பது போலவும், கழுத்தில் அரிவாள் வைத்திருப்பது போலவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சற்று நேரத்தில் வைரலாகவும், சர்ச்சையாகவும் மாறியது.\nஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லியில், டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் தஜீந்தர் பக்கா தலைமையில் சபரிமலையில் பெண்களின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் ராஜேஷ் குரூப்பின் புகைப்படம் மற்றும் 100 crore Hinduon ki aastha par prahaar band karo (100 கோடி இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தாதீர்கள்) என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஷ்ராவும் கலந்து கொண்டார்.\nசபரிமலை விவகாரம் தொடர்பாக டெல்லியில் வெளியிடப்பட்ட போஸ்டர்\nஆனால் ராஜேஷ் குருப் பதிவிட்ட புகைப்படங்கள் யாவும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் குருப் மீது விரோத போக்கினை மேம்படுத்துதல் தண்டனைச் சட்டம் 153, அவதூறுச் சட்டம் 500, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் தண்டனைச் சட்டம் 118 மற்றும் ஒழுங்கு விதிமீறல் சட்டம் 120 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nமேலும் படிக்க : சபரிமலை நோக்கி ரத யாத்திரை செல்லும் பாஜக\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nஇலங்கை குண்டு வெடிப்���ு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது\nஇலங்கை தாக்குதலில் கேரள பெண் பலி : அந்நாட்டுனான 80 வருட உறவினை நினைவு கூறும் உறவினர்கள்\nசபரிமலையைத் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி வேண்டும் – சுப்ரிம் கோர்ட்டில் மனு\nயோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்\nஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழ்ராக்கர்ஸ் ஓனர்களை கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு : சைபர் கிரைம் ரிப்போர்ட்\nடாக்டர் கிருஷ்ணசாமி தெரியும்… ஷ்யாம் கிருஷ்ணசாமி\nLIC ADO Recruitment 2019: பட்டதாரிகள் ‘மிஸ்’ பண்ணாதீங்க… எல்.ஐ.சி.யில் 8581 வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்\nLIC ADO Recruitment 2019 Notification at licindia.in : எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான licindia.in என்கிற இணையதளத்தில் முழு தகவல்களும் இருக்கின்றன.\nபி.எட் தேர்வு தேதி மாற்றம் மாணவர்கள் குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.\nஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம��பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_357.html", "date_download": "2019-05-26T06:17:18Z", "digest": "sha1:GWFTHS7WVO7N3ARDVMDYEUJ7YURA2HNP", "length": 9956, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா\nபாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.\nபுல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.\nஇந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.\nஇந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.\nஎனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா Reviewed by CineBM on 08:43 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9269-topic", "date_download": "2019-05-26T05:32:59Z", "digest": "sha1:EIE3ZVUO7OY2GMBQROZTY46F6TTJFSLO", "length": 11294, "nlines": 96, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "உள்ளத்தில் நல்ல உள்ளம்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nகடவுள் நல்லவர்களைத் தான் அதிகம் சோதிக்கிறார் என்று சொல்லாதவர்கள் குறைவு.\nநல்லதற்குக் காலமில்லை என்று சொல்பவர்கள் நல்லவர்கள் படும் பாட்டைப்\nபட்டியல் இடுவதுண்டு. எத்தனையோ நன்மைகள் செய்தும் சோதனைக்குள்ளாகும் போது\nபாதிக்கப்பட்ட நல்லவர்கள் \"கடவுளே ஏன்\" என்று கேட்காமல் இருப்பதும்,\nதொடர்ந்து தன்னால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்கு செய்து வருவதும் மிக\nஅபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நபர் இப்போதும் நம்மிடையே\nஇருக்கிறார். அவரைப் பற்றி அறிந்து கொள்வோமா\nகாலேஜ் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக 1970ல் தற்காலிகப் பணியில் சேர்ந்தவர்\nபி.யூ.தாமஸ். இரக்க குணம் படைத்தவர். ஏழை எளிய மக்களுக்குத் தன்னால் இயன்ற\nஉதவிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார். ஆஸ்பத்திரியில் வரும்\nஎத்தனையோ ஏழைகள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்ட அவருக்கு, தன்னால்\nஇயன்ற ஓரிருவருக்காகவாவது உணவு கொடுத்தால் என்ன என்று தோன்ற அதை உடனடியாக\nசெயல்படுத்தினார். ஓரிருவர் என்று ஆரம்பித்தது நாளடைவில் எண்ணிக்கை சிறிது\nசிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. தன் குறுகிய வருமானத்தில் பலருக்கு\nஉணவளிக்க ஆரம்பத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.\nசேவையைக் கண்ட சிலர் தாங்களும் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒருவர் அரிசி\nதர முன் வந்தார். இன்னொருவர் உணவு கொண்டு வர வாகன உதவி செய்ய முன் வந்தார்.\nஇப்படி பலரும் பல விதங்களில் உதவ முன் வந்தனர். பணமாகவோ, பொருளாகவோ தர\nமுடியாதவர்கள் தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர். இன்று கிட்டதட்ட 1200\nபேருக்கும் மேலாக இவர் அமைத்த நவஜீவன் என்ற அமைப்பு மூலம் உணவு\nபெறுகிறார்கள். இன்று நவஜீவன் சமையலறையில் பணியாளர்களும், தன்னார்வத்\nதொண்டர்களுமாக சேர்ந்து சுமார் 50 பேர் பணி புரிகிறார்கள்.\nசரியில்லாமல் தெ���ுவில் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு\nஅவர்களுக்குப் பாதுகாப்பாக தங்க இடமும், உண்ண உணவும் தரவும் அவர்\nமுற்பட்டார். மனநிலை சரியில்லாதவர்களை பராமரிப்பது அவ்வளவு சுலபமான காரியம்\nஅல்ல. ஆனால் கருணை உள்ளம் படைத்த அவருக்கு அவர்களை அப்படியே விட மனமில்லை.\nஅன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு அபயம் அளித்தார். அப்படி அங்கு\nவாழ்ந்து குணமான பலர் அவருடைய சேவையில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.\nஒரு நல்ல காரியத்தைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், நாளடைவில்\nபலருடைய உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்பதற்கு தாமஸின் முயற்சிகளே\nஇப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உதவி வரும்\nதாமஸிற்கு நான்கு மகள்கள். ஒரு மகன். மகன் ஏழு வயதில் நோய்வாய்ப்பட்டு\nஇறந்து விட்டான். இப்படி கருணையே உருவானவருக்கு கடவுள் கருணை காட்டத் தவறி\nவிட்டாரே என்ற வருத்தத்தில் ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஒரு பேட்டியில்\nகேட்டார். \"ஏழை எளியவர்களுக்கு இத்தனை சேவை புரியும் உங்கள் ஒரே மகனை\nஇறைவன் பறித்துக் கொண்டாரே என்று தங்களுக்கு வருத்தமாயில்லையா\nகேள்வி நியாயமானதே. எப்படிப்பட்டவருக்கும் அப்படி தோன்றாமல் இருப்பது\nஅரிது. ஆனால் தாமஸ் சொன்னார். \"ஏழு வயதே ஆயுள் உள்ள ஒரு குழந்தையை பூமியில்\nபிறப்பிக்க வேண்டி இருந்த போது இறைவன் அந்தக் குழந்தையை பாசத்துடன்\nவளர்க்க ஏற்ற நபராக என்னைக் கண்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இது\nகடவுள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றே\nமகன் இறந்ததும் நல்லதற்குக் காலமில்லை என்று விரக்தி\nஅடைந்து தன் சேவைகளை நிறுத்தாமல், கடவுள் மீது கோபம் கொண்டு ஏசாமல், இப்படி\nஎண்ண முடிந்த நபரைப் பற்றி இனி என்ன சொல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/176309/", "date_download": "2019-05-26T05:17:38Z", "digest": "sha1:WI6F5S2CTR5IZNCBQ54JNZ4S2H3AOPK6", "length": 8118, "nlines": 74, "source_domain": "www.dailyceylon.com", "title": "செலான் வங்கி அனுசரணையில் SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு - Daily Ceylon", "raw_content": "\nசெலான் வங்கி அனுசரணையில் SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு\nசெலான் வங்கியின் அனுசரணையில் நாட்டிலுள்ள SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (22) பிலியந்தலையில் அமைந்துள்ள SOS சிறுவர் கிராமத்தில் இடம்பெற்றது.\nசெலான் வாங்கி வாடிக்கையாளர்கள் தமது கடன் மற்றும் பற்று அட்டைகளினூடாக மேற்கொண்டிருந்த ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி அதனூடாக இந்த தொகை நாட்டிலுள்ள ஆறு SOS சிறுவர் கிராமங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, இந்த நன்கொடைக்கு மேலதிகமாக, SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களுக்கு இடைக் கால பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் இதன்போது செலான் வங்கி வழங்கியது.\nஇந்நிகழ்வில் சர்வதேச SOS சிறுவர் கிராமங்களின் தலைவர் சித்தார்த்த கவுல், செலான் வாங்கி பிரதிப் பொது முகாமையாளர்களான டிலான் விஜேசேகர, ஜயந்த அமரசிங்க, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் காமிக்க டி சில்வா உள்ளிட்ட செலான் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇலங்கையில் பெற்றோரின் அரவணைப்பை இழந்த பிள்ளைகளுக்கு அரவணைப்பு வழங்கி ஆதரவளிக்கும் அமைப்பாக SOS சிறுவர் கிராமங்கள் கடந்த 37 வருட காலமாக இயங்கி வருவதுடன் 6 SOS சிறுவர் கிராமங்கள் பிலியந்தலை, காலி, நுவரெலியா, அனுராதபுரம், மொனராகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.\nஇவற்றில் 41,000க்கும் அதிகமான சிறுவர்கள் காணப்படுவதுடன் தற்போது SOS சிறுவர் கிராமங்களில் 950 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, 3400க்கும் அதிகமான பெற்றோரின் பராமரிப்பை இழக்கக்கூடிய நிலையிலுள்ள பிள்ளைகளுக்கும் ஆதரவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெவ்வேறு வயதுகளைச் சேர்ந்த ஆண், பெண் பிள்ளைகள் சகோதர, சகோதரிகளைப் போல SOS சிறுவர் கிராமங்களில் இயற்கையான முறையில் வாழ்ந்து வருவதோடு அவர்கள் சமூகத்துக்கு பங்களிப்பு வழங்கக்கூடியவர்களாக உருவாக்கம் பெறுவதற்கு அவசியமான கல்வி மற்றும் திறன் பயிற்சிகள் போன்றவற்றை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.\n– நுஸ்கி முக்தார் –\nPrevious: சிரியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை- அமெரிக்கா\nNext: ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார்…\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.prostarpower.com/ta/products/50kva-low-frequency-online-ups-three-phase-in-three-phase-out-ups.html", "date_download": "2019-05-26T04:58:16Z", "digest": "sha1:FMYEPFT3XE32LFFMVXE6UAMTBLMBPXY7", "length": 30030, "nlines": 287, "source_domain": "www.prostarpower.com", "title": "50KVA Low Frequency Online UPS (3:3) - Prostar UPS|China UPS|Online UPS|UPS Manufacturers|UPS Suppliers|Inverter|Home Inverter|Solar Inverter|Solar Panel|Solar Module|Battery|UPS Battery", "raw_content": "\nஅழைப்புக்கு எங்களை: + 86-757-81285488\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nடீப் சைக்கிள் ஆண்டுப் பேட்டரி\nடீப் சைக்கிள் கூழ்ம பேட்டரி\nமுன்னணி டெர்மினல் ஆண்டுப் பேட்டரி\nமுன்னணி டெர்மினல் கூழ்ம பேட்டரி\nபிடபிள்யுஎம் சூரிய பொறுப்பு கட்டுப்பாட்டாளர்\nMPPT சூரிய பொறுப்பு கட்டுப்பாட்டாளர்\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nடீப் சைக்கிள் ஆண்டுப் பேட்டரி\nடீப் சைக்கிள் கூழ்ம பேட்டரி\nமுன்னணி டெர்மினல் ஆண்டுப் பேட்டரி\nமுன்னணி டெர்மினல் கூழ்ம பேட்டரி\n50KVA குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் (3: 3)\nயுரேனஸ் தொடர் குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் தற்போது உலகின் மிக முன்னேறிய டிஎஸ்பி டிஜிட்டல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின் இணைந்து தொழில்நுட்பம், ஏற்றுக் மற்றும் IGBT உயர் அதிர்வெண் துடிப்பு அகல நுட்பம் (பிடபிள்யுஎம்) .Double மாற்றத்திற்கு ஆன்லைன் இடவியல் வடிவமைப்பு யுபிஎஸ், வெளியீட்டு அதிர்வெண் செய்கிறது இது கண்காணிப்பு ஃபேஸ்-பூட்டுதல், மின்னழுத்தம் சீரமைப்பின் பயன்படுத்தப்படும் மற்றும் சத்தம், தூய சைன் அலை மின்சாரத் தொடர்பு சக்தி கட்டம் ஏற்ற இறக்கங்கள் குறிக்கிட்ட வெளியே வடிகட்ட, மற்றும் யுபிஎஸ் மேலும் விரிவான மற்றும் பயனர்கள் செய்தபின் பாதுகாப்பு செய்ய. 10 க்கும் மேற்பட்ட yeas வடிவமைக்கப்பட்டுள்ளது Prostar ஆர் & டி மையம் elaborative பிறகு, Prostar யாருடைய ஒட்டுமொத்த செயல்படும் வழக்கமான யுபிஎஸ் விட 5 மடங்கு அதிகமாக நம்பகமான மற்றும் நிலையான செயல்திறன், எம்டிபிஎஃப் 300,000 மணி நேரத்தில் ஒரு மட்டு அமைப்பு, வடிவமைத்திருக்கின்றது.\nயுரேனஸ் தொடர் குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் நிலையான கட்டப்பட்ட வெளியீடு தனிமை மின்மாற்றிகள், நிலையான பைபாஸ் சுவிட்ச் மற்றும் கையேடு பெற்றிருக்கும் இந்த தொடரில் யுபிஎஸ் குறுஞ்சுற்றிணைவு ஈடுபட மிக அதிக திறன் உள்ளது செய��து, சுவிட்ச் பராமரிக்க. அது மோசமான சூழல் பயன்படுத்த முடியும். மேலும் அது சரியான பாதுகாக்கப்பட்ட function.Moreover உள்ளது, அது, கீழ் மின்னழுத்த, வெளியீடு மீது மின்னழுத்த, குறுகிய சுற்று பாதுகாப்பு, இன்வெர்டர், திருத்தி மீது வெப்பநிலை பாதுகாப்பு, மின்னழுத்த கீழ் மின்னழுத்த எச்சரிக்கை, பேட்டரி சார்ஜ் பாதுகாப்பு மீது ஏசி உள்ளீடு, மீது மின்னழுத்த உள்ளது மற்றும் stably மற்றும் நம்பத்தகுந்த அமைப்பு இயங்குவதை உறுதிப்படுத்த ஒன்றில் மற்ற பாதுகாப்புகள், க்கு.\n50KVA மூன்று கட்ட குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் 8 அலகுகள் யுபிஎஸ் நேரடியாக, வசதியாகவும், வேகமாக இணையாக இருக்க முடியும் 3 கட்ட நிரல்களை மற்றும் 3 கட்ட அவுட்கள் ஆன்லைன் யுபிஎஸ் உள்ளது. நெகிழ்வான இணை தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் தேவைகளை பல்வேறு சுமைகள் மற்றும் systems.According பயன்படுத்தப்படும் இருப்பார்கள் 'ஆவர் அது என் +1 அல்லது N + X ஐ கட்டுமான செய்ய முடியும், ஆனால் மாறுபட்ட திறனைக் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தேவைகளை படி, அதை இருக்க முடியும் சீரற்ற 8 அலகுகள் யுபிஎஸ் இணையாக, மற்றும் அனைத்து சுமை அனைத்து 8 அலகுகள் யுபிஎஸ் சராசரியாக இணை தேவையற்ற யுபிஎஸ் முறைமையால் ஏற்றப்படும். இணை தேவையற்ற அமைப்பு எந்த யுபிஎஸ் யுபிஎஸ் அமைப்பு பொதுவாக இயங்கும் உறுதி, உடனடியாக அதன் சுமை பகிரப்படும், இடம் பெறத் தவறியது. இணை யுபிஎஸ் செயலின்போதே இது குடியேற்ற மற்றும் காத்திருப்பு ஒன்றை அமைக்க இல்லை, ஆனால் நெகிழ்வோடு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டார். முதல் யுபிஎஸ் இயக்கத்தில் தானாக ஹோஸ்ட் அமைக்கப்பட்டால், ஹோஸ்ட் முறைமைக்கு தோல்வியடைந்த போது, புரவன் அடையாள உடனடியாக அதை ஒரு உண்மையான தடையில்லாமல் மின்சாரம் அமையலாம் எனவே, மற்றொரு யுபிஎஸ் மாற்றப்படும் அதன் மூலம் செயல்முறை பயன்படுத்தி போது வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் தயாரித்து உறுதி.\n1) டிஎஸ்பி டிஜிட்டல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின்\nகோர் அமைப்பின் ஒருங்கிணைப்பு யுபிஎஸ் 'அமைப்பின் கரு துல்லியமான உத்தரவாதம் தர முடியும் உலகின் மிகவும் மேம்பட்ட அனைத்து டிஜிட்டல் டிஎஸ்பி கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின், மற்றும் வேகமாக இயங்கும் பயன்படுத்துகிறது.\n2) மேம்பட்ட IGBT இன்வெர்டர் தொழில்நுட்பம்\nஉயர் அதிர்வெண் துடிப்பு அகல தொழில்நுட்பம் (பிடபிள்யுஎம்) இணைந்து உயர் நம்பகமான மற்றும் உயர் திறன் IGBT இன்வெர்டர் தொழில்நுட்பம்.\nஅது பயனர்கள் வேலை சூழ்நிலைகளில் பல்வேறு ஏற்ற மற்றும் உயர் தரமான மின்னழுத்த வெளியீடு மற்றும் அதிகபட்ச விலை பயன் திறன் பெற முடியும் என்பதை உறுதி செய்ய, இரைச்சல் மற்றும் சக்தி இழப்பு குறைக்க முடியும், ஆனால் உள்ளீடு திறன் 95 க்கும் மேற்பட்ட% உள்ளனர்.\n3) தூய-ஆன்லைன் இரட்டை மாற்றியமைக்கும் தொழில்நுட்பமாக\nநம்பகமான மற்றும் நிலையான, பிறகு வடிகட்டி ஒழுங்குபடுத்தப்பட்ட, தூய-ஆன்லைன் இரட்டை மாற்றியமைக்கும் தொழில்நுட்பமாக இருந்து வெளியீடு சைன் அலை, மட்டும் வளிமண்டல இடையூறு ஒடுக்கியது வடிகட்டி உள்ளது, ஆனால் நிலையான வெளியீடு தனிமை மின்மாற்றிகள், நிலையான பைபாஸ், பராமரிப்பு பைபாஸ், குறுகிய சுற்று மின்னோட்டம் ஈடுபட அதிக திறன் கொண்ட ஆக்குவதற்கு. அது மோசமான பணிபுரியும் சூழலை பயன்படுத்தலாம்.\nசெய்தபின் அமைப்பு பாதுகாப்பு செயல்பாடுகளை: இது மேல் மின்னழுத்த ஏசி உள்ளது, கீழ் மின்னழுத்த, வெளியீடு மீது மின்னழுத்த கீழ் மின்னழுத்த, வெளியீடு சுமை, குறுகிய சுற்று பாதுகாப்பு, இன்வெர்டர், திருத்தி மீது வெப்பநிலை பாதுகாப்பு, மின்னழுத்த கீழ் மின்னழுத்த எச்சரிக்கை, stably மற்றும் நம்பத்தகுந்த செயல்பட அமைப்பு உறுதி ஒன்றில் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்புகள் சார்ஜ் மீது பேட்டரி.\n5) சக்தி வாய்ந்த தேவைக்கு மேற்பட்ட இணை இணைப்பு விழா\nதொழில்துறை வகை மட்டு அமைப்பு நீடித்து நிலைக்கும் மற்றும் நம்பகமான வடிவமைப்பு முழு டிஜிட்டல் டிஎஸ்பி கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின் அமைப்பின் கரு இணைந்து, ஒரே என் +1 ஐ / என் + X ஐ பணிநீக்க மற்றும் அதிகரிக்க திறனை பயன்படுத்த முடியும் இல்லை ஆக்குவதற்கு திறன், ஆனால் வெவ்வேறு சக்தி மற்றும் யுபிஎஸ் பல்வேறு முறை இணையாக இருக்க முடியும் அனுமதிக்கின்றன. அது பெரிதும் பயனரின் முன் மற்றும் பிந்தைய வாங்கும் செலவுகள், மற்றும் அதிகரித்த திறன் செலவுகள், ஆனால் திறன் அதிகரித்து மேலும் விரிவடைந்தது மேல் இடைவெளிகள் குறைக்கப்பட்டது.\n6) திறன்மிக்க தொடர்பு அமைப்பு\nதரமான RS232 இடைமுகம் பெற்றிருக்கும், தொடர்பு சுற்றுக்களில் செய்ய, அவசர மாற்றம் சாதனம் EPO- வை உள்ளீடு இடைமுகம்.\n7) ��ுறைந்த சக்திகொண்ட இழப்பு ஆனால் உயர் திறன்\nசூழல் பொருளாதார மாதிரியின் கீழ் திறம்பட மின்சாரத்தின் அளவை கீழே கொண்டு வர முடியும் தீவிர உயர் செயல்திறன், 98 க்கும் மேற்பட்ட% அடைய, மற்றும் ஆற்றல் சேமிப்பு இலக்கு தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள நாட்டின்.\n8) முன்னறிதல் எச்சரிக்கை அமைப்பு\nLCD பேனல் தானியங்கி கண்டறிதல் செயல்பாடு மற்றும் துவக்க சுய பரிசோதனை செயல்பாடு, முன்கூட்டியே சரியான நேரத்தில் எச்சரிக்கை. அது காரணமாக அபாயங்கள் காரணமான யுபிஎஸ் 'தோல்வி, நேரம் மறைந்த ஆபத்து தவிர்க்க முடியும். மேலும் இதைச் செய்யலாம் தானாக நேரம் காத்திருப்பு பேட்டரி வெளியேற்ற அமைப்பதன் மூலம் எச்சரிக்கை ஒரு தொகுப்பு மதிப்பை விட குறைவாக இருக்கும்.\n9) சிறிலங்கா சட்டக் காட்சி\nhumanized குழு அமைப்புகளை, பயனர்கள் அமைப்பு காரணிகள், தேதி, வெளியீடு மின்னழுத்தம், பேட்டரி திறன், அலாரம் செயல்பாடு, ஒளி சுமை பணிநிறுத்தம், கணினி துவக்க நேரம், மோடம் அமைப்புகளை போன்ற உத்தரவுகளை, மேலும் அது வரை 120 இருக்க முடியும் அமைக்க முடியும் பயனர்கள் வினா வேண்டும் அசாதாரண தோல்வி தகவல்.\n10) சூப்பர் வலுவான சூழல் ஒத்துப்போகும்\nஇந்த தயாரிப்பு, உயர்ந்த சுற்றுச்சூழல் ஒத்துப்போகும், பரந்த AC உள்ளீட்டு வரம்பில் உள்ளது பெரிதும் பயன்படுத்தி பேட்டரி அதிர்வெண் குறைக்கிறது, மற்றும் திறம்பட பேட்டரி ஆயுளை அதிகரிக்கின்றது.\n11) சக்தி வாய்ந்த ஓவர்லோடு திறன்\nவெளியீடு தனிமை மின்மாற்றிகள், நிலையான பைபாஸ், மற்றும் பராமரிப்பு பைபாஸ் கொண்டு, தூய-ஆன்லைன் இரட்டை மாற்றியமைக்கும் தொழில்நுட்பமாக பயன்படுத்தி.\nஇன்வெர்ட்டர் ஓவர்லோடு திறன் 110% / 125% / 150% ஓவர்லோடிங்கிலிருந்து நேரம் 300min / 10min / 1min நீடிக்கும் முடியும் அடைந்தது.\nபைபாஸ் ஓவர்லோடு திறன் 150% / 170% / 250% நேரம் 60min / 10min / 1min நீடிக்கும் முடியும் ஓவர்லோடிங்கின் அடைந்தது.\nHT50K (மூன்று நிரல்களை மற்றும் மூன்று அவுட்கள்)\n3 கட்டங்களாக 4 கம்பிகள் மற்றும் தரையில், 380V 25% ±\n3 கட்டங்களாக 4 கம்பிகள் 380V ± 1%\nநேரியல் சுமை <3%, நேர்கோடல்லாத சுமை <5%\nஇருப்பு சுமை = 1%, சமநிலையற்ற சுமை = 3%\nஇருப்பு சுமை = 1 °, சமநிலையற்ற சுமை = 2 °\nமணிக்கு 0 ~ 50% ~ 100% ≤5%, பதில் ≤ 10ms வெளியீடு\nஉள்ளீடு மீது மின்னழுத்த கீழ் மின்னழுத்த; வெளியீடு சுமை, shortcircuit; மேல் வெப்பநிலை இன்வெர்டெர்; பேட்டரி கீழ் ம��ன்னழுத்த மீது மின்னழுத்த\nவெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இயங்கும்\n0 ℃ -40 ℃ பட்டம் செல்சியஸ், 95 குறைவான% (ஒடுக்கு இல்லாமல்)\n<1000m (100 அதிகரிப்பு காரணமாக, அது 1% வெளியீடு குறையும்) அதிகபட்சம் 4000m\nஉலர் தொடர்பு (பேட்டரி குறைந்த, பேட்டரி வெளியேற்றுகிறது bapass / தவறு), EPO- வை\nEPO- வை மற்றும் பைபாஸ்\nIP20 (முன் கதவை திறந்து)\nஎன் +1, என் + X ஐ, differenct சக்தி திறன் இணையாக இருக்க முடியும்\nDustproof & dampproof, இன்வெர்டர் மின்மாற்றி, மின்னல் அலை உறிஞ்சுதல், நிலையான சுவிட்சுகள், கையேடு maintainence சுவிட்ச் தனித்திருக்கும்\nகுறிப்புகள்: தயாரிப்புகள் குறிப்புகள் அறிவிப்பு இல்லாமல் மாற்ற உட்பட்டவை.\nதொழிற்சாலை மற்றும் வணிக வரிஏய்ப்பு விவகாரத்தில்\nபெரிய இணைய கணினி அறை\nயுரேனஸ் தொடர் குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் 6KVA-400KVA\nமுந்தைய: 40KVA குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் (3: 3) அடுத்து:60KVA குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் (3: 3)\n6-80KVA குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் (3: 3)\n100-400KVA குறை அதிர்வெண் யுபிஎஸ் (3: 3)\nநம்பர் 1 ShijieLang சாலை, Lianhe தொழிற்சாலை மண்டல மேற்கு இரண்டு மண்டலம், Luocun, Nanhai, போஷனில், குவாங்டாங், சீனா\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். கோரிக்கை தகவல், மாதிரி & ஆனால், எங்களை தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60540-tamilnadu-bjp-functionaries-also-prefix-the-name-with-chowkidar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T04:56:32Z", "digest": "sha1:D23TUAUIVUOTIHZLROLC34WNSEZGXKQA", "length": 12303, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக பாஜக தலைவர்களும் ட்விட்டரில் \"சவுக்கிதார்\" ஆனார்கள் ! | Tamilnadu BJP Functionaries also prefix the name with Chowkidar", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திம���க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nதமிழக பாஜக தலைவர்களும் ட்விட்டரில் \"சவுக்கிதார்\" ஆனார்கள் \nபாஜகவின் தேசியத் தலைவர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் \"சவுக்கிதார்\" (மக்கள் பாதுகாவலன்) என தங்களது ட்விட்டர் கணக்கில் பெயர் மாற்றினர். இது இந்தியளவில் ஹாஷ்டாக்கில் ட்ரெண்ட் ஆனது இதனையடுத்து தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்களும் இப்போது தங்களது பெயருக்கு முன்னால் \"சவுக்கிதார்\" என இணைத்துள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தன்னுடைய ட்விட்டர் கணக்கின் பெயருக்கு முன்பு சவுக்கிதாரை இணைத்துள்ளார். மேலும், அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.\nஅதில் \"தற்சமயம் முதல் என்னுடைய ட்விட்டர் கணக்கு மக்கள் பாதுகாவலர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ( Chowkidar Dr Tamilisai Soundararajan )என்று இயங்கும்\" என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோரும் தங்களது ட்விட்டர் கணக்கின் பெயருக்கு முன்பு சவுக்கிதாரை இணைத்துள்ளனர். இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் மட்டும் இன்னும் தனது பெயருக்கு முன்பு மக்கள் காவலன் பட்டத்தை சேர்க்கவில்லை.\nஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்களே என பேசியிருந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இதனையடுத்து பிரதமர் தனது அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் பெயரை ’சவுக்கிதார் நரேந்திர மோடி’ என மாற்றியுள்ளார். ’சவுக்கிதார்’ என்றால் பாதுகாவலன் என்று பொருள் கொள்ளலாம்.\nபிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ட்விட்டரில் தங்களது பெயருக்கு முன்பு ’சவுக்கிதார்’ என்று இணைத்துக்கொண்டனர். அதே போல ட்விட்டரில் #chowkidar என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் முதலிடம் பிடி���்துள்ளது.\nநாடாளுமன்றம் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள சூழ்நிலையில் \"சவுக்கிதார்\" மூலம் தனது தேர்தல் பரப்புரை யை சமூக வலைத்தளங்களில் பாஜக தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\nமனோகர் பாரிக்கர் உடல் இன்று மாலை நல்லடக்கம்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ரூ. 8 கோடியை அள்ளியது பெங்களூரு அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\n“புதிய இந்தியாவை உருவாக்குவோம்” - நரேந்திர மோடி\nநாடாளுமன்றக்குழுத் தலைவராக மோடி தேர்வு\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\n''தாயிடம் ஆசி பெற குஜராத் செல்கிறேன்'' - பிரதமர் மோடி\nபாஜகவில் சேர்கிறார் நடிகை சுமலதா\nபாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னால் பெரும் பங்காற்றியவர்கள்\nபுதிய அமைச்சரவை குறித்து இன்று ஆலோசனை\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனோகர் பாரிக்கர் உடல் இன்று மாலை நல்லடக்கம்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ரூ. 8 கோடியை அள்ளியது பெங்களூரு அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/136773", "date_download": "2019-05-26T06:14:37Z", "digest": "sha1:QEABEFP2JDBZZ6DJWLMRNSGOPSMAAYIR", "length": 5582, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 27-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nதமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன் அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியும��\nதிருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nசிறிலங்காவிற்குள் வருவதற்கு கால அவகாசம் வேண்டும் அச்சத்தில் இருந்து மீளாத உலக நாடுகள்\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை- வைரல் வீடியோ\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வேறொருவராக மாறிய நடிகை நிக்கி கல்ராணி- இதோ பாருங்க\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்... சிபிஐ விசாரணையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்..\nவைரலாகும் பிக்பாஸ் யாஷிகாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nகர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை- வைரல் வீடியோ\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nநடுரோட்டில் திடீரென்று மயங்கி விழுந்த பெண் உடனே பணத்துடன் கடைக்குள் புகுந்து நாய் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=556&cat=10&q=General", "date_download": "2019-05-26T06:17:20Z", "digest": "sha1:OPYGEWFNJKZ5OHANLDQNEBRBQ7IBV3EO", "length": 9974, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nநிச்சயம் முடியும். இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு, இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு ஆகியவற்றை எழுதி வெற்றி பெற்றால் சிறப்பான அதிகாரி நிலைப் பணி வாய்ப்பை நீங்கள் ரயில்வேயில் பெறலாம். தவிர ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகள் பலவும் அவ்வப்போது அறிவிக்கும் இன்ஜினியரிங் பணி வாய்ப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.\nபொதுவாக இந்த வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் இன்ஜினியரிங் பாடங்களிலிருந்தே கேள்விகள் அமைவதால் இப்போதிருந்தே தயாராவது முக்கியம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபிரிட்டனில் கல்வி பயில்வது பற்றிய தகவல்களைத் தரவும்.\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும்.\nஅஞ்சல் வழியில் படிக்கக் கூடிய வேலைக்கு உதவும் படிப்புகள் சிலவற்றைக் கூறவும்.\nபிரான்ஸ் சென்று படிக்க விரும்புகிறேன். அங்கு என்ன படிக்கலாம் பிரெஞ்சு மொழி அறிந்திருப்பது அவசியமா\nவிளம்பரத்துறையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்புகள் பலன் தருமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2012/09/2012.html", "date_download": "2019-05-26T06:05:56Z", "digest": "sha1:TUVH34G3EHWQW5NNIQFXS6RWOQ4GHL5W", "length": 6864, "nlines": 101, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: விநாயகர் சதுர்த்தி - 2012", "raw_content": "\nவெள்ளி, 21 செப்டம்பர், 2012\nவிநாயகர் சதுர்த்தி - 2012\nசிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியாவிலேயே ஓசூரில் மிக சிறப்பாக கொண்டாடும் வழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.\nஇந்த ஆண்டும், பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறை இல்லாமல் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி தலைமையில் நடந்து முடிந்த இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழி பட்டு சென்றனர்.\nஇவ்வாண்டு நடை பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே, உங்களுக்காக\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 3:16:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்த���ரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nகோசாலை - வாழ்க பல்லாண்டு\nவிநாயகர் சதுர்த்தி - 2012\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nகாலை கண்விழித்து, பல் துலக்கி காபி குடிக்க ஐந்து மணிக்கு பால் பூத்திற்கு சென்றால், நமக்கு சில மணிநேரம் முன்னரே பால்காரர் குளிரானாலும், மழைய...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/03121258/1216173/TN-CM-Edappadi-palaniswami-says-Tamil-Nadu-is-a-pioneer.vpf", "date_download": "2019-05-26T06:09:50Z", "digest": "sha1:7BRMXO7T5JGRARBFQ2H7WTX6NBJXE4II", "length": 20746, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு || TN CM Edappadi palaniswami says Tamil Nadu is a pioneer in the medical field", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமருத்துவ துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nபதிவு: டிசம்பர் 03, 2018 12:12\nமகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவதினால் தான், தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalaniswami\nமகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவதினால் தான், தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalaniswami\nசென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார்.\nவிழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-\nமகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவதினால் தான், தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.\nசீரான சுகாதார பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் நோக்கில் முன்னோடி செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைக்குழு ஆகியவை சிறந்த மருத்துவ சேவையை அளித்து வருகிறது.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா ஆரோக்கியத் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை, அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா மருந்தகம் போன்ற பல முன்னோடி திட்டங்களையும் முதன் முதலாக செயல்படுத்திய பெருமை தமிழ்நாட்டிற்கு உள்ளது.\nஇறந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் மிகச் சிறப்பாக செயல்படுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலத்திற்காக மத்திய அரசின் விருதை தமிழ்நாடு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பெற்று வருகிறது.\nதமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் வெகு சிறப்பான செயல்பாட்டின் மூலம் குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவள விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் தமிழ்நாடு சிறந்த சாதனையை படைத்துள்ளது.\nநிலையான வளர்ச்சி இலக்குகளின் கீழ், தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய இலக்கினை 2016-ம் ஆண்டுக்குள் அடைந்த இந்தியாவின் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.\nகடந்த 7 ஆண்டுகளில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 221 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் 190 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.\nஅரசால் மேற்கொள்ளப்பட்ட இடைவிடாத முயற்சியின் காரணமாக மதுரை மாவட்டம் தோப்பூரில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.\nகரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், விருதுநகரில் ஒரு புதிய பல் மருத்துவக் கல்லூரியும் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.\nஉலகத் தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் செங்கல்பட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளது.\nமுதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகிற காரணத்தால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது.\nநிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டாக்டர் சி.பழனிவேலு உள்பட பலர் பங்கேற்றனர். #TNCM #Edappadipalaniswami\nமருத்துவ துறை | தமிழகம் | எடப்பாடி பழனிசாமி | எய்ம்ஸ் மருத்துவமனை\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅடுத்த மாதம் மேல்சபை தேர்தல் - வைகோ, அன்புமணி எம்.பி. ஆகிறார்கள்\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nசேலத்தில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/love-kills-for-sure", "date_download": "2019-05-26T05:41:27Z", "digest": "sha1:SPTNNDSDODNK6NAURNF27WRJ54PXHBM6", "length": 17070, "nlines": 169, "source_domain": "www.maybemaynot.com", "title": "காதலால் சாதல்…", "raw_content": "\n#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் \n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் பொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n Anna University வெளியிட்ட பெரிய லிஸ்ட்\n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பன���ளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \nபோன தலைமுறைவரை பெண்களுக்கு வரும் காதல் தூதுகள் நிராகரிக்கப்பட்டால், அந்த ஆண் தேவதாஸாக ஒருதலை ராகம் பாடிக் கொண்டிருப்பான். சிறிது காலத்திற்குப் பிறகு நேற்றைய தலைமுறை லவ் பெயிலியரை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு, திருமணத்திற்கு பிறகும் நல்ல நண்பர்களாகக் கூட இருந்தனர். ஆனால், இன்றைய தலைமுறை அதைப் பெண்களின் மீதான வன்மமாக கொண்டாடிப் பழகியிருக்கிறது. இதில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் யார்\nமுதலில், தற்போதுள்ள குழந்தைகளுக்கு நாம் அவர்களின் சுதந்திரத்தை ஒரு வயது முதலே கொடுக்கத் துவங்கி விடுகிறோம். அவர்கள் விரும்பும் பள்ளி, அவர்கள் விரும்பும் உடை, அவர்களைத் திட்டாத, அடிக்காத பள்ளிகள் என்று… இப்பொழுது குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால், பூப்போல வைத்துப் பார்த்துக் கொள்கின்றனர். ஆசைப்படுவது கிடைப்பது தவறல்ல… ஆனால், கிடைத்துக் கொண்டேயிருப்பது தவறு. ஏமாற்றத்தை அறியாமல் வளரும் பிள்ளைகள், சிறு ஏமாற்றத்தினால் கூட தன்னையோ மற்றவர்களையோ காயப்படுத்த தயங்காதவர்களாக மாறி விடுகிறார்கள்.\nஅடுத்து, வளரும் போது ஏற்படும் நட்பு மற்றும் வீட்டின் நிலை. பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் மாறிக் கொண்டேயிருக்க, அவனுடன் அதிகமாகப் பேசுபவர்கள் பெண்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயமே அவனது அபிப்ராயமாகிறது. அதைப் பொய் என்றோ, தவறு என்றோ, செய்கையால் கூடப் புரிய வைக்க முடியாத தாயின் நேரமின்மை அவனை முழுவதுமாக அந்த அபிப்ராயத்திற்குள் தள்ளிவிடும்.\nபோதாததற்கு. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீடியா கள்ளக் காதலிலிருந்து அனைத்து வகையான குப்பைகளையும் கொட்ட, அவன் மனம் முழுவதுமாய் பெண் ஏமாற்றிவிடுவாள் என்பது மட்டுமே பதிந்து விடுகிறது. மிச்சம் இருக்கும் இடத்தையும், இணையத்தில் காணப்படும் தகாத உறவுக் கதைகள் நிரப்ப, கிட்டத்தட்ட மனிதனாய் காணப்பட்டாலுமே ஒரு மிருகமாய் உலவ ஆரம்பித்து விடுகிறான்.\nசிலர் காலப்போக்கில் இதைப் புரிந்து மாறினாலும், எடுத்துச் சொல்ல ஆளில்லாத மற்றவர்கள் மனதிற்குள் வக்கிரமாகிக் கொண்டே போவார்கள். அவர்களுக்குத் தேவை ஒரு Trigger – அவ்வளவுதான். பெண்கள் பார்வையில் பிடித்துப் போய் பழகிய பிறகு, இந்தக் குணம் தெரிய வந்து விலக முயற்சிக்கும் வேளையில் - அவனுள் இருக்கும் அந்த மிருகம் Trigger செய்யப்படுகிறது. இதுவே காதலிக்கும் பெண்ணைக் கொலை செய்துவிட்டு சர்வசாதாரணமாய் ஒப்புக் கொள்ளவும் தைரியமளிக்கறது.\nபள்ளிப் பருவத்திலேயே இதைக் கண்டுபிடித்து இவர்களையும். இவர்களால் பாதிக்கப்படப் போகும் பெண்களையும் காப்பாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தலைமுறை என்பது டாக்டராகவோ, எஞ்சினியராகவோ இருப்பதை விடவும் - தலைப்புச் செய்திகளாக இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை…\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=72292", "date_download": "2019-05-26T05:56:36Z", "digest": "sha1:JZQPK2GYWDJBKAH2GHLVYRWKF6J2LTDT", "length": 8291, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "தனது மூளையிலிருந்தக் கட்டியை அகற்றும் நேரத்தில் விசித்திரமாக நடந்து கொண்ட யுவதி..!! « New Lanka", "raw_content": "\nதனது மூளையிலிருந்தக் கட்டியை அகற்றும் நேரத்தில் விசித்திரமாக நடந்து கொண்ட யுவதி..\nதனது மூளையிலிருந்த கட்­டியை அகற்ற மருத்­து­வர்கள் 9 மணி நேர சிக்கல் மிக்க அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்டபோது பெண்­ணொ­ருவர் விழித்­தி­ருந���­த­வாறு பாடல்­களைப் பாடி­ய­வாறும் நகைச்­சுவைக் கதை­களைக் கூறி­ய­வாறும் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் வியப்­பூட்டும் காணொளிக் காட்­சி­யொன்று அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த மருத்­து­வர்­களால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஸ்கொட்லாந்தின் கிளா ஸ்கோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பாட­சாலை ஆசி­ரி­யையும் நகைச்­சுவைக் கலை­ஞ­ருமான சாரா மே பிலோவே (35 வயது) இவ்­வாறு தனது மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­படும்போது புன்­ன­கை­யுடன் பாடிக் கொண்டும் நகைச்­சுவைக் கதை­களை கூறிக் கொண்டும் இருந்­துள்ளார்.\nஅவர் பயிற்சி பெற்ற பாடகி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அவர் கடந்த வருடம் டிசம் பர் மாதம் சுக­வீ­ன­முற்ற நிலையில் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டுசெல்­லப்­பட்ட போதே அவ­ருக்கு மேற்­படி நோய் ஏற்­பட்­டி­ருப்­பது அடை­யாளம் காணப்­பட்­டது.\nஇந்த சத்­தி­ர­சி­கிச்­சையின் போது சாரா­வுக்குத் தெரி­யாமல் கடந்த 15 வருட கால­மாக அவ­ரது தலையில் விருத்­தி­ய­டைந்­தி­ருந்த கட்­டியின் 85 சத­வீ­த­மான பகுதி அகற்­றப்­பட்­டுள்­ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநல்லூர் திருவிழாவிற்கு சென்ற இளைஞன் திடீர் மாயம்….\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_862.html", "date_download": "2019-05-26T06:11:49Z", "digest": "sha1:UCJQ3SE5FIFX4BIGYJHQWNIFD7WKUXIC", "length": 10129, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை\nநடிகர் கார்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தீரன் ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கில்லி’\nஎன்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ் தெலுகு ,மலையாளம், இந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சென்ற ஆண்டு வெளியான ‘தீரன்’ படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட மௌஸ் வந்துவிட்டது. இவர் ஏற்கனவேய சூர்யாவுடன் என்ஜி கே என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுபோக ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்திலும், கார்த்திக் நடித்து வரும் பெயரிடபடாதா படத்திலும் நடித்து வருகிறார்.\nஅம்மணி தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் தான் படு பேமஸ், பொதுவாக தெலுகு சினிமாவில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழ் சற்று அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் தான் நடித்த வருகிறார். இருப்பினும் படத்திற்கு தேவை பட்டால் நான் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை எண்டு தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியில் ‘யாரியான்’, ஐயாரி என்று இரண்டு இந்தி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ரகுல் ப்ரீத் சிங் , ஒரு கவர்ச்சியான குட்டை பராக் ஒன்றில் சென்றுள்ளார். அப்போது எடுக்கபட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை Reviewed by CineBM on 07:31 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/08/blog-post_14.html", "date_download": "2019-05-26T06:29:49Z", "digest": "sha1:3T55QSTL6IC4CLAZXIKRQIXBWCB7GT6W", "length": 43962, "nlines": 362, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "இந்தியச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை இந்திய முஸ்லிம்கள்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஇந்தியச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை இந்திய முஸ்லிம்கள்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016 | அதிரை அஹ்மது , குடியரசுதினம் , கொண்டாட்டம் , சுதந்திர தினம்\nஇந்த எதிர்க் கேள்வியின் மூலமாக எனது நிலைபாட்டை 50% (ஐம்பது விழுக்காடு) விளங்கியிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\nஇந்திய முஸ்லிம்கள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் படுகின்றார்கள். உண்மை\nநமக்குக் கிடைக்கவேண்டிய பங்கு, யாருக்கோ போய்ச் சேருகின்றது. இதுவும் உண்மை\nஇந்திய அரசின் மறைமுக உதவியுடன் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இதைத்தான் செய்கின்றன. இது உண்மையிலும் உண்மை\nஇதனால் எல்லாம் நாம் கொண்டாடக் கூடாது என்று ‘ஃபத்வா’ கொடுக்க முடியுமா\nஇதற்குச் சரியான, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் முடிவுக்கு வருவது எப்படி\nஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்ணின் மைந்தர்களாக முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர். எத்தனை அரசியல் மற்றும் இன மாற்றங்கள் இம்மண்ணில் ஏற்பட்டிருந்தாலும், முஸ்லிம்கள் தமது தனித் தன்மையை (identity) இழக்காமல் இதில் வாழ்ந்து மறைந்துள்ளனர் என்பது உலகறிந்த உண்மை.\nஇந்த நாட்டிற்காக, இதன் சுதந்திர எழுச்சிக்காக, அச்சமற்ற வாழ்க்கைக்காக, தம் உயிரைப் பணயம் வைத்தவர்கள், போரிட்டு மாண்டவர்களின் பெயர்கள் எண்ணிக்கையில் அடங்கா.\nஏன், நாடு பிடிக்கும் நரித் தந்திரத்தால் வணிகப் போர்வையில் தமது ஆளுகைக்கு அடித்தளமிட்ட ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சுதந்திரத்துக்கான போரின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் நம் மார்க்க அறிஞர்களும் சமுதாயத் தலைவர்களும் பொது மக்களுமாவர்.\nஅந்நியர்களின் மொழி, மதம், பண்பாடு இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புக் காட்டி, மூடு விழா நடத்தியவர்கள் நமது மார்க்க அறிஞர்கள் என்பது உலகறிந்த உண்மை. இதனால் நாம் - இன்றைய இஸ்லாமியச் சமுதாயம் வாய்ப்பிழந்து நிற்கும் அவலம் யாருக்குத் தெரியாது இந்நிலையில்தான், “சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் முஸ்லிம்களாகிய நாம் கொண்டாடுவது கூடுமா இந்நிலையில்தான், “சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் முஸ்லிம்களாகிய நாம் கொண்டாடுவது கூடுமா” என்ற கேள்வி கேட்கப்படுகின்றது\n‘கொண்டாட்டம்’ எனும்போது, அவர்களின் மனக் கண் முன் நிழலாடுபவை, ஆடல், பாடல், கேளிக்கை, கூத்து போன்றவைதாம். இவையின்றி, அமைதியாக, உரிமையுடன், முஸ்லிம்கள் தமது நாட்டுச் சுதந்திரப் பங்களிப்பை நினைவு கூர்ந்து, பசுமை நினைவுகளைப் பதிவு செய்து, மகிழ்ச்சியுடன் நாம் ஏன் கொண்டாடக் கூடாது ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற ‘அஜென்டா’வை வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் வக்கிரப் புத்திக்காரர்களுக்கு எழுத்தால், பேச்சால் ஏன் நாம் எடுத்துக் கூறக் கூடாது\n“இந்த நிகழ்வுகளில் முஸ்லிம்கள் பங்கெடுப்பது ஹராம்” என்று ‘ஹராம் ஃபத்வா’ கொடுப்பதற்கும் சிலர், சில முஸ்லிம் அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு பொதுமக்களை மூளைச் சலவை செய்துவரும் அரை வேக்காட்டுத் தன்மை கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவுகின்றது\n“ஆகுமானதும் விலக்கப்பட்டதும் தெளிவானவை. இவற்றுக்கிடையில் இருக்கும் ஐயத்துக்கிடமான – தெளிவில்லாதவையும் உள. அவற்றைப் பெரிதாக்கி ஐயத்தில் வீழ்ந்துவிடாதீர்” என்பது நபிமொழியாகும். இந்த இடைப் பகுதியில் பட்டவைதான், அவர்களால் ‘ஹராம் ஃபத்வா’ கொடுக்கப்பட்ட நாட்டு நிகழ்வுகள்\nமுஸ்லிம் கல்வி நிலையங்கள், சேவையகங்கள், கட்சிகள், அமைப்புகள், அறக்கட்டளைகள் அனைத்தும் இந்நிகழ்வுகளை – விழாக்களை நடத்துவதன் மூலம், பிறருக்கில்லாவிட்டாலும், தம்முடைய நினைவைப் பசுமையாக்க, இது போன்ற நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.\nஇந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் ஐயத்தைப் புகுத்துபவர்கள், இந்தியப் பெருங்கண்டத்தில் நாம் – முஸ்லிம்கள் பெருவாரியாக இருந்தபோது, முஸ்லிம்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று கூக்குரலிட்டுப் பிரிந்து போனவர்கள், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாட்டவர்கள் ஆவர். அவர்கள் நம் காதுகளில் ஓதிய ‘சாத்தானிய வசனங்கள்’தாம் இவை.\nசுதந்திரத்துக்கு முன்னால் நாம் பெருவாரியாக இருந்தபோது, கவிஞர் இக்பால் பாடிய –\n“சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” (உலக நாடுகள் அனைத்தையும்விட எங்கள் இந்தியத் திரு நாடுதான் சிறந்தது) என்ற சுதந்திர கீதம், நம்மை விரட்ட நினைக்கும் எதிரிகளின் காதுகளில் வீழட்டும் நம்மைப் பார்த்து, “முஸ்லிம்கள் அனைவரும் பாக���கிஸ்தானுக்குப் போகட்டும்” என்று கொக்கரிக்கும் ‘கோட்சே’ கூட்டத்தினர் அடங்கி ஒடுங்கிப் போகட்டும் நம்மைப் பார்த்து, “முஸ்லிம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்குப் போகட்டும்” என்று கொக்கரிக்கும் ‘கோட்சே’ கூட்டத்தினர் அடங்கி ஒடுங்கிப் போகட்டும் அல்லது, உண்மை நிலையை உணரட்டும்\nஎனவே, ‘உமூரும் மினல் முஷ்தபிஹாத்’ எனும் பிரிவில் அடங்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு, இந்திய நாட்டுக்காக இரத்தம் சிந்திய நமது தியாகச் செம்மல்களை நினைவுகூர்ந்து, ‘கூடும்’ என்ற நிலைபாட்டில் நிற்போம்.\nஇந்தக் கேள்வி சிலரால் எழுப்பபடுவதே வேடிக்கையாகத் தோன்றுகிறது. இவர்களுக்கு ஏன் இப்படியெல்லாம் புத்தி வேலை செய்கிறது என்பது புரிய வில்லை.\nநாம் இந்த நாட்டில் பிறந்தோம். இந்த நாட்டின் காற்றையும் இங்கு விளையும் பொருள்களையும் உண்ணுகிறோம். இங்கேதான் மடிந்து இந்த மண்ணில்தான் அடக்கப்படுகிறோம்.\nஇந்த நாட்டின் அரசியல் சட்டப்படி எல்லோருக்கும் இருக்கும் உரிமைகளும் கடமைகளும் நமக்கும் இருக்கின்றன.\nஇந்த நாட்டின் குடியரசுத்தலைவர்களாக டாக்டர் ஜாகிர் ஹுசேன், பக்ருதீன் அலி அகமது, டாக்டர் அப்துல் கலாம், ஆகியோர் பதவி வகித்து இருக்கிறார்கள்.\nஇன்னொரு சிறுபான்மையினராக சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஜெயில்சிங் குடியரசுத்தலைவராக இருந்து இருக்கிறார்.\nதலித் மக்களின் சார்பாக கே. ஆர். நாராயணன் பதவி வகித்து இருக்கிறார்.\nஇந்த நாளில் அனைவருக்கும் சமஉரிமை என்ற கருத்தை நிலைநாட்டும் அரசியல் சட்டம் நமது கரங்களில் தரப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தேர்ந்தெடுப்போர் நாட்டை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nயாருக்கோ சொந்தமான ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு கூட்டம் போட்டுக் குடித்துவிட்டு கூத்தடிக்கிறார்கள். நமக்கு சொந்தமான குடியரசு தினத்தை கொடியேற்றிக் கொண்டாடக் கசக்கிறதா\nநாடே ஒன்றாக இணைந்து கொண்டாட வேண்டிய குடியரசு தினத்தைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீதுதேசதுரோக வழக்குத் தொடரப்படவேண்டும்.\nஅஹமது காக்கா அவர்களைப் போன்ற அறிஞர்கள் இந்த விஷயத்தில் பொங்கி எழுந்திருப்பது பாராட்டுக்குரியது.\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 7:02:00 முற்பகல்\nநேற்று முத்துப் பேட்டை வர்த்தக கழகத்தில் ��ரையாற்றும்போது குறிப்பிட்டேன்.\nஇந்து மத சகோதரர்கள் தீபாவளியையும் பொங்கல் முதலிய பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.\nஎங்களைப் போல முஸ்லிம்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம்.\nகிருத்தவ சகோதரர்கள் கிருஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.\nநாம் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய நாட்கள் இந்தியாவின் சுதந்திர தினமும் குடியரசு தினமும் ஆகும்.\nஆனால் நமக்குத் தொடர்பே இல்லாத ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட அனைவரும் இரவு முழுதும் கூத்தடிக்கிறோம். இதில் அர்த்தமுமில்லை ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட நமக்கு உரிமையுமில்லை.\nநாம் லண்டனின் பிறக்கவில்லை; பெல்ஜியத்திலோ பல்கேரியாவிலோ, சுவிட்சர்லாந்திலோ ஆஸ்திரியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ பிறக்கவில்லை.\nஒரு முஸ்லிம் என்ற முறையில் அவனது புத்தாண்டு மொஹரம் மாதத்தில் பிறக்கிறது. அதைக்கூட அவன் கொண்டாட அனுமதி இல்லை. அந்த மாதத்தில் நோன்பு வைக்கவே அனுமதிக்கப்படுகிறான்.\nதமிழன் என்ற முறையில் ஜனவரி பதினான்கு திருவள்ளுவர் தினமோ, சித்திரை முதல்நாளோதான் புத்தாண்டு என்று கூறப்படுகிறது.\nஇந்துக்கள் என்ற முறையில் வேதங்களிலோ, இதிகாசங்களிலோ, உபநிஷத் போன்றவைகளிலோ புத்தாண்டு என்று குறிப்பிட்டு இருந்தால் அதைத்தான் அவர்கள் கொண்டாட வேண்டும்.\nஇவை எந்த ரகத்திலும் சேராத ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட இந்திய மக்கள் ஏன் இப்படி கிறுக்குப் பிடித்துப் போய் இருக்கிறார்கள் என்பது புதிர். புரியாத புதிர்.\nஉலகில் எல்லா நாடுகளிலும் அவர்களது தேசிய தினங்கள்தான் கோலாகலாமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆனால் டில்லி மற்றும் மாநிலத் தலைநகர்கள் தவிர மற்ற ஊர்களில் வெறும் சடங்காக நடத்தப்படுகின்றன. நாட்டுப் பற்று அனைவரின் ஊனோடும் உதிரத்தோடும் ஓடவேண்டிய ஒன்று. அவற்றை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாட வேண்டும்.\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 7:24:00 முற்பகல்\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 9:47:00 முற்பகல்\n'எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களின் பின்னூட்டப் பதிவுகள், எனது கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன. சாருக்குச் சரமாரியான நன்றி.\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 9:53:00 முற்பகல்\nகொடியேற்றி மிட்டாய் கொடுத்து விடுமுறை அளித்து கொண்டாடுகிறார்கள். சட்டைப்பையில் கொடி குத்தி பட்டிமன்றம் நடத்தி கொண்டாடுகிறார்கள்.\nஇப்படியாகக் கொண்டாடுவதில் இஸ்லாமியனுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.\nநாட்டையோ கொடியையோ தலைவர்களையோ வணங்கக் கூடாது அவ்வளவுதான்.\nசட்டதிட்டங்களை வகுக்கும்போதே மதச்சார்பின்பின்மையை மையமாகக் கொண்டு வகுத்து குடியரசாக வலுவாக்கிய நினைவு தினம் கொண்டாடத் தகுந்ததே.\nஅல்லாஹ் ஆத் அஹமது காக்கா ஆஃபியா\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 10:06:00 முற்பகல்\n//இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் பின்னூட்டப் பதிவுகள், கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன//\nவல்லாஹி... என் இரண்டாவது கருத்தாக இதைத்தான் பதிய இருந்தேன். அஹ்மது காக்கா சொல்லி விட்டார்கள்.\nவரவர நானும் அறிஞர்களைப்போல் சிந்திக்கிறேனோ என்னவோ\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 10:09:00 முற்பகல்\nஇந்தியாசுதந்திரம்அடைவதற்குமுன்பு நம் ஊரில் தற்பொழுது M.M.S.வாளகம் இருக்கும் இடம் வெறும் பொட்டல் வெளியாக கிடந்தது. அதன்நடுவில்கம்பத்தின்உச்சியில்காங்கிரஸ்கொடிபறந்துகொண்டிருக்கும்.அதைகாங்கரஸ் ''மைதானம்என்றேஅழைக்கப்பட்டது.சுதந்திரத்துக்குமுன்பு அதில் காங்கரஸ் பொதுக்கூட்டம் நடந்தது .கூட்ட ஆரம்பத்தில் பேச்சை தொடங்கியவர் ''வந்தேமாதரம் அல்லாஹுஅக்பர்'' என்றார். ஒருமுஸ்லிம் எழுந்தார். ''அல்லாஹு அக்பர் என்றால் என்னஅர்த்தம்'' என்றார் .''நீங்கள்உட்காருங்கள்பிறகுசொல்கிறேன்''என்றார்.''சொல்லுடா'' என்று கூவிக் கொண்டேஓடிவந்தார்.வீட்டுவேலிகளில்இருந்தகம்புகள்கத்திகள் அரிவால்களோடுவீறுகொண்டவீரர்கள்போர்க்களம்நோக்கிஓடினார்கள். கலவரம்ஓரளவு நடந்து முடிந்தது. இருசாரரும்அடிபட்டார்கள்.பாக்கிஸ்தான்கிடைத்ததும் போரில் விழுப்புண் பட்ட அதிராம்பட்டின தியாகிகளுக்கு ஜின்னாஅஞ்சு ஏக்கர் நிலம் கொடுக்கவில்லை .இந்திய முஸ்லிம்களில்சிலர் பாகிஸ்தான் பிரச்சனையே இஸ்லாத்தோடு போட்டு குழப்பி இந்திய முஸ்லிகளுக்கு கெட்டபேர்வாங்கிகொடுத்தார்கள்.அதையேநம்எதிரிகள்நமக்குஎதிரான ஆயுதமாகபயன்படுத்துகிறார்கள்.அந்தப்இந்தியாவுக்குஆதரவாகபேசிய என்னையும்என்நண்பர்களையும்''காபீர்\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 10:44:00 முற்பகல்\n'என்ற'தலைப்பில்வெளியாகிஇருக்கிறது.மனிதனின்முதல்தோற்றமே தென்ஆப்பிரிக்காஎன்றும்அவர்கள்படகுகளில்சென்றுஉலகெங்கும் பரவினார்கள்என்றும்அவர்கள்சென்றநாடுகளின்தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறுஉடல்வாகுநிறம்மாறியதுஎன்றும்அந்தகட்டுரைகூறுகிறது. இந்தியாவில்அவர்கள்வந்துஇறங்கியஇடம்தென்இந்தியா.இவர்கள்கறுப்பு நிறம்கொண்டவர்கள்.திராவிடர்கள்என்றுஅழைக்கப்பட்டார்கள். வந்தவர்களில்அந்தமான்நிக்கோபார்தீவுகளில்வசிக்கும்பூர்வகுடியினர்எந்தமாற்றமும்இல்லாமல்வந்ததுபோல்இருக்கிறார்கள்.மதம்மொழிநிறம்ஆகியவற்றில்வேற்றுமைபேசிஎந்நாடுஉன்நாடுஎன்றுபேதங்கள்பேசித்திரியும் பைத்தியகாரப்பயல்களுக்குஇந்தக்கட்டுரைநல்லமருந்துகொடுக்கும். கட்டுரைமுழுதையும்எழுதஎன்னால்முடியாது.அ.நி.வாசகர்களுக்குஇது பயன்தரும்கட்டுரை.எழுதவிரும்பினால்கொடுக்கதயார்.எழுதிமுடித்ததும் மறந்துவிடாமல்திரும்பதந்துவிடவேண்டும்.\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 12:09:00 பிற்பகல்\n//வரவர நானும் அறிஞர்களைப்போல் சிந்திக்கிறேனோ என்னவோ\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 12:15:00 பிற்பகல்\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 12:16:00 பிற்பகல்\nஅஹ்மத் காகாவின் கொடி அசைப்பு பாராட்டுக்குரியது.\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 12:45:00 பிற்பகல்\nஇந்த மொழியை வைத்துப் பார்த்தால் சொந்தக் கருத்தாகத் தெரியவில்லையே...\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 12:52:00 பிற்பகல்\nநமதுஉரிமையை நாமேபறிகொடுக்கும் சிந்தனையிலிருந்துமாறவழிகாணவேண்டும்.குளத்தோடு கோபித்துகொண்டுகுளிக்காமல்இருந்தால்முதுகுஅரிக்கும். சொறிந்துவிடயார்வருவார்\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 2:31:00 பிற்பகல்\n//அதே அது தன்னே //\nஇது இது எனது சொந்தக் கருத்தே..\nகாக்கா அவர்கள் கேட்டுச் சொல்லிருக்கலாம்.\nஇன்ஷா அல்லாஹ் நாளை அவர்களிடமே கேட்டுச் சொல்கிறேனே.\n//வரவர நானும் அறிஞர்களைப்போல் சிந்திக்கிறேனோ என்னவோ\n//அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்//\nஎன்ற கவிதை அரங்கேறியபோதே அது ஆரம்பமாகிவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 2:44:00 பிற்பகல்\n//இந்த மொழியை வைத்துப் பார்த்தால் சொந்தக் கருத்தாகத் தெரியவில்லையே...\nஏம்பா இவ்வளவு பெரிய சந்தேகம்\nReply செவ்வாய், ஜனவரி 27, 2015 11:40:00 பிற்பகல்\nReply புதன், ஜனவரி 28, 2015 1:16:00 முற்பகல்\nஇன்னும் கொடிப்பிடி இருக்கமாக வேண்டும் .போலி தேசியவாதிகளை வெட்கப்பட செய்ய வேண்டும் .1000 வருச இருப்பை just like that உதாசீனப்படுத்தும் கயவர்களை கூனி கூறுக செய்ய வேண்டும் .எப்படி \nReply ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016 11:36:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n - பேசும் படம் தொடர்கிறது...\nகவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை \nபெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் M H J அவர்களுக்க...\nவாயில பஞ்ச் - காதுல பஞ்சு…\nஅன்புப் பெட்டகமும் ஆசை ஒட்டகமும்\nஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் \nஇயற்கை இன்பம் – 20\nநமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nஇந்தியச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை ...\nஇயற்கை இன்பம் – 19\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 051\nலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் அதிரை \nவள்ளுவ, காந்தி நாட்டு இஸ்லாமியன்... நுனிப்புல் -...\nகாலைநேர நடையும் பள்ளியில்லாக் கவலையும்\nஇயற்கை இன்பம் – 18\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 050\nமண்டியிட மறுத்த மருத நாயகம்..2\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வ...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithaikkalam.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2019-05-26T05:17:10Z", "digest": "sha1:3ZH5MQDMC5BX7BE45HGYRQPDZRQ5GCQ2", "length": 5638, "nlines": 85, "source_domain": "vithaikkalam.blogspot.com", "title": "விதைக்கலாம் அவசர கூட்ட அழைப்பு ~ விதைக்KALAM", "raw_content": "\n“விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது”\nவிதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனை��ரும் வருக\nவிதைக்கலாம் அவசர கூட்ட அழைப்பு\nவிதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். நமது அமைப்பை நிறுவனப்படுத்துவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் இன்று (26/5/2016) UK Infotech இல் மாலை 7.30 க்கு நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.\nபுதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.\nவிதைக்கலாம் அவசர கூட்ட அழைப்பு\nவிதைக்KALAM ::: 40-ம் பயண அழைப்பு\nவிதைக்KALAM ::: 39-ம் பயண அழைப்பு\nவிதைக்KALAM 38-ம் பயண அழைப்பு\nவிதைக்கலாம் முதல் நிகழ்வு வணக்கம் நண்பர்களே நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது....\nவிதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிற...\nவிதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு\nஒ ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் ...\nவிதைக்கலாம் ஒரு அறிமுகம் புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப...\nவிதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. நிகழ்வில் மதிப்புமிகு பிரபல பதிவர்...\nவிதைக்கலாம் அமைப்பின் 28ம் நிகழ்வு 06-௦3-2016 (ஞாயிற்றுகிழமை) காலை 07.00 மணியளவில் புதுக்கோட்டை எல்லைபட்டி உயர்நிலைப்பள்ளி பள்ளி வளாக பகுதியில் நடைபெற்றது\nவாரம் ஐந்து மர கன்றுகள் நடுவதே எங்கள் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/four-indian-test-batsman-spots-in-top-10-rankings/", "date_download": "2019-05-26T06:18:35Z", "digest": "sha1:NOJE7SHK4ULJVHIFX3LKGE3PNMYBIZIE", "length": 14513, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாப் 10-ல் நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள்! டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா! - Four Indian Test batsman spots in Top 10 rankings", "raw_content": "\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nடாப் 10-ல் நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ரேங்கிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது\nடெஸ��ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் டாப்–10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் 85 ரன்கள் விளாசியதுடன், தொடர்ச்சியாக 7 இன்னிங்சில் அரைசதம் எடுத்த சாதனையாளர் பட்டியலில் இணைந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், 2 இடங்கள் முன்னேறி 9–வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் 25 வயதான லோகேஷ் ராகுல் தனது முந்தைய சிறந்த டெஸ்ட் பேட்டிங் ரேங்கிங்கை சமன் செய்துள்ளார். புஜாரா ஒரு இடம் இறங்கி 4–வது இடம் பெற்றுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி மாற்றமின்றி 5–வது இடத்தில் நீடிக்கிறார்.\nபல்லகல்லேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 17 ரன்னில் ஆட்டம் இழந்த இன்னொரு இந்திய வீரர் அஜிங்யா ரஹானே 6–வது இடத்தில் இருந்து 10–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில், 119 ரன்கள் குவித்ததுடன் இலங்கை தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 இடங்கள் ஏற்றம் கண்டு 28–வது இடத்தை பிடித்துள்ளார்.\nடெஸ்ட்டில் தனது முதல் சதத்தை 86 பந்துகளில் எட்டி அசத்திய இந்திய ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 45 இடங்கள் கிடுகிடுவென எகிறி 68–வது இடம் வகிக்கிறார்.\nபவுலர்கள் தரவரிசையில் டாப்–10 இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், அஷ்வின் 3–வது இடத்திலும் தொடருகிறார்கள். முகமது ‌ஷமி 19–வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு), உமேஷ் யாதவ் 21–வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), குல்தீப் யாதவ் 58–வது இடத்திலும் (29 இடம் முன்னேற்றம்) இருக்கிறார்கள்.\nஅதேசமயம், ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறியதால் கிடைத்த தடை நடவடிக்கையால், இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போன ரவீந்திர ஜடேஜா ஆல்–ரவுண்டரின் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார்.\nவங்காளதேச வீரர் ‌ஷகிப் அல்–ஹசன் (431 புள்ளி) மீண்டும் ஆல்–ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஜடேஜா 430 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், அஸ்வின் 422 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 4–வது இடத்திலும் (409 புள்ளி), பென் ஸடோக்ஸ் 5–வது இடத்திலும் (360 புள்ளி) உள்ளனர்.\nஇலங்கையுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதன் மூலம் கூடுதலாக 2 புள்ளி சேர்த்துள்ள இந்திய அணி, மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது. ஒரு புள்ளியை இழந்த இலங்கை 90 புள்ளிகளுடன் 7–வது இடத்தில் இருக்கிறது.\nசமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–3 கணக்கில் இழந்த தென்ஆப்பிரிக்க அணி 7 புள்ளிகளை பறிகொடுத்து, 110 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கும், தென்ஆப்பிரிக்காவுக்கும் இடையே 15 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு இந்தியாவின் டெஸ்ட் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை என்றே தெரிகிறது.\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\n‘நோ செண்டிமெண்ட்ஸ்… ஒன்லி ஆக்ஷன்’ – உலகக் கோப்பைக்கான இந்திய அணி – ஒரு பார்வை\nWorld Cup India Team 2019: உலகக் கோப்பை அணி 15 வீரர்கள் அறிவிப்பு, தமிழக வீரர்கள் 2 பேருக்கு இடம்\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nராஜஸ்தான் முதல் வெற்றி… ரொம்ப கஷ்டம் கோலி\nஇப்படியொரு கொடூர தோல்வியை கோலி எதிர்பார்த்திருக்க மாட்டார்\nகோலி அதிர்ஷ்டக்காரர்; அதான் இன்னமும் கேப்டனாக இருக்கிறார் – கம்பீர் அதிரடி\n10 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கோப்பை\nப. சிதம்பரம் பார்வை : 70ல் இந்தியா – மகிழ்ச்சியற்ற கொண்டாட்டம்.\nவேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை 10 % குறைந்திருக்கிறது : கனிமொழி\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு அமிதாப் பச்சன் வெளியிட்ட உருக்கமான பாடல்\nதாயின் மகத்துவத்தையும், தியாகத்தையும் போற்றி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரியின் மாடிக்கு சென்று சூட்டிங் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில��� தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/feelings-of-lgbt", "date_download": "2019-05-26T05:19:43Z", "digest": "sha1:EYOMW42KHWSJVGO4YSDR6SKFZ26XTFKU", "length": 15268, "nlines": 173, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஓரினசெயற்கையாளர்களின் உணர்வும்,சமுதாயத்தின் பார்வையும்!", "raw_content": "\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொ���ி..\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \nநம் சமூகத்தில் பல வேற்றுமைகள் ஒன்றிணைந்து இருந்தாலும் ஒரு சில மக்களை பாகுபாடு படுத்தி ஒதுக்கத்தான் செய்கிறோம் அதிலும் சிலரின் உணர்வைமதிக்காமல் இகழ்வதும் நமது நாட்டில் நடக்கத்தான் செய்கிறது. இது அவர்களது வாழ்க்கையின் சாபமா இல்லை மக்களின் புரிதல் தன்மை குறைவா என்று தெரியவில்லை\nGAY,LESBIAN என்று அழைக்கப்படும் ஓரினசெயற்கையாளர்களை பற்றி தவறான கருத்துக்களே நமது சமுதாயத்தில் பரவியுள்ளது அவர்களது வாழ்க்கையின் மறுபக்கத்தையும்,உணர்வையும் யாரும் எண்ணி பார்ப்பதில்லை.. அவர்களுக்கு உண்டான மரியாதையையும் நாம் தருவதற்க்கு தயங்குகிறோம். சில சூழ்நிலைகளில் தங்களது உணர்வை வெளிப்படுத்தவும் முடியாமல்,தங்களது நிலையை சமூகம் ஏற்காத காரணத்தால் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.\nசில வெளிநாடுகளில் இவர்களுக்கு சம உரிமை அளித்து அவர்களை மதிக்கும் பொழுது,நமது நாட்டில் ���வர்களின் உறவுகளே மதிக்காத நிலையில் \"வேற்றுமையில் ஒற்றுமை\" என்று கூறுவதில் ஒரு பயனும் இல்லை.\nஇதை தாண்டி சமுதாயத்தில் அவர்கள் படும் சில இன்னல்களை பற்றி பார்ப்போம்\n1.தன்னை பெற்ற தாய்,தந்தையிடம் தான் ஒரு ஓரினசெயற்கையாளன் என்று கூறும்பொழுது ஏற்படும் பயம்.\n2.உற்றார் உறவினர் தன்னால் அவனது குடும்பத்தை இழிவுபடுத்த கூடுமோ என்ற குற்றவுணர்ச்சி\n3.சில மதங்களில் இவர்கள் செய்வது பாவம் என்று கூறி,ஒதுக்குதல்\n4.தன்னை புரிந்து கொள்ள யாரும் இல்லாத காரணத்தால்,தனிமையை தேடி,குடும்ப உறவைவிட்டு வெளியேறுதல்.\n5.சகமாணவர்களிடம் இருந்து உணர்வுரீதியாக வேறுபடுவதால்,பள்ளி வாழ்க்கையே ஒரு நகரமாக மாறும் சூழ்நிலை.\n6.சமுதாயத்தில் தனக்கென்று ஒரு நிரந்தர வேலை,நண்பர்கள் அமையாததால்,புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தபடுகிறார்கள்.\n7.இந்த உறவுமுறைகளை தாண்டி,தனக்கென்று இருக்கும் லட்சிய கனவுகளை அடைய ஒரு ஆதரவும் இல்லாத சூழ்நிலை உண்டாவது.\n8.சமூகத்திற்காக விருப்பம் இன்றி திருமணம் செய்து,பின் விவகாரத்தாகி இருவரின் வாழ்க்கையிலும் ஒரு கசப்பான அனுபவம் உண்டாவது.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/lost-everything-for-a-phone", "date_download": "2019-05-26T04:54:25Z", "digest": "sha1:DRYPQAX4ODGJTPXPWOZSQQGAFIQXV37C", "length": 21027, "nlines": 170, "source_domain": "www.maybemaynot.com", "title": "போனுக்கு ஆசைப்பட்டு…", "raw_content": "\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#Dimple:கன்னக்குழியோட இருக்கவங்க அழகா இல்லையாம் குறையோட இருக்காங்களாம்..\"\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் பொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\nநான் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கிப் படித்த மாணவி. இந்தச் சம்பவம் நான் காலேஜ் படிக்கும் சமயத்தில் நடந்தது. தற்போது ஒரு நல்ல கணவருடன் திருமணமாகி நல்லபடியாக வாழ்ந்து வந்தாலும் சில நேரங்களில் அவர் காட்டும் பிரியமே என்னைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. காரணம் நான் சொன்ன சம்பவம். என் நிலை வேறு எந்த மாணவிக்கும் வரக் கூடாது என்ற காரணத்தாலேயே இதை எழுதுகிறேன். நான் வீட்டில் ஒரே பெண், செல்லம் வேறு. நடுத்தர வர்க்கம் என்று கூட சொல்ல முடியாத அளவுதான் வசதி என்றாலும், அப்பா தன் சக்திக்கு அதிகமாகவே எனக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். வெளி உலகம் என்று நான் பார்த்ததே என் பள்ளியில்தான். மற்றபடி சென்னையில் படிக்க வரும் வரை பெரிதாக எதுவும் தெரியாது.\nசென்னை வந்து ஹாஸ்டலில் தங்கிய சில தினங்களிலேயே எனக்குப் புதிதாக ஒரு மோகம் பிடித்துக் கொண்டது. அது கூடத் தங்கிப் படிக்கும் சில மாணவிகளின் கையில் இருந்து ஒரு பிராண்டட் போன். அதைக் கையில் வைத்திருந்தாலே மரியாதை என்பது போல அந்தப் பெண்கள் நடந்து கொள்வதும், என் அறைத் தோழிகள் அந்தப் போனைப் பற்றிப் பேசியதும் எனக்கு அந்தப் போன் மேல் காதலே வந்துவிட்டது. என் அழகு என்ன என்பது கல்லூரி செல்ல ஆரம்பித்த பிறகுதான் எனக்கே தெரிந்தது. பையன்கள் விடாமல் சுற்றுவதும், நட்பு பாராட்டுவதுமாக முதல் செமஸ்டர் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. கூடவே, அந்தப் போன் விஷயத்தில் நான் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டேன் என்று கூடச் சொல்லலாம். விலை சத்தியமாக என் வீட்டிற்கோ எனக்கோ கட்டுப்படியாகாத விலை.\nஅப்பொழுதுதான் என்னைத் தீவிரமாகக் காதலிப்பதாக அவன் அறிமுகமானான். எனக்கு அவன் என்னிடம் பேசியதை விட, அவன் கையில் இருந்த போன் மீதுதான் கவனம் இருந்தது. யோசித்துச் சொல்கிறேன் என்று ரூமிற்கு வந்த நான் தோழிகளுடன் அவனைப் பற்றிப் பேசும் போது அவன் என் ஊரருகே உள்ள கிராமத்தில் பெரிய வீட்டுப் பையன் என்பதும், கல்லூரிக்கே காரில் வந்து போகும் வசதியுடைவன் என்று கேள்விப்பட, அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை. காலையில் தெளிவாக இருப்பது போலிருந்தது. எனக்கு அந்தப் போனை வாங்கிக் கொடுக்க வந்தவன் போல எனக்குத் தோன்றினான். பின்னால் வந்த அனைவரையும் உதாசீனப்படுத்திவிட்டு அவனுக்கு சம்மதம் தெரிவித்தேன். இரண்டாவது செமஸ்டரில், முழுக் காதலர்களாக மாறிவிட்டோம். நான் அவனிடம் பேசியதில் பெரும்பகுதி அந்தப் போனைப் பற்றித்தான் இருக்கும்… என் பிறந்தநாளன்று வெளியில் கூட்டிச் சென்று, அவன் அந்தப் போனைப் பரிசளிக்க மிக நெகிழ்ந்து போன நான் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்ல – அன்றிரவே எங்களுக்குள் உடலுறவு நிகழ்ந்தது.\nமறுநாள் காலேஜில் அந்தப் போனை எடுத்துக் கொண்டு பெருமையுடன் சுற்ற, என் அறைத் தோழிகள் இருவரும் என்னுடன் பேசுவதை குறைக்கத் துவங்கிவிட்டனர். இரண்டு வருடங்கள் இப்படியே எங்கள் உறவு அன்னியோன்மாகப் போனது. கடைசி வருட முடிவில் அவன் வீட்டில் பெண் பார்ப்பதாகத் தகவல் வர, அவனை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொல்ல அவன் அதே போனின் புதிய வெளியீடு ஒன்றுடன் வந்தான். அங்குதான் என் புத்தி பிசகிப் போனது. அந்தப் போனைப் பார்த்ததும், மகிழ்ந்து போய் பேச வந்ததை மறந்து அதை வாங்கிக் கொண்டேன். சில தினங்கள் கழித்து, அந்தப் பிரச்சினை மீண்டும் வர, அவனோ நிதானமாக – போன வாரம் எதற்கு வரச் சொன்னே என்று கேட்டான். இதைப் பத்திப் பேச என்று நான் சொல்ல, பிரச்சினை பெரிதாக - அவனோ போனுக்காகத்தான பழகினே என்று என்னை அசிங்கமாகப் பேசிவிட்டான். என் கையில் இரண்டு போன்கள் இருந்தாலும் தற்போது நிம்மதி தொலைந்து போன பிறகுதான் உணர்ந்தேன், வாழ்க்கையில் ஒன்றுமில்லாத ஒன்றுக்காக எதை இழந்திருக்கிறேன் என்று. அந��தக் கணத்தில் கூட, எனக்குப் போனை திருப்பிக் கொடுக்கத் தோன்றவில்லை.\nதிருமணத்திற்குப் பின்னும் அவன் இரண்டு மூன்று முறை என்னை அழைக்க, அப்பொழுதுதான் அந்தப் போன் பரிசல்ல என்பது புரிய, அவனை வரச் சொல்லி அதனைக் கொடுத்தனுப்பி விட்டேன். இரண்டு மூன்று வருடங்கள் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டிலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். வந்தவர் கெட்டவராக இருந்திருந்தால் எனக்கு இது தேவைதான் என்று நினைத்திருப்பேனோ என்னவோ… மிகவும் நல்லவராக இருந்து என்னைத் தாங்கு தாங்கென்று தாங்க, தற்போது தினம் தினம் குற்ற உணர்ச்சியினால் செத்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து அல்ப விஷயங்களுக்காகப் பெண்கள் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்… என்னைப் போல ஒரு வாழ்க்கை சத்தியமாக வேறு யாருக்கும் அமையக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். கவனமாக இருங்கள்…\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/05/blog-post.html", "date_download": "2019-05-26T05:56:23Z", "digest": "sha1:JN3GAPVWLFWHHPHVZLELUCNBVMZ7L2I5", "length": 29207, "nlines": 263, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அடங்க மறு", "raw_content": "\n\"அடங்க மறு - இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\" இப்படிச் சொல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் அநேகமாகத் தீவிரவாதியென்று - இல்லையா அநேகமாகத் தீவிரவாதியென்று - இல்லையா அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால் அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால் அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா ஆனால் இப்படிச் சொல்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்றெல்லாம் யாரேனும் சொன்னால் என்ன நினைக்கத் தோன்றும்\nசரி, விஷயத்துக்கு வருகிறேன். சென்னை ஐ.ஐ.டியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். கல்லூரி மாணவர்களைக் கேட்டால் அங்கே நடக்கும் சாரங் எனப்படும் வருடாந்திரக் கொண்டாட்டத்தைப் பற்றி கண்கள் விரியப் பேசுவார்கள். மத்திய/உயர் மத்தியதர வர்க்கத்துப் பெற்றோரைக் கேளுங்கள் - அவர்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைப்பது ஏதோ சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்குச் சமானமானதென்று பேசுவார்கள். குழந்தைகளை 9ஆம் வகுப்பு படிக்கையிலேயே ஐ.ஐ.டி கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்பி சுளுக்கெடுப்பார்கள். இப்படியெல்லாம் பூலோக வைகுண்டமாகக் காட்சியளிக்கும், அடர்ந்த பசுஞ்சோலைக்கு நடுவே பலரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கும் இந்த ஐ.ஐ.டி நிறுவனத்துக்கும் ஒரு இருண்ட முகமுண்டு. அதை வெளியிலிருந்து நாமெல்லோரும் விமர்சிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சந்திப்பது என்பார்களே, அது போல அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு, அவ்வளாகத்திலேயே வசதிக்குறைவான ஒரு வீட்டில் குடியிருந்து கொண்டே தொடர்ந்து பல அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருபவர் வசந்தா கந்தசாமி. இவரைப் பற்றிய குறிப்புகளுக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்.\nஇத்தகைய தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்த பெண் எப்படியிருப்பார் சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார் சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி ம��திக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார் அப்படிப் பட்டவர்தான் மீனா கந்தசாமி. அவள் விகடனில் வெளியாகியிருக்கும் அவரது பேட்டி கீழே.\n - எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம் இது’’ என்று எடுத்த எடுப்பில் அதிர்ச்சி தருகிறார் மீனா கந்தசாமி.\nநாம் அதிர்வதைத் துல்லியமாக உணர்ந்தவாறே, ‘‘அதுக்காக நான் திமிர் பிடிச்ச பொண்ணுனு அர்த்தமில்லை. அடக்குமுறையைக் காட்டுறவங்ககிட்ட அடங்க மறுக்குற பொண்ணு.. மனுஷங்கனா அப்படித்தானே இருக்கணும் இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க\nஆணித்தரமான கருத்துக்களைக் கொண்ட.. அவற்றை அதே உறுதியுடன் பேசுகிற 23 வயது இளம்பெண்தான் மீனா வளர்ந்து வரும் கவிஞர்.. எழுத்தாளர்.. சமூகவியலில் ஆராய்ச்சி மாணவர்.. பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.. என பல கோணங்களிலும் மிளிர்பவர்\nஆழமான கடல், தன் அலைகளை நொடிக்கொரு தரம் கரைக்கு அனுப்பி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுபோல, வார்த்தைகளின் கோர்வையில் அப்பிக் கொண்டு வெளிப்படுகிறது சமூக சிந்தனை ஒரு மஞ்சள் வெயில் மாலையில் அவரைச் சந்தித்தோம்..\n‘‘நான் ரொம்ப வித்தியாசமான பொண்ணுதான். எல்லாரையும் போல விளையாட்டுத்தனமான பொண்ணா என்னால இருக்க முடியலை. அதுக்கு நான் வளர்ந்த சூழல்தான் காரணம். என் அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுல-யிருந்து என்னை அளவுக்கு அதிகமான சுதந்திரத் தோட வளர்த்தாங்க. எல்லா விஷயங்களையும் சுயமா யோசிக்கிற மாதிரி என்னைப் பழக்கியிருந்-தாங்க.\nவீட்டுல எந்த ஒரு விஷயம் பத்தியும் ஆரோக்கியமா என்னால விவாதிக்க முடியும். அதனாலயே விவாதத்துக்கு இடமே இல்லாத பள்ளிக்கூடமும் உருப் போட்டு மார்க் குவிக்க வைக்கிற நம்மளோட கல்வி முறையும் எனக்குப் பிடிக்காம போய்டுச்சு. இருந்தாலும், ப்ளஸ் டூ வரை ரெகுலர் ஸ்கூல்லதான் படிச்சேன்..’’ என்கிறவர், அதன் பிறகு அஞ்சல் வழியில் படித்து, எம்.ஏ முடித்திருக்-கிறார். இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. செய்கிறார்.\n‘‘ஏதாவது ஒரு டிகிரி முடிக்கணும்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் படிச்சேன். பேருக்குத்தான் கோர்ஸ்ல சேர்ந்தேனே தவிர, புத்தகத்தைத் தொடவே இல்லை. கோர்ஸ் முடியுற தேதியில மொத்தமா 15 பேப்பரை யும் ஒண்ணா எழுதி பாஸானேன்.\nஅதுல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. அந்த பதினஞ்சு பேப்பர்ல ஒண்ணுல, நான் எழுதின ஆராய்ச்சி கட்டுரையே எனக்கு பாடமா வந்திருந்தது’’ என்று இயல்பாகச் சொல்லி சிரிக்கிற மீனா, ‘தலித்’ என்ற பத்திரிகையில் சுமார் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். தலித்துகளின் பிரச்னை பற்றி நிறைய எழுதியிருப்-பதோடு, ‘தலித் இலக்கிய’ புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இருக்கிறார்.\n‘‘ ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் செயலாளர் தொல்.திருமாவளவனின் கட்டுரைகளை யும் பேச்சுக்களையும் நான் மொழி பெயர்த்து புத்தகமா வெளியிட்டிருந் தேன். அது பலத்த விமர்சனங் களையும் பாராட்டுக்-களையும் வாங்கித் தந்துச்சு.\nஅது தந்த உற்சாகத்தால ‘புலனாய்வுப் பத்திரிகையியல்’ பத்தின ஒரு புத்தகத்தையும் மொழிபெயர்ப்பு செஞ்சேன். ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு’க்காகவும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செஞ்சேன்..’’ என்று பேசிக் கொண்டே போனவரை அவருடைய அம்மா கொண்டு வந்த தேநீர் ஆசுவாசப்-படுத்தியது. அவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்..\n‘‘அம்மா வசந்தா கந்தசாமி, ‘கல்பனா சாவ்லா’ விருது வாங்கினவங்க.. மிகப் பெரிய கணித மேதை. அப்பாவும் டாக்டரேட் பண்ணினவங்க.. நான் இப்போ என்னவா இருக்கேனோ அப்படி வளர என்னை அனுமதிச்சவங்க..’’ என்கிறார் பெருமிதத்துடன்.\nஇவரின் தேடல்களும் கனவுகளும் ரொம்பப் பெரியவை அவற்றைப் பற்றி விவரிக்கும்போது நெருப்புப் பிழம்பாகிறது முகம்\n‘‘உலகத்துல எந்த மூலையில அநீதி நடந்தாலும் பாரதி சொன்ன ‘மோதி மிதித்து விடு பாப்பா’தான் என் ஞாபகத்துக்கு வரும். நம்ம ஊர்கள்ல இன்னும் சாதியின் பேரால நடத்தப்படுற கோர தாண்டவங்கள் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு.. அதையெல்லாம் பார்த்து மனசு துடிக்கும். கீழ்வெண்மணி, வாச்சாத்தி, மேலவளவு, கொடியன்குளம், திண்ணியம்னு சாதிகளோட பேரால அடக்குமுறைகள் நடக்குறப்பல்லாம் ‘இதுக்கு ஏதாவது செய்ய மாட்டோமா’னு எனக்குள்ள துட���க்கிற துடிப்புதான் மனித நேயத்துக்-கான குரலா என்னோட எழுத்துக்கள்ல வெளிப்படுது. எழுத்துங்கறது என் கோபங்களை பதிவு செய்ற ஒரு முயற்சி.. என் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா என்னோட எழுத்து இருக்கு. அந்த வகையில எழுத்து எல்லோருக்குமான ஆக்க சக்தினு சொல்வேன்.’’\nதீர்க்கமாகப் பேசுகிற மீனா கந்தசாமியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டச்’ சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் இடம்-பெற்றுள்ள ‘மஸ்காரா’ என்கிற கவிதை, மத்திய அரசு நடத்திய தேசிய அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசையும் வென்றிருக்கிறது.\nமீனாவின் கவிதைகளைப் படித்து ஆத்மார்த்தமாக பாராட்டி இருக்கிறார் பிரபல கவிஞர் கமலா தாஸ் அவரே இவரின் ‘டச்’ புத்தகத்துக்கு அணிந்துரையும் எழுதி, அதில் ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கான எழுத்துப் பார்வை கொண்டவர் மீனா’ என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.\nமீனாவின் சமீபத்திய மொழிபெயர்ப்பு, அவருக்கு இன்னும் உத்வேகம் கூட்டியிருக்கிறது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் மீனா\n‘‘இலக்கியத்துல கொடி நாட்டவோ பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்கவோ நான் எழுத வரலை. ஒடுக்கப்படுறவங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவங்க நம்மளை மாதிரியான பெண்கள் தான். ஏன்னா, வன்முறை வீடுகள்ல இருந்துதான் ஆரம்பமாகுது. தன் மனைவியை சக மனுஷியா பாவிக்காத ஒரு ஆணை எதிர்க்கிறதும் சாதி பேதம் பார்க்கிறவனை எதிர்க்கிறதும் ஒண்ணு தான். நான் அதைத்தான் செய்துட்டு இருக்கேன்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக\nசரி, ஏற்கனவே பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் இந்தப் பேட்டியை இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா எனவே நமக்குத் தெரிந்தவர்கள் நாலு பேர் கண்ணிலாவது அச்செய்தி விட்டுப் போய்விடாதிருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு. அவ்வளவுதான்.\nநன்றி - அவள் விகடன்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nமொழி மேலாதிக்க மனோநிலை சரியா - அப்துல் ஹக் லாரீனா...\nஎனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : ஜோர்த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா முரளித...\nஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்ட...\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nவவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'\nஅவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி\nபெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒ...\nசிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்\nமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nபெண் விடுதலை கானல் நீரல்ல \nநாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை - சுனிலா அப...\nகூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகு...\nபாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் கஷ்மீர் தேச பெண...\nமரியான் திரைப்பட அனுபவம் பற்றி குட்டி ரேவதி\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான் - ரவீந்திர...\nஅறமில்லாக் காதலை சித்திரமாக்கிய டால்ஸ்டாயின் “அன்ன...\nமரக்காணம் : சாதிய வன்முறை - கவின்மலர்\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைய...\nசங்க கால மகளிர் : விறலியர் - கஸ்தூரி\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nபிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எ...\nபெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_91.html", "date_download": "2019-05-26T05:13:27Z", "digest": "sha1:LXUOMILHJAZBMBRAPXER2KKNX4ECCYPV", "length": 9938, "nlines": 193, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்\nஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்\nஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்...\n2 Responses to \" ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்\"\n1)23.08.2010.ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த பிறகு ஒரு வருடம் மூன்று மாதம் கழித்து காலதாமதமாக அரசாணை வெளியிட்டது ஆசிரியர் தவறா\n2) 15.11.2011 இல் அரசாணை வெளியிட்டு ஒரு வருடம் கழித்து காலதாமதமாக 16.11.2012 இல் இனி வரும் காலங்களில் டெட் அவசியம் என இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டதில் ஆசிரியர் தவறு என்ன\n3) அடிப்படை பணியாளர் விதிகளில் முன் தேதியிட்டு விதியை வகுக்க கூடாது என்று இருக்கும் போது அவ்வாறு செய்தால் அதில் ஆசிரியர் தவறு என்ன\nஅரசுப்பள்ளிகளிலும் டெட் இல்லாமல் நியமனம் செய்து விட்டு அவர்களுக்கு விலக்கு உதவி பெறும் சிறுபான்மைஅற்ற பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் என்பது எந்த வகையில் நியாயம்\n4) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றால் இந்த மே மாதத்துடன் அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்படுமா\nமைனாரிட்டி பள்ளியில் இந்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தால் டெட் தேவையில்லை ஆனால் நான் -மைனாரிட்டி பள்ளியில் பிற மதத்தினர் ஆசிரியராக சேர்ந்தால் டெட் தேவை என்பது எவ்வாறு தரமான சமமான கல்வி முறை ஆகும்.\n05-04-2019 ல் ஒரு நீதியரசர் டெட் தேர்வு நடத்தப்படாததால் ஆசிரியர் பணியில் தொடர வேண்டும் என்றும் 30-04-2019 இல் மற்றொரு நீதியரசர் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யவும் உத்தரவிட்டுள்ள நிலையில் பள்ளி கல்வி துறை எந்த நீதியரசர் உத்தரவை பின்பற்ற வேண்டும்\n5) நியமன உத்தரவில் டெட் தேர்வில் பாஸ் பண்ண வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் பணிநியமன ஒப்புதல் வழங்கியது அதிகாரிகள் குற்றமா ஆசிரியர் மீது குற்றமா சட்டம் வெளிவந்த பின் அதுபற்றி அரசு அதிகாரிளுக்கே தெரியாதபோது பணியாளரை பலிகடா ஆக்குவது உழைப்பாளர் தினத்தில் ஆசிரிய பணியாளருக்கு இழைக்கப்படும் கொடுமையாகிவிடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/05/blog-post_54.html", "date_download": "2019-05-26T06:25:26Z", "digest": "sha1:LPSXQA5JEGAUFDAJFPUHOE7JIF5WQ6BF", "length": 60076, "nlines": 442, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "\"உம்மா\"ன்டா சும்மாவா? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 18, 2016 | அதிரை , உம்மா'ன்டா சும்மாவா , தாய் , பாசம் , மண்வாசனை , MSM\n\"தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது\" என்ற நபிமொழி இம்மானுடத்திற்கு ரத்தினச்சுருக்கமாக சொல்வது என்னவெனில் சிரமங்கள் ஆயிரம் கடந்து தன்னை ஈன்ற தாயிக்கு முறையான பணி விடை செய்து மறுமையில் நிரந்தர சந்தோசத்தைத்தரும் சுவர்க்கத்தை அடைந்து கொள் என்பதே.\nஇன்றைய அவசர கால, நவீன தொழில்நுட்ப உலகில் பல இடங்களில் தாய்மை பரிதவிப்பதையும், பந்துவிளையாடப்படுவதையும், அனாதையாய் கை விடப்படுவதையும், முதியோர் இல்லங்களில் முடங்கிக்கிடப்பதையும், சொத்தின் பங்கிற்காக பெத்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுவதையும், எதேனும் காரணத்திற்காக சித்ரவதை செய்யப்படுவதையும் நாம் அன்றாடம் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வாயிலாகவும், சில சமயம் நேரடியாகவும் வேதனையோடு பார்த்து வருகிறோம்.\nதாய்மையை போற்றி ப‌ணிவிடைக‌ள் செய்ய‌ வேண்டும் என்ற நோக்கில் அத‌ற்கான‌ விழிப்புண‌ர்வு மின்ன‌ஞ்ச‌ல்கள் அணுதினமும் ஆயிர‌க்க‌ண‌க்கில் முக‌நூலிலும்(ஃபேஸ் புக்) இன்ன‌ பிற ச‌மூக த‌ள‌ங்க‌ளிலும் அன்றாட‌ம் வ‌ல‌ம் வ‌ருவ‌தை நாம் பார்த்தும், ப‌டித்தும் வ‌ருகிறோம். அப்ப‌டி என‌க்கு வ‌ந்த ஒரு மின்ன‌ஞ்ச‌லை ந‌ம் ஊர் வ‌ழ‌க்கு மொழி சேர்த்து கொஞ்சம் விரிவாக்கி இங்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.\nஊர்லெ ஒரு நடுத்தரமான குடும்ப‌ம். அரசுப்பணியிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று மாச செலவுக்கு யாரிடமும் கடன் கேட்டு நின்றுவிடாமல் பென்சன் வாங்கி அதில் தன் வாழ்வாதாரத்தை வீட்டிலிருந்து கழிக்கும் வ‌ய‌சான‌ வாப்பாவும், உட‌ல் உறுப்புக‌ள் அனைத்தும் ஒரு காலத்தில் ஓடியாடி இன்று அது ஒவ்வொன்றும் அடிக்க‌டி வருந்தாமல் த‌ட‌ங்கலுக்கு ஆளாகும் உம்மாவும், உள்ளூரிலேயே சிறிய ம‌ளிகைக்க‌டை வைத்து ந‌டத்தி வரும் மூத்த‌ காக்காவும், ம‌ன‌தில் ம‌ட்டும் அம்பானி வெளியில் நாலு காசு ச‌ம்பாதிக்க‌ திரானி இல்லாத‌ ம‌ச்சானுட‌ன் எல்லாக்கஷ்டங்களையும் மூடி மறைத்து வெளியில் பொய்ப்புன்முறுவல் பூத்து வாழ்ந்து வ‌ரும் ஒரு ராத்தா ம‌ற்றும் அவ‌ளின் பிள்ளைக‌ள், பிற‌கு ச‌மீப‌த்தில் க‌ல்லூரியில் அங்குமிங்கும் கடனுடன் வாங்கி ல‌ட்ச‌ங்க‌ள் சில செல‌வு செய்து எம்.பி.ஏ.வில் சேர்ந்து ப‌டித்து வ‌ரும் த‌ம்பியும், தங்கச்சி பெரிம்சாகி (பெரிய‌வ‌ளாகி) சில‌ மாத‌ங்க‌ளே ஆகி மதரஸாவிற்கு சென்று வரும் அவ‌ளுக்கு எவ‌ன் மாப்பிள்ளையாக‌ அமைய‌ப்போகிறானோ அவன் வீட்டிலுள்ளவர்கள் என்னஎன்ன‌வெ‌ல்லாம் கேட்க‌ப்போகிறார்களோ அவன் வீட்டிலுள்ளவர்கள் என்னஎன்ன‌வெ‌ல்லாம் கேட்க‌ப்போகிறார்களோ வீடு வாச‌ல் க‌ட்ட‌ என்ன‌ செய்வ‌து வீடு வாச‌ல் க‌ட்ட‌ என்ன‌ செய்வ‌து என‌ அவ‌ளுக்காக‌ க‌திக‌ல‌ங்கி நிற்கும் ஒட்டு மொத்த‌க்குடும்ப‌மும்,‌ முதுக‌லை ந‌ன்கு ப‌டித்து முத‌ல் ம‌திப்பெண்க‌ளில் தேறி ந‌ல்ல‌ கை நிறைய‌ ச‌ம்பாத்திய‌த்திற்காக எதேனும் ஒரு எம்.என்.சி. (ம‌ல்டி நேஷ‌ன‌ல் க‌ம்பெனி) நிறுவ‌ன‌த்தில் ப‌ணிக்கிடைக்காதா என‌ அவ‌ளுக்காக‌ க‌திக‌ல‌ங்கி நிற்கும் ஒட்டு மொத்த‌க்குடும்ப‌மும்,‌ முதுக‌லை ந‌ன்கு ப‌டித்து முத‌ல் ம‌திப்பெண்க‌ளில் தேறி ந‌ல்ல‌ கை நிறைய‌ ச‌ம்பாத்திய‌த்திற்காக எதேனும் ஒரு எம்.என்.சி. (ம‌ல்டி நேஷ‌ன‌ல் க‌ம்பெனி) நிறுவ‌ன‌த்தில் ப‌ணிக்கிடைக்காதா என‌ த‌ன‌க்கொரு வேலை தேடி அலைந்து திரியும் ந‌ம்மூர் ஒரு இளைஞ‌னும் அவன் நேர்முகத்தேர்விற்கு சென்று வந்த பின் அவன் தாயின் பாச‌மும் ஒன்றுக்கொன்று பிண்ணிப்பிணைந்திருக���கும் உள்ளம் நெகிழும் அந்த பாச‌ப்போராட்ட‌த்தை வெளிச்ச‌த்திற்கு கொண்டு வ‌ரும் ச‌ம்ப‌வ‌மே இது.\nஅவ‌னுக்கும் எதிர்பார்த்த‌ ப‌டி ப‌ன்னாட்டு தொட‌ர்புட‌ன் செய‌ல்ப‌ட‌க்கூடிய‌ ஒரு ந‌ல்ல‌ நிறுவ‌ன‌த்தில் நேர்முக‌த்தேர்வுக்கு அழைப்பு வ‌ந்திருந்த‌து அருகிலுள்ள‌ திருச்சியிலிருந்து. அவ‌னும் அதிகாலையே எழுந்து இறைவ‌னைத்தொழுது வணங்கி நேர்முக‌த்தேர்வுக்குச்செல்ல‌ கொஞ்ச‌ம் உண‌வு மட்டுமே உட்கொண்டு விட்டு க‌ட‌மையில் க‌ண்ணாக‌ இருந்தான். வீட்டினர் எல்லோரிடமும் இறைவ‌னைப்பிரார்த்தித்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற து'ஆச்செய்யும் படி கேட்டுக்கொண்டு செல்ல‌ வேண்டிய‌ பேருந்தைப்பிடிக்க‌ வீட்டை விட்டு சீக்கிர‌மே வெளியேறினான் அல்லாவுன்த‌வ‌க்க‌ல்த்து என்ற‌ தாயின் து'ஆவுட‌ன்.\nசெல்ல‌ வேண்டிய‌ ப‌ஸ்ஸில் ஏறி அம‌ர்ந்து ப‌ல‌ க‌ன‌வுக‌ளுடனும் கொஞ்ச‌ம் ப‌ய‌த்துட‌னும் அவ‌ன் ப‌ய‌ண‌ப்ப‌ட்ட‌ அந்த‌ இர‌ண்டு, மூன்று ம‌ணி நேர‌ங்க‌ள் ஓடிய‌தே தெரியாம‌ல் போன‌து அவ‌னுக்கு. திருச்சியும் வந்தடைந்தது. பேருந்து நிலைய‌த்திலிருந்து அவ‌ன் செல்ல‌ வேண்டிய‌ நிறுவ‌ன‌த்திற்கு ஒரு ஆட்டோவில் ஏறி அம‌ர்ந்தான். அந்த நிறுவ‌ன‌மும் வ‌ந்து விட்ட‌து. உய‌ர்ந்த‌ க‌ட்டிட‌ம். அங்கு இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லாமே கோர்ட்டும், சூட்டும் போட்டிருந்த‌ன‌ர். வெளிநாட்டுக்கார்கள் வாசலில் அணிவகுத்து நின்றன.\nவாயிற்காவ‌லாளியிட‌ம் நேர்முக‌ அழைப்புக்கு வ‌ந்த‌ க‌டித‌த்தை காட்டி மின் தூக்கி (லிஃப்ட்) மூல‌ம் செல்ல‌ வேண்டிய‌ ஐந்தாவ‌து மாடி சென்ற‌டைந்தான். அவ‌னுக்காக‌ காத்திருந்து உள்ளே அழைத்துச்செல்ல‌ ஒருவ‌னும் வெளியே காத்திருந்தான். உள்ளே சென்ற‌தும் நிறுவ‌ன‌த்தின் மேலாள‌ருக்கு இவ‌னுடைய கல்விச்சான்றிதழ்கள், விளையாட்டுச்சான்றிதழ்கள், போட்டிகளில் பரிசு பெற்றச்சான்றிதழ்கள், இன்னும் பிற நற்சான்றிதழ்கள் எல்லாவற்றையும் நன்கு நோட்டமிட்டபின் அட‌க்க‌மும், அமைதியுடன் கூடிய உறுதியான‌ ப‌திலும், அவன் க‌ண்ணில் தென்ப‌ட்ட‌ தெளிவும் ரொம்ப‌வே பிடித்துப்போய் அதிக‌ குடைச்ச‌ல் கேள்விக‌ள் இல்லாம‌ல் ச‌ட்டென்று சென்னைக்கு அப்பாய்ண்ட்மென்ட் ல‌ட்ட‌ரும் அருகிலிருந்த காரிய‌த‌ரிசிக்கு உடனே அடிக்க‌ச்சொல்லி க‌ட்ட‌ளையிட்டார். அவ‌னுக்கோ ச‌ந்த���ச‌ம் தாங்க‌ முடிய‌வில்லை. மிக்க‌ ந‌ன்றிக‌ளை மேலாள‌ருக்கு தெரிவித்து விட்டு ச‌ந்தோச‌த்துட‌ன் அப்பாய்ண்ட்மென்ட் ல‌ட்ட‌ரையும் கையோடு வாங்கிக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றான். இதர படிகள் போக ச‌ம்ப‌ள‌ம் 75,000 ரூபாய் என‌ நிர்ண‌யிக்க‌ப்ப‌டிருந்த‌து.\nஊருக்குத்திரும்ப‌ளானான். பேருந்து நிலைய‌மும் வ‌ந்திற‌ங்கினான். வ‌ழியில் ம‌ழைத்தூர‌லால் அவ‌ன் கைபேசிக்குள் ஒரு சொட்டு ம‌ழைத்தண்ணீர் புகுந்துவிட்ட‌து. பிற‌கு அலைபேசியும் செய‌லிழ‌ந்து விட்ட‌து. ஊருக்கு அவ‌ன் ச‌ந்தோச‌த்தை உட‌னே ப‌கிர்ந்து கொள்ள‌ முடியாம‌ல் போன‌து. ச‌ரி ஊருக்குப்போய் வீட்டின‌ர்க‌ளுக்குத்தெரிவித்துக்கொள்ள‌லாம் என‌ சுமார் ப‌க‌ல் 12 ம‌ணிய‌ள‌வில் ப‌ஸ்ஸில் ஏறி அம‌ர்ந்தான்.\nப‌ஸ்ஸும் புற‌ப்ப‌ட்ட‌து ச‌ந்தோச‌க்காற்று இவ‌னை ச‌ன்ன‌லோர‌ம் ந‌ன்கு தாலாட்டிக்கொண்டே வ‌ந்த‌து. பாதி ப‌சி மீதி ச‌ந்தோச‌த்தில் அவ‌ன் ந‌ன்கு உற‌ங்கிப்போனான்.\nஇர‌ண்டு மூன்று ப‌ஸ்க‌ள் ஏறி ஊருக்கு சுமார் 2 1/2 ம‌ணிய‌ள‌வில் வ‌ந்த‌டைந்தான். இந்த‌ ப‌க‌ல் நேர‌த்தில் உண்ட உறக்கத்தில் ஊரில் அங்கொன்று இங்கொன்றுமாக‌த்தான் இருந்த‌து ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் . என‌வே தேவையில்லாம‌ல் ஏன் ஆட்டோவிற்கு செல‌வு செய்ய‌ வேண்டும் என‌ வீட்டிற்கு ந‌ட‌க்க‌லானான். வ‌ழியில் அவ‌னைக்க‌ண்ட‌ தெரிந்த‌ முக‌ங்க‌ள் \"என்ன‌ப்பா இந்த‌ நேர‌த்துலெ பேண்ட் போட்டுக்கிட்டு போறா எங்கேர்ந்து வர்ரா\" என்று கேட்காம‌ல் இல்லை. அவ‌ன் சென்று வ‌ந்த‌ விச‌ய‌த்தை ம‌றைத்தே வைத்து சில‌ சாக்குபோக்கு சொல்லி சமாளித்தான். இல்லாட்டி ஊர் க‌ண்ணு,முக்கெல்லாம் வைத்து அவ‌னுக்கு அமெரிக்க‌த்தூத‌ர‌க‌த்திலேயே வேலை கிடைத்து விட்ட‌து போலும், சுமார் ரெண்டு, மூனு லச்சர்வா சம்பளம் கிடைக்கும் என்றும் மிகைப்படுத்தி சொல்லித்திரியும்.\nவீடு வ‌ந்திற‌ங்கினான். அவ‌னுக்காக‌ சிர‌ம‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றில் சிக்கித்த‌விக்கும் அவ‌ன் குடும்ப‌ம் ஆவ‌லாக‌வே காத்திருந்த‌து. சலாம் சொல்லி அவனை ஒட்டு மொத்தக்குடும்பமும் வீட்டினுள் வரவேற்றது.\nமுத‌லில் வாப்பா கேட்டார்க‌ள் \"என்ன‌ப்பா இண்ட‌ர்வியு எப்ப‌டி இருந்திச்சி ஈசியா இருந்துச்சா\nராத்தா கேட்டாள் \"வேலை எங்கேயாம் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு த‌ர்ரேண்டு சொன்னானுவோ ச‌ம்ப‌ள‌ம் எவ்���‌ள‌வு த‌ர்ரேண்டு சொன்னானுவோ\nத‌ங்க‌ச்சி ஆசையோடு கேட்டாள் \"காக்கா, என‌க்கு மொத‌ ச‌ம்ப‌ள‌த்துலெ துபாய் புர்கா ஒன்னும், காதுக்கு தோடும் வாங்கித்த‌ரனும் ஆமாம்\".\nதம்பி ஏக்கத்துடன் கேட்டான் \"காக்கா, எனக்கு மொத சம்பளத்துலெ சாம்சங் கேலக்ஸி3 ஒன்னு வாங்கித்தா என்னா\nஇறுதியாக வேர்வையுடன் அடுப்ப‌டியிலிருந்து வெளியேறிய உம்மா வ‌ந்து கவலையோடு கேட்டிச்சி \"என் கண்ணான வாப்பா, வ்ளோவ் நேர‌ம்சென்டு வ‌ர்ரியேம்மா, எதாச்சும் சாப்ட்டியாம்மா, ச‌ட்டுண்டு கையெக்கழிவிட்டு வாம்மா, சாப்பாடு ஆறுது\".\nஇது தான், இது தாங்க‌ தாய்ப்பாச‌ம்ங்கிற‌து....\nநீ நேர்முக‌த்தேர்வில் தோல்வி அடைந்து ஒன்னுமே இல்லாம‌ல் வ‌ந்தாலும் ச‌ரி, ஒரு ல‌ட்ச‌ம் ரூபாய் ச‌ம்ப‌ள‌த்தோடு வ‌ந்தாலும் ச‌ரி அது பற்றி க‌வலையும் இல்லை சந்தோசமும் இல்லை. மொத‌ல்ல‌ ந‌ம் வ‌யிற்றை நிர‌ப்ப‌ வேண்டும் என்று எண்ணும் ம‌ன‌மே, ந‌ம் துய‌ரில் என்றும் துவ‌ண்டு போகும் ம‌ன‌மே அந்த‌ பெத்த‌ ம‌ன‌சுங்க‌. இதுக்கு உல‌கில் ஈடு, இணை எதுவும் இல்லைங்க‌......\nஇது போன்ற‌ நிறைய உள்ளம் நெகிழும் ச‌ம்ப‌வ‌ங்கள் தாய்,தந்தையரை பெற்றிருந்த, பெற்றிருக்கும் ந‌ம் ஒவ்வொருவ‌ர் வாழ்விலும் பல சமயம் நிச்ச‌ய‌ம் நிக‌ழாம‌ல் இருந்திருக்காது. ஒரு ச‌ம்ப‌வ‌த்தை மட்டும் இங்கு விரிவாக‌ குறிப்பிட‌ப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.\nஎன‌வே கால‌ம் சென்ற நம் தாய்மார்க‌ளுக்காக‌ அவ‌ர்க‌ளின் ஆஹிர‌ ந‌ற்ப‌த‌விக்காக‌ து'ஆச்செய்வோம். வாழ்ந்து வ‌ரும் தாய், தந்தையரை போற்றி அவர்களுக்கு வேண்டிய ப‌ணிவிடைகளை நிரப்பமாக‌ செய்வோம். இறைய‌ருளை நிர‌ம்ப‌ப்பெறுவோம் இன்ஷா அல்லாஹ்....\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 10:32:00 முற்பகல்\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 11:13:00 முற்பகல்\nநல்ல ஒரு கதை சொல்லியின் சுவாரஸ்யத்தோடு சொல்லிவந்த நெய்னா அம்மாவைப்பற்றிச் சொல்லி முடித்தது உருக்கிவிட்டது மனத்தை.\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 11:22:00 முற்பகல்\nவிலை கொடுத்து வாங்க முடியாத \nஒரு நாள் என்ன ஒரு மணித் துளிக்கும் வாடகைக்குகூட கிடைக்கும் எதுவானாலாம் இவ்வுலகில் தாய் பாசத்தை தவிர \nதாயின் அருமையை உணராத மனிதம் இருப்பது அரிது, அவ்வாறு இருப்பின் அவனிடம் மனிதம் இல்லை \nMSM(n), தாயின் நினைவுகளை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய எழுத்து...\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 11:45:00 முற்பகல்\nசகோ நெய்னாவ���ன் கட்டுரை என்றால் மறுமை எண்ணம் மரண சிந்தனை வரும் இந்த கட்டுரையில் தாயை பற்றி சொல்லி கண்ணீர் வரவழைத்து விட்டார் .சகோ நெய்னா உங்களுக்கு எல்லா வளமும் வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றுகிறேன்\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 12:07:00 பிற்பகல்\nமறுக்க முடியாத உண்மை.மறக்க முடியாத பதிவு.தம்பி நெய்னா அவர்களின் இந்த முத்திரைப் பதிவு.\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 12:31:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 1:40:00 பிற்பகல்\nதாயின் எதிர்பார்ப்புகள் அற்ற அந்த அன்பு ...அதுதான் தாயின் தனிச்சிறப்பு. தாய் என்ற உறவுதான் எல்லோரையும் தனது பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்ளும்.\nதாய் உயிரோடு இருக்கும்போதே அவர்களை கவனித்துக்கொள்வதுதான் கடமை. சகோதரர் MSM Naina Mohamed அவர்களின் ஆக்கம் எப்போதும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் இந்த ஆக்கத்தைபோல்.\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 3:12:00 பிற்பகல்\n////இறுதியாக வேர்வையுடன் அடுப்ப‌டியிலிருந்து வெளியேறிய உம்மா வ‌ந்து கவலையோடு கேட்டிச்சி \"என் கண்ணான வாப்பா, வ்ளோவ் நேர‌ம்சென்டு வ‌ர்ரியேம்மா, எதாச்சும் சாப்ட்டியாம்மா, ச‌ட்டுண்டு கையெக்கழிவிட்டு வாம்மா, சாப்பாடு ஆறுது\". இது தான், இது தாங்க‌ தாய்ப்பாச‌ம்ங்கிற‌து....////\n'ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதர் அவர்களே என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார் என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார் என்று கேட்டார். 'உன் தாய்' என்று கூறினார்கள். பின்பு யார் என்று கேட்டார். 'உன் தாய்' என்று கூறினார்கள். பின்பு யார் என்று கேட்டார். 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார். 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார் 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார் 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார். 'உன் தந்தை' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 316)\nஈடு இணை இல்லை இவ்வுலகில்\nசகோ. மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து - வாழ்த்துக்கள்\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 3:57:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nநம்ம ஊர்லெ சில வாப்பா, உம்மா அப்புடியும், இப்புடியும் இருக்கலாம். அதற்காக அவர்களை உதறித்தள்ளி, தனிமைப்படுத்தி உதாசீனப்படுத்த பிள்ளைகளுக்கு நம் மார்க்கம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.\nஊரில் ஒரு குடும்பம் வாப்பா, உம்மா சங்கவாட்டம் வேணாம் என்று சென்னையில் குடியேறி வருடங்கள் சில ஆகி விட்டது. பரிச்சை அல்லது ஏதேனும் ஒரு பெருநாள் லீவில் ஊர் வந்து இன்னும் உசுரு போகாமல் இருந்து வரும் அந்த வாப்பா, உம்மாவை பேருக்கு பார்த்து செல்லும் அந்தக்குடும்பம்.\nசென்னை சென்றதும் ஊரில் அவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் எமக்கென்ன என்றிருக்கும். ஆனால் அவர்கள் தாயிடம் சென்று கேட்டால் \"அவ பாவம் மதராஸ்லெ மாப்ளெ,புள்ளெகுட்டிய‌ல்வொலெ வ‌ச்சிக்கிட்டு என்னா செய்றாளோ என்றிருக்கும். ஆனால் அவர்கள் தாயிடம் சென்று கேட்டால் \"அவ பாவம் மதராஸ்லெ மாப்ளெ,புள்ளெகுட்டிய‌ல்வொலெ வ‌ச்சிக்கிட்டு என்னா செய்றாளோ எப்ப‌டி க‌ஸ்ட‌ப்ப‌ட்றாளோ\" என‌ ஏக்க‌ப்பெருமூச்சி கேட்ப‌வ‌ர்க‌ளிட‌ம் விடாம‌ல் இருந்த‌தில்லை.\nஆனால் சென்னையில் இருக்கும் அந்த‌க்குடும்ப‌த்திட‌ம் ஏன் இப்ப‌டி சென்னையில் இருந்து சிர‌ம‌ப்ப‌ட‌ வேண்டும் ஊருக்குப்போய் க‌டைசி கால‌த்தில் வாப்பா, உம்மாவை நல்லபடி கவனிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது தானே ஊருக்குப்போய் க‌டைசி கால‌த்தில் வாப்பா, உம்மாவை நல்லபடி கவனிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது தானே\" என்று யாராச்சும் அக்க‌றையோடு கேட்டால் அங்கிருந்து ப‌தில் வ‌ருகிற‌து இப்ப‌டி \"இந்த‌ வாப்பா, உம்மாவோட‌ யாரு இருப்பா\" என்று யாராச்சும் அக்க‌றையோடு கேட்டால் அங்கிருந்து ப‌தில் வ‌ருகிற‌து இப்ப‌டி \"இந்த‌ வாப்பா, உம்மாவோட‌ யாரு இருப்பா\nஇந்த‌ மாதிரி பிள்ளைக‌ளை சிரமங்கள் ஆயிரம் பட்டு பெறுவ‌த‌ற்கு ப‌தில் அந்த‌ வாப்பா, உம்மா \"அம்புலிமாவை பார்த்துக்கிட்டு நிலாச்சோறு உண்டு அந்த‌ இர‌வு கால‌ங்களை சும்மா க‌ழித்திருக்க‌லாம்\".\nஇது போன்ற‌ எண்ண‌ற்ற சங்கடமான ச‌ம்ப‌வ‌ங்க‌ளும், வேதனை தரும் நிக‌ழ்வுக‌ளும் ந‌ம்மூரில் ஆங்காங்கே அவ்வ‌ப்பொழுது ந‌ட‌க்காம‌ல் இல்லை.\nபெத்த வாப்பா உம்மாவை உதாசீன‌ப்ப‌டுத்தும், கேவ‌ல‌ப்ப‌டுத்தும், துன்புறுத்தும் பிள்ளைக‌ளை த‌ண்டிக்க‌ ந‌ம் நாட்டில் எப்ப‌டி தேசிய ப‌ய‌ங்க‌ர‌வாத தடுப்புச்சட்ட‌ங்க‌ளும், குண்ட‌ர் சட்ட‌ங்க‌ளும் க‌டுமையாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து போல் இவ‌ர்க‌ளையும் த‌யவுதாட்ச்ச‌ண்ய‌ம், ஈவு இர‌க்க‌மின்றி த‌ண்டிக்க‌ ச‌ட்ட‌ங்க‌ள் க‌ட��மையாக்க‌ப்பட‌ வேண்டும். இவ‌ர்க‌ளுக்காக‌ பெத்த‌ வாப்பா, உம்மாமார்க‌ள் வாழ்வில் இழ‌ந்த‌ சொத்து சுக‌ங்களை பிள்ளைகளிடமிருந்து பிடுங்கி பெத்த‌வ‌ர்க‌ளிட‌ம் ச‌ட்ட‌த்தின் இரும்புக்க‌ர‌ம் கொண்டு ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இதெல்லாம் இங்கு சாத்திய‌ப்ப‌டுமா ஆம் நிச்ச‌ய‌ம் சாத்திய‌ப்ப‌டும் நடுநிலையாளன் இறைவ‌னின் நீதி ம‌ன்ற‌த்தின் முன்.\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 4:16:00 பிற்பகல்\nMSM நெய்னா முஹம்மது, உண்மையில் தங்களின் பதிவு மற்றும் பின்னூட்டத்தை படித்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது.\nதயவு செய்து நேரம் ஒதுக்கி கீழே தந்துள்ள சுட்டியை தட்டி தாய் பற்றிய பயானை கேளுங்களேன், மற்றவர்களுக்கு பகிருங்கள்..\nகண்ணீர் வராதவர்களுக்கு கண்ணீர் வரும்.\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 7:05:00 பிற்பகல்\nஅபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) சொன்னது…\nதாய்க்கு ஈடாக வேறு எதுவும் கிடையாது தாய்வுடைய பாசங்களை தெரியாமல் அங்கும்,இங்கும் அலைமோதி வருகின்றன. தாய் உயிருடன் இருக்கும் போது அந்த தாயை கவனிப்பதில்லை. தன் தாயை விட்டு விட்டு வெளி ஊறுகளுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்று விடுகின்றன. அங்கு போய் தாயை பற்றியும் தந்தையை பற்றியும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றன். தாயோ,தந்தையோ இரந்து போனால் அலறி அடித்து ஓடுகின்றன. அவர்கள் எங்கு இருந்தாலும் சரி சென்னையில் இருந்தாலும் சரி,அல்லது வெளி நாட்டில் இருந்தாலும் சரி. தாய் உயிருடன் இருக்கும்போது கண்டு கொள்வதில்லை சொத்து பத்து எல்லாம் வேற யாருக்காவது போய்விடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது.\nபெற்ற தாய்,தந்தை இடமிருந்து எப்படி எப்படி எல்லாம் சொத்து பத்துக்களை பிடுங்க முடியிமோ அப்படி எல்லாம் பிடிங்கி விடுகின்றன. ஆனால் பெற்ற தாயை அனாதையாகவும்,கேவலமாகவும் பேசுகின்றன. தாய் தன்னுடைய பெற்ற பிள்ளைகளை பல விதமாக பார்க்கின்றனர் எல்லா பிள்ளைகளையும் ஒரு கண்ணாக பார்ப்தில்லை. இந்த மாதிரி எல்லாம் பிள்ளைகளை பார்ப்பதினால் தான் தன்னுடைய தாயை கூட ஒரு சில பேர் வெறுக்கின்றனர். ஒரு தாய்க்கு மூன்று அல்லது நான்கு மகள்கள் இருந்தால் எல்லோரையும் ஒரு விதமாக பார்க்க வேண்டும். தனக்கு பிடித்த மகள்களுக்கு மட்டும் வேண்டியதே கொடுக்கின்றனர் மற்ற பிள்ளைகளை எப்படியும் போய் தொழ என்று ஒதறி தள்ளுகின்றன. அல்லாஹ் குர் ஆனிலும், ஹ��ீஸ்களிலும் தெள்ளதெளிவாக சொல்லி விட்டான் தன்னுடைய பிள்ளைகளை ஒரே விதாமாக பார்க்கவேண்டும் என்று. இந்த செய்தியை படித்தாவது பிள்ளைகள் திருந்தட்டும். இந்த நேரத்தில் நெய்னா சரியான தகவலை தந்துள்ளார்.\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 7:06:00 பிற்பகல்\nசகோதரர் மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார்,மிக்க நன்றி\nபின்னூட்டம் தருவது யாராயினும் அனைவருக்கும் புரியும் மொழியில் தருவதுதான் சிறந்தது\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 10:36:00 பிற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nஆயிரம் கவிஞர்கள் சொன்னாலும் தாயின் பாசத்தை இவ்வளவு அழகாக- ஆழமாகச் சொல்லி விட முடியாது, அன்பின் சகோ. நெய்நா அவர்களே கதையா நடந்த உண்மையா என்று உறுதியாகத் தீர்மானிக்க முடியாத அளவுக்கு உங்களின் இந்த ஆக்கத்தில் ஓர் உத்தியைக் கையாண்டிருக்கின்றீர்கள். ஆம். அதிரையின் வழக்குச் சொல்லோடு ஒட்டிய வசனங்கள் படிக்கப் படிக்க இவ்வாக்கம் கதையாக இருக்க முடியாது, உணமையில் நடந்த விடயத்தை அப்படியே நடைமுறை வழக்கில் கொண்டு வந்து எங்களின் கண்களைக் குளமாக்கி விட்டீர்கள். உங்களால் மட்டுமே இது சாத்தியம்; புகழ்ச்சியல்ல; சத்தியம்.\nReply வெள்ளி, நவம்பர் 16, 2012 10:39:00 பிற்பகல்\nReply சனி, நவம்பர் 17, 2012 12:14:00 முற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nஇதை நன்கு படித்து கருத்திட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், து'ஆவும் சென்றடையட்டுமாக....\nஃபேஸ் புக்கில் வெறும் நாலு வரியில் வந்த அந்த உள்ளத்தை உருக்கும் உரையாடலை நான் நம்மூர் பாணியில் கொஞ்சம் விரிவாக இங்கு தந்துள்ளேன். இந்த சம்பவம் எங்கோ ஒரு ஊரில் நடந்திருக்கலாம். ஆனால் இதையும் தாண்டி நம் உள்ளத்தை துளையிட்டு அங்கு குடிகொள்ளும் தாய்ப்பாசத்தைப்பொழியும் தாய்மார்கள் நம் ஊரில் இல்லாமல் இல்லை.\nஉம்மா திட்டுது, உம்மா சைதியெ ஒளிக்கிது, உம்மா அவ்வொலுக்கு மட்டும் ஏந்துக்கிட்டு பேசுது, உம்மா மூத்தவனை மட்டும் நல்லா கவனிக்கிது, உம்மா என்னை ஏனோதானோ என்று உட்ருச்சி, உம்மா என் புள்ளையல்வொல்டெ ஒஹப்பா ஈக்கிறது இல்லை என்று ஏதோ சின்ன‌சின்ன அற்ப‌க்கார‌ண‌ங்க‌ளை வைத்துக்கொண்டு உம்மாவிட‌ம் வ‌ருட‌க்க‌ண‌க்கில் பேசாம‌ல், திரும்பி பார்க்காம‌ல், க‌வ‌னிக்காம‌ல் இப்ப‌டி பொடுபோக்காக‌ யாரும் இருந்து வ‌ருவ‌து ��‌ம‌க்கு இன்றும் என்றும் ந‌ல்ல‌த‌ல்ல‌.\nReply சனி, நவம்பர் 17, 2012 8:58:00 முற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nமுகநூலில் என் நண்பர் Roohul Razmi-இலனகையிலிருந்து எழுதிய கவிதை:\nவிலக்களித்து நீ மட்டும் எனைப்\nஒரு நொடி உனக்குப் போதும்\nகாரனாய் எனை நீ கண்டபோதும்\nநேத்திரம் மூடி நீ ரசித்திருந்தாய்\nஉன்மீதும் நான் பாசம் காட்ட\nReply ஞாயிறு, நவம்பர் 18, 2012 1:51:00 முற்பகல்\nஒப்பில்லா பாசம் - அதுதான் தாயின் நேசம்\nபந்தயம் ஆகும் சிலவகை உறவுகள்\nபெற்ற தாயை தேடும் பசிவுள்ள வயிறு\nதிட்டினாலும் தாயிதான் ஒப்பற்ற உசிரு\nநேரமும் உண்டு நெருக்கும் தாளமும் உண்டு\nவீடும் உண்டு வசிப்பாரும் உண்டு\nபசிவயிறும் கானது,,, பிள்ளையை கண்டதும் பிணியோது\nReply ஞாயிறு, நவம்பர் 18, 2012 4:42:00 முற்பகல்\nஉலகில் உறவின் துவக்கம் தாய்\nReply திங்கள், நவம்பர் 19, 2012 10:57:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 9\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 040\nஇறைவனிடம் கையேந்துவோம்.. அவன் இல்லையென்று சொல்லுவ...\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் \nஇயற்கை இன்பம் – 8\nஅதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் கோடை கால பயிற்சி முக...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 039\nஎந்தப் பாதை உங்கள் பாதை\nஇயற்கை இன்பம் – 7\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 038\nஅதிரைக்குத் 'தேத்தண்ணி' வந்த கதை (ஒரு செவிவழிச் ச...\nசுட்டும் விரலே சுட்டிக் காட்டிடு - வாக்கு அளிக்க வ...\nவித்தியாசமான வணிகர் - 07\nப��்ளி விடுமுறையை எப்படி கழிப்பது \nஇயற்கை இன்பம் – 6\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 037\nபுத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும் \nபதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் \nஇயற்கை இன்பம் – 5\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/07/045.html", "date_download": "2019-05-26T06:23:23Z", "digest": "sha1:BYYAUIRGGKNGBI7WPUW3DD6MVXX3DJBT", "length": 30484, "nlines": 313, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045 8\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூலை 01, 2016 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\nஒப்பந்தத்தை , வாக்குறுதியை நிறைவேற்றுதல்:\n வாக்கு விசாரிக்கப்படும். (அல்குர்ஆன்: 17:34)\n நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்\nநீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. (அல்குர்ஆன்: 61:2,3)\n''நயவஞ்சகனின் அடையாளம், மூன்றாகும் :\n1) பேசினால் பொய் பேசுவான், 2) வாக்குறுதி தந்தால் மாறு செய்வான், 3) நம்பினால் மோசடி செய்வான், என்று நபி (ஸல்) கூறினார்கள்.\n''அவன் நோன்பு வைத்தாலும்,தொழுதாலும், தன்னை முஸ்லிம் என எண்ணினாலும் சரியே...'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 689)\n'நான்கு குணம் ஒருவனிடம் இருந்தால், அவன் உண்மையான நயவஞ்சகன் ஆவான். அந்த குணங்களில் ஒன்று ஒருவனிடம் இருந்தால், அதை அவன் விடும்வரை நயவஞ்சகத்தின் குணம் அவனிடம் ஏற்பட்டு விடும். 1) அவனை நம்பினால் அவன் மோசடி செய்வான் 2) பேசினால் பொய் பேசுவான் 3) ஒப்பந்தம் செய்தால் மீறுவான் 4) தர்க்கம் செய்தால் வரம்பு மீறுவான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 690)\n இரவில் சில காலம் தொழுதுவிட்டு, (பிறகு) இரவில் நின்று வணங்குவதை விட்டு விடும் ஒருவரைப் போல் நீர் ஆகிவிட வேண்டாம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 692)\nபிறரை சந்திக்கும்பொழுது முகமலர்ச்சியுடன் சந்திப்பதும் அழகிய முறையில் பேசுவதும்:\nநம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக\n) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். (அல்குர்ஆன்: 3:159)\n'ஒரு பேரீத்தம் பழத்துண்டை (தர்மம் செய்வது) மூலமேனும் நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். ஒருவரிடம் அது இல்லாவிட்டால், நல்ல வார்த்தைகள் பேசுவது மூலமேனும் (பயந்து கொள்ளட்டும்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 693)\n'நல்ல வார்த்தை பேசுவது, தர்மம் ஆகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 694)\n'நல்லவற்றில் எதையும் நீங்கள் மதிப்புக் குறைவாக கருதி விட வேண்டாம். உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதாயினும் சரியே'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 695)\n''நபி(ஸல்)அவர்கள் எதையேனும் பேசினால், அதை விளங்கப்படும் வரை மூன்று முறை அதை திரும்பத் திரும்பக் கூறுவார்கள். ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தால், மூன்று தடைவை அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.'' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 696)\n'நபி(ஸல்) அவர்களின் பேச்சு, அதைக் கேட்கும் அனைவரும் அதை விளங்கிடும் வகையில் தெளிவான பேச்சாக இருக்கும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 697)\n'கடவாய்ப் பற்கள் அனைத்தும் தெரியும் அளவுக்கு (வெடி சிரிப்பு) சிரித்தவர்களாக நபி(ஸல்) அவர்களை நான் பார்த்ததில்லை. அவர்கள் புன் சிரிப்பாக மட்டுமே சிரிப்பார்கள்.'' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியா��ுஸ்ஸாலிஹீன்: 703)\n'தொழுகைக்கு ''இகாமத்'' கூறப்பட்டால், நீங்கள் விரைந்து ஓடி வராதீர்கள். நீங்கள் நடந்தவர்களாக மெதுவாகவே வாருங்கள். அமைதியை நீங்கள் கடைபிடியுங்கள். கிடைத்ததை தொழுங்கள். உங்களுக்குத் தவறியதை நீங்கள் (தொழுது) முழுமைப்படுத்துங்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.\n(''உங்களில் தொழுகையை நாடி வந்தவர், தொழுகையில் இருந்தவர் போலாவார்'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூடுதலாக உள்ளது). (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 704)\n'இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அரபாநாள் அன்று நபி(ஸல்) அவர்களுடன் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், தனக்குப் பின்னே கடுமையாக எச்சரிக்கும் குரலையும், (வேகமாகச் செல்வதற்கு ஒட்டகையை) அடிப்பதையும், (இதன் மூலம்) ஒட்டகையின் சப்தத்தையும் கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தன் தோல் சாட்டையால் அவர்களுக்கு சமிக்ஞை செய்து விட்டு, மனிதர்களே அமைதியைக் கடை பிடியுங்கள். நிச்சயமாக நன்மை, அவசரப்படுவதால் இல்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 705)\n''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் உறவினரோடு சேர்ந்து வாழட்டும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் உறவினரோடு சேர்ந்து வாழட்டும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், நல்லதைக் கூறட்டும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், நல்லதைக் கூறட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 706)\n'அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளவர், தன் விருந்தாளிக்கு தன் அன்பளிப்பு மூலம் கண்ணியம் அளிக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே அவரின் அன்பளிப்பு என்றால் என்ன அவரின் அன்பளிப்பு என்றால் என்ன'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''ஓர் இரவு, ஒரு பகல் தான் அது. (ஒரு நாள் நல்ல உணவு வழங்குவதுதான் அன்பளிப்பு) விருந்து என்பது மூன்று நாட்களாகும். அதன் பின்னர் என்பது, அவருக்கு தர்மம் ஆகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nமுஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது:\n''தன் சகோதரனிடம் அவரை பாவியாக்கும் அளவுக்கு தங்குவது ஒரு முஸ்லிமுக்குக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே அவரைப் பாவியாக்குவது என்றால் என்ன அவரைப் பாவியாக்குவது என்றால் என்ன'' என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். ''அவரிடம் எதுவும் இல்லாத நிலையில் அவரிடம் தங்குவது. இதனால் அவர் (விருந்து கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டு) பாவியாக ஆவது'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஷுரைஹ் என்ற குவைலித் இப்னு அம்ருல் குஸாஈ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 707)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nமீண்டும் மறை உணர்ந்து உள்ளம் அமைதியுற தொடர் தருவதற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.\nReply வெள்ளி, நவம்பர் 29, 2013 1:16:00 பிற்பகல்\nஎம் ஹெஜ் ஜேயின் கருத்தை மீள்பதிகிறேன், மரியாதையான \"வாங்க\"வை மட்டும் 'வா' என்று மாற்றி.\nReply வெள்ளி, நவம்பர் 29, 2013 1:26:00 பிற்பகல்\nஒவ்வொரு மனிதனும் தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்தை ஏன் இடை நிறுத்தம் செய்தீர்கள் \nReply வெள்ளி, நவம்பர் 29, 2013 8:07:00 பிற்பகல்\nஎல்லாமே முக்கியம்வாய்ந்த ஹதீஸ்கள். வெகு நாட்களுக்கு பிறகு அலாவுதீன்...இனிமேலும் அதிகம் எழுத வேண்டும் என்பது எங்கள் ஆசை.\nReply வெள்ளி, நவம்பர் 29, 2013 8:24:00 பிற்பகல்\nநல்வரவு இனி உங்களின் சொல் வரவும்.... வாரம் தோறும் பரவட்டும் இன்ஷா அல்லாஹ் \nReply வெள்ளி, நவம்பர் 29, 2013 11:16:00 பிற்பகல்\nஅன்பின் சகோதரர் அலாவுதீன் , சில கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் பதிவைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடையும் அனைத்து சகோதரர்களுடன் நானும் இணைந்து கொண்டு தங்களை வரவேற்கிறேன்.\nவிருந்தை நிறுத்தினாலும் மருந்தை நிறுத்திவிடாதீர்கள் என வேண்டுகிறேன்.\nReply சனி, நவம்பர் 30, 2013 6:49:00 முற்பகல்\nகருத்திட்ட அன்புச் சகோதரர்கள் :\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)\n அருமருந்து இனி தொடர்ந்து வரும்.\nReply சனி, நவம்பர் 30, 2013 10:06:00 பிற்பகல்\nவருக வருக மீண்டும் காக்கா....ஊரில் உங்களுடன் அதிகமாக தொடர்ப்பில் இருக்க முடிந்தது சந்தோஷமா��� தருணங்கள்...பக்கவிளைவு தராத பக்குவப்படுத்து விளையும் மட்டும் தரும் இம்மருந்து தேவை எப்பொழுதும்\nReply திங்கள், டிசம்பர் 02, 2013 1:15:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 17\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049\nமக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு\nநபி பெருமானார் வரலாறு - முன்னுரை\nஇயற்கை இன்பம் – 16\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 048\n - குறுந்தொடர் - 1\nசூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓ...\nஅதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 047\nஉள்ளாட்சி தேர்தல் தரும் படிப்பினையும் பாடமும்..\nபேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது\nஇமாம் அபூஹனீஃபா - 08\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 046\nஇன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=santhanam&download=20161117115935&images=comedians", "date_download": "2019-05-26T06:04:10Z", "digest": "sha1:JDPH5CZKE5IWE5BGKCMAMWTHGF5EF3VD", "length": 2425, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Santhanam Images : Tamil Memes Creator | Comedian Santhanam Memes Download | Santhanam comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Santhanam - Memees.in", "raw_content": "\nசந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கட்டிப்பிடித்தல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nசுத்த தங்கம் டா நீ\nok ok comedyoru kal oru kannadi comedyudhayanidhi stalin and santhanam comedypartha santhanamparthasarathy santhanamjangiri madhumithasanthanam and madhumitha comedyadai thenadaiulundurpettai ulaganathanசந்தானம் காமெடிஉதயநிதி ஸ்டாலின் காமெடிசந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காமெடிஓகே ஓகே காமெடிஒரு கல் ஒரு கண்ணாடி காமெடிஅட தேனடைஜாங்கிரிசந்தானம் மற்றும் மதுமிதா காமெடிஉளுந்தூர்பேட்டை உலகானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5554:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5,-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2019-05-26T06:12:56Z", "digest": "sha1:2J3IQNAZG5HWM6AHQP62DBLTNBTQSMV7", "length": 13952, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!", "raw_content": "\nமுஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்\nமுஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்\nபெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.\nஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.\nஇந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.\nஇதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.\nபொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீ��்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.\nஅதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.\nஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீடகள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.\nஇப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.\nஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.\nபிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.\nஇதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.\nஅடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ம் தேதியன்று கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜீலை 25ம் தேதி முடிவடையும்.\nஇந்த ஆண்டு மருத்தவம், பல் மருத்துவம், பொறியியக்ம் வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் படிப்பு கட்டணச் செலவை அரசே ஏற்கும். விண்ணப்பதாரரின் தாய், தந்தை, பெற்றோரின் பெற்றோர், உடன் பிறந்தோர் பட்டதாரியாக இல்லாமல் இருந்தால் இந்தச் சலுகை கிடைக்கும்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பலகலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் அரசு செலுத்தி விடும்.\nஇந்த சலுகையை பெற வேண்டுமெனில் தங்கள் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இல்லை என்ற சான்றிதழை தங்களது பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு குறையாத அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்.\nபெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் பட்டதாரிகள் இருக்க மாட்டார்கள். அதனால் இந்த கட்டணச் சலுகை முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு பலன் தரும் என்பதே உண்மை. இந்தச் சலுகையை முஸ்லிம் மாணவ, மாணவியர் ஒழுங்கான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்\nஒரு வேளை இச்செய்தி இப்போதைக்கு உங்களுக்கு பயன் தராவிட்டாலும், சமுதாய சொந்தங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பயன் தரலாம். எனவே கால தாமதம் செய்யாமல் விரைவாக தேவையானவர்களுக்கு கிடைக்கும்\nShare செய்யுங்கள்.ஜசகல்லாஹ் கைர் : A. Jahir Hussain & பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/category/special-news/", "date_download": "2019-05-26T05:50:38Z", "digest": "sha1:OEJBSUTVYQARY47VITHN3GOKFFKL6TXB", "length": 15149, "nlines": 95, "source_domain": "www.dailyceylon.com", "title": "சிறப்புச் செய்திகள் Archives - Daily Ceylon", "raw_content": "\nநாம் இருவர், நமக்கு மூவர் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\n1:36 pm May 22, 2019\tசிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள் 23 Comments 2,006 Views\nபோபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என பௌத்த பிக்குகள் பலரினால் போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்து அப்பிரதேச சபை உறுப்பினர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட போது ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇராண��வத்தினரின் சேவை மீண்டும் மக்களால் உணரப்படுகின்றது- மஹிந்த\n8:43 am May 19, 2019\tசிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள் 6 Comments 309 Views\nநாட்டில் இராணுவத்தினரின் சேவையை பொருட்படுத்தாமல் இருந்ததன் விளைவை அண்மையில் கண்டுகொள்ள முடிந்தது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (18) புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 10 வருட நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ வீரர்களின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இன்று இராணுவ வீரர்களின் பெறுமதி ...\nநகர சபையின் அறிவிப்பொன்றை அடுத்து மினுவான்கொடையில் மீண்டும் பதற்றம் (Video)\nஇனவாத தாக்குதலுக்கு இலக்கான மினுவான்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் நகரசபையினால் காட்சிப்படுத்தப்பட்ட அறிவித்தல் ஒன்றை அடுத்து அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். குறித்த வர்த்தக நிலையங்களில் ” இது நகரசபைக்குச் சொந்தமான பூமி, உள்ளே நுழைவது தடை” என நகரசபை தலைவரின் உத்தரவின் பேரில் இந்த ...\nஇனவெறித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு\nமுஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இனவெறித்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்றாமுல்லை ரோபட்வத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார். சம்பவம் நடைபெறும் பொது குறித்த நபர் மாத்திரம் வீட்டில் இருந்ததாகவும் தெரியவருகிறது. அதேவேளை மினுவான்கொடை நகரில் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல்பிழையானது என சிரேஷ்ட ...\nபயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை\n9:20 pm May 7, 2019\tசிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள் 10 Comments 1,246 Views\nபயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (07) கட்சித் தல��மையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. தற்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் ...\n10:13 pm April 28, 2019\tசிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள், புகைப்பட செய்திகள் 57 Comments 1,823 Views\nநாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை அணியக் கூடாதென அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது . (ஸ) இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ...\nமாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது\nமாவனல்லைப் பிரதேசத்தில் அண்மையில் புத்தர் சிலை உடைப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கம்பொளை, நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான மொஹமட் இப்றாஹீம் சாஹித் மற்றும் மொஹமட் ...\nதீவிரவாதிகளின் உடல்களை பொறுப்பேற்கமாட்டோம் – சாய்ந்தமருது பள்ளிவாசல்\nசாய்ந்தமருது நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அவர்களை அப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம் எனவும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் மக்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ...\nதேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் JMI : இலங்கையில் தடை\n8:05 pm April 27, 2019\tசிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள், புகைப்பட செய்திகள் 24 Comments 1,704 Views\nதேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும்ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) ஆகிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) இயக்கங்களை இலங்கையில் தடை��ெய்வதற்கு நடவடிக்கை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ...\nமுஸ்லிம்களை தீவிரவாதியாக பார்க்க வேண்டாம் – ஜனாதிபதி\nஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகளாக நாம் பார்க்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று காலை நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.(ஸ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/10/school-morning-prayer-activities_8.html", "date_download": "2019-05-26T06:01:56Z", "digest": "sha1:2EFDMEM6MKBGC4S3YUZR645P6THUNONX", "length": 25496, "nlines": 363, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 09.10.2018", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nபெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.\nமுட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது\n2.வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது\nஉப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்\nமுன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.\nஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.\nகழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.\nஎனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் ச���மையே தெரியவில்லை.\nகழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.\nமறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.\nஅடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.\nகழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.\nஅன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.\nமூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.\nதனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.\nநாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்\n1.பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் பட்டியல் இன்று வெளியீடு : தேர்வு இயக்குநர் தகவல்\n2.பருவநிலை மாறுபாட்டால் இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும் என எச்சரிக்கை\n3.சென்னையில் 4,000 பேருந்து ஊழியர்களுக்கு அபராதம்: பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால் நடவடிக்கை\n4.ரயில்களில�� குற்றங்களை தடுக்க புதிதாக 200 போலீசார் நியமனம்: கோவையில் ஏடிஜிபி சைலேந்திரபாபு பேட்டி\n5.யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி தொடர் 6வது முறையாக இந்தியா சாம்பியன்: பைனலில் இலங்கையை வீழ்த்தியது\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nFLASH NEWS 2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு WP(MD)-1091/2019 இன்றைய (25.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது( நமது வழக்கே முதல் வழக்காகவும் அதன் பின்னரே பிற வழக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது)\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \n1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.\nசைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு...\nஉடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது திருப்பூர் ம...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடர���ம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/16_8.html", "date_download": "2019-05-26T05:54:27Z", "digest": "sha1:TRA5SMGY653PEV4F476RO526W6IAQLMX", "length": 11542, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதி தொடர்பில் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக மாணவன் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜனாதிபதி தொடர்பில் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக மாணவன் கைது\nஜனாதிபதி தொடர்பில் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக மாணவன் கைது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக பேஸ்புக்கில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபோலி பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அபேவிக்ரம வீரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரான மாணவன் நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவு இட்டதாகவும் அவருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎனினும் இதுமிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலமே தவிர நகைச்சுவைக்கான காலம் அல்லவென கூறிய நீதிபதி பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகள��� அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/07/blog-post_23.html", "date_download": "2019-05-26T06:25:09Z", "digest": "sha1:YSWO2KGNVYLEEOVNYQBVT7N5HYLVW5UO", "length": 43044, "nlines": 295, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "மழை ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், செப்டம்பர் 27, 2016 | இக்பால் M.ஸாலிஹ் , நபிமணியும் நகைச்சுவையும் , மழை\nசுவனத்திலிருந்து இறங்கி வரும் ஷவர்\nகீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாகக் கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்\nஅத்துடன் நீர்த் துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை\nசரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர் மழைதான்\nஅதற்கு அடை மழை. அந்தி மழை. அப்பு மழை. ஆலங்கட்டி மழை. கன மழை. காத்து மழை, குமுறும் மழை. கோடை மழை. திடீர் மழை. தொடர் மழை. தூறல் மழை. தூவும் மழை. சாரல் மழை. சுழி மழை. பனி மழை. பருவ மழை. பெய் மழை. பொடி மழை. வெக்கை மழை. வெள்ள மழை என்று என்ன பெயர் வைத்தாலும் மழை ஓர் அழகுதான் பகலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அலுக்காமல் மனம் குளிர மழையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்\nஆனால், \"இரவின் இருளில் மழை பெய்வதில்லை. அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்\" என்றான் தற்காலக் கவிஞன் அபுஷாஹ்ருக் அதுவும் சரிதான். இங்கே, நம்மூரில் மின்னல் வெட்டினால், மின்சாரம் போய்விடுமல்லவா\nஎல்லாம் வல்லவன் அல்லாஹ் (ஜல்) சொல்கிறான்:\nவறண்ட பூமியை நோக்கித் தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களின் கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களின் கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா\nஅன்பின் வடிவாய் ஆகி நின்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள்மழை குறித்து அருளினார்கள்:\nஅல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு(2) உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; தம் கால்நடைகளுக்கும் புகட்டினர்; விவசாயமும் செய்த��ர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று உலகத் தூதர் (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்\"\nகடும் வெப்பத்தின்போது ஆறு, ஏறி, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து உறிஞ்சப்படும் நீர், நீராவியாக மாறிக் காற்றுடன் கலந்து, ஆகாயம் சென்று பிறகு மழை மேகங்களாய் உருவாகின்றன அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தெந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தெந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி அது ஏகன் இறைவனின் ஏற்பாடு\n நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து, ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றின் மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கின்றீர்” (3)\nமழை பொழிவதால் வறண்டுபோன நிலம், உயிர் பெறுகின்றது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல் நீர் சிலமாதம் இல்லையென்றாலும் இடர் தரும் ஏராளமான இன்னல்களும் உணவுப் பற்றாக்குறைகளும் உண்டாகி, மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன\nபாலைவனப் பிரதேசங்களில் மழையின்றிப் போய்விட்டால், அதன் சிரமம் எத்தகையது என்பதைச்சொல்ல வேண்டியதேயில்லை அந்த ஆண்டு கொடுமையான பஞ்சம் மதீனாவைச் சூழ்ந்துகொண்டது. வானம் பொய்த்துப் போனது\nமக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, \"மழை பெய்யாமற் போனதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது, யா ரசூலல்லாஹ்\" என்று முறையிட்டனர். அப்போது பொற்குணம் வாய்ந்த பூமான் நபியவர்கள், மக்களை ஊருக்கு வெளியே தொழும் திடலுக்கு புறப்பட்டு வருமாறு அறிவுறுத்தினார்கள். அத��தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்றை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டார்கள். ஆகவே, தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் போடப்பட்டது.\nசெங்கதிரோன் தன் பொன்னிறக் கதிர்களை, கீழ்வானத்தின் விளிம்பில் சிந்திநின்ற அன்று காலை, செம்மல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு மேடை மீது ஏறி நின்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பெருமிதப்படுத்திவிட்டு,\n\"மக்களே, நீங்கள் உங்கள் நகரங்களில் மழைக் காலம் தொடங்குவது தாமதமாகவும் அதனால் வறட்சி நிலவுவதாகவும் முறையிட்டீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்) இதுபோன்ற சூழ்நிலைகளில் அவனிடமே பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். மேலும், நீங்கள் இவ்வாறு அழைத்துப் பிரார்த்தித்தால் உங்களுக்கு மறுமொழி அளிப்பான் என்றும் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளான்\" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள்,\n\"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மலிக்கியவ்மித்தீன். லாஇலாஹ இல்லல்லாஹு, யஃபஅலு மாயுரீது, அல்லாஹும்ம அன்த்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த்தல் ஃகனிய்யு, வ நஹ்னுல் ஃபுகராஹு அன்ஸில் அலைனல் ஃகைஸ், வஜ்அல் மாஅன்ஸல்த்த லனா குவ்வத்தன் வ பலாஃகன் இலாஹீன்\"\nஎன்று கூறி தமது கைகளை அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவு உயர்த்திய வண்ணமாகவே தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார்கள்.\n(தமிழில்: அகில உலகங்களின் இரட்சகனும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் அதிபதியும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. அவனே, நினைத்ததைச் செய்து முடிப்பவன். யா அல்லாஹ் நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள். ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள். ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக\nபின்னர், தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி, தமது கைகளை உயர்த்தியவாறு, தாம் அணிந்திருந்த போர்வையைக் கீழும் மேலுமாக மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர், மக்களை நோக்கியவாறு சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள். உடன், இரண்டு ரக்அத் 'மழைத் தொழுகை'யைத் தொழுவித்தார்கள்.\nஅப்போது வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) மேகத்தைத் திரளச் செய்தான். மின்னல்வெட்டியது. தொடர்ந்து பெரும் இடி முழங்கியது. அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மழை கொட்டத் துவங்கியது. உலகம் செழிக்க வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள், இன்னும் திடலில் மழைத் தொழுகையை முடித்துக் கொண்டு மஸ்ஜித் நபவீக்கு வரவில்லை. அதற்குள், வீதியின் இரு மருங்கிலும் மழை ஆறாய் ஓடத் துவங்கியது\nமக்கள் தங்களின் இல்லங்களை நோக்கி ஓடுவதையும் மழையில் நனைய பயந்து ஓரமாய் ஒதுங்குவதையும் கண்ட மாண்பு நபியவர்கள் மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ந்து சிரித்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:\n\"அல்லாஹ் (ஜல்) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றான். நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றேன் என்று நான் சாட்சியம் அளிக்கின்றேன்\" என்று உரைத்தார்கள். (4)\nஇதுபோல் மற்றொரு முறை மழை பெய்த சம்பவத்தில், மனிதகுலத்தின் மாணிக்கம் (ஸல்) அவர்கள், மற்ற மக்களைப் போல் மழை கண்டு மருளாமல், தமது தலை, தோள், மார்பு ஆகிவற்றைத் திறந்து விட்டவர்களாக, வெளியே சென்று சுவனத்திலிருந்து மண்ணகம் பெறும் அருட்கொடைகளைத் தமது உடம்பில் நேரடியாகப் பெற்று அம்மழைக்கான தம் பங்கை மிகவும் ரசித்து அனுபவித்தார்கள் இவ்வாறு, ஏனைய மனிதர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் வித்தியாசப் பட்டவர்களாகவே விளங்கினர் வெற்றிகளின் நாயகர் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்.\nஅந்த வெற்றி வேந்தரின் வித்தியாசமான தோற்றம்தான் என்ன\n“அன்றொரு நாள், அது ஒரு பௌர்ணமி இரவு எனக்கு முன்னால் மட்டும் இரண்டு நிலவுகள் எனக்கு முன்னால் மட்டும் இரண்டு ந��லவுகள் விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கின்றேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சைச் சுண்டியிழுக்கும் ராஜ கம்பீர அழகு விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கின்றேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சைச் சுண்டியிழுக்கும் ராஜ கம்பீர அழகு அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம் அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம் ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான் அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான் எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது இறுதியாக, அந்தச் சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் தோன்றி நின்ற இந்த மண்ணகத்தின் வண்ணஒளி அண்ணல் நபியே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன் இறுதியாக, அந்தச் சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் தோன்றி நின்ற இந்த மண்ணகத்தின் வண்ணஒளி அண்ணல் நபியே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன்” என்றார், நபிமணி என்ற நந்தவனத்தில் பூத்த நற்குண மலர்களின் நறுமணத்தைச் சுவாசித்து மகிழும் பாக்கியம் பெற்ற நபித் தோழர்களுள் ஒருவரான ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி).(5)\nஅதே ஆண்டு மீண்டும் மதீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ் அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ் பருவ மழை பொய்த்துவிட்டது அள்ளித் தரும் அல்லாஹ்வைக் கொண்டு அவன் அருள் மழையைப் பொழியச் செய்யுமாற��� வேண்டுங்கள்' என்றார்.\nஅப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அதில் மழை மேகம் என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மண்ணகத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் அருள்மழையைப் பொழிந்து தங்களைக் கருணைக் கண் கொண்டு நோக்குமாறு பணிவுடன் இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.\nஉடனே மழை மேகங்கள் ஒன்றோடொன்று திரண்டு சூழ்ந்தன மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர் வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர் வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன மழை என்றால் மழை வானமே பொத்துக் கொண்டது போல் இடைவிடாத மழை அதுவும் இரவு பகலாக ஏழு நாட்கள் அடுத்த ஜும்ஆ தினம் வரை அம்மழை நீடித்தது.\nஇந்த வார ஜும்ஆ உரையின்போது வேறொரு மனிதர் எழுந்து நின்றார். நாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களின் கவனத்தைக் குவித்துச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த மனிதரோ குறுக்கிட்டவராக, 'அல்லாஹ்வின் தூதரே இடைவிடாத தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன இடைவிடாத தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன எங்களின் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன எங்களின் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன எனவே, எங்களைவிட்டும் மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.\nஇதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தனைப் பற்களும் தெரியும்படி அழகாகச் சிரித்தார்கள். பிறகு அறிவின் தென்றலாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'இறைவா எங்களுக்காக மழையைப் பொழிந்தருள் அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்���ும் நிறையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே' என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.\nஅதன் விளைவாக, மழை நகருக்குள் பொழிவதை உடனே நிறுத்திக் கொண்டது அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்த தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான் அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்த தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான்\n‘தங்களின் துஆ'வை அப்படியே, அந்தக் கணமே ஏற்றுக்கொண்டு பலனை நிறைவேற்றித்தந்த அல்லாஹ்வின் மகத்தான அருள் நிறைந்த செயல் இந்த புவனத்தின் பொன்மணியாம் நம் நபிமணியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றி \"அல்ஹம்துலில்லாஹ்\" என்றனர்.\nசற்று நேரத்தில், தமக்கு மிக ஆதரவாய் இருந்த தம் பெரிய தந்தையை சட்டென்று நினைவு கூர்ந்தார்கள்:\n'இன்று என் பெரிய தந்தை அபூதாலிப் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் இயற்றிய கவிதையை அவரே உணர்வு பூர்வமாகப் பாடி மகிழ்ந்திருப்பார்’ என்றார்கள்.' அப்போது, அங்கிருந்த அபீதாலிபின் வீரத்திருமகன் அலீய் அபுல்ஹஸன் (ரலி) அவர்கள், \"அல்லாஹ்வின் தூதரே அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா\" என்று கேட்டுவிட்டு, தன் தந்தையின் அதே தொனியில் அதே இனிமையுடன் பாடத் தொடங்கினார்:\n\"அழகே அழகான வெண்மை நிறம் ஒளிர்பவர் எவரோ,\nஅவரால் வ���ன்மழைக்கே பெரும் கோரிக்கை எழுப்பப்படும்\nஅனாதைப் பிஞ்சுகளின் ஆதரவகம் அவர்தான்\nஆதரவற்ற விதவைகளின் காவலனும் அவரேதான்\nஇதுபோன்று காத்தமுன் நபியவர்கள் கவிதையை ரசித்ததாக இன்னொரு நிகழ்ச்சியும் கூறப்படுகின்றது:\nநான், அகிலத்தின் இருளை அகற்றிட வந்த அண்ணல் நபி (ஸல்) யின் அவையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவை அமர்ந்திருக்கின்றேன். அப்போது அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்தும் நினவூட்டுவார்கள். ஈமான் கற்பித்த இனிய நபியவர்கள் அதை அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் தம் தோழர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள். (8)\nஇவ்வாறு, மாண்பு நிறைந்த மங்காத அறிவுச் சுடரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அர்ரஹ்மானிடம் வேண்டிப்பெற்ற அருள் மழைத் தூறல்கள் இந்த அவனிக்கு வந்து மண்ணுறையும் பல்லுயிர்களும் புத்துணர்வுடன் நலம் பெற்று வாழப் பயன்பட்டன இன்னும் அந்த அருள் மழைத் துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன இன்னும் அந்த அருள் மழைத் துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன அல்லாஹ்வின் அருளை அழகாய் அடைந்திருக்கின்றன\n(2) புஹாரி 79: அபூ மூஸா (ரலி)\n(4) அபூதாவூத் 992: அன்னை ஆயிஷா (ரலி)\n(5) திர்மிதீ 2811: ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி)\n(6) புஹாரி 6093: அனஸ் பின் மாலிக் (ரலி)\n(7) புஹாரி 1009: இப்னு உமர் (ரலி)\n(8) திர்மிதீ 3087: ஜாபிர் பின் சமுரா (ரலி)\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056\nஅதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்\nஅந்த திக் திக் நேரங்கள்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055\nமூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் \n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 054\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 053\nஅது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்...\nஎங்க டீச்சர் / எங்க சார் - ஆசிரியர் தினம் பகிர்வ...\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஇயற்கை இன்பம் – நிறைவுக் கவிதை\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 052\nசூரா லுக்மான் (31:32) - திருமறை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/dr-ramdoss-statement-on-cms-speech/", "date_download": "2019-05-26T05:04:50Z", "digest": "sha1:QRQAR75PRMFFJORHYEB6RYQR67MLHANI", "length": 11897, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "முதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்", "raw_content": "\nமுதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nமுதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nசேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து…\n“அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nசேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வா���ிகள் கூட்டத்தில் பேசும்போதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் மிகவும் மரியாதைக்குறைவாக பேசும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.\n“அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்துப் பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்.. 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்..’’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.\nதமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படிப்பட்டவர் அவருக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சிப்பது முறையல்ல.\nஅரசு ஊழியர்கள் முதல்-அமைச்சரிடம் வந்து இனாம் கேட்கவில்லை. அவர்களின் உரிமைகளை மட்டும் தான் கேட்கிறார்கள். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆகும் ��ெலவை விட ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்..\nஐந்து முறை தமிழக முதல்வர்… சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர் – முதல்வர் புகழாரம்\nபுரியலன்ற சோமாறிகளுக்கு கமல் கடும் காட்ட ட்வீட்\nகமல் பிரசாரத்துக்கு தடை கேட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் மனு\nதமிழகத்தில் 70.90 சதவிகித வாக்குப்பதிவு\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/viswasam-movie-review/", "date_download": "2019-05-26T05:57:24Z", "digest": "sha1:RIFCGXGV7E4RF5YE6PGNXIHJAOS3M2JT", "length": 19617, "nlines": 152, "source_domain": "gtamilnews.com", "title": "விஸ்வாசம் திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஅஜித் ‘நடிப்பில்’ இப்படி ஒரு படம் பார்த்து நாளாகிறது – சென்டிமென்ட் அளவில்… ஒரு பாசக்காரத் தந்தையாக அவர் வரும் இந்தப் படம் அவர் கரியரிலேயே புதுசு.\nஇதற்கு முன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் இதேபோல் ஒரு பெண் குழந்தைக்குத தந்தையாக நடித்திருந்தாலும் அது சொன்ன செய்தி வேறு. ஒரு அப்பாவாக ஒரு பெண்குழந்தையின் அன்புக்கு ஏங்கும் இந்தப் பாசப்படைப்பு அஜித் ரசிகர்களைத் தாண்டி பொதுவான குடும்ப உறுப்பினர்களைக் குறிவைத்து சென்று சேரும்.\nஊர்த்திருவிழாவில் தொடங்கும் படத்தில் அஜித் இருக்கும் ஊரே அவருக்கு உறவுகளாக இருந்தும் திருமணமான அவர் தனித்து வாழ்வதாக ஆரம்பிக்கிறார்கள். ஒரே வரியில் சொல்வதானால் மீண்டும் அவர் தன் மனைவியிடமும் பாசம் காட்டிய குழந்தையிடமும் சேர்ந்தாரா என்பதுதான் கதை. அதை காதல், வீரம், சென்டிமென்ட், ஆக்‌ஷன் எல்லாமும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.\nவீரம் படத்தில் அஜித் ஏற்ற இறுகிய வேடத்தை கொஞ்சம் சென்டிமென்ட் கொண்டு இளக்கினால் அதுதான் இதில் அவர் ஏற்றிருக்கும் ‘தூக்கு துரை’ வேடம். அந்தத் தும்பைப் பூ வேட்டி, சட்டையை விட அவரது இளகிய மனதும் அத்தனைத் தூய்மையாக இருக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்களைத் துவைத்து எடுக்கையில், தான் சாராயம் குடிக்காத ஊரில் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது என்று அவர் அதற்கு விளக்கம் சொல்வது ‘லந்து’.\nஊருக்குள் போலீஸே எதிர்க்காத அவரை மெடிக்கல் கேம்ப் நடத்த வந்த நயன் தாரா எதிர்த்து போலீஸில் புகார் கொடுத்த துணிவைப் பாராட்டி, அதற்காக லாக்கப்புக்குள் தானே சென்று பூட்டிக் கொள்வதும், அவருக்கு ஒத்தாசையாக ஊரும் உறவும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் டேரா அடிப்பதும் ‘லக லக.’\nஅந்த ஊடலே நயன்தாராவுடனான காதலுக்குக் காரணமாகி ஒரு பெண் குழந்தையைக் கொடுக்க, அவரது வீரமே அந்தக் காதல் வாழ்க்கைக்கு வில்லனாகி இருவரையும் பிரித்து வைக்கிறது.\nமும்பையில் தொடரும் பின்பாதியில் பெற்ற மகளுக்கே பாதுகாவலராகச் சேர்ந்து அவளுடன் கழிக்கும் பொழுதுகளை இனிமையாக்கிக் கொள்ளும் அவர், மகளின் ஆசைக்கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி அவளுக்குத் தன் மேலிருந்த தவறான தோற்றத்தைப் போக்குவது அழகு. அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் யாரிடமும் அடிவாங்காத அவர் மகளுக்காக வில்லன் ஜெகபதிபாபுவிடம் அடி வாங்கிச் சரிவது ரொம்பவே புதியது.\nமுதல் முறையாக இதில் அஜித் மதுரைத் தமிழ் மணக்கப் பேசி வருவது ரசிக்க வைக்கிறது. எவருக்கும் அஞ்சாத அவர் மனைவியிடம் கொண்ட காதலுக்காகவும், மகளின் நல்வாழ்வுக்காகவும் மனைவி இடும் அத்தனைக் கட்டளைகளுக்கும் பணிவதும், அதன் உச்சக்கட்டமாக எதிரியிடம் அடி வாங்கிச் சரிவதும் மகளை அவள் நோக்கத்தில் வெல்ல உந்து சக்தியாக இருப்பதும் அவர் நடிப்பில் கண்ணீர் வரவழைக்கும் கட்டங்கள்.\nமகளிடம் “இன்னொரு முறை அப்பான்னு கூப்பிடு..” என்று அவர் மருகும் இடங்கள் நம்மை உருக வைப்பவை. அதற்காகப் படம் முழுவதும் அழுகாச்சியாக இருக்குமோ என்று பயந்துவிட வேண்டாம்.\nஅஜித்தின் ஃபைவரிட் பைக் ஆக்‌ஷன், அதிரடி சண்டைக் காட்சிகள் மகளின் மனதைப் பாதித்து விடக்கூடாதென்று அவளிடம் சிரித்து பேசிக்கொண்டே சண்டையிடுவது, ஒரு சென்டிமென்ட் கதையில் காட்சிக்குக் காட்சி பிரமாண்டம் என்று அழகியலிலும் மின்னுகிறது படம்.\nதனி ஆவர்த்தனமாகக் கடந்த படங்களில் நடித்து வந்த நயன்தாராவுக்கு ஹீரோவுடன் நடிக்க நேர்ந்த் இந்த வேடம் மிகப் பொருத்தமானது. அஜித்தையே தன் கட்டளையில் பணிய வைக்க நயன்ஸை விட்டாலும் ஆளில்லை. அஜித்தும், நயன்தாராவும் வரும் காட்சிகள் ‘ஸ்டார் வேல்யூ’ என்றால் என்ன என்பதை உணர வைக்கின்றன. ஆனாலும் மகளைப் பார்த்துக்கொள்ள தன் கணவனையே அப்பாய்ண்ட் செய்துவிட்டு அதற்கு “எவ்வளவு சம்பளம் வேண்டும்..” என்பது ‘டூ மச்..” என்பது ‘டூ மச்..\nஅவர்களது மகளாக வரும் அனிகாவின் நடிப்பும் நன்று. “அங்கிள்…” என்று கூப்பிட்டு அஜித்துடன் பழகினாலும் “அவர் கூட இருக்கும்போது ஏதோ ஒரு ஃபீலிங் வருதும்மா…” என்று நெகிழும்போதும், தனக்காக அஜித் அடி வாங்குகையில், “யார்ம்மா இவர்… எனக்காக உயிரைக் கொடுக்கிறார்..” என்று நயன்தாராவிடம் கேட்டு அவர்தான் தன் தந்தை என உணர்கையில் உணர்ச்சி பொங்க “அப்பா..” என்று நயன்தாராவிடம் கேட்டு அவர்தான் தன் தந்தை என உணர்கையில் உணர்ச்சி பொங்க “அப்பா..” என்று பொங்கும்போது கண்கள் ஓரத்தில் கண்ணீர் துளிர்க்காதவர்கள் கல் நெஞ்சுக்காரர்கள். வெல்டன் அனிகா..\nநம்பர் ஒன்னாக இல்லாவிட்டால் பெற்ற மகளைக் கூட ஏற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஜெகபதி பாபு அதற்காக எந்த எல்லைக்கும் செல்வது மகா வில்லத்தனம். அதற்காக ஒரு டீன் ஏஜ் குழந்தையைக் கொல்ல அத்தனை பயங்கரமான ஆயுதங்களை வைத்து ஆட்களை ஏவ வேண்டுமா என்பது மட்டும் அந்த ஏரியாவில் எழும் கேள்வி.\nகடைசியில் அவரும் தன் மகள் நிலை கண்டு வருந்துவதும், அஜித்தின் பாசத்திலும், வளர்ப்பிலும் திருந்துவதும் ‘சினிமா க்ளிஷே’ என்றாலும் நல்ல செய்தி. நம் கனவுகளைக் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாதென்று அஜித் சொல்வதுதான் படத்தின் ஒட்டுமொத்த செய்தி. அதேபோல் கணவனைக் கொஞ்சமாவது மதிக்க வேண்டும் என்பதும் நயன்தாராவிடம் சொல்லாவிட்டாலும் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி.\nதம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு இருப்பதால் முன்பாதி கலகலக்கிறது. இரண்டாம் பாதியில் விவேக் வந்து நம்மை உற்சாகமாக இருக்க உதவுகிறார். நயன்தாராவுக்கும், அஜித்துக்கும் என்ன உறவு என்று அவர் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பதை ரசிக்கலாம். இருந்தும் ஒரு கட்டத்தில் சட்டென்று காணாமல் போய்விடுகிறார் அவர்.\nவெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவைக் கண்களில் ஒற்றிக் கொள்ளல���ம். படம் தொடங்குகையில் தமிழ்நாட்டில் இன்னும் மிச்சமிருக்கும் விவசாய நிலங்களை அவர் கேமராவின் வழியே பார்க்கும்போது மனது குளிர்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியில் அவர் காட்டும் மும்பையின் பகட்டு வாழ்வும் கூட மின்னுகிறது.\nஇமானின் இசையமைப்பில் ‘கண்ணான கண்ணே….’ பாடல் சித் ஸ்ரீராமின் குரலில் தியேட்டரை விட்டு வந்து பலமணிநேரமாகியும் காதுகளிலிருந்து வெளியேற மறுக்கிறது. ‘அடிச்சுத் தூக்கு…’ வழக்கமான ஹீரோ ஒர்ஷிப் பாடல். பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் இமான். கிளமாக்ஸ் நெகிழ்ச்சிக்கு அவர் இசையின் பங்கு கணிசமானது.\nகடந்த படத்தில் விட்டதற்கு மேலேயே இயக்குநர் சிவாவும், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனும் இதில் பிடித்து விடுவார்கள். அதற்கு அஜித் காட்டிய விஸ்வாசமே ‘தல’யாய காரணம்.\nவிஸ்வாசம் – ‘தல’ பொங்கல்..\nAjithDirector SivaNayantharaTHalaViswasamViswasam Cinema ReviewViswasam Film ReviewViswasam Movie ReviewViswasam Reviewஅஜித்இயக்குநர் சிவாதலநயன்தாராவிஸ்வாசம்விஸ்வாசம் சினிமா விமர்சனம்விஸ்வாசம் திரை விமர்சனம்விஸ்வாசம் திரைப்பட விமர்சனம்விஸ்வாசம் பட விமர்சனம்விஸ்வாசம் விமர்சனம்\nகிரிஷ்ணம் விழாவில் பாக்யராஜ் சொன்ன உண்மை சம்பவம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/must-know-about-alien-lifeforms", "date_download": "2019-05-26T05:14:44Z", "digest": "sha1:JIDAIGZNNFXNGMF3ZUZ62S6ZB7MAFFBV", "length": 18936, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "வேற்றுக் கிரகவாசிகள் – ஒரு பார்வை!!!", "raw_content": "\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\nவேற்றுக் கிரகவாசிகள் – ஒரு பார்வை\nபெரும்பான்மை மக்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு தங்கள் அரசாங்கம் இந்த விஷயத்தில் பொய் சொல்வதாகவே நினைப்பார்கள். இதன் வெளிப்பாட்டை நாம் அவர்கள் எடுக்கும் நிறையப் படங்களில் பார்த்தாலும், பொதுவாக அனைவருக்குமே எழும் கேள்வி இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா என்பதுதான். அப்படியிருக்க வாய்ப்பேயில்லை என்று பல்வேறு அறிஞர்களும் விஞ்ஞானிகளும் அடித்துச் சொல்கிறார்கள். ௲ரியக் குடும்பம் போலவே பல நட்சத்திரங்கள் தங்களுடைய தனிக் குடும்பத்தையும், அதில் சில பூமிக்கு நிகரான தட்பவெப்பம் அல்லது உயிரின வளர்ச்சியைக் கொண்டிருக்கலாம் என்றே அனைவரும் கருதுகிறார்கள்.\nவேற்றுக் கிரகவாசிகளின் இருப்பு உண்மையா பொய்யா என ஒரு தரப்பு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அரசு தரப்போ அவை பொய் என்று உறுதியாகச் சொல்கிறது. இந்த வேறுபாடு தற்போது உச்சகட்டத்தை எட்டியதன் காரணம், அமெரிக்காவின் விண்கலமான அப்பல்லோ 1 நிலவில் இறங்கிய பிறகு ஏற்பட்டிருக்கக் கூடிய அபரிதமான தொழில்நுட்ப வளர்ச்சி. தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக நிறையக் கண்டுபிடிப்புகள் இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிறது. எ.கா. கடவுள் அணு எனப்படும் Gods Particle.\nஇருப்பது நிஜமா இல்லையா என விவாதம் நடத்திக் கொண்டே, வேற்றுக்கிரக வாசிகளின் வகைளைப் பற்றியும் எழுதிக் கொண்டிக்கிறார்கள் என்பதுதான் இதில் வேடிக்கையே. அதிலும் அதிர்ச்சியான அல்லது விந்தையான குறியீடு என்பது இவைகள் தற்போது பூமியில் வசிப்பதாகக் குறிப்பிடுவதுதான்… அவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறோன், எங்கேயாவது கண்டால் உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்கவும்.\nஆர்க்ச்௲ரியன்��் – அச்சு அசல் மனிதர்களைப் போலவே தோற்றம் கொண்டவை இவை எனச் சொல்கிறார்கள். ஆனால், அதீத வெண்மையுடன், அதீத உயரத்துடனும், வெள்ளைத் தலைமுடியுடன், நல்ல வடிவமைப்புள்ள உடலமைப்பு உள்ளவர்கள் எனச் சொல்கிறார்கள். இவர்கள் மக்களோடு மக்களாக வாழ்வதாக நம்பப்படுகிறது.\nரெப்டீலியன்ஸ் – ரெப்டீலியன்ஸ் என்ற பெயர் ரெப்டைல் அதாவது ஊர்வன விலங்குகள் என்ற அடிப்படையில் பெயரிடப்பட்டது. இவை முகம் வேறு விதமான அமைப்புடன் (பாம்பு. பல்லி போல) மிகத் தடிமனான, செதில் செதிலான தோலுடன் இருப்பதால் மக்களோடு ஒன்றிப் பழகாமல் பூமிக்கடியில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது.\nட்ரைபாட்ஸ் – ட்ரைபாட்ஸ் என்றால் மூன்று காலுள்ள விலங்கினம். இவை மனிதனை விட அதீத தொழில்நுட்பத்தினைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. இவற்றின் இருப்பிடம் குறித்து தெளிவான எந்தக் குறிப்பிடத்தகுந்த பதிவுகளும் காணப்படவில்லை.\nக்ரே – க்ரே என்று செல்லமாக அழைக்கப்படும் இதன் உருவ அமைப்பு நாம் வழக்கமாகக் காணும் ஏலியன் படங்களில் நிறைந்திருக்கும். ஒல்லி உடல்வாகுடன், பெரிய கண்கள் மற்றும் தலை கொண்டதாகச் சொல்லப்படுகிறது. வாய் சிறிய துவாரம் போல அல்லது இல்லாமல் கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். காரணம் இதன் தலையின் அமைப்பை வைத்துப் பார்க்கையில், அனைத்தையும் மனதினாலேயே கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் உடையதாகக் கருதப்படுகிறது. அதனாலேயே உடல் ஒல்லியாக இருப்பதாக நம்பப்படுகிறது.\nஇதையெல்லாம் விடக் கொடுமை, இப்பொழுது மொத்தம் 10 விதமான வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வருவதுதான். எது எப்படியோ எவால்யுவேஷன் தியரிப்படி “வலிமையானதே வெல்லும்”. வருபவர்கள் நம்மை விட எதில் வலிமையானவர்களாக இருப்பினும், நம் கதி கொலம்பஸ் தரையிறங்கிய பின் மேற்கு இந்தியர்களின் கதிக்கும், வாஸ்கோ டகாமா கேரளாவில் தரையிறங்கிய பின்னர் மலையாளத்தாரின் கதிக்கும் சற்றும் குறைவாக இருக்காது என அஞ்சத்தான் வேண்டியுள்ளது.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81&layout=default", "date_download": "2019-05-26T06:12:46Z", "digest": "sha1:C7JEJ2OYBSXQBCNP5W4GAO4K6J4PTJOF", "length": 4311, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "ஜகாத்", "raw_content": "\n1\t சிறந்த முறையில் தர்மம் செய்வோம்\n2\t பைத்துல் மால் 46\n3\t ஜகாத் பெட்டி 204\n4\t செல்வம்: இறைவனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதம் 196\n5\t ஸகாத் பெட்டி 238\n7\t செல்வமும் வறுமையும் 283\n8\t கொடுத்தால் (குறையாது) கூடும்\n9\t “நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” 358\n படிப்பினை பெற முன்வாருங்கள்.. 572\n11\t பெண்களுக்கு ஸகாத் கடமையா\n12\t ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண் 1527\n13\t சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை\n15\t ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்\n16\t எங்கோ-எதற்கோ-யாருக்கோ கொட்டப்படும் ஏழைவரி\n17\t ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்\n18\t தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள் 1138\n19\t அல்லாஹ்வின் பாதையில் ஜகாத் 1342\n20\t கட்டிடங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165206/", "date_download": "2019-05-26T05:46:35Z", "digest": "sha1:LJPLFB6X3FLCYUQRDGKWDAJEQNXTBF7C", "length": 6634, "nlines": 73, "source_domain": "www.dailyceylon.com", "title": "லண்டன் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ - நூல் கொழும்பில் வெளியீடு - Daily Ceylon", "raw_content": "\nலண்டன் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ – நூல் கொழும்பில் வெளியீடு\nலண்டன் வாழ் இலங்கைப் பிரஜையான ஹமீத் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு – 10, மாளிகாகந்தையிலுள்ள ஜம்மியத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்கிறார்.\nபிரதம பேச்சாளர்களாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எம்.எம்.எம். நாஜீம், சட்டத்தரணி எஸ்.ஜீ. புஞ்சிஹேவெ, அபிவிருத்திக்கும் பயிற்சிக்குமான உலக கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.எல். நௌபர் மௌலவி ஆகியோர் கலந்து கொள்வதோடு, நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்கிறார்.\nஇலங்கையின் தந்துரைப் பிதேசத்தைச் சேர்ந்த நூலாசிரியர் ஹமீத் முனவ்வர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.\nஇவர் மண்ணிலிருந்து விண்வெளிவரை அல் – குர்ஆன், சூரியன் கழற்றப்படும் போது – கடலில் தீ மூட்டப்படும் போது ஆகிய இதர நூல்களையும் எழுதியுள்ளார்.\nபுதிய பல விடயங்களை உள்ளடக்கியுள்ள விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி எனும் நூல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமான இரட்சகனைப் புரிந்து, அவனுக்கு நன்றி செலுத்தி வாழ்தல் என்ற மையக்கருவைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)\nPrevious: இந்தோனேசிய தூதுவர் – அமைச்சர் ஹலீம் சந்திப்பு (PHOTOS)\nNext: அலோசியஸ், பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-12000-%E0%AE%AA/", "date_download": "2019-05-26T05:02:58Z", "digest": "sha1:GHWHQKUTA3EYKBJJEV6IULAPCTRLMH27", "length": 23140, "nlines": 160, "source_domain": "www.envazhi.com", "title": "விபச்சாரத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாளப் பெண் உலக ஹீரோவானார்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆத��வு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome கட்டுரைகள் விபச்சாரத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாளப் பெண் உலக ஹீரோவானார்\nவிபச்சாரத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாளப் பெண் உலக ஹீரோவானார்\nஉலக ஹீரோவாக நேபாள சேவகி தேர்வு; நம்ம ஊர் கிருஷ்ணனுக்கு 25 ஆயிரம் டாலர் பரிசு\nலாஸ் ஏஞ்சல்ஸ்: கொடுமையானண செக்ஸ் வர்த்தகத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாள பெண்மணி அனுராதா கொய்ராலா ‘உலக ஹீரோ’வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்தப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் நாராயணன் கிருஷ்ணனுக்கு 25000 டாலர் பரிசு தரப்பட்டுள்ளது.\nதன்னலமற்ற சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தனி நபர்களை உலக ஹீரோவாக அடையாளம் காட்டும் வகையில் டாப் 10 உலக ஹீரோக்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி. 2007-ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nகுறிப்பிட்ட சமூக சேவர்களின் பின்னணி மற்றும் சேவையைப் படித்து தெரிந்து கொண்டு, சர்வதேச அளவில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிஎன்என் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகடந்த இரண்டு மாத காலமாக இதற்கான பொது வாக்கெடுப்பு சிஎன்என் இணையதளத்தில் நடத்தப்பட்டு வந்தது. இதற்கான முடிவுகளை சிஎன்என் சேனலின் ஆண்டர்ஸன் கூப்பர்.\nஇதில் பெருமளவில் வாக்குகளைப் பெற்று அனுராதா கொய்ராலா உலக ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார்.\nஉலகம் முழுவதும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் நடிகை டெமி மூர்தான் அனுராதா கொய்ராலாவை அறிமுகப்படுத��தினார்.\nஅனுராதா கொய்ராலாவும் அவரது மைதி நேபால் அமைப்பும், மிகப் பெரிய விபச்சார சந்தையாகக் கருதப்படும் இந்திய – நேபாள எல்லையில் விற்கப்படும் இளம்பெண்களை தடுத்து காப்பாற்றி வருகின்றனர். 1993-லிருந்து இவர்களால் இதுவரை 12000 பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nஉலகம் முழுக்க ஒவ்வொருவரும் இந்தப் பணியில் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். பாலியல் தொழிலில் சிறுமிகளே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அனுராதா கொய்ராலா.\nஉலக ஹீரோவாக தேர்வு பெற்ற அனுராதாவுக்கு 1 லட்சம் டாலர் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்தப் போட்டியில் அனுராதாவுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் ஹீரோக்களாக கடந்த சனிக்கிழமையன்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.\nஅந்த 10 பேரில் நம்ம ஊர் நாராயணன் கிருஷ்ணனும் உண்டு. அனுராதா தவிர மற்ற அனைவருக்கும் தலா 25000 டாலர் பரிசாக வழங்கப்பட்டது.\nஹாலிவுட்டின் டாப் நடிகர்கள் டெமி மூர், ஹாலே பெர்ரி, ஜெஸிகா ஆல்பா என அனைவரும் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.\nமற்ற ஹீரோக்கள் – ஒரு அறிமுகம்\nக்வாடலுப் அரிஸ்ப் டி லா வேகா (Guadalupe Arizpe De La Vega): 74 வயதாகும் இவர், மெக்ஸிகோவில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி, அதில் தினமும் 900 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர்களால் கொடுக்க முடிந்ததைப் பெற்றுக் கொள்கிறார். கொடுக்காவிட்டாலும் அதுபற்றி கவலைப்படுவதில்லை.\nசூஸன் பர்ட்டன் (Susan Burton): போதை மருந்துக்கு அடிமையாகி சிறைத் தண்டனை பெற்றவர் சூஸன். ஆனால் பின்னர் அவரே ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஏற்படுத்தி, சிறை சென்று மீண்ட கலிபோர்னிய பெண்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து வாழ்வளித்து வருகிறார்.\nலிண்டா பான்ட்ரன் (Linda Fondren): உடல் பருமனால் அவதிப்படும் மிஸிஸிப்பி பகுதி மக்கள், உடல் எடையைக் குறைக்க இலவச பிட்னஸ் வசதிகள், சத்துணவு திட்டங்களை தந்து இதுவரை பல நூறு குண்டு மனிதர்களின் 15000 பவுண்ட் எடையைக் குறைத்துள்ளார்.\nநாராயனண் கிருஷ்ணன் (Narayan Krishnan): தினசரி 400 மனநலம் பாதித்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அரும்பணியைச் செய்துவரும் மதுரைக்காரர் நாராயணன் கிருஷ்ணன்.\nமேக்னஸ் மாக்பார்லன் பாரோ (Magnus MacFarlane-Barrow): மேரி மீல்ஸ் என்ற பெயரில் தினசரி உலகம் முழுவதும் உள்ள 4 லட்சம் குழந்தைகளுக்கு அளித்து வருகிறார் பாரோ. 1992-ம் ஆண்டிலிருந்து, இந்த சேவையைத் தொடர்கிறார் இவர்.\nஹார்மோன் பார்க்கர் (Harmon Parker): தனது கட்டுமானத் திறமையை பயன்படுத்தி கென்யாவின் ஆறுகளுக்குக் குறுக்கே நடை மேம்பாலங்களை அமைத்து மக்களைக் காப்பாற்றி வருகிறார் பார்க்கர். இதனால் கொடிய மிருகங்களிடமிருந்தும் மக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்து வருகிறது. 1997-லிலிருந்து இதுவரை தனிமனிதராக 45 பாலங்களை அமைத்துள்ளார் பார்க்கர்.\nஅகி ரா (Aki Ra): கம்போடியாவைச் சேர்ந்த இவர் தனது குழுவினருடன் சேர்ந்து இதுவரை 50000 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளார். இவை அனைத்தும் என்றோ புதைக்கப்பட்டு, இன்னமும் வெடிக்காமல் இருக்கும் ஆபத்தான வெடிகள்.\nஇவான்ஸ் வடான்கோ (Evans Wadongo): 23 வயதே ஆன இந்த கென்ய இளைஞர், கெரசின் மற்றும் கரி அடுப்பு விளக்குகளின் புகையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க இதுவரை 10000 பேருக்கு சூரிய ஒளி விளக்குகளை வழங்கியுள்ளார்.\nடான் வால்ராத் (Dan Wallrath): டெக்ஸாஸைச் சேர்ந்த இவர், 2005-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போரில் படுகாயமடைந்தவர்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இப்போதைக்கு 5 பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.\nTAGஉலக ஹீரோக்கள் சிஎன்என் நாராயணன் கிருஷ்ணன்\nPrevious Postரஜினி ஏற்பாட்டில் ஒளிர்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரங்கள் Next Postபாபா படப்பெட்டியை திருடி எரித்த வழக்கு: பாமகவினர் 22 பேரும் விடுதலை\nஇந்த உள்ளூர் ஹீரோவை, நீங்கள் நினைத்தால் உலக ஹீரோவாக்கலாம்\n10 thoughts on “விபச்சாரத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாளப் பெண் உலக ஹீரோவானார்\nநல்ல முடிவு. அனைவரும் வாழ்த்தி, வாழ்வில் முன்னுதாரணமாக கொண்டு செல்ல வேண்டிய நிஜ ஹீரோக்களே..\nஇவர்களின் சேவைக்கு என் வாழ்த்துக்கள்\nஉண்மையிலையே மிக சிறந்ததொரு முடிவு.\nதயவு செய்து ஒரு முறை படித்துவிட்டு வெளியிடுங்கள்…\nமேலே தலைப்பில் “25 ஆயிரம் டாலர்” என்று போட்டுவிட்டு… உள்ளே “நம்ம ஊர் நாராயணன் கிருஷ்ணனுக்கு ரூ 25 பரிசு ” என்று போட்டுள்ளது..\nஇது போன்ற சம்பந்தமில்லாமல் தெரியும் பெரிய பிழைகளைத் தவிர்க்க முயற்சியுங்கள்…\nஇவர்கள் சேவைக்கு தலை வணக்கம்\nஇவர்களின் வெற்றி உலகத்தில் நல்ல மாற்றதய் கொண்டு வரும் .ஜெய் ஹிந்த் .\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n��லைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/other-state-list/other-state-search", "date_download": "2019-05-26T05:12:29Z", "digest": "sha1:PILIJ5K2MVWDH7WG23QOLB5MEEQN3QI5", "length": 20774, "nlines": 513, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "பிற மாநில கோயில்கள் - Search - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\n. அந்த நிகழ்வு எப்படி இருக்கும் அனுபவித்தவர் தம் அனுபவத்தைக் கூற யாருமில்லை அனுபவித்தவர் தம் அனுபவத்தைக் கூற யாருமில்லை உடலிருந்து உயிர் எப்போது, எப்படி, எங்கிருந்து பிரியும் உடலிருந்து உயிர் எப்போது, எப்படி, எங்கிருந்து பிரியும். யாருக்கும் ஒன்றும் தெரியாது. யாருக்கும் ஒன்றும் தெரியாது. அது புரியாத புதிர்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nios-recruitment-2019-apply-online-for-director-jr-asst-004795.html", "date_download": "2019-05-26T05:35:17Z", "digest": "sha1:SVWJUAZJY77FQ4BZZJVYVLOMCRDKDIEQ", "length": 13866, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "கணினி அறிவு இருந்தா போதும் ரூ.2.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு..! | NIOS Recruitment 2019 - Apply Online for Director, Jr Asst & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» கணினி அறிவு இருந்தா போதும் ரூ.2.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு..\nகணினி அறிவு இருந்தா போதும் ரூ.2.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு..\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய திறந்தவெளிப் பள்ளியில் காலியாக உள்ள இயக்குநர், கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு ப���ியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு ரூ.2.15 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகணினி அறிவு இருந்தா போதும் ரூ.2.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : தேசிய திறந்தவெளிப் பள்ளி\nமொத்த காலிப் பணியிடம் : 86\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nபணி : இயக்குனர் (மதிப்பீடு) - 01\nஊதியம் : மாதம் ரூ.1,23,100 முதல் ரூ. 2,15,900 வரையில்\nபணி : கல்வி அலுவலர் - 11\nவயதுவரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்\nகாலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் கணினி திறன் அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.\nபணி : இடிபி ​​மேற்பார்வையாளர் - 37\nஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nவயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி : இளநிலை உதவியாளர் - 37\nஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரையில்\nவயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\n12ம் வகுப்பி தேர்ச்சியுடன் 6 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.nios.ac.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.05.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.nios.ac.in/media/documents/vacancy/qualification_for_various_post.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nஇடதுசா���ி கட்சிகள் இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது; சுதாகர் ரெட்டி\n3 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n4 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n7 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews மோடி மீண்டும் பிரதமரானது உலகத்துக்கே கெட்ட செய்தி.. வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nLifestyle பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\nAutomobiles உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு\nSports IND vs NZ Live: செம ஷாக்.. ரோஹித், தவான், கோலி, தோனி.. மொத்தமாக சரிந்த பேட்டிங்.. பெரும் ஏமாற்றம்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: job alerts, ctet, exam, admit card, வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வு, அரசுத் தேர்வு, ஆசிரியர், தேர்வு, jobs, central government jobs, வங்கி வேலை, வங்கி, மத்திய\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா\nபட்டதாரி இளைஞர்களே அரசாங்க வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=2707", "date_download": "2019-05-26T05:28:57Z", "digest": "sha1:YWRF3RIG7T2VE45X4SGL3EJJ73XL4MAY", "length": 8417, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "நாடு திரும்பிய இலங்கை அணியினர்! பாரிய வரவேற்பு வழங்கிய ரசிகர்கள்..... « New Lanka", "raw_content": "\nநாடு திரும்பிய இலங்கை அணியினர் பாரிய வரவேற்பு வழங்கிய ரசிகர்கள்…..\nஅவுஸ்திரேலிய மண்ணில் T 20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, வெற்றிக்களிப்புடன் நாடு திரும்பியுள்ளது.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி வீரர்களுக்கு இலங்கை ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய மண்ணில் விளையாடிய இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் போட்டியை தனதாக்கியது.\nபல போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி சோபிக்க தவறியமை காரணமாக விரக்தியில் இருந்த ரசிகர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர்.\nஇந்த வரவேற்பினை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் அணியின் பயிற்சியாளர் கிரேம் பொர்ட் முகாமையாளர் ரஞ்சித் பிரனாந்து போன்று அசேல குணரட்ன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அசேல , தென்னாபிரிக்கா சுற்றின் போதான அனுபவம் , அவுஸ்திரேலியா சுற்றில் தான் சிறந்து விளையாட வழிவகுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.\nவிசேடமாக தென்னாபிரிக்கா பிட்ச் மற்றும் மைதான அமைப்பை போன்று அவுஸ்திரேலியாவிலும் காணப்பட்டதால் தனக்கு சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்த முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா\nNext articleஅதிரடியாக நீக்கப்பட்ட மேத்யூஸ்: தலைவர் பதவி யாருக்கு\nஉலகக் கிண்ண பயிற்சி ஆட்டம்…பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது ஆப்கானிஸ்தான்..\nஉலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி அபாரமாக விளையாடும்\nஉலகக் கிண்ண பயிற்சிப் போட்டி ஆட்டங்கள் இன்று ஆரம்பம்…இலங்கை – தென்னாபிரிக்கா மோதல்..\nஆரம்பமாகப் போகும் உலகக் கிண்ணம்…வெளிவந்து பட்டையைப் கிளப்பும் ஐ.சி.சி உத்தியோகபூர்வ கிரிக்கெட் தீம்..\nசர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வுபெறுகிறார் யுவராஜ்சிங்…\nமுதன்முறையாக முத்தரப்பு ஒரு நாள் தொடரை கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ் அணி..\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……��ுழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/02_92.html", "date_download": "2019-05-26T04:55:15Z", "digest": "sha1:VGKKCA3IG3XDFKKNTIYTZSTMMU2KJIOA", "length": 11031, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர், இலங்கை விஜயத்தை இரத்துச் செய்தார்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர், இலங்கை விஜயத்தை இரத்துச் செய்தார்\nபாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர், இலங்கை விஜயத்தை இரத்துச் செய்தார்\nஇலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் மெஹமூத் குரேஷி தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்துள்ளார்.\nபாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் நாளை (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் தனது விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகு��். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msmgroupofcompanies.in/bio-gas-plants.html", "date_download": "2019-05-26T06:10:38Z", "digest": "sha1:QEZSGVDEP76KN5HTSCJGWMTZIOYJ6O3Y", "length": 2731, "nlines": 55, "source_domain": "msmgroupofcompanies.in", "title": "Bio Gas Plants - MSM Group of Companies", "raw_content": "\nஉங்கள் வீட்டின் உணவு மற்றும் சமையல் கழிவுகளிலிருந்து\n1. சிலிண்ட செலவு மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து உங்கள் வருமானத்தை அதிகப்படுத்தலாம்.\n2. உங்கள் வீட்டு உணவு , சமையல் கழிவுகளை விலை மதிக்கமுடியாத இயற்க்கை உரமாக மாற்றலாம்.\n3. இயற்க்கை உரத்தினை உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு உபயோகித்து பசுமையக்கலாம்.\n4. வீட்டுத் தோட்டம் மூலம் இயற்கையான காய்கறிகள் கீரைகள் உங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.\n5. வீட்டில் மரம், செடி வளர்த்து உங்கள் வீட்டை அழகாக்கி தூய்மையான கற்றைப்பெறலாம் .\n6. குப்பைகளை மேலாண்மை செய்து வீட்டையும், தெருவையும், ஊரையும், நம் நாட்டையும் அழகாக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/envazhi-after-a-short-break/", "date_download": "2019-05-26T05:52:20Z", "digest": "sha1:YKLN24CFQ3KBKVKRJUBRNWI7FNPQPUWI", "length": 14792, "nlines": 159, "source_domain": "www.envazhi.com", "title": "ஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Entertainment Celebrities ஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி\nஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி\nஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி\nஎன்வழி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக சற்று நீண்ட இடைவெளி.\nகாரணம், எனது இரண்டு வார கால அமெரிக்கப் பயணம். வாழ்நாளில் மறக்க முடியாத முதல் நீண்ட பயணம் இது.\nஇந்தப் பயணம், அதில் கண்ட அனுபவங்கள், அமெரிக்கா எனும் மாபெரும் தேசத்தில் சந்தித்த மனிதர்கள், சென்ற இடமெல்லாம் என்னுடன் தொடர்பிலிருந்த தலைவரின் ரசிகர்கள் என சொல்ல பல விஷயங்கள் உள்ளன. நான் அமெரிக்காவில் இருந்த நேரத்தில், என்வழியில் செய்திகள் தொடராதது குறித்து விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி.\nவிரைவில் அமெரிக்கப் பயண அனுபவங்கள் அனைத்தையும் கட்டுரைகளாகத் தரும் எண்ணம் உள்ளது. அதற்கு முன், மீண்டும் வழக்கம்போல தலைவரின் செய்த���கள் தங்கு தடையின்றி தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nPrevious Postதலைவர் ரஜினி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் Next Post தலைவர் ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம் Next Post தலைவர் ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n16 thoughts on “ஒண்ணுமில்ல… ஒரு சின்ன இடைவெளி\nஒவ்வொரு தடவையும் திறந்து பார்த்து புதிய பதிவுகள் இல்லையே என்று ஏமார்ந்தேன். நலமுடன் வந்து தொடங்கியமைக்கு நன்றி\nநன்றி . . .\nவாழ்த்துக்கள் வினோ. காத்திருக்கின்றோம் …\nசென்ற இடமெல்லாம் என்னுடன் தொடர்பிலிருந்த தலைவரின் ரசிகர்கள்\nஉங்களது புகைப்படங்களை facebook வழியாக தினமும் பார்த்து வருகிறோம்….உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்…..\nவினோ சார், உங்களையும் நண்பர் தமிழ் மணியையும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உங்களை சந்தித்தது தலைவரை சந்தித்ததுபோல் ஒரு உணர்வு. கூறியது போல் வேலை பளு சற்று அதிகம் இருந்தால் உங்களுடன் அதிக நேரம் பேசமுடியாமல் போய்விட்டது. மிக்க மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்.\nவாழ்த்துக்கள் . நன்றி வினோ சார் .\nகுட் ,தவிக்க விட்டுடிங்க பாஸ்\nஅண்ணா உங்கள் செய்திகளுக்காக காத்து இருக்கும் தம்பி…… இனியவன்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்ப���் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/13.html", "date_download": "2019-05-26T05:08:16Z", "digest": "sha1:UF73KTE74XY4QUVBRQ3IXK43QYRU4MRS", "length": 40914, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "13 ஆம் திகதி குண்டுவெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது - பொன்சேகா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n13 ஆம் திகதி குண்டுவெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது - பொன்சேகா\nஎதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.\nஅத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும். உளவுத்துறை பலவீனமடைந்ததால்தான் இந்த நிலை ���ற்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வந்ததனர். உளவுத்துறையில் சிலர் நீக்கப்படுவதன் மூலம் உளவுத்துறை பலவீனமடையவில்லை. மாறாக உளவுத்துறையை தொழிநுட்ப ரீதியில் பலப்படுத்தவில்லை.\nமேலும் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பதவி விலகியமையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பாதுகாப்பு செயலாளர் எனக்கு நன்கு தெரிந்தவர்.பாதுகாப்பு செயலாளர் என்றவகையில் தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்ததை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமல் இருப்பேனா என்று அவர் என்னிடம் தெரிவித்தார். அதேபோன்று தாக்குதல் எச்சரிக்கை இருப்பது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் 15 தடவைக்கும் மேல் ஜனாதிபதிக்கு தெரிவித்ததாகவும் அப்போதெல்லாம் ஜனாதிபதி கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே நான் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன். அந்த சட்டத்தில் குறைகள் இருக்கின்றமையாலே அந்த சட்டத்துக்கு கீழ் என்னை கைதுசெய்து சிறையில் அடைக்க முடியுமாகியது. அதனால் தற்போதுள்ள நிலையில் அரசியல் லாபம் நோக்கில் செயற்படாமல் நாடுதொடர்பாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே இந்த பிரச்சினையில் இருந்து மீள முடியும் என்றார்.\nபா.உ.சரத் பொன்சேகா அவர்கள் கூறும் விடயங்களை அரசியல் ரீதியாக நோக்காது நாட்டின் மக்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் மிகவும் பாரதுரமாக சிந்தித்து செயல்படுத்த வேண்டிய அம்சம்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்��ாணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/01/", "date_download": "2019-05-26T05:35:14Z", "digest": "sha1:CQ2BDTPWY6PHKCYU3J4SWTOMUR2MZS2V", "length": 24180, "nlines": 299, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 1/1/12 - 2/1/12", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஅண்மையில் சென்னையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியிலும்\n( நாஞ்சில் நாடன் பரிந்துரை ) அதைத் தொடர்ந்தும் வாசகர்கள்,எழுத்தாளர்கள் ஆகியோர் தெரிவு செய்து பரிந்துரைக்கும் நூலாக ‘அசடன்’ நாவலின் மொழியாக்கமும் இருந்து வருவது... நூற்றாண்டுகள் சில கடந்தும், நிலைத்த புகழோடு நிற்கும் தஸ்தயெவ்ஸ்கியின் பேரிலக்கியப் படைப்பாக்கத் திறனுக்கே சாட்சி...எல்லாப் புகழும் தஸ்தயெவ்ஸ்கிக்கே....\nபுத்தகக் கண்காட்சி பற்றிய தினமலர் செய்திக் குறிப்பிலிருந்து..\nமகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகம் இந்த கண்காட்சியில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக 5,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ஆண்டுக்கு, 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையான இந்த புத்தகம் 13 நாளில் புத்தக கண்காட்சியில், 5,000 பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. காந்திக்கு அடுத்த இடத்தை அன்னா ஹசாரே தக்க வைத்துக் கொண்டார். மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்ட அன்னா ஹசாரே பற்றிய புத்தகம் 4,000 பிரதிகள் விற்றது.சாகித்ய அகடமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல், வாசகர்களால் விரும்பி வாங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் சரித்திர நாவல், இரண்டு தலைமுறை வாசகர்களாலும் விரும்பி வாங்கப்பட்டது.தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், நாவலோடு இசைத் தகடையும் இணைத்து வெளியிட்டது குறிப்பிட்ட அளவு விற்றுள்ளது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், பூமணியின் அஞ்சாடி, தாஸ்தவெஸ்கியின் அசடன் உள்ளிட்ட புத்தகங்களும் வாசகர்களால் விரும்பப்பட்டது.-\n2012இல் படிக்க வேண்டிய நூல்களாக - எழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அசடன் - தஸ்தயேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை பாரதி புக் ஹவுஸ்)\n2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)\n3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன்(வம்சி பதிப்பகம்)\n4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)\n5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)\n6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)\n7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)\n8. உருப்படாதவன் – அ.மு���்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)\n9. காவல்கோட்டம் - சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)\n10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)\nபதிவுகள் இணைய இதழில் குறிப்பு...\n[ ஏற்கனவே எம்.ஏ.சுசீலா அவர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தணடனையும்' நாவலை தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். அது தமிழ் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்' நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். அம்மொழிபெயர்ப்பு தற்போது நூலுருப் பெற்றுள்ளது. மேற்படி நாவலைப் பற்றி சுசீலா அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த குறிப்புகளை இங்கே மீள்பிரசுரம் செய்கின்றோம். - -]\nநேரம் 22.1.12 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , தஸ்தயெவ்ஸ்கி , மொழியாக்கம்\nதேவந்தி....ஆருஷியாக...நேற்று கேரளாவில் பாலியல் தொழிலுக்குத் தந்தையாலேயே இழுத்து வரப்பட்ட பறவூர்க்காரப் பெண்ணாகக் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறையில் கதறிய கிராமத்துப் பெண்களாக இன்று எங்கேயோ கள்ளிப்பால் ருசித்து துடித்து உறங்கும் \"தேவந்தியாக \" ...... சிந்திக்காமலேயே ...அவள்...\nநேரம் 19.1.12 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்வினைகள் , கடிதம் , தேவந்தி\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு.\n’’அம்மா..என்னை நினைவிருக்கிறதா. நான்தான் தேனம்மை..’’என்றது அந்தக் குரல். ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் தில்லியில் இருந்து கொண்டிருக்கும் என்னைத் தமிழ்நாட்டிலிருந்துவரும் முகம் தெரியாத அழைப்புக்களும் கூட ஆனந்தப்படுத்தும்...அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவி - ..அதுவும் கல்லூரியை விட்டுப் போன பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு இப்போது எதிர்பாராத ஒரு நேரத்தில் விளித்தது என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது..\nநேரம் 18.1.12 18 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேனம்மைலெட்சுமணன் , வாழ்த்துக்கள்\nதமிழிலக்கியப் பரப்பைத் தங்கள் ஆழமான பட��ப்புக்களால் அர்த்தமுள்ளதாக்கி வரும் சமகால எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஆத்மார்த்தமான பங்கு குறிப்பிட்டுச் சுட்டத்தக்க முக்கியத்துவம் கொண்டது. இலக்கிய இதழ்களில் எழுதினாலும்,வெகுஜன இதழ்கள் என்றாலும் நிறத்தை மாற்றிக் கொள்ளாமல் தரக் கட்டுப்பாட்டோடு எழுதக் கூடிய மிகச் சிலரில் எஸ்.ராவும் ஒருவர்.\nநேரம் 17.1.12 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயல்விருது , எஸ்.ராமகிருஷ்ணன் , வாழ்த்துக்கள்\nசென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி-வாங்கியாக வேண்டிய பத்துப் புத்தகங்கள் பற்றிக் கேட்டபோது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் கீழ்க்காணும் பத்துப் புத்தகங்களைப் பட்டியலிட்டுத் தந்ததாக விகடன்.காம் செய்தி வெளியிட்டிருக்கிறது.அந்தப் பட்டியலில் என் மொழியாக்கத்தில் மதுரை பாரதி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கும் அசடனும் இடம் பெற்றிருக்கிறது.\nநேரம் 15.1.12 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , புத்தகக்கண்காட்சி\nஇணைய நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...\n‘’ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய\nமாரி அளவாய்ப் பொழிக..மக்கள் வளமாய் வாழ்க’’\nமூன்றாம் கோணம் இணைய இதழின் பொங்கல் மலரில் என் நேர்காணல் வெளிவந்திருக்கிறது. நேர்காணலுக்குரிய வினாக்களை சிறப்பாக அமைத்து அதைத் தொகுத்தளித்திருக்கும் சகோதரி ஷஹி அவர்களுக்கு என் நன்றி..\nநேர்காணலிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்......\nநேரம் 13.1.12 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தஸ்தயெவ்ஸ்கி , தேவந்தி , நேர்காணல் , மூன்றாம் கோணம்\nவல்லினம் கலை இலக்கிய இணைய இதழில் - ’கதவைத் தட்டும் கதைகள்’என்னும் தொடர்ப் பதிவு வரிசையில், க.ராஜம் ரஞ்சனி அவர்கள் என் ‘தேவந்தி’சிறுகதை குறித்து எழுதியுள்ள விமரிசனக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...\nநேரம் 9.1.12 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேவந்தி , மதிப்புரை\nநெல்லைமண்ணின் எழுத்தாளர்களாகியவண்ணதாசன்(கல்யாண்ஜி),வண்ணநிலவன் ஆகிய இருவரும் இவ்வாண்டுக்கான சாரல் விருதைப் பெறத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nநேரம் 2.1.12 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சாரல் விருது , வண்ணதாசன் , வண்ணநிலவன் , வாழ்த்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2019/apr/22/bharat-official-trailer-3137931.html", "date_download": "2019-05-26T05:51:41Z", "digest": "sha1:4WDHET34W7HUVQBRTTEQMLU5HHJTI2UN", "length": 2276, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "BHARAT Official Trailer - Dinamani", "raw_content": "\nசல்மான் கான் நடித்த பாரத்: டிரெய்லர் வெளியீடு\nசல்மான் கான், கேத்ரினா கயிப் நடிப்பில் அலி அப்பாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாரத்.\nஜூன் 5 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n75 வயது இசைக் குழந்தைகள்\nசிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\nமோடிக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து\n‘திருமணம்’ படத்தை பைரசியில் பார்த்தவர்கள் பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/got-fever-read-this-before", "date_download": "2019-05-26T04:58:56Z", "digest": "sha1:ZS27CKNR7EU4JKH35PEEQWBDX6ICGGU4", "length": 16677, "nlines": 178, "source_domain": "www.maybemaynot.com", "title": "காய்ச்சலா, முதல்ல இதைப் படிங்க…", "raw_content": "\n#Dimple:கன்னக்குழியோட இருக்கவங்க அழகா இல்லையாம் குறையோட இருக்காங்களாம்..\"\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM த��ன் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#ElectionResults2019 பஞ்சாப் தேர்தலில் சன்னி லியோன் வெற்றியா குழப்பத்தில் ரசிகர்கள்\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\nகாய்ச்சலா, முதல்ல இதைப் படிங்க…\nடெங்கு காய்ச்சலோட போக்கு என்னன்னு தெரிஞ்சா அதுகிட்டயிருந்து தப்பிக்கிறது ரொம்ப ஈஸி… இப்போ முதல்ல உங்களுக்கு நீங்களே வந்திருக்கிறது டெங்குக் காய்ச்சலான்னு தெரிஞ்சுக்க முடியும்…\nஅறிகுறி 1 : முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும்\nஅறிகுறி 2 : அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும். ஆனா, அதுக்கப்புறம்தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.\nஅறிகுறி 3 : ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கிறதே 4,5,6 நாட்கள்லதான்.\nமூணு நாள் தகதகன்னு 100 க்கு மேல கொதிச்சுட்டிருக்கிற காய்ச்சல், 4வது நாள் சட்டுனு இறங்கிடும். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு திடீர்னு 6வது நாள் மறுபடி 102 / 103 டிகிரி தாண்டி எகிற ஆரம்பிச்சுடும். மொதல் தடவை காய்ச்சல் வரும்போதே உடம்பிலுள்ள நீர்ச்சத்து குறைஞ்சு போய் உடம்பு முழுசா டீ-ஹைட்ரேட் ஆயிடும். அதிகப்படியான தண்ணித் தாகம், சரியா யூரின் வராம அவஸ்தைப்படுறது, எவ்வளவு குடிச்சாலும் தாகமா இருக்கிறது. இதெல்லாம் முதல் மூணு நாள்ல இருந்தா உடனடியா டாக்டரைப் பார்த்திடுங்க…\nஅடுத்த மூணு நாள்லதான் இரத்தக் கசிவு ஆரம்பிக்குது. டூ பாத்ரூம் கருப்பா போறது, பல்லில இரத்தம் வர்றதுன்னு நடக்க ஆரம்பிக்கும். முதல் மூணு நாளில ப்ளட் டெஸ்ட் பெரிசா எதையும் காட்டாம போனாலும், டாக்டர் இந்த அறிகுறிகளை வச்சு கண்டுபிடிச்சுடுவாரு… 4வது நாளிலதான் இரத்தத் தட்டணுக்கள் குறையறது தெரிய ஆரம்பிக்கும். ஸோ, மறந்துடாதீங்க, முதல் மூணு நாள் காய்ச்சல் அடிச்சு நாலாவது நாள் இல்லைன்னா சரியாய்டுச்சுன்னு விட்ராதீங்க… கூடுமான அளவுக்கு நீராகாரம் சாப்பிட்டுட்டே இருங்க, ஏன்னா மெயின் டார்கட் நம்ம உடம்பிலிருக்கிற நீர்தான். அதைக் குறையாம பார்த்துக்கனும்.\nகடைசியா, ஒருவேளை டெங்குன்னு கன்பர்ம் ஆயிட்டாக் கூடப் பயப்பட வேண்டாம். இருக்கவே இருக்கு சீரகத் தண்ணியும், உலர் திராட்சையும்…. டாக்டர்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தாக் கூட, நல்லா சீரகத்தை தண்ணில போட்டுக் காய்ச்சி ஆற வச்சு குடிச்சா உடம்போட நீராதாரம் சரியாகும். உலர்திராட்சை சும்மா ஒரு பத்து எடுத்து வாயில போட்டு, எச்சில்ல ஊற வச்சு சாப்பிடுங்க… உடம்புல குறையற தட்டணுக்களை அது மிக விரைவா திரும்பச் சரி செய்யும்…\nஇந்தப் பதிவை மனசில வச்சிருந்தா போதும், டெங்கு ஜஸ்ட் மத்த காய்ச்சல் போலத்தான். சுலபமா எதிர்கொள்கிற வழிதான் உங்களுக்குத் தெரியுமே… நீங்க படிச்சுட்டு, யாருக்கெல்லாம் இது தெரியனும்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க… எல்லாரும் நல்லா இருந்தாத்தான நமக்கும் நல்லது...\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=3709", "date_download": "2019-05-26T06:20:53Z", "digest": "sha1:KR7QDO7WGFW7DJOMRNCFPSJ7KDHDD55W", "length": 2110, "nlines": 17, "source_domain": "viruba.com", "title": "பாரியை : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபாரியை என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 266 : 02 : 01 தலைச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 19 : 46 : 01 தலைச் சொல்\nபாரியை என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. களத்திரம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 266 : 02 : 02\n2. மனைவி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 266 : 02 : 02\n3. மனைவி வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 19 : 46 : 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_45.html", "date_download": "2019-05-26T04:53:36Z", "digest": "sha1:Y6E27RJVHQTDRX3UNU2VIQ7TC57ASWGA", "length": 14603, "nlines": 139, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அருளிய 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல் வெளியிடப்பட்டது..!", "raw_content": "\nஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அருளிய 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல் வெளியிடப்பட்டது..\nஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல்..\nஉலகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களும் வழிபாட்டு முறைகளுமே இதற்கு சாட்சி.\nஇப்படிப்பட்ட புகழுடைய நமது மண்ணில், இதுவரை எழுதப்பட்ட சாஸ்திரங்களில் தொடாத, சொல்லப்படாத, பார்க்கப்படாத விஷயங்களையும், விளக்கங்களையும் மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் வகையில் எழுதப்பட்ட ஒரு அற்புத ஆன்மிக நூல்தான் 'ப்ரஹ்ம வித்தை'.\nஇந்த நூலை இயற்றிய ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அவர்கள் , கடந்த 40 ஆண்டுகளாக சாலியமங்கலம் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அருளுடன் , அன்னையின் வாக்காக வந்த விஷயங்களை எழுதியும், பக்தர்களிடையே உபதேசித்தும் வந்த ஆன்மிக சாதனா மார்க்கங்களை நூலாக எழுதியுள்ளார்.\nஇன்றைய சூழலில், ஆன்மிகம் என்பது ஆழமான தேடல் இன்றி, மேம்போக்காகப் பார்க்கும் நிலையில�� உள்ளது. அதனை நீக்கி, உண்மையான ஆன்மிகத்தை உலகுக்கு உணர்த்த வந்திருக்கும் ஒரு புதிய வேதம் தான் 'ப்ரம்ஹ வித்தை'.\n'ப்ரம்ஹ வித்தை' நூலை மின் பதிப்பாக ஆக்கி, அமேஸான் இணையதளத்தில் மின் நூலாக வெளியிடும் நிகழ்வு, மே 9-ம் தேதி, சென்னை தியாகராய நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ், திரைக்கலைஞர் ஈரோடு மகேஷ், இயக்குநர் விமர்சகர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.\nஆன்மிகம் என்பது நம்பிக்கையைப்பொறுத்து மிகவும் ஆழமாகச் செயல்படும் என்று கேபிள் சங்கர் பேசினார்.\nடெல்லி கணேஷ் பேசும்போது, வயதானால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தமிழில் மிகவும் ஆழமான, தெய்வத்தைப் போற்றும் பாடல்களும், இலக்கியங்களும் ஏராளமாக உள்ளன என்று அவற்றை மேற்கோள் காட்டி மிகவும் நகைச்சுவையாகப் பேசினார்.\nஈரோடு மகேஷ் பேசும்போது, ஆன்மிகம் என்பது முதலில் தன்னை அறிவது, தனக்குள்ளே பேசிக்கொள்வது. இதைத்தான் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். காஞ்சி பெரியவர் குரு இல்லாமல் நம்மால் இறையை உணர முடியாது என்று சொல்லியிருக்கிறார். தமிழ் படித்ததால், என்னால் ஆன்மிகத்தை ஆழமாக உணர முடியும். தமிழில் இப்படி ஒரு நூல் வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று பேசினார்.\nநிகழ்ச்சியின் பொறுப்பாளர் சுரேகா சுந்தர் பேசும்போது, உலகின் சொகுசுத் தலைநகரம் அமெரிக்கா, கௌரவத் தலைநகரம் பிரிட்டன், விஞ்ஞானத் தலைநகரம் ஜப்பான், பொறியியல் தலைநகரம் ஜெர்மெனி என்ற வரிசையில் உலகின் ஆன்மிகத் தலைநகரம் இந்தியாதான் மற்றும் , தமிழ் ஒரு மொழி அல்ல, அறிவு என்று பேசினார்.\nபிரபல இசைக்கலைஞர் விஜயலட்சுமி அவர்களின் கீபோர்டு இன்னிசையுடன் நிகழ்வு துவங்கியது. மின் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், அதன் பென் டிரைவ் பதிப்பு வெளியிடப்பட்டது.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, பேச்சாளர் சுரேகா சுந்தர், ஆன்மிக ஜோதிடர். மங்கையர்க்கரசி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர். நூலின் தொகுப்பாசிரியர் ரங்கநாதன், பதிப்பாசிரியர் மருத்துவர் இளங்கோ, பதிப்பகத்தார் ராமதாஸ், முனைவர். மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பலதரப்பு ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரு���் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இ...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன...\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அ...\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\n25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நா...\nவிஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி...\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் ச...\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட...\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/vantha-rajavathan-varuven/", "date_download": "2019-05-26T05:54:01Z", "digest": "sha1:3432JPK5QK4KI3BSOLYAFMKYFKCUSCRX", "length": 6632, "nlines": 79, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vantha rajavathan varuven Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nyoutube-ஐ கலக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் வீடியோ சாங்\nSTR LIVE: சற்று முன் சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன் இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன்\nசிம்பு ரசிகர்களை பத்தி இனிமேதான் பார்க்க போறீங்க\nபிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம்\nஇந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன. ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு […]\nமாநாடு படத்திற்க்காக புது அவதாரம் எடுக்கும் சிம்பு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nசெக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இ��க்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மஹத், கேத்ரீன் தெரேசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு, பின்னர் ஜனவரி […]\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம் – புகைப்படம் உள்ளே\nசெக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், அத்திரண்டிகி தாரேடி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/133006", "date_download": "2019-05-26T05:18:44Z", "digest": "sha1:TLOQWRGKZPL343K4HCKAK73ZNLWPM4TI", "length": 5615, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 23-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇந்திய உளவுப்படையினால் யாழிற்கு அனுப்பப் பட்ட இவரைத் தெரியுமா\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nகொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nசிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் கடும் உசார்நிலையில் கரையோர பாதுகாப்பு படை\nவெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் சோகத்த��ல் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nதளபதி 63 படத்தை தமிழ்நாட்டில் கைப்பற்றியது இந்த நிறுவனமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேறப் போகிறது யார் அந்த ராசிக்காரர் தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nகாலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nநடுரோட்டில் திடீரென்று மயங்கி விழுந்த பெண் உடனே பணத்துடன் கடைக்குள் புகுந்து நாய் செய்த செயல்\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6748.html", "date_download": "2019-05-26T05:18:05Z", "digest": "sha1:3JS4IX62XDSU32MMLWU4EKI2MANPCI6C", "length": 9659, "nlines": 156, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு!! - Yarldeepam News", "raw_content": "\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு\nகொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.\nகாலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பூஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளுக்கு, எதிராக காலி மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.\nஇவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்தை அடுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட���டுள்ளது.\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\nஇரு சகோதரிகள் சடலமாக மீட்பு…\nரிசாட் இனி தப்பவே முடியாதா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா\nதிருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nதிருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிப்பு\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nசமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-tet-1-500-teachers-in-tamil-nadu-lose-salaries-004821.html", "date_download": "2019-05-26T04:57:24Z", "digest": "sha1:NR66PKTFO6LQP55J57FOLKOCMKMXHFUY", "length": 11915, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை | No TET, 1,500 teachers in Tamil Nadu lose salaries - Tamil Careerindia", "raw_content": "\n» தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை\nதேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள்: நோட்டீஸ் அனுப்பும் பள்ளிக் கல்வித்துறை\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் நோட்டீசுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க 10 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.\nபின்னர் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n20 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nNews குடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் \"மோடி\"\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nTechnology சூசகமாக முடிவு எடுத்து அதிரவிட்ட வாட்ஸ் ஆப்.\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்��ு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=53938", "date_download": "2019-05-26T06:10:06Z", "digest": "sha1:KSCZ2WQW5L6NU6GR6FROLHFPHG6NEBRO", "length": 16550, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற மூவர் கைது| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 3\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nசாமி சிலைகளை திருடி விற்க முயன்ற மூவர் கைது\nசென்னை: மதுரை, நெல்லை பகுதிகளில் திருடிய சாமி சிலைகளை விற்க முயன்றவர்களை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிலை திருட்டு தடுப்புப்பிரிவு தனிப்படைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நிற்றுக் கொண்டிருந்த மருதுபாண்டி, ரவிச்சந்திரன் கைப்பைகளை சோதித்தனர். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருடப்பட்ட ஒரு அடி அம்மன் உலோக சிலை மற்றும் கேரளாவிலிருந்து கொண்டு வந்த பள்ளிகொண்ட பெருமாள் சிலை இருந்தது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் பிடிப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள புத்தர் சிலை கைப்பற்றப்பட்டது. இந்த மூவரும் கைது செய்யப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இச்சிலைகளை விற்க முயன்ற புரோக்கர்கள�� கைது செய்ய தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்சாரம் பாய்ந்து, ஒருவர் பலி\nமே.வங்கத்தில் தலைமையாசிரியர் படுகொலை: குற்றவாளி கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்கள��த் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்சாரம் பாய்ந்து, ஒருவர் பலி\nமே.வங்கத்தில் தலைமையாசிரியர் படுகொலை: குற்றவாளி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/12/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3075327.html", "date_download": "2019-05-26T04:56:29Z", "digest": "sha1:XCD6SR4XSO54NXXYYQS6O7D7QCYTCTQ7", "length": 11206, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கவனியுங்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy DIN | Published on : 12th January 2019 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் (தொகுதி-1) - பதிப்பாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி; ரூ.600; டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை-90.\nஉ.வே.சாமிநாதையர் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் அனுப்பிய கடிதங்களை கவனமாகத் தொகுத்து வைத்திருக்கிறார். இக்கடிதங்களில் அமைந்துள்ள கருத்துகள் பலவும் அவர் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு விளங்குகின்றன. ஜி.யு.போப், ஜூலியன் வின்சோன், வித்துவான் தியாகராச செட்டியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், சந்திரசேகர கவிராஜ பண்டிதர், சி.வை.தாமோதரம்பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் முதலான பல அறிஞர்கள் உ.வே.சா.வுக்கு எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக் கடிதங்கள், அவற்றின் உள்ளடக்கம், கடிதம் எழுதியவர்களின் தகுதி, கால வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அரிய ஆவணம்.\nசில்வியா பிளாத் மணிக்குடுவை -\nஅமெரிக்காவின் மசாசூùஸட்டில் 1932-இல் பிறந்த பெண் கவிஞர் சில்வியா பிளாத் எழுதிய நூலின் தமிழாக்கம். பலவிதமான துன்பங்களும், சோகங்களும் அவரைத் தாக்க பலமுறை தற்கொலைக்கு முயன்றார் சில்வியா பிளாத். அந்த அனுபவங்களையும் இந்நூலி���் பகிர்ந்து கொண்டுள்ளார். மணமுறிவு, உடல் நலக்குறைவு ஆகியவை அவரின் துன்பத்தை அதிகப்படுத்த அவர் தனது முப்பதாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். சில்வியா பிளாத்தின் மன உணர்வுகள், அமெரிக்கக் குடும்பங்களில் பெண்களின் நிலை குறித்து இந்நூலில் துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.\nதிரை இசைக் களஞ்சியம் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) - வாமனன்; ரூ.1000; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108.\nமக்கள் இசையான திரை இசையின் வரலாற்றை, 140-க்கும் மேற்பட்ட திரை இசைக் கலைஞர்களை, காலவரிசைப்படி இந்நூல் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கலைஞர்களின் வாழ்வையும், சாதனைகளையும் நினைவில் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்த்திரை இசையின் வாயிலாக மக்கள் அடைந்த இன்பத்தை, அது தொடர்பான வரலாற்றைப் படிப்பதின் வாயிலாகப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.\nமார்க்சியம் இன்றும் என்றும் - தொகுப்பும் விளக்கமும் (மூன்று நூல்கள்)- தமிழில்: கே.சுப்பிரமணியன்; ரூ.500; விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்-15.\nமூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் முதல் தொகுதி கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்து பல் கஸ்பர் எழுதிய நூலின் தமிழாக்கமாகும். இரண்டாவது தொகுதி டேவிட் ஸ்மித்தின் காரல் மார்க்ஸின் மூலதனம் சித்திர வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாவது தொகுதி பரிதி எழுதிய மாந்தர் கையில் பூவுலகு என்ற நூலாகும்.\nமார்க்சியத்தின் அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ள எளியமுறையில் எழுதப்பட்டுள்ள இந்நூல்கள், இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் கொண்டு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/dakota%20waxed%20canvas%20duffle%20bag%20backpack", "date_download": "2019-05-26T06:08:18Z", "digest": "sha1:ZC2NZI2C46AV4SBYGKWWC3KYZF7IEPAD", "length": 2693, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "dakota waxed canvas duffle bag backpack", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n2019 தேர்தல் களம் Domains New Features News Tech Tamil Uncategorized WordPress.com gadai bpkb mobil gadai bpkb motor home improvement india election 2019 அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இசை இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சினிமா சென்னை சிறகுகள் செய்தி சிறகுகள் செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி தினமணி திரைப்படம் தேர்தல் முடிவுகள் தொழில்நுட்பம் நையாண்டி பிரதமர் நரேந்திர மோடி புனைவுகள் பொது பொதுவானவை மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ilayaraaja-special/", "date_download": "2019-05-26T05:26:39Z", "digest": "sha1:5WIDR3UTWUTFD7YR3H7LUTAYE36GLORZ", "length": 22560, "nlines": 154, "source_domain": "www.envazhi.com", "title": "இது இளையராஜா ஸ்பெஷல்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nஇன்றைய தேதிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து, மீடியாவின்.. ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்ப்பவர் என்றால் அது இசைஞானி இளையராஜாதான்.\nரஜினியைப் போலவே, இவரது சொல், செயல் அனைத்தும் செய்தியாகின்றன.\nஇங்கே நீங்கள் படிக்கும் அத்தனை செய்திகளும் இசைஞானி இளையராஜா சம்பந்தப்பட்டவை. அத்தனையும் எக்ஸ்க்ளூசிவ்\nஒரு பாடலுக்கு நடிக்கும் ராஜா\nவிரைவில் தொடங்கும் ஒரு படத்துக்காக ஒரு பாடலுக்கு மட்டும் நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார் இசைஞானி. இந்தப் பாடல் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்படவுள்ளது. இயக்கப் போகிறவர் செல்வா.\nஇந்தப் பாடலுக்கு சம்பளமாக ராஜா எந்தத் தொகையையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் கணிசமாக ஒரு தொகைய��த் தர முன்வந்துள்ளனர்\nகனடா இசை நிகழ்ச்சி… ஒன்லி ராஜா ஃபேன்ஸ்\nகனடாவில் வரும் நவம்பர் 3-ம் தேதி 100 இசைக் கலைஞர்களுடன் இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி பற்றி அட்டகாச விளம்பரங்கள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நிகழ்ச்சி பற்றி இதுவரை வெளிவராத ஒரு விஷயமிருக்கிறது. இந்த இசை விழாவில் பங்கேற்கப் போகும் திரையுலக விஐபிக்கள் அத்தனை பேரும் ராஜாவின் அதி தீவிர ரசிகர்கள். நிகழ்ச்சியின் இடையிடையே மேடையேறி, ராஜாவின் இசையுடனான தங்கள் பரவச அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, பாடவும் போகிறார்கள். அப்படி தேர்வாகியிருக்கும் நட்சத்திரங்கள் சினேகா, பிரசன்னா, கே எஸ் ரவிக்குமார்… என பட்டியல் நீள்கிறது\nநான் இயக்குநர் பேச்சைக் கேட்பதில்லை…\nகவுதம் மேனன்: ஒரு கம்போசராக இத்தனை ஆண்டுகளில் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்\nஇளையராஜா: ஒரு மாற்றமும் இல்லை. என் இசையில் எப்போதும் ஒரே மாதிரி இரு பாடல்கள் வந்ததில்லை. பல நேரங்களில் இயக்குநர்கள், அந்தப் பாடல் மாதிரி வேணும் என்று கேட்பார்கல். அவர்களிடம் நான், ‘ஒன்றுபோல் இன்னொன்று இருக்கக் கூடாது’ என்று சொல்லிவிடுவேன். அந்த வகையில் நான் இயக்குநர்கள் பேச்சைக் கேட்பதில்லை.\n-நீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டின்போது…\nஈழத் தமிழருக்கு உதவ நிதி…\nஇளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி பற்றி இன்னொரு செய்தி…\nவெளிநாட்டில் இந்திய இசையமைப்பாளர் ஒருவர் இத்தனை பிரமாண்டமாக நிகழ்ச்சி செய்வது இதுவே முதல் முறை. பங்கேற்கும் கலைஞர்கள், ஏற்பாடுகள் என அனைத்துமே இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் செய்யப்படாத அளவு பிரமாண்டம்\nஇந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காகத் தர இசைஞானி விரும்புகிறாராம்.\nராஜாவின் பெஸ்ட் – இது டைரக்டர்ஸ் சாய்ஸ்\nநீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டின்போது, இளையராஜாவுடன் பணியாற்றிய பிரபல இயக்குநர்கள் தங்கள் விருப்பமாகக் குறிப்பிட்ட பாடல்களின் பட்டியல்:\nமண்வாசனையிலிருந்து… பொத்தி வச்ச மல்லிகை மொட்டு – பாரதிராஜா\nஓளங்கள் படத்திலிருந்து, தும்பி வா… – பாலு மகேந்திரா\nமுதல்மரியாதையிலிருந்து பூங்காற்று திரும்புமா…. கே பாலச்சந்தர்\nஇளமை ஊஞ்சலாடுகிறது படத்திலிருந்து, ஒரே நாள்… – பி வாசு\nகிழக்குவாசலின் பச்ச மல பூவு – ஆர்வி உதயகுமார்\nமன்னனிலிருந்து அம்மா என்றழைக்காத – ஆர் சுந்தர்ராஜன்\nசத்யாவில் இடம்பெற்ற வளையோசை… – சுரேஷ் கிருஷ்ணா\nஅடுத்த வாரிசு படத்தின் அசத்தல் பாட்டு ஆசை நூறு வகை… – எஸ் பி முத்துராமன்\nகேப்டன் பிரபாகரனில் அத்தனைபேரையும் ஆட வைத்த ஆட்டமா தேரோட்டமா – ஆர்கே செல்வமணி\nநீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீட்டில் கலக்கிய இசைஞானி – ஒரு நேரடி ரிப்போர்ட்\nநீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டு விழா – முழு கேலரி\nTAGcanada concert ilayaraaja neethane en ponvasantham இளையராஜா கனடா இசை நிகழ்ச்சி நீதானே என் பொன்வசந்தம்\nPrevious Postதமிழகம் வந்த சிங்களர்கள் மீது தாக்குதல் - இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் - இலங்கையருக்கு எச்சரிக்கை Next Postதமிழரின் தொன்மையான கண்ணகி கோயில் - சிறப்புப் படங்களுடன் ஒரு அறிமுகம்\nகாதுள்ள யாரும் மறக்க முடியாத பெயர் ‘பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம்’\nபிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்\nதேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ரஜினி வாழ்த்து\n3 thoughts on “இது இளையராஜா ஸ்பெஷல்\n//ஒரு மாற்றமும் இல்லை. என் இசையில் எப்போதும் ஒரே மாதிரி இரு பாடல்கள் வந்ததில்லை. பல நேரங்களில் இயக்குநர்கள், அந்தப் பாடல் மாதிரி வேணும் என்று கேட்பார்கல். அவர்களிடம் நான், ‘ஒன்றுபோல் இன்னொன்று இருக்கக் கூடாது’ என்று சொல்லிவிடுவேன். அந்த வகையில் நான் இயக்குநர்கள் பேச்சைக் கேட்பதில்லை.//\nஇதற்க்கு பெயர்தான் நியாயமான பேச்சு .நான் புதிதாகத்தான் போடுவேன் என்று எத்தனை இசை அமைப்பாளர்கள் இப்படி மெனக்கிடுவார்கள்.இதைதான் இவர் திமிர் பிடித்தவர் என்று ஒரு கூட்டம் சொல்கிறதோ என்று நினைக்க வைக்கிறது .\n//இளமை ஊஞ்சலாடுகிறது படத்திலிருந்து, ஒரே நாள்… – பி வாசு//\nநான் software project செய்யும்பொழுது அதுவும் இரவில் தளபதி படத்தில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” மற்றும் இந்த பாடலை கேட்டு கொண்டே செய்யும்பொழுது வரும் சுகம் இருக்கும் பாருங்கள். இவர் ஒவ்வொரு இசையும் தவமாக இருந்து பண்ணுவதால்தான் இன்று தலைவரை போல மூன்று தலைமுறைகளையும் தாண்டியும் தன் மெல்லிசையால் இன்றைய தலைமுறைகளையும் ஆள்கிறார் வென்பது என்கருத்து .\nராஜாவின் இசை எனக்கு பல பயணங்களை எப்போதுமே ஞாபகப் படுத்தும் . ஏதாவது ஒரு பாட்டை கேட்கும் போது அதை முதன் முதலில் கேட்டுக்கொண்டே பயணம் ��ெய்ததுதான் ஞாபகத்துக்கு வரும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ,வழக்கம் போல் எங்கள் நண்பர் கூட்டத்துடன் சாலக்குடியிலிருந்து வால்பாறை வழியில் 80 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் பயணம் செய்தோம். வழியில் இரண்டே படப் பாடல்கள்தான் . ஒன்று நாடோடி தென்றல் இன்னொன்று தளபதி. இரண்டுமே அப்போது ரிலீசாகவில்லை. ஆனால் வழியெல்லாம் அந்த பாடல்கள்தான் ஒலித்தன . இன்றும் அப்பாடல்களை கேட்கும்போது அந்த பயணம்தான் நினைவுக்கு வரும். இப்படி முக்கால்வாசி பயணங்கள் ராஜாவின் பாடல் மூலம் ஞாபகத்தில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.\nகண்டிப்பாக இது இளையராஜா ஸ்பெஷல் தான்\nநம் இசை அரசரே நமக்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் தானே\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மா��ுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%D8%AD%D9%8E%D8%A8%D9%90%D9%8A%D8%A8%D9%90-%D8%A8%D9%92%D9%86%D9%90-%D8%B2%D9%8E%D9%8A%D9%92%D8%AF-%D8%A8%D9%92%D9%86-%D8%B9%D9%8E%D8%A7%D8%B5%D9%90%D9%85-%D8%A7%D9%84%D8%A3%D9%86%D9%92%D8%B5%D9%8E/", "date_download": "2019-05-26T06:26:10Z", "digest": "sha1:JARXCJ7Z2WNDUGE2UV7H2HVIZLFKOY2H", "length": 8750, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் – 6 – ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ –...\nஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ யத்ரிப் நகரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள்...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 17 minutes, 16 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T06:05:33Z", "digest": "sha1:I7FY27SLUCVZJR6GPJL2ST4RW4G5PUAU", "length": 6554, "nlines": 153, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தொடர்கள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nவடக்கில் தொழில்துறை பிரிவிற்கு 7 பாடசாலைகள் தெரிவு:\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதிருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு\nமுக்கிய செய்திகள் May 24, 2019\nதிறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு பிரதமர் ருத்திரகுமாரன் அழைப்பு\nமுக்கிய செய்திகள் May 23, 2019\nபா.ஜ.க முன்னணியில் – மீண்டும் பிரதமராகிறார் மோடி\nதமிழகச் செய்திகள் May 23, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=10-24-11", "date_download": "2019-05-26T06:11:03Z", "digest": "sha1:LBGIFX6IUWGM4J5IMHXYEEZWPQP43ZGZ", "length": 23018, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From அக்டோபர் 24,2011 To அக்டோபர் 30,2011 )\n சமூக வலைதளங்களில் கிண்டல் மே 25,2019\nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் மே 25,2019\nகிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல் மே 25,2019\nராகுல் ராஜினாமா இல்லை மே 25,2019\nமதம், ஜாதியின் பெயரில் கட்சிகள்; விளக்கம் கேட்கிறது கோர்ட் மே 25,2019\nவாரமலர் : எல்லாமே ஐந்து\nசிறுவர் மலர் : இடுப்பு வேட்டி அவிழ...\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: 'மண்ணில்லா பசுந்தீவனம்' கால்நடைகளு���்கு சிறந்த புரத உணவு\nநலம்: மூட்டு வாத நோய்க்கு தீர்வு என்ன\n1. ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nமின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் ..\n2. இந்த வார டவுண்லோட் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nஉங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது. இதனை http://www.montpellierinformatique.com/predator/en/index.phpஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.நீங்கள் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஆடியோ இயக்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும். இதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு மல்ட்டி மீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது. இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:1. எங்கு ஆடியோ பைலை இணைத்து இடம் ..\n4. இந்த வார இணையதளம் ஆங்கில மொழி அறிவுச் சோதனை\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nஒரு மொழியில் நாம் கொண்டி ருக்கின்ற புலமை, அம்மொழி யின் சொற்களை நாம் எப்படி அறிந்து வைத்துள்ளோம் என்பதில் தான் உள்ளது. மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக் கள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் ஆங்கில மொழி பயன்படுத்துவதில் நாம் கொண்டுள்ள திறமையினை சோதனை செய்து கொள்ள இணைய தளம் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nபல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில்Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.1. ..\n6. #### - எதற்காக இந்த குறியீடு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nஎக்ஸெல் நெட்டு வரிசை ஒன்றில், அமைய வேண்டிய எண்ணின் அகலத்திற்கு, செல்லின் அகலம் இல்லை என்றால், #### என அந்த செல்லில் எக்ஸெல் போட்டுக் கொள்ளும். எனவே செல்லின் அகலத்தைச் சற்று அதிகப்படுத்தினால் உடனே அதில் என்ன எண் உள்ளதோ அது காட்டப்படும். எப்படி இந்த செல்லினை அகலப்படுத்தலாம் எளிய வழி தருகிறேன். ஒவ்வொரு நெட்டு வரிசைக்கும் ஒர் எழுத்து, அதன் பெயராகத் தரப்படுகிறதல்லவா எளிய வழி தருகிறேன். ஒவ்வொரு நெட்டு வரிசைக்கும் ஒர் எழுத்து, அதன் பெயராகத் தரப்படுகிறதல்லவா\n7. ஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nவீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம் வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை ..\n8. எக்ஸெல்: ஷார்ட்கட் கீகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nஎப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும். எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது. எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க உதவுகிறது.எப்3 + ஷிப்ட்: ..\n9. லெனோவா தரும் டப்ளட் பிசி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மூன்று டேப்ளட் பிசிக்களை அண்மையில் லெனோவா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு பணிகளை மேற்���ொள்ளும் வாடிக்கை யாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளன. பத்து அங்குல திங்க்பேட் டேப்ளட் பிசி, வர்த்தக பணிகளை மேற்கொள்வோரை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பேனா ஒன்று உள்ளீடு செய்வதற்காகத் ..\n10. ஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nபயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ டவுண்லோட் செய்து வைத்துள்ளேன். இன்னும் சில கூடுதல் தகவல்களை உங்களிடமிருந்து படித்த பின்னரே, இன்ஸ்டால் செய்து பார்க்க முடிவு செய்துள்ளேன். ஏனென்றால், அவசர அவசரமாக மொஸில்லா இயங்குகிறதோ என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது. -என். முத்துக்குமார், கோவை.பயர்பாக்ஸ் பதிப்பு 7 கட்டுரை இடையே, பதிப்பு 8 குறித்தும் தகவல் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள். எந்த ஆங்கில ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nகேள்வி: மிகப் பெரிய ஒர்க்ஷீட் ஒன்றினைத் தயார் செய்தேன். இதில் அனைத்து பக்கங்களிலும் படுக்கை வரிசைகளில் மேலாக உள்ள லேபிள்கள் தெரியும்படி அமைக்க என்ன செய்திட வேண்டும்-கி.இரகுநாதன், திருப்பூர்.பதில்:எளிதாக மேற்கொள்ளலாம். 1. ஒர்க் ஷீட்டில் எங்கேனும் கிளிக் செய்திடவும். பின் File | Page Setup எனத் தேர்ந்தெடுக்கவும். 2. பின் அதில் உள்ள டேப்களில் Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 3. பின் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST\nRadio Button:டயலாக் பாக்ஸில் ஆப்ஷன் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவும் ஒரு வகை வசதி. இந்த பட்டன்கள் ஒன்றுக்கு மேல் சேர்ந்து ஒரு குழுவாகத் தரப்படும். இத்தகைய பட்டன்கள் இணைந்து தரப்படுகையில் ஒரு பட்டனை மட்டுமே செலக்ட் செய்திட முடியும். முதலில் ஆப்ஷன் ஒன்றைத் தேர்ந்தெடுக்க ஒரு ரேடியோ பட்டனை செலக்ட் செய்துவிட்டு பின் இன்னொரு ஆப்ஷனுக்கான ரேடியோ பட்டனை தேர்ந்தெடுத்தால் முதலில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/03094133/1216139/Jayalalithaa-wished-to-quit-politics-after-disposal.vpf", "date_download": "2019-05-26T05:52:04Z", "digest": "sha1:6EPMEW42PLLIBRW5QGMOLLCFSF4I7ZPX", "length": 21666, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "வழக்கில் இருந்து விடுதலையானதும் ஜெயலலிதா அரசியலில் இருந்து விலக விரும்பினாரா? || Jayalalithaa wished to quit politics after disposal of case against her", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவழக்கில் இருந்து விடுதலையானதும் ஜெயலலிதா அரசியலில் இருந்து விலக விரும்பினாரா\nபதிவு: டிசம்பர் 03, 2018 09:41\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய வெளிவராத ரகசியங்கள் தொடர்பாக முதல்முறையாக அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மனம் திறக்கின்றனர். #Jayalalithaa #Jayalalithaawish #Jayalalithaapolitics #Jayalalithaaquitpolitics\nகோடநாடு எஸ்டேட்டில் பேட்டரி காரை ஜெயலலிதா ஓட்டிச் சென்ற காட்சி\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய வெளிவராத ரகசியங்கள் தொடர்பாக முதல்முறையாக அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மனம் திறக்கின்றனர். #Jayalalithaa #Jayalalithaawish #Jayalalithaapolitics #Jayalalithaaquitpolitics\nதமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-12-2016 அன்று மரணம் அடைந்தார்.\nஅவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவரை பற்றிய சர்ச்சைகள் இன்றும் தொடர்கின்றன. ஜெயலலிதா பற்றி வெளிவந்ததைவிட, வெளிவராத உண்மைகளே அதிகம். ஜெயலலிதாவின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் சில முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், அவரது வாழ்வின் முக்கியமான பக்கங்கள் இன்றும் வெளிவராத மர்மங்களாக தொடர்கின்றன.\nஜெயலலிதாவின் சொந்த ஊர் எது என்பது முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அவரது வாழ்வின் வெளிவராத உண்மைகளை ‘தந்தி’ டி.வி. பிரத்யேக ஆவணங்களோடு ஆவணப்படுத்தி உள்ளது.\n‘தந்தி’ டி.வி.யில் இன்று (திங்கட்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் ஜெயலலிதா பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்கள் இடம் பெறுகின்றன.\nஇதுவரை பொதுவெளியில் தலைகாட்டாத ஜெயலலிதாவுடன் வாழ்ந்த சொந்தபந்தங்கள் முதன்முறையாக அவரை பற்றிய பல வெளிவராத உண்மைகளை பகிர்ந்து உள்ளனர்.\nஜெயலலிதாவுடன் அவரது வீட்டில் வளர்ந்து, வாழ்ந்த அனுபவங்களை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஜெயலலிதாவின் தங்கை அமீதா சாரி. இவர் ஜெயலலிதாவும், அவரது அம்மாவும் திரைத்துறைக்குவர காரணமாக இருந்த அவரது சித்தி வித்யாவதியின் மகள்.\nஜெயலலிதாவை தந்தை நிலையிலிருந்து பெங்களூருவில் வளர்த்த அவரது தாய்மாமா சீனிவாசனின் மகள் அனுராதா ரமேஷ், ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத குமுறலை இந்த தொடரின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். “அனாதை போல் இறந்தாரே அக்கா” என அவர் வேதனை தெரிவித்து இருக்கிறார்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவருடன் இறுதிவரை வாழ்ந்த அவரது 40 ஆண்டுகால பணியாளர் ராஜம், ஜெயலலிதா பற்றிய உலகறியாத ஏராளமான புதிய தகவல்களை முதன்முறையாக கூறியுள்ளார்.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-9-2016 அன்றிரவு அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சில் நடந்தது என்ன என்பது பற்றியும், ஜெயலலிதா பற்றிய ஆச்சரியமான பல தகவல்களையும் பகிர்ந்து உள்ளார் ஜெயலலிதாவின் தனி மருத்துவரான டாக்டர் சிவக்குமார்.\nஜெயலலிதாவின் அத்தை மகன் ரங்காச்சார், சசிகலாவின் அண்ணன் மகள்கள் அனுராதா தினகரன், பிரபா சிவக்குமார் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அரிய தகவல்களை வெளிக்கொண்டு வருகிறார்கள்.\nஜெயலலிதாவின் உடல்நிலை மோசம் அடைய தொடங்கியது எப்போது ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது நடந்த அதிர்ச்சி சம்பவங்கள், ஜெயலலிதாவின் நிறைவேறாத கடைசி கனவு, ஜெயலலிதாவின் உண்மையான சொந்த ஊர் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது “ஜெ.ஜெயலலிதா எனும் நான்” என்ற இந்த தொடர்.\nஇந்த தொடரின் முத்தாய்ப்பாக ஜெயலலிதாவின் எதிர்கால விருப்பம் தொடர்பான சில பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. முன்னர் ஒரு பேட்டியின்போது தனது ஓய்வுகால ஆசை தொடர்பாக மனம் திறந்த ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது திராட்சை தோட்டத்துக்குச் சென்று அரசியல், ஆர்ப்பாட்டம், பத்திரிகையாளர்கள் கேள்விகள் இவை எல்லாவற்றையும் தவிர்த்து நிம்மதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nபின்னர், காலப்போக்கில் அவர்மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட பிறகு, பல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இறுதியாக நடந்துவந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் பரிபூரணமாக அரசியலுக்கே முழுக்குப்போட வேண்டும் என்பது அவரது விருப்பமாகவும், இறுதி முடிவாகவும் இருந்துள்ளது.\nஇதுதொடர்பான அதிக தகவல்களை இன்றுமுதல் வரும் வெள்ளிக்கிழமை வரை ‘தந்தி’ டி.வி.யில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ தொடரில் காணலாம். #Jayalalithaa #Jayalalithaawish #Jayalalithaapolitics #Jayalalithaaquitpolitics\nஜெயலலிதா | ஜெயலலிதா தொடர் | தந்தி டிவி | பெங்களூரு சிறை | சசிகலா | போயஸ் கார்டன் | டிடிவி தினகரன்\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை - டிரம்ப்\nதேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி பாராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/we-are-malaria-free-but-watch-out-for.html", "date_download": "2019-05-26T05:35:16Z", "digest": "sha1:HZL2FLND7IIQCWTAG2QNZSMEKUWDCW62", "length": 9549, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "We are Malaria free, but watch out for Zika, Filaria and Chikungunya.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் ஆ��்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றும��ரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/05/page/3/", "date_download": "2019-05-26T04:55:07Z", "digest": "sha1:CDOZPL7QH2ZBUMLNKT5LC4C42VVGQXWC", "length": 6172, "nlines": 43, "source_domain": "mbarchagar.com", "title": "May 2017 – Page 3 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nபிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன\n*பிரம்ம முகூர்த்தம்* (முழுமையான விளக்கம்) *பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன❓ *அதன் சிறப்பு என்ன*❓ ● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. ● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது. ● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் […]\nவழியிலே நிலைத்து கோயிலும் கொண்ட விநாயகர்\nகோவை – ஈச்சனாரி பொழுது புலரும் முன்னரே திறக்கப்படுகின்றன திருக்கோயில் கதவுகள். சூரியனின் ஒளிக்கதிர்கள் தோன்றுமுன்னே, மங்கல வாத்திய முழக்கத்துடன் துவங்கும் கணபதி ஹோமம். ஹோமம் நிறைவுற்று, யாக கலசத்து நீரால் மூலவர் விநாயகருக்கு புனித நீராட்டு, புஷ்ப அலங்காரம், ஆராதனை, நைவேத்யம், உபசாரங்கள்… நாள் முழுதும் திரண்டுவரும் பக்தர்கள் தடையின்றி கோவை மாநகர முதல்வனை தரிசித்திடும் வகையில் காலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரையே நடை சாத்தப்படாமல் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் […]\n9 நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும்\n1.சூரியன்:- எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வ9ருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், […]\nஎந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\n✜ ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு. அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் நன்மை கிட்டும். ✜ கோவிலை வலம் வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மை கிடைப்பதாக ஐதீகம். எந்த கோவிலை சுற்றினால் பலன் : ❖ விநாயகரை நாம் ஒரு வலம் வந்து வணங்கினாலே தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு நன்மை கிட்டும், வெற்றிகள் வந்து சேரும். ❖ முருக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-", "date_download": "2019-05-26T05:13:40Z", "digest": "sha1:2JJI5IQ7TWHTGGSEMFOT26AD7KZQACV2", "length": 5991, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "அமெரிக்காவுக்கு சீனா பதிலடி | INAYAM", "raw_content": "\nஉலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக் கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.\nஉடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.\nஇதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.\nமேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nவெனிசூலாவில் சிறையில் மோதல் 29 கைதிகள் பலி\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை\nஅமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றார்\nபிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\nமோடிக்கு பிரான்சு அதிபர் வாழ்த்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/11/", "date_download": "2019-05-26T05:22:40Z", "digest": "sha1:QGF4U4QL4A4QWCOKIAUU2WGYZZG26CKB", "length": 56143, "nlines": 369, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 11/1/14 - 12/1/14", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகோவையிலுள்ள ’கோணங்கள்’ திரைப்படக்கழகம் சென்ற மாதம் திரையிட்ட இத்தாலிய இயக்குநர் டிஸீக்கா[Bicycle Thieves இயக்கியவர்] வின் ''Two women'' படத்தைக்காண நானும் சென்றிருந்தேன்.\n[படம் பற்றிய பார்வை வேறு பதிவில்]\n’கோணங்கள்’ நிகழ்வுக்கு நான் செல்வது முதல்முறை என்பதால் குறுந்திரை அரங்கம் உள்ள பள்ளிக்குச்சென்று திரையிடப்படும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். ஓரிரு நடு வயது ஆண்கள் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்; அவர்களுக்குக் குறிப்பிட்ட இடம் தெரியுமா எனக்கேட்டேன்...அவர்கள் வழி சொன்னதோடு நிற்காமல் தொடர்ந்து இப்படிச் சொன்னார்கள்..\n‘’ம் போங்க போங்க..நீங்க எல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்’’\nஅடுத்து அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய உரையாடல் வழி அவர்களுக்கு டிஸீக்காவைப்பற்றியும் தெரியவில்லை,அந்தப்படத்தின்சாரமும் தெரியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.....\nஉண்மையில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - அநாதரவான நிலையில் ஊர் ஊராக இடம் பெயர்ந்தபடி தவிக்கும் ஒரு தாயும் அவளது பதின்பருவ மகளும் நேசப்படையினரின் கூட்டு பலாத்காரத்துக்கு ஆட்படும் கொடுமையை முன் வைக்கும் படைப்பு அது. தாய்க்கு மகள் மீதான நெஞ்சுருக்கும் நேசம் படத்தில் பதிவாகியிருந்தபோதும் அங்கே உண்மையில் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டது இராணுவத்தினரின் இராக்கதப்பாலியல் வெறி.\nதலைப்பை மட்டுமே வைத்து ’இது உங்களுக்கான படம்’ என்று அவர்கள் எப்படிச் சொன்னார்கள் என்பது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.\nஆனால் அது எப்போதும் அப்படித்தான் இருக்கிறது..\nபெண் சார்ந்து எது எழுதப்பட்டாலும்....அல்லது காட்சிப்படுத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கானதில்லை....பெண்ணுக்கு மட்டுமே உரியது என்கிற அந்த மனோபாவம்.\nபெண் எழுதும் கதை,கவிதை,கட்டுரைகளைப்படிப்பதும் கூட அப்படித்தான்....\nசொல்வனம் இணைய இதழில் அண்மையில் வெளியான எழுத்தாளர் அம்பையின் பேட்டியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.\n//எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சொல்வார்: உங்கள் எழுத்து என் வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கும்” என்று. அதாவது அவர் ஓர் உயரிய வாசகர். அவர் இலக்கிய தளத்துக்கு நான் உயரவில்லை என்கிறார். இன்னொரு நண்பர் “நீங்கள் வீட்டுக்கு வந்தது பிடித்திருந்தது. உங்கள் பேச்சு முக்கியமாகப் பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது” என்று கூறினார்.//-\nஅம்பையின் அதே அனுபவம் எனக்கும் பல முறை நேர்ந்திருக்கிறது.\nஇன்னும் பல பெண்களுக்கும் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.\nஎன் கதைத்தொகுப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் ஆண் அறிவுஜீவிகள் - அவர்கள் எழுத்தாளர்களாகட்டும்..\nஅவர்கள் யாரானாலும் அடுத்த முறை சந்திக்கும்போது\nஇலேசான கோணல் சிரிப்போடு ’’உங்க கதையை என் வைஃப் விழுந்து விழுந்து படிக்கிறா..அவளுக்கு ரொம்பப்பிடிச்சிருக்காம்’’\nஅதாவது அதன் உட்பொருள் - அம்பை சொன்னது போல\nஅவரது இலக்கிய மட்டத்துக்கு அது உயரவில்லை/அல்லது உயரும் தகுதி ஒரு பெண்ணின் எழுத்துக்கு இல்லை என்பதாக இருக்கலாம்.\nஆனால்....புரட்டிப்பார்த்துக் கொஞ்சமாவது படிக்காமல் ஒரு அராஜக முன் முடிவோடு பெண்களின் இலக்கிய மட்டத்தை இவர்கள் எப்படி நிர்ணயிக்கிறார்களோ அது ஒரு புதிர்தான்.\nபெண் எழுத்தின் உள்ளடக்கம் அவர்களின் மனச்சான்றைத் தொந்தரவு செய்வதாகவும் இருக்கலாம்;ஓரிரு முறை அப்படி அனுபவப்பட்ட பிறகு ’எதற்கு வீண் தொந்தரவு’என்று அதைப்படிக்காமலே தங்கள் வீட்டுப்பெண்களுக்குக்கொடுத்து விடுவார்களாக இருக்கலாம்.அப்பொழுதும் அதைப்படித்து அவர்கள் ‘கெட்டுக்கிட்டு’ப்போய் விடக்கூடாதே என்ற பயம் அவர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும்.\n’’உங்களப்பத்தியே இன்னும் எத்தனை காலம்தான் எழுதிக்கிட்டிருக்கப்போறீங்க.....உலகத்தை சமூகத்தைப்பத்தி எழுதுங்க’’\nஎன்று இலவச புத்திமதி சொல்ல வருபவர்களும் இருக்கிறார்கள்...\nஇவர்களின் உலகத்தில் பெண்ணுக்கு இடம் இல்லை போலிருக்கிறது..\nநேரம் 13.11.14 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்பை , பெண் , பெண் எழுத்து\n10.11.14 தேதியிட்ட சொல்வனம் இணைய இதழில்[116]-பெண்கள் சிறப்பிதழ்-2\nஎன் மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாயின் ‘கரடி வேட்டை’[The Bear Hunt – Leo Tolstoy (Written c.1872] கதை வெளியாகி இருக்கிறது.\nசொல்வனம் பெண்கள் சிறப்பிதழ் 1இல்..[115]\nநேரம் 12.11.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘கரடி வேட்டை’ , சொல்வனம் , டால்ஸ்டாய் , மொழிபெயர்ப்பு\nபயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-11\nகடற்கரை மணல் வெளிகளிலும்,தோட்டத்துப் புல் வெளிகளிலும் ஒருவனும்,ஒருத்தியும் ஜோடியாகச் சஞ்சரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது...ஒரு காலம்.\nஇன்றோ நிலைமை...தலை கீழாக மாறிக் கிடக்கிறது \nஇரண்டு ஆண்கள் ,ஒரு பெண்-\nஇப்படிப்பட்ட முக்கூட்டணிகளே தனிமையான இடங்களில் ஏராளமாகப் பெருகிப் போய்க் கிடக்கின்றன.\nநட்பென்றால் தனியிடம் தேடி ஒதுங்கிச் செல்ல வேண்டிய தேவையில்லை.\nகாதலென்றால் இன்னுமொரு ஆணுக்கோ,பெண்ணுக்கோ அங்கே என்ன வேலை\nஉடனிருக்கும் மூன்றாம் நபர்,நெருங்கிய நண்பன் அல்லது தோழியாகவே இருந்தாலும்,அவரவர் மனங்கள் மட்டுமே உணரக்கூடிய\nஅந்தரங்கத் தூய்மை கொண்ட காதல் பரிமாற்றங்கள்... அடுத்தவர் முன்னிலையில் சாத்தியம்தானா\nகுறுந்தொகையின் ஒரு காட்சி கண்முன் நீள்கிறது.\nநீண்ட நாட்களாகத் தன்னைப் பார்க்க வராத தலைவனின் நினைவில் ஏக்கமுற்றிருக்கிறாள் ஒரு தலைவி.\nமனத்தின் ஒரு மூலையில் அவன் தன்னைக் கை விட்டு விட்டானோ என்ற மிக இலேசான நெருடலும் கூட......\nதானும்,அவனும் சந்தித்துக் காதல்மொழி பேசிக் களித்திருந்த அந்தத் தருணத்துக்குச் சாட்சியாக வேறு யாருமே உடனில்லை.\nஅவனுக்கும்,அவளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு இரகசியக் கணம் அது.\nஅதை அவன் மறுத்துவிட்டால்,பொய் கூறிப் பிழைத்துவிட்டால் வேறு சாட்சிகளைத் தேடிக் கொண்டு அவள் எங்கே செல்ல முடியும்\nநினைவு அடுக்குகளைத் துழாவிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று அவளுக்கு ஒரு தடயம் கிட்டிவிடுகிறது.\nஅவர்கள் சந்தித்தது...தனிமையான ஒரு நீர்நிலைக்குப் பக்கத்தில்.\nஆள் அரவங்களே அற்றுப் போயிருந்த அந்த இடத்தில்,\nமீன் பிடிக்கும் வேட்கையுடன் ஒரு நாரை(குருகு)மட்டும் தண்ணீருக்குப் பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த காட்சி அவள் நினைவுத் திரையில் படமாய் விரிகிறது.\nஅந்தக் குருகும் கூட...ஓடுமீன் ஓட உறுமீன் வருவதையும்,அதைப் பிடிக்கப் போகும் தருணத்தைதயும்தான் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்ததே தவிர அவர்களின் காதல் விளையாட்டுக்கு அது ஒன்றும் சாட்சியாகி விடவில்லை.\nதனக்குத் துணைவரச் சாட்சியில்லாமல் போய்விட்டதே என்ற ஏமாற்றத்தை விடவும்....நல்ல வேளையாக அல்திணைப்(சிந்திக்கும் அறிவற்ற) பொருளாகிய அந்தக் குருகு கூடத் தங்களைப் பார்த்து விடவில்லை என்பதிலேயே பெருத்த நிம்மதி அடைகிறாள் நுட்பமான நாண உணர்வு கொண்டிருக்கும் அந்தச் சங்கத் தலைவி.\n‘’யாரும் இல்லை தானே கள்வன்\nதான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ\nஒழுகு நீர் ஆரல் பார்க்கும்\nகுருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’’-குறுந்தொகை25(கபிலர்)\nஇதே போன்ற செய்தி, ஒரு நற்றிணைப் பாடலிலும் உண்டு.\nநாள்தோறும் தலைவியைத் தொடர்ந்து சந்தித்துவரும் தலைவன்,ஒரு நாள் அவளை ஒரு புன்னை மரத்தடியில் சந்திக்க,அவள் நாணத்தோடு அங்கிருந்து நழுவப் பார்க்கிறாள். அதற்குக் காரணம்,அந்தப் புன்னைமரம்,அவளது தாய் நீரூற்றி வளர்த்த மரம்.\n‘’இம்மரம் உன் தமக்கையைப் போன்றது ‘’\nஎன்று சொல்லிச் சொல்லியே அவளை வளர்த்திருக்கிறாள் அவள் தாய்.\nதமக்கையை அருகில் வைத்துக் கொண்டு காதல் புரிவதைத் தகாத செயலாக நாணிக்கூச்சம் அடைகிறாள் அந்தப் பெண்.\n’’நும்மினும் சிறந்தது நுவ்வை(உன் தமக்கை)யாகுமென்று\nஅன்னை கூறினள் புன்னையது நலன���\nஅம்ம நாணுதும் நும்மொடு நகையே’’-நற்றிணை172\nபுனிதமான தங்கள் நேசத்துக்கு உயிரற்ற பொருட்களும்....வாய்பேச முடியாத ஐந்தறிவு உயிர்களும் சாட்சியாவதைக் கூடச் சங்கக்காதலால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.\nநேரம் 10.11.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கபிலர் , குறுந்தொகை , சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்\nஎழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரத வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகியவற்றின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் மியூசியம் தியேட்டர் ஹாலில் நடைபெறுகிறது.விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.\nஎழுத்தாளர் அசோகமித்திரன், அ.முத்துலிங்கம், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரும் திரைத்துறைக்கலைஞர்கள் பலரும் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்துக் கூறியிருப்பதோடு வெண்முரசு பற்றிய தங்கள் மனப்பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.அவற்றின் காணொளிகளைக் கீழ்க்காணும் வெண்முரசு முகநூல்பக்கங்களில் காணலாம்.\nநேரம் 7.11.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nகோவை இதழில் ஒரு குறிப்பு\nநேரம் 6.11.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியன் எக்ஸ்பிரஸ் -சிடி எக்ஸ்பிரஸ் , நேர்காணல்\nதிரு தேவராஜ் விட்டலன் -\nஇளம் தலைமுறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு கவிஞர்;கதைஞர்.கட்டுரையாளர். அயராத தொடர்ச்சியான வாசிப்பை மட்டுமன்றி தொடர் எழுத்துமுயற்சியையும் ஒரு வேள்வியாகக் கொண்டிருப்பவர். வடக்கு வாசல்,கணையாழி,பயணம் முதலிய இதழ்களில் இவரது கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.மாற்று சினிமா மற்றும் உலகத் திரைப்படங்கள் மீது தணியாத ஆர்வம் கொண்டிருப்பவர்.\nஇந்திய இராணுவத்தில் பணியாற்றும் எங்கள் ஊருக்குப்பக்கத்து ஊர்க்காரரான [மதுரை-திருமங்கலம்]விட்டலனின் அறிமுகம் தில்லியில் இருக்கும்போதுதான் எனக்கு நேர்ந்தது. பழகத் தொடங்கிய நாள் முதல் ஒரு மகனைப்போன்ற பாச உணர்வுடன் என்னுடனும் எங்கள் குடும்பத்துடன் பிணைந்து விட்ட வ���ட்டலன் என் எழுத்து மற்றும் மொழியாக்க முயற்சிகளிலும் ஆர்வம் கொண்டு அவற்றின் மீதான தன் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து என்னைத் தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருப்பவர்.குற்றமும் தண்டனையும்மொழிபெயர்ப்பை ஒரேமூச்சில் முடித்து விட்டு அசடன் எப்போது வரும் என்று என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தவர். விருதுநகர்-மல்லாங்கிணறு பகுதியிலிருந்து வெளிவரும் பயணம் இதழில் ‘சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்’என்னும் தொடரை நான் தொடர்ந்து எழுதி வருவதற்கு அடிப்படைக்காரணமே தேவராஜ் விட்டலன்தான்.\nஅவரது படைப்பிலக்கிய ஆர்வத்தையும் என் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தையும் உணர்ந்திருந்த வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா பென்னேஸ்வரன் ,என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வடக்கு வாசல் வெளியீடாக - 2011இல் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைக்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தில் நடத்தியபோது முதல்பிரதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விட்டலனுக்கு வழங்கி சிறப்பித்தார்.\nவிட்டலனின் வாசிப்பில் அசடன் மொழிபெயர்ப்பு குறித்த அவரது கருத்துக்களை அவரது தளத்திலிருந்து இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.\nபடித்ததை பகிர்வோம் – அசடன்\n’’மதமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.’’\nஅசடன் நூலை ( நாவலை ) கடந்த ஒரு வருடமாக தூக்கிக் கொண்டு திரிந்த எனக்கு அந்நாவலை முழுமையாக உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பல நாட்களாக இருந்து வந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் ஜனவரி மாத இறுதியில் அசடன் நவலை படிக்கத் துவங்கினேன்.\nஅனைவரையும் நேசிக்கவும், தனக்கு துன்பம் தருபவர்களை மன்னிக்கவும், எளிமையான சாந்தமான குணத்தோடும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட மிஷ்கின் தனது அதீதமான உணர்ச்சிகளின் அலைக்கழிப்பால் சராசரி மனிதன��க வாழ இயலாமல் துன்புறுகிறான். சராசரி மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவன் முட்டாளாக உள்ளான்.\nஇளவரசன் மிஷ்கின் பரம்பரையில் வந்த ‘ லேவ் நிகலெயவிச் மிஷ்கின் ’ ஸ்விட்சர்லாந்திலிருந்து பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு வருகிறான். பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் இருக்கும் ‘ லிசாவெதா ப்ரகோஃபியன்னா ’ வை சந்திக்க வேண்டியும், அவர் தனக்கு ஆறுதல் அளிப்பார் என்ற நம்பிக்கையுடனும் இரயிலில் பயணித்து\nஇரயில் பயணத்தில் ரோகோஸின்னையும், லெபதேவையும் சந்திக்கிறான். ரோகோஸின் தான் திருமணம் செய்யப் போகும் நஸ்டாஸியா பற்றி நிறையப் பேசுகிறான். பார்க்க மிகவும் பரிதாபமான தோற்றத்தோடு இருக்கும் மிஷ்கினை, தன்னை இளவரசன் எனக் கூறிக் கொண்டிருக்கும் மிஷ்கினை பரிகாசத்தோடு அனைவரும் பார்க்கிறார்கள். அவனை கேலி செய்கிறார்கள். இருப்பினும் மிஷ்கின் அப்பொழுதும்\nஅவர்களுக்கு தனக்கான பதிலை மிகவும் சாந்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறான்.\nபீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்ததும், தளபதி இவான் ஃபியோதரவிச் இபான் சினை சந்திக்கிறான். தளபதி இபான்சின் இராணுவத்தில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர். மிஷ்கின் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் மிஷ்கின் பரம்பரையில் வந்தவன் எனவும், லிசாவெதா ப்ரகோஃபியன்னாவை சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் கூறுகிறான். அவனை சந்தேகத்தோடு முதலில் பார்த்த இபான்சின், மிஷ்கினின் அறிவார்ந்த பேச்சைக் கேட்ட பின்னர், அவனை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கிறார்.\nஇபான்சினை சந்திக்கும் பொழுது அங்கே இருந்த கன்யாவையும் சந்திக்கிறான் மிஷ்கின். அவர்கள் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி பேசுகிறார்கள். அவளது புகைப்படம் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. அழகிய முகம், ஆனால் பரிதாபமானவள் என அவளைப் பற்றி மிஷ்கின் கூறுகிறான். உனக்கு எப்படி நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவை தெரியும் என இபான்சினும் , கன்யாவும் கேட்கின்றனர். அதற்கு இரயிலில் வரும்போது ரோகோஸின் மூலம் நஸ்டாஸியா வைப் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறுகிறான். அவளது அழகிலும், அந்த முகத்தில் மறைந்திருக்கும் ஏக்கத்தையும் பார்த்து அதனால் கவரப்பட்டு அவளைக்\nகாதலிக்கத் துவங்குகிறான் மிஷ்கின்.இங்கே நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி கொஞ்சம் கூறியாக வேண்டும். நஸ்டாஸியா ஃபிலிபோ���்னா நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம். டாட்ஸ்கி என்ற பெரும் செல்வந்தனின் அலுவலகத்தில் பணிபுரிந்து இறந்து போன அலுவலரின் மகள் நஸ்டாஸியா. அழகி. முதலில் நஸ்டாஸியாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டாட்ஸ்கி, பின் அவளது அழகில் மயங்கி அவளது\nவாழ்வை நாசமாக்குகிறார். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவிற்கு விபரம் தெரிந்த பின் தன் வாழ்க்கை மிகவும் அர்த்தமற்ற ஒன்று எனவும், யாருக்கும் தன்னால் எந்தப் பயனும் இல்லை என எண்ணிக் கொண்டு, தன்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய டாட்ஸ்கியை துன்பப்படுத்துகிறாள். பின்னால் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து கொண்டு தன்னை மிகவும் நேசிக்கும் மிஷ்கினையும், ரோகோஸின்னையும்\nஇபான்சின் குடும்பத்தில் மூன்று அழகிய பெண்கள் உள்ளார்கள். மூவரும் இபான்சின் குழந்தைகள். அவர்கள் அலெக்ஸாண்ட்ரா இவானோவா, அடிலெய்டா இவானாவோ, அக்லேயா இவானாவோ. இவர்களில் அக்லேயா மிகவும் அழகியாகவும், குறும்புத்தனம் நிறைந்த பெண்ணாகவும் உள்ளாள். முதலில் மிஷ்கினைப் பார்த்து எப்போதும் கேலி செய்து கொண்டு இருந்தாலும், பின்னாளில் மிஷ்கினை காதலிக்கத் தொடங்குகிறாள். காதல் திருமணம் வரை செல்கிறது. மிஷ்கினின் உடல் நலக் குறைவால் திருமணம் தடைபடுகிறது. இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளன.\nமலைகளையும், இயற்கையையும் ரசிக்கிறான். மனித மனத்தில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை சுட்டிக் காட்டுகிறான். செ­னிடரின் மருந்துவமனையில் மன நோயாளியாக இருந்த பொழுது அந்த கிராமத்தில் இருந்த காச நோயால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்ணான மேரியின் கதையை கூறும் பொழுது மனம் நெகிழ்வுறுகிறது.\nஊரே வெறுத்து ஒதுக்கிய அந்த பெண்ணை மிஷ்கின் தன் அன்பின் வழியாக நேசித்து அவளுக்கு உதவி புரிகிறான். மிஷ்கின் வழியாய் தங்கள் தவறினை உணர்ந்த ஊர் மக்கள் பின்னால் மேரிக்கு உதவி செய்கின்றனர். குழந்தைகளை அவளோடு பேச அனுமதிக்கின்றனர். நாவலில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உள்ளன. நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவின் விருந்தில் ஒரு விளையாட்டு விளையாடப்படுகிறது. அது, வாழ்வில் தான் இதுவரை செய்த மோசமான செயலைப் பற்றி அனைவரின்\nமுன்பும் எந்த ஒரு ஒளிவுமின்றி சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தான் செய்த மோசமான செயல்களை, வருந���தத் தக்க செயல்களை கூறுகின்றனர்.\nகதையின் நாயகனான மிஷ்கின் உண்மையின் வடிவமாகவும், மன்னிக்கும் மனப்பான்மையோடும் வாழ்கிறான். தஸ்தயேவ்ஸ்கி இயேசுவை மனதில் நிறுத்திக் கொண்டுதான் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார் என கூறப்படுவதும் உண்டு.நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு ரோகோஸின்னோடு ஓடிவிட்டாலும் அவளுக்காக வருத்தப்படுகிறான். அவள் நல்ல மனம் படைத்தவள் எனவும் கூறுகிறான். அக்லேயாவுடன் ஆன மிஷ்கினின் திருமண நிச்சயதார்த நிகழ்வைப் படிக்கும் போது மனம் முழுவதும் ஒரு பதட்டம் நிரம்பி விடுகிறது. தன்னை முழுமையான மனதோடு காதலிக்கும் அக்லேயா வை மிஷ்கின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நாவலைப் படிக்கும் வாசகர்கள் மனதில் எண்ணத் தோன்றுகிறது,ஆனால் நாவலில் அவ்வாறு நிகழவில்லை.\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாவ்லிஷ்ட்டேவ் ( மிஷ்கினை வளர்த்தவர். மிஷ்கினை மருத்துவரின் கண்காணிப்பில் விடும் வரை அவனுக்கு பாதுகாப்பாய் இருந்தவர் ) பற்றிய அவதூறான பேச்சை கேட்க இயலாமல், மிஷ்கின் மனதினுள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்தான். மிஷ்கினின் பேச்சு ஆவேசம் மிக்கதாய் இருந்தது. அவன் நடுங்கிக் கொண்டும், வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இயலாமல் மூச்சு வாங்கிக் கொண்டும் தொடர்ந்து பேசுகிறான். அவனது இந்த திடீர் ஆவேசத்தை தொலை தூரத்தில் இருந்து கொண்டு நடுங்கிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறாள் அக்லேயா. விருந்தினர்கள் பார்வையில் அவன் முட்டாளாகத் தெரிந்தாலும், அவனது பேச்சில் உன்னதமான கருத்துக்கள் வந்து கொண்டிருந்தன. பேச்சுத் திறமையை விடவும், நேர்மையாக பேசும் குணம்தானே வேண்டும் எனவும், தலைவர்களாக வேண்டுமென்றால், நாம் வேலைக்காரர்களாக இருப்போம் எனவும் குறிப்பிடுகிறான்.\nஇவ்வாறு தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே தள்ளாடி கீழே விழுகிறான். தஸ்தயேவ்ஸ்கி அந்தக் காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்.அக்லேயா மிக விரைவாக அவனிடம் ஓடினாள். சரியான சமயத்தில் அவனை தன் கைகளில் தாங்கிக் கொண்டாள். அவள் முகமெல்லாம் பயத்தால் உருக்குழைந்து, சிதைந்து போனபடி நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் துரதிருஷ்டசாலியான அந்த மனிதனின் ஆத்மா வீழ்த்தப்படும் ஓலத்தை கேட���டாள். நாவலின் இறுதியில் மிஷ்கின் மீண்டும் மன நோயாளியாக ய­னிடரிடமே\nவந்து சேர்கிறான்.நாவலை முழுமையாகப் படிக்கும் பொழுது பல உணர்வுகள் மனதில் வந்து குடியேறுகின்றன. பரந்து விரிந்த விவரணைகள், ஒவ்வொரு காட்சியையும், மனிதர்களையும் தஸ்தயேவ்ஸ்கி விவரித்திருக்கும் முறைகள் மனதைக் கவர்கினறன. தன்னை ஒரு மகா கலைஞன் என்று நூற்றாண்டுகள் கடந்தும் நிரூபித்துக் கொண்டுள்ளார் தஸ்தயேவ்ஸ்கி. நாவலின் முதல் நூறு பக்கங்களை படித்துக் கடந்துவிட்டால், உலகெங்கும் உள்ள மனிதர்களின் உணர்வுகள் ஒன்று போல்தான் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.\nதஸ்தயேவ்ஸ்கியை புரிந்து படிப்பதே சிரமமான காரியம். ஏனெனில் மனிதனின் மன ஆழத்தை துளைத்து, அவற்றுள் உள்ள எண்ணங்களை எழுதியவர். அத்தகைய எழுத்துகளை மொழிபெயர்ப்பது எளிமையான செயல் அல்ல. தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.\nநூல் வெளியீடு : பாரதி புக் ஹவுஸ், E – 59 / 3 -4, மாநகராட்சி வளாகம்\nபெரியார் பேருந்து நிலையம், மதுரை ‡ 625 001\nநேரம் 2.11.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , தேவந்தி , தேவராஜ் விட்டலன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nகோவை இதழில் ஒரு குறிப்பு\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/2013-07-05-11-37-56", "date_download": "2019-05-26T06:13:55Z", "digest": "sha1:SOSNEOPSY7Z224VFCVEPRBKO4U4KK4Z7", "length": 21361, "nlines": 504, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "3. துன்பம், துயரம் நீங்க: - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nதொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்\n3. துன்பம், துயரம் நீங்க:\n3. துன்பம், துயரம் நீங்க:\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/pondicherry-government-arts-college-admission-started-may-15-004816.html", "date_download": "2019-05-26T04:57:41Z", "digest": "sha1:OMR4BR77EQL5BFS2P4HLN3HZLIRUJTQH", "length": 14730, "nlines": 117, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாண்டிச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 15 கடைசி..! | pondicherry government arts college admission Started- May 15 last date - Tamil Careerindia", "raw_content": "\n» பாண்டிச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 15 கடைசி..\nபாண்டிச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 15 கடைசி..\nபுதுச்சேரி மாநில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு வரும் மே 15 -ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அம்மாநில கல்வித் துறை செயலர் அ.அன்பரசு தெரிவித்துள்ளார்.\nபாண்டிச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 15 கடைசி..\nபுதுச்சேரி மாநிலத்தில் லாசுப்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லாசுப்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, வரிச்சிக்குடி காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால் மேடு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஏனாம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மாஹே இந்திரா காந்தி பாலிடெக்னிக் கல்லூரி என 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய 2019 - 20 ஆம் கல்வி ஆண்டுக்கான விரிவான மாணவர் சேர்க்கை தகவல் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி புதுவை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கல்வித் துறை செயலரும், சென்டாக் தலைவருமான அ.அன்பரசு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-\nதற்போது புதுவை மாநிலத்தில் உள்ள 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், வழக்கமான இடங்கள் 1,372, பிளஸ் 2, ஐடிஐ முடித்துவிட்டு சேரும் மாணவர்களுக்கான லேட்டரல் நுழைவுக்கான இடங்கள் 809, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 25, பகுதி நேர படிப்புக்கான இடங்கள் 120 உள்ளன.\nஇந்த இடங்களுக்கு மாணவர்கள் மே 15 -ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தனியார் மையங்களில் அதிக கட்டணம், காலதாமத்தைக் குறைக்க அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உதவி மையங்களை ஏற்படுத்தி, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதை பொதுசேவை மையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.\nநிகழாண்டு சென்டாக்கில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது, மாணவர்கள் தங்களது தேர்வெண்ணைப் பதிவிட்டால் போதும், அவர்களது மதிப்பெண், எந்தப் பள்ளி உள்ளிட்ட விவரங்களைத�� தானாக எடுத்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மதிப்பெண் சான்றிதழைச் சரிபார்க்கும் நேரம் குறையும். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரம், கேரள மாநிலங்களின் கல்வித் துறையுடன் இணைந்து, மாணவர்களின் தகவல்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nஇடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது; சுதாகர் ரெட்டி\n4 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n5 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n8 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nFinance சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\nNews வரலாறு காணாத வெற்றி... நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள்... ராமதாஸ்\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nSports நாங்களும் கெத்து தான்.. பாகிஸ்தானை போட்டுத் தாக்கி.. மற்ற டீம்களுக்கு மிரட்டல் விட்ட ஆப்கன்\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nAutomobiles உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: university, admission, education, tamilnadu, தேர்வு முடிவுகள், மறுமதிப்பீடு, பல்கலைக் கழகம், தமிழ்நாடு, கல்வி\nரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nபட்டதாரி இளைஞர்களே அரசாங்க வேலை வே���்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2017/09/", "date_download": "2019-05-26T06:19:45Z", "digest": "sha1:3C72UYME3QSJAZQ3ZWDD35FTXRVREYNC", "length": 107318, "nlines": 660, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: September 2017", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nமானிடர் குல மூல காரணி.\nஆணோ, பெண்ணோ யாராயினும் மானிடராய் பிறத்தல் என்பதே பல பிறவிகள் தாண்டியே நிகழும். மானிடரின் சிறப்புக்கான காரணம் யாதெனில் மானிடர்க்கு மட்டுமே முதுகெலும்பும் மூளையும் புவியில் இருந்து விண்ணை நோக்கி செங்குத்தாய் நிற்கும் திறன் கொண்டது. மற்ற எவ்வுயிரும் அப்படி அல்ல. குரங்குக்கு கூட அவை வளைந்து தான் அமைந்துள்ளது. முதுகெலும்பும் மூளையும் தான் நமக்கிருக்கும் ஒரே ‘ஆண்டனா’ கருவி (ஆண்டவன் கருவி). விண் அலைகளை அணுகும் திறன் அதற்கு மட்டுமே உண்டு. தவ முனிவர்களின் முதுகு நிமிர்ந்து இருப்பதற்கும் காரணம் அதுதான். நிமிர்ந்த நன்னடை வேண்டும் என்று தமிழ் கவி யாரோ பாடினார் அல்லவா\nகூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது.\nஉலகில் உருவெடுக்கும் எல்லா உயிரும் தத்தம் நிலையிருந்து மேலேற யாண்டும் முயன்று வருகின்றன. அவைகளின் முயற்சியின் இறுதியில் உள்ள படி நிலையே மனித உடல். இதுகாறும் உடல் எனும் சடத்திற்குள் வெவ்வேறு பிறவியில் பிணிப்புண்ட உயிர் சடம் அற்ற ஒரு வெளிக்குள் புக முயல்கிறது. அதற்காகவே மனித உடல். அவ்வுடல் வழியாகவே ஒவ்வொரு உயிரும் பரவெளி புக முடியும். அவ்வுடலை பெற்றும் மேல்நிலை அடைய முயலாது உலக சழக்குகளில் உழன்று மீண்டும் மீண்டும் இங்கேயே பிறந்து இறந்து உழல்வது பேதமையே.\nபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசெம்பொருள் காண்பது அறிவு. – வள்ளுவர்.\nஅப்பேதமையை ஒழித்து கட்டும் செம்பொருள் எது வென்று தேடி அடைவதே மனித அறிவின் தலையாய பயன்.\nபலர் என்னிடம் கேட்டதுண்டு. வெளிநாட்டில் தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு அறிவின் சிறந்த கண்டுபிடிப்பாக எதை சொல்வீர்கள்\n‘அறிவு இயலுக்கும், கருவி இயலுக்கும்’ உள்ள வேற்றுமையை இன்னொரு பதிவில் விளக்க முயல்கிறேன்.\nவேலுக்கும் விந்தணுவுக்கும் உள்ள ஒற்றுமை அறிந்திருப்பீர்கள். தாயின் வயிற்றில் உருவாகும் ஒரு கரு ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பதே தந்தையின் விந்தணு தான். பள்ளியில் X, Y கதை படித்திருப்பீர்கள். இதையே திருமூல சுவாமிகள் வலது இடது சுவாசத்திலேயே விளக்கி விட்டார். திருமந்திரம் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். ஆக, ஆணாயினும் பெண்ணாயினும் அலியாயினும், அவ்-விந்து எனும் வேலின் விசை உள்ளே இருக்கிறது. அதனாலேயே எவர் எக்குலத்தில் எந்த நாட்டில் பிறந்தாலும் அவரின் மூல குல தெய்வம் கந்த கடவுளே.\nமானிடர் குல மூல காரணி.\nஉருவங்களில் சிக்குண்டு அறிவிழந்து சண்டையிட வேண்டாம். உருவங்களின் மூலமாய் உணர்த்தப்பட்ட பொருள் யாது என்ற ஆராய்ச்சி செய்யுங்கள். கற்பனை அல்ல. ஆய்வு செய்யுங்கள்.\nஇறை அருள் துணை நிற்கும்.\nகாகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா\nகாகத்திற்கு சாதம் வைப்பது ஏன்பொதுவாக காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். அதுவும் சனிகிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. காகத்திற்கு சாதம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறோம். அதை பற்றி இங்கே பார்ப்போம்.\nசனி பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.\nநமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்.\nகாகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.\nகாகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் ��மைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.\nஇதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை ஆகாயத்தோட்டி என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாக சொல்வார்கள்.\nகாகத்திற்கு உணவு வைத்தால் தேக ஆரோக்கியம் சீராகும். மேலும் காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை அழைக்கும்போது காகம் வந்து வீட்டின் மேற்கூரையிலோ அல்லது மரக்கிளைகளின் மீதோ வந்து அமரும். நாம் வைத்த உணவையும் சாப்பிட்டு, நம் வீட்டினுள் ஏதேனும் பூச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று அப்புறப்படுத்துகிறது.\nஇதனால் நோய்க்கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க உதவுகிறது. காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, ஒரு காகம் தன் கூட்டத்தையே அழைத்து உணவை பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் பொழுது நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. காகத்திற்கு உணவு வைப்பதால் முன்னோர்களின் ஆசி பரிபு ரணமாக கிடைக்கும். சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும். சனிபகவானின் அருளும் கிடைக்கும்.\n'பூஜை' என்ற அடைமொழி இருப்பது சரஸ்வதிக்கு மட்டுமே. தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என சொல்வதில்லை. பூஜை என்ற சொல் 'பூஜா' என்பதில் இருந்து வந்ததாகும்.\n'பூ' என்றால் 'பூர்த்தி'. 'ஜா' என்றால் 'உண்டாக்குவது'. அதாவது மனிதனை முழுமை பெறச் செய்வது பூஜை. தான் என்னும் ஆணவம், அடுத்தவன் வளர்ச்சி கண்டு உருவாகும் பொறாமை குணம், வாழ்வு நிரந்தரமானது என்ற மாயை ஆகிய மூன்றும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றை சைவ சித்தாந்தம் 'ஆணவம், கன்மம், மாயா மலம்' என குறிப்பிடுகிறது. இம்மூன்று அழுக்குகளை போக்கி ஞானத்தை உண்டாக்குவது பூஜை.\nசரஸ்வதியை வழிபட்டால் ஞானம் பெற்று மனிதன் முழுமை பெறுகிறான் என்பதால் 'பூஜை' என குறிப்பிடுகிறோம்\nநட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி\nஒவ்வொரு மனிதனுக்��ும் ஒரு ராசி உண்டு அந்த ராசிக்கு ஒரு மரம் உண்டு. அந்த ராசிக்கு உரிய மரத்தை வெட்டினால் அவன து நிலை குலைந்து விடும். நம்பிக்கை இல்லை எனில் சோதிடரை கேட்டுப் பாருங்கள். அவரவர் ராசிக்கு உரிய மரங்களை நட்டு வளர்த்தால் அவரது நிலை மேம்படும். உதாரணம் ஸ்தல விருட்சம் இல்லாமல் எந்த ஆலயமும் இருக்காது. எனது ராசிப்படி எனக்கு அத்தி மரம் என் உடல் நிலை குன்றும் போது மரத்திற்கு சிறிது நீர் ஊற்றி விட்டு சிலஅத்தி இலைகளை பறித்து வணங்கி சாப்பிடுவேன். எனது உடல் நிலை சரியாகிவிடும். இது இன்று வரை நான் கடைபிடிக்கும் மருத்துவ முறையாகும். பின் குறிப்பு இந்த எளிய பரிகாரத்தை எந்த சோதிடரும் கூறுவதில்லை. ஏன் எனில் உங்கள் நிலை மேம்பாடடைய ஆரம்பித்து விட்டால் அவர்களை நீங்கள் மீண்டும் பார்க்க போக மாட்டீர்களே\nமொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி\n* அஸ்வதி ஈட்டி மரம்\n* பரணி நெல்லி மரம்\n* மிருகசீரிடம் கருங்காலி மரம்\n* திருவாதிரை செங்கருங்காலி மரம்\n* புனர்பூசம் மூங்கில் மரம்\n* ஆயில்யம் புன்னை மரம்\n* பூரம் பலா மரம்\n* உத்திரம் அலரி மரம்\n* அஸ்தம் அத்தி மரம்\n* சித்திரை வில்வ மரம்\n* சுவாதி மருத மரம்\n* விசாகம் விலா மரம்\n* அனுஷம் மகிழ மரம்\n* கேட்டை பராய் மரம்\n* பூராடம் வஞ்சி மரம்\n* உத்திராடம் பலா மரம்\n* திருவோணம் எருக்க மரம்\n* அவிட்டம் வன்னி மரம்\n* சதயம் கடம்பு மரம்\n* உத்திரட்டாதி வேம்பு மரம்\n* ரேவதி இலுப்பை மரம்\n* மேஷம் செஞ்சந்தனம் மரம்\n* ரிஷபம் அத்தி மரம்\n* மிதுனம் பலா மரம்\n* கடகம் புரசு மரம்\n* சிம்மம் குங்குமப்பூ மரம்\n* கன்னி மா மரம்\n* துலாம் மகிழ மரம்\n* விருச்சிகம் கருங்காலி மரம்\n* தனுசு அரச மரம்\n* மகரம் ஈட்டி மரம்\n* கும்பம் வன்னி மரம்\n* மீனம் புன்னை மரம்\nஇந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயி ல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.\n1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.\n2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.\n3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.\n4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.\n5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.\n6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.\n7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.\n8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.\n9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.\n10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.\n11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.\n12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.\n13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.\n14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.\n15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.\n16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.\n17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.\n18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.\n19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.\n20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.\n21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.\n22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.\n23. வலி என்பது உடலின் மொழி.\nஅதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.\n24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.\n25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.\n26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.\n27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.\n28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.\n29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.\n30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.\n31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.\n32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.\n33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.\n34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.\n35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.\n36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.\n37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.\n38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.\n39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.\n40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.\n41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.\n42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.\n43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.\n44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.\n45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.\n46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.\n47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.\n48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.\n49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.\nமனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்..அதன் வடிவமே சிவலிங்கம்\nஅப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில்..\nஅருவமாக ஒரு ஒளி தெரிகிறதே..\nஇதை தான் திருமூலர் சிவம் இணங்குமிடம் என்கிறார்\nஇதை தான் இப்போது \"Pituitary Gland\" என போற்றுகின்றனர்..\nசிலர் குண்டலினி சக்தி என்கின்றனர்..\nமூச்சு நாசி வழி சென்று சுற்றி உள்ளே செல்வதால் அதுவும் சிவமாக கருதபடுகிறது\nஇதை தான் தமிழர்கள் போற்றினர்..\nதினமும் இந்த இசையை ஒளிப்பரப்பி வீட்டில் பூஜை செய்து பாருங்கள் \nகல்லையும் உருக்கும் குரலில் திருவாசகம் முழுத் தொகுப்பு, Thiruvasagam\nமஹாலக்ஷ்மியின் மகிமை - இறையருள் அரசி, இளம்பிறை மணிமாறனின் சொற்பொழிவு RAN...\nமகா பெரியவாளின் சமையல் விளக்கம்\nகுழம்புக்கும் ,ரசத்திற்கும் என்ன வித்தியாசம்\nஇரண்டிலுமே பருப்பு ,புளி ,உப்பு,சாம்பார் பொடி,பெருங்காயம் தானே சேர்க்கிறார்கள்.\nஎன்ற விவாதம் ஒரு சமயம் பெரியவாளின் முன் வைக்கப்பட்டது.அதற்கு நம் குருநாதராகிய மகா பெரியவா அருமையான பதிலை கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nஅங்கிருந்த பக்தர்கள் \"சாம்பாரை முதலிலும்,ரசத்தை பிறகும் சாப்பிடுவதாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.\nஇதைக் கேட்டு மகான் பெரிதாக சிரித்தார்.\nதான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்றுவிட்டதால்,நாம் குழம்பி போகிறோம்.அதாவது சாம்பாரை போல ....\nஇது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு,ரசம் வைக்கிறோம்.\nவிருந்தில் முதலில் குழம்பு,ரசம்,பாயசம்,மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா\nஇந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும் இல்லை.மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் \"தான்\" என்ற அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.\nஇதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்து காட்டுகிறது.அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது.\nஇவற்றை தொடர்வது இனிமை,ஆனந்தம்.அவைதான் பாயசம்,மோர் ,பட்சணம்.\nஇதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும்,சாப்பிடும் சாப்பாட்டிற்கும் பலவித ஒற்றுமை உண்டு.மோர் தனித்தன்மை வாய்ந்தது.பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.\nபாலிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய்,மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.மோர்தான் கடைசி நிலை.அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது.அதனால்தான் பரமாத்மாவைக் கலந்தபின்,மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.\nநாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை இதுபோல் யாரும் சொன்னதே இல்லை.\nஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கரா\nநடமாடும் தெய்வம் பாதம் சரணம்\nஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் .\nவேதத்தில் உள்ள . ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் . ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, ஈஸ்வரனே துதித்து வழிபட்ட பெருமைக்குரியது..\n��ந்திரங்களுக்கெல்லாம் ராஜாவான ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் கிடைக்கும்..; பில்லி- சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும் .. நாளை என்பதே நரசிம்மத்திற்குக் கிடையாது.. நினைத்த அந்த க்ஷணத்திலேயே வரம்வாரி வழங்குவதில் நிகரற்றவர் அருள்மாரி பொழியும் உத்தம அண்ணல் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்..\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:\nஓம் வஜ்ர நாகாய வித்மஹே;\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:\nவ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்\nநிநாத த்ரஸ்த விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்\nஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸ¤தம்\nநகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்\nபதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்\nபுஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்\nஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீன் யநுக்ரமாத்\nஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்\nஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா\nயோ ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்\nநரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மன:\nமஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்\nயந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:\nரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்\nஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே\nச்யா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்\nஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ரு கணான்விதம்\nபக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்\nநமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்\nத்யக்தது: கோகிலாந் காமாந் அச்நந்தம் தம் நமாம்யஹம்\nதாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மான: பரமாத்மன:\nஅதோஹமபி தே தாஸ: இதிமத்வா நமாம்யஹம்\nசமங்கரேணா தராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்\nத்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே\nவீரபாண்டி ஆலயத்தில் வீற்றிருந்து அருளும் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளைக் கண்ணாரத் தரிசிச்சு வேண்டிக் கொண்டால் கவலையெல்லாம் பறந்தோடிடும்'' என்பது நம்பிக்கை..\nகோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் சுமார்\n5 கி.மீ. தொலைவில் உள்ள வீரபாண்டி பிரிவு ரோடு. அருகில் அற்புதமாக கோயில�� கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்..\nஒருகாலத்தில், இந்தப் பகுதி முழுவதும் வனமாகத் திகழ்ந்த போது பூமியில் இருந்து சுயம்புவாகத் தோன்றிய ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் மக்கள்.\nபிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பின்போது, ஸ்வாமியின் விக்கிரகத்தைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அருகில் உள்ள கிணறு ஒன்றில் போட்டுவிட்டார்கள்.\nகால ஓட்டத்தில் இந்த விஷயம் எவருக்குமே தெரியாமல் போய்விட்ட நிலையில், ஊர்ப்பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், 'கிணற்றுக்குள் இருக்கும் என்னை எடுத்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், இந்த ஊரே செழிக்கும்’ என்று அருள்புரிந்தாராம்.\nஅதன்படி கிணற்றில் இருந்த ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளின் விக்கிரகத் திருமேனியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, அவருக்குக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கி இன்று வரை, காரமடையைச் சுற்றியுள்ள மொத்த கிராமங்களையும் கிராமத்து மக்களையும் காத்தருளி வருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்.\nமூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அருகில் பிரகலாதனும் காட்சி தருவது ஆலயத்தின் தனிச்சிறப்பு\nஒரே கல்லால் ஆன கொடிமரம், பன்னிரு ஆழ்வார்களின் சந்நிதி, ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீயோக நரசிம்மர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கும் அற்புதமான கோயில் ...\nபொதுவாக, புதன் மற்றும் சனிக்கிழமைகளில்\nஅந்த நாட்களில் மட்டுமின்றி, செவ்வாய்க்கிழமைதோறும்\nஸ்ரீலட்சுமி நரசிம்மரை தாமரைப் பூவால் அர்ச்சித்து வழிபட்டால், சகல சந்தானங்களும் பெறலாம்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எடுத்த காரியம் இனிதே வெற்றி பெறும் என்பது ஐதீகம்\nஆனி மாதம் சித்திரை நட்சத்திர நாளில் பெருமாளுக்குக் கலசாபிஷேகமும், வெள்ளி ரதத்தில் வீதியுலாவும் விமரிசையாக நடைபெறும்.\nபுரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று, இங்கு நடைபெறும் நாட்டிய நாடகம் வெகு பிரசித்தம். அன்று இரவு முழுவதும் பஜனைப் பாடல்கள் பாடி வழிபடுவார்கள்...\nநவராத்திரியில் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன....\nஎல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். நான் தெரிந்து கொ���்ட சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nவெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nஇரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ] இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.\nகுடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.\nகொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.\nஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.\nவெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.\nசந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.\nகொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.\nகிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.\nசிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.\nகோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.\nபிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.\nமாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.\nகலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.\nநெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.\nவெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.\nஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.\nசங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.\nசெவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.\nவிபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.\nசாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.\nகலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.\nபாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் க��லபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.\nவியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.\nபெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.\nவறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.\nதொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க , வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.\nஎத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.\nவாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.\nஉயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி நிவர்த்திப் பரிகாரங்கள் - மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது, ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.\nஇராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட இயலாதவர்கள், கடல் நீரின் ஒரு பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள், தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.\nஅமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர் ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம் செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை, மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.\nசிறிது ���ச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.\nவழக்குகளைத் தீர்த்து வைக்கும் தெய்வங்கள்\nநமது பக்கம் நியாயம் இருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறதே’ என்று கலங்கி நிற்பவர்கள், அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்க, விழுப்புரம் பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய, வழக்கு விரைவில் முடிவதோடு சாதகமான தீர்ப்பும் கிடைக்கும். அது முடியாதவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை, வடை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட, நல்ல பலன் கிடைக்கும். மேலும் அஷ்டமி தினங்களில் பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தர, வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்கும்.\nகாஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ளது பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயில். நீண்ட காலமாகத் தீராத வழக்குகளைத் தீர்த்து வைக்கும் மிகச் சிறந்த வரப்ரசாதியாகத் திகழ்கிறார் இத்தல ஈசன். சட்ட ரீதியான, நியாயமான வழக்குகளில் இருந்து தீர்வு கிடைப்பதற்கு, பக்தர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் 16 வாரங்கள் திங்கள்கிழமைகளில் நெய் தீபமேற்றி, சிவபெருமானை வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து, அதில் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nவிருத்தாசலம், மணவளநல்லூரில் உள்ளது கொளஞ்சியப்பர் கோயில். இங்கு ‘பிராது கட்டுதல்’ எனும் வழிபாடு நடைமுறையில் உள்ளது. ஒரு வெள்ளைத்தாளில், ‘மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு...’ என ஆரம்பித்து, தாம் எந்த ஊரில் இருந்து வருகிறோம், தமது கோரிக்கை என்ன என்பதை தெளிவாக எழுதி, அதை கோயிலில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால், அவர், இறைவன் காலடியில் வைத்து பூஜித்து பொட்டலமாக்கி நம்மிடம் தருவார். அதை முனியப்பர் சன்னிதியில் இருக்கும் வேலில் சிறு நூலில் கட்டிவிட்டு வந்து விடவேண்டும். இந்த வேண்டுதல் நியாயமாக இருக்கும்பட்சத்தில் 90 நாட்களில் அது நிறைவேறி விடுவது உறுதி.\n.Panjaatchara Ragasiyam/பஞ்சாட்சர இரகசியம்/ ஞானிபிருந்தாவனர்/GnaniBirun...\n👉 ஸ்வஸ்திக் சின்னம் தரும் பலன்:👈\nவெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும்.விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர்.வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.\n\"ஸ்வஸ்திக்\" என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள்.இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும்.8திசைகளிலும் நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பரியம்.\nவெற்றிக்கு எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.\nஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா.வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது.\nஸ்வஸ்திக் நமக்கு எடுத்துக்காட்டுவது என்ன\nநான்கு வேதம் -----ரிக் ,யசுர் ,சாம ,அதர்வண\nநான்கு திசை ----கிழக்கு,மேற்கு ,வடக்கு,தெற்கு\nநான்கு யுகங்கள் ---சத்ய ,த்ரேதா ,துலாபார ,கலியுக\nநான்கு ஜாதிகள் ---பிராமண,ஷத்ரிய ,வைஷ்ய ,சூத்திர\nநான்கு யோகங்கள்---ஞான ,பக்தி,கர்ம ,ராஜ\nவாழ்க்கையின் நான்கு பருவங்கள் ---குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர், சந்நியாசி\nஸ்வஸ்திக், ஓம், திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ,வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும்.இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும்.\nநமசிவய என்ற மந்திரம் ஏன் கட்டை விரலில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது\nநம் பண்பாட்டில் தாம்பூலம் வழங்குவதின் சிறப்பு என்ன \nதாம்பூல பூரித முகீ…………..என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.\nஇதன் பொருள் தாம்பூலம் தரித்தால்பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்’என்பதாகும்.\nவிழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, ‘நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர்.\nதானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.\nதிருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.\nபண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம்.\nஇது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.\n1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.\nஇதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம்.\nமஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.\nசீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,\nகண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,\nவளையல், மன அமைதி பெற‌\nகண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,\nதட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,\nரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ வழங்குகிறோம்.\nஅனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்.\nதேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம்.\nநமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர்\nஇப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஅப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.\nசூட்சமம் மற்றும் இரகசியம் நிறைந்த முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம் | மஹா...\n*காயத்திரி மந்திரம் பற்றி மகான்கள்*\nபடிப்பு, உடல் தூய்மை, மனத்தூய்மையை தரும் காயத்திரி மந்திரத்தின் அரிய பெரும் சிறப்புகள்\nகாயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வ���ரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nசுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகாஞ்சி பெரியவர் காயத்ரி ஒரு சிறந்த மனத் தூய்மைக்கான அருமருந்து என்கிறார்.\nஸ்ரீ சத்ய சாயி பாபா \"ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறையாவது கூறுங்கள். குறிப்பாக குளிக்கும் போது கட்டாயம் கூறுங்கள். அப்போது உடல் தூய்மையுடன் மனத்தூய்மையும் ஏற்படும்\" என்கிறார்.\nபிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.\nஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டார்.\nஒரு சிலரிடம் பேசிவிட்டு வந்தாலே நம் உடலில் “பல விதமான வலியும் வேதனையும் ஏற்படுவது ஏன்...\nசாதாரணமாக மற்றவர்களுடன் பேசும் பொழுது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே அந்த மாதிரியான எண்ணங்கள் உமிழ்நீராக மாறி நம் உடலுக்குள் வித்தாக மாறி நோயாக மாறுகிறது.\nஒரு தடவை சஞ்சலப்படுகின்றோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்ந்து விடுகின்றது.\nஉதாரணமாக சில இடங்களில் பார்த்தோம் என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவர்களுக்கும் ஆகாது.\nபக்கத்து வீட்டுக்காரர் எனக்குப் பல வகைகளிலும் இடைஞ்சல் செய்கிறார். அதைப் பற்றிக் கேட்டால் தகராறு செய்கிறார் என்பார்கள்.\nஆக அவர்கள் செய்யும் தகராறுகளைப் பற்றி எண்ணும்பொழுது அந்த உணர்வுகள் இவருக்குள் வந்துவிடுகின்றது. அவர்களைப் பற்றி எண்ணினாலே அல்லது அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத வெறுப்பு வரும்.\nவெறுப்பான உணர்வுடன் அவர்களிடம் பேசும் பொழுது அவர்களுக்கு இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர் மீது வெறுப்பு வரும்.\nஆனால் இரண்டு பேரும் சண்டையிடுவதனால் என்ன இலாபம் அடைகிறார்கள்...\nஇவர்கள் சங்கடமாகவும் ஆத்திரமாகவும் பேசி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் இங்கே உமிழ்நீராகி இவர்கள் உடலில் வியாதியாக மாற்றிக் கொள்கிறார்கள்.\nஎதிர்நிலைகளில் பேசுகின்றவர்களும் அதே போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உமிழ்நீராக மாறும் போது அவர்கள் உடலிலும் நோயாக மாற்றிக் கொள்கிறார்கள்.\nஇரண்டு பேருமே நல்லதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இரண்டு பேரும் அவர்கள் உடலில் \"வியாதியைத்தான்\" சேர்த்துக் கொள்கின்றார்கள்.\nநிலத்தில் ஒரு விஷச் செடியைப் பதியச் செய்தால் காற்றிலிருந்து அது தன் இனமான விஷத்தின் சத்தைக் கவர்ந்து வளர்கின்றது.\nஇதைப் போன்று தான் வெறுப்பான எண்ணங்களைப் பதிவு செய்யும் பொழுது அதே எண்ணங்களை எடுத்து இரண்டு பேரும் வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.\nஇதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஒருவருடைய சொல் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்றால் “ஓ...ம் ஈஸ்வரா...” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து\n1.அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.\n2.பின் நம் சொல் அவர்களுக்கு நல்லதாகப் படவேண்டும்.\n3.எல்லோருக்கும் நல்லது செய்யக் கூடிய மனது\nஅவர்களுக்கு வரவேண்டும் என்று எண்ணி\n4.இந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.\nஅவர்கள் நம் மேலே கோபமாகத் திட்டிக் கொண்டேயிருந்தாலும் கூட இந்த உணர்வுகள் அவர்களிடம் போய்ச் சேர்ந்து நாம் பாய்ச்சிய நல் உணர்வுகள் அதை நல்லதாக்கச் செய்யும்.\nநமக்குள் அந்தச் சங்கடமான எண்ணங்கள் வந்து நம் உடலில் நோயாக மாற்றாது.\nஏனென்றால் நாம் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் நம் வியாபாரமோ தொழிலிலோ மந்தமாகிவிடுகின்றது. நம் குழந்தைகளிடமும் பக்குவமாக இருக்க முடியாது.\nசமையல் செய்யும் பொழுது சங்கடமான எண்ணத்தைக் கொண்டிருந்தால் சுவையாகச் செய்யும் நிலைகளை மாற்றிவிடும்.\nஅதே சமயத்தில் ருசியாகச் சமைத்து வைத்திருந்தாலும் சங��கடமான எண்ணத்துடன் இருக்கும் பொழுது சாப்பிட்டால் ருசி இருக்காது.\nஆகாரத்திலுள்ள சத்தைப் பிரிக்காது. அப்பொழுது அது நம் உடலில் வியாதியாகவும் மாறிவிடுகின்றது.\nஅதை மாற்றுவதற்காகத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.\nமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா...” என்று ஏங்கித் தியானியுங்கள்.\nமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ணுதல் வேண்டும்.\nமகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் பிறருக்கு நல்லதாக இருக்க வேண்டும். பிறர் என்னைப் பார்க்கும் பொழுது நல்லதாக இருக்க வேண்டும்.\nவியாபாரம் செய்யும் பொழுது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் வளமாக இருக்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ண வேண்டும்.\nஇவ்வாறு எண்ணித் தியானம் செய்தீர்கள் என்றால் உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீர் சுவையுள்ளதாகச் சுரக்கும். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்திலுள்ள சத்தினைச் சீராகப் பிரிக்கும். உடல் நலம் பெறுவீர்கள்.\nஇப்படி உங்கள் உயிரான ஈசனிடம் நல்ல உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த குணத்தின் அடிப்படையிலேயே உங்கள் இயக்கம் அமைகின்றது.\nஇதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nவீட்டிற்க்கு முன் எந்த மரம் வைத்தால் நன்மை.....\n*108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்*\nஇந்த உலகினை படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புகளான உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக திகழ்கிறது 108. பகவானிடம் பிரார்த்தனை, வேண்டுதல் என எல்லா சூழ்நிலைகளிலும் நாம் 108 என்ற எண்ணை பயன்படுத்துகிறோம்.\n*உதாரணம் இதோ உங்களுக்காக :*\n➥ வேதத்தில் உபநிடதங்கள் 108.\n➥ பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பது கோல சைவ, வைணவ திவ்ய ஷேத்திரங்கள் 108.\n➥ பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்குகளஷேத்திரங்கள்ஆகும்.\n➥ பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்குகள் ஆகும்.\n➥ நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108.\n➥ அர்ச்சனையில் நாமங்கள் 108.\n➥ அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.\n➥ சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு ஆகும். ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.\n➥ தாவோ தத்துவத்தில் தெய்வீக நட்சத்திரங்கள் 108.\n➥ திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108.\n➥ ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.\n➥ புத்தமதத்தில் மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக கூறப்படுகிறது.\n➥ முக்திநாத் ஷேத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.\n➥ உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள் உள்ளன.\n➥ உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.\n➥ குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.\n➥ மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n➥ சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.\n➥ 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.\n➥ 108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.\n➥ 1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும்\n➥ 0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும்\n➥ 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்...\nமானிடர் குல மூல காரணி.\nகாகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா\nநட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி\nதினமும் இந்த இசையை ஒளிப்பரப்பி வீட்டில் பூஜை செய்த...\nகல்லையும் உருக்கும் குரலில் திருவாசகம் முழுத் தொகு...\nமஹாலக்ஷ்மியின் மகிமை - இறையருள் அரசி, இளம்பிறை மணி...\nமகா பெரியவாளின் சமையல் விளக்கம்\nகோள்களை பற்றிய அறிவியல் உண்மைகள் | K Perumal Speec...\nஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் .\nவழக்குகளைத் தீர்த்து வைக்கும் தெய்வங்கள்\n.Panjaatchara Ragasiyam/பஞ்சாட்சர இரகசியம்/ ஞானிபி...\n👉 ஸ்வஸ்திக் சின்னம் தரும் பலன்:👈\nநமசிவய என்ற மந்திரம் ஏன் கட்டை விரலில் இருந்து ஆரம...\nநம் பண்பாட்டில் தாம்பூலம் வழங்குவதின் சிறப்பு என்ன...\nசூட்சமம் மற்றும் இரகசியம் நிறைந்த முன்னோர்கள் பூமி...\n*காயத்திரி மந்திரம் பற்றி மகான்கள்*\n���ரு சிலரிடம் பேசிவிட்டு வந்தாலே நம் உடலில் “பல வித...\nவீட்டிற்க்கு முன் எந்த மரம் வைத்தால் நன்மை.....\n*108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்*\nகயிலாயத்தில் விடியர்காலை மூன்றுமுப்பது மணிக்கு ..ம...\nபித்ரு தோஷமும் மஹாளய பக்க்ஷமும் - MAHALAYA PAKSHAM...\nபிறந்த நாளை எப்போது கொண்டாட வேண்டும் \nபிறந்தநாளை எப்படி கொண்டாடினால் ஆயுள் ஆரோக்கியம் கி...\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/339", "date_download": "2019-05-26T05:49:47Z", "digest": "sha1:CS6KWF6UKKOETDR7I5GRS4QRFHJ64LX7", "length": 11713, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "அவதூறு–ஒரு கடிதம்", "raw_content": "\n« தீண்டாமைக்கு உரிமை கோரி\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் »\nஇதை ஒரு இணையதள விவாதத்தில் படித்தேன். இது உண்மையா இதுவரை இப்படி கேள்விப்பட்டதில்லை. மேலும் நீங்கள் மேடையில் பேசும் முறையும் இது அல்ல.\n” அவரை 2002 ம் ஆண்டு வல்லிக்கண்ணன் விழாவில் சந்தித்திருக்கின்றேன்….\n*”ஏய் விருது வியாபாரிகளே”* என்று விருது வழங்குவதைப் பற்றி சர்ச்சையை\nகிளப்பினார். அது வல்லிக்கண்ணனுக்கான பாராட்டு விழா அந்த மேடையில் அதனைப் பற்றி\nஅதன்பிறகு பாவம் வல்லிக்கண்ணன் அதற்கு மன்னிப்பு கோரினார்\nஅவருக்குள்ள வேறுபட்ட கருத்துக்களை தேவையில்லாத மேடைகளில் பேசி பரபரப்பை உண்டு\nபண்ணுவதைப் பார்த்தால் ஒருவேளை விளம்பர பிரியரோ என நினைக்கத் தோன்றுகின்றது\nஎன்னுடைய பார்வையில் அவருக்கு அவையடக்கமும் நாவடக்கமும் இல்லை. தான்\nஎழுத்தாளன் என்கிற திமிர் அதிக அளவில் இருக்கின்றது.\nநான் வல்லிக்கண்ணன் விழா எதிலுமே கலந்துகொண்டதிலை. வல்லிக்கண்ணனை நேரில் பார்த்ததும் இல்லை. எந்த மேடையிலும் விருது வழங்குதல் , பெறுதல் பற்றி எப்போதும் எதுவும் பேசியதில்லை. பொதுவாக கட்டுரைகளாக எழுதி வைத்து அவற்றை பேசுவதே என் வழக்கம். அவை அப்படியே அச்சிலும் வந்துவிடும். என் பேச்சின் தொனி எப்போதுமே கட்டுரைத்தன்மை கொன்டதாகவும், அடிபப்டைச் பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வாகவும்தான் இருக்கும்.\nஒரு தேர்ந்த ‘ஜென்டில்மேன்’ தோரணையில் சொல்லப்பப்ட்டுள்ளது வெறுப்பு கமழும் இந்த அவதூறு. சொன்னவர் யாரென தெரியவில்லை. இணையத்தில் என்னைப்பற்றி இப்படி பற்பல அவதூறுகள் உலவுகின்றன. அவற்றை எனக்கு சுட்டி அனுப்பி ஐயம் கேட்பவர்கள் ஏராளம். பெரும்பாலும் ஒரே பதிலையே எல்லாருக்கும் அனுப்புகிறேன்.\nஎன்னைப்பற்றி ஏதாவது உண்மை பிரசுரமானால் எனக்கு இனி தெரிவியுங்கள் போதும்\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nஅதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post_7.html", "date_download": "2019-05-26T05:02:31Z", "digest": "sha1:KX3SPU56OZQXIGPTEAZQ3W2H22XWXHVE", "length": 10921, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "மின்சார தடைக்கு தீர்வு – ரவி கருணாநாயக்க!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மின்சார தடைக்கு தீர்வு – ரவி கருணாநாயக்க\nமின்சார தடைக்கு தீர்வு – ரவி கருணாநாயக்க\nநாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தடை ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியிலிருந்து மின்சார தடை அமுல்படுத்தப்படாதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநுரைச்சாலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனையடுத்து நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை அட்டவனை வெளியிட்டிருந்தது.\nஅந்த அட்டவனையின்படி தற்போது மின்சார தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மின்சார தடை ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/srilanka-news/page/630/", "date_download": "2019-05-26T05:20:52Z", "digest": "sha1:ECI3GSCTIXPNKM4YUMSZ6TTTOJCVD3R7", "length": 10589, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – Page 630 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 10.6 மில்லியன் ரூபா நிவாரணம் வழங்கும் பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி:-\nஅனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல அனுமதி\nகாவல்துறை திணைக்களத்தின் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதிக்கப்பட்ட மக்கள் அடையாள அட்டைகளைப் பெற்���ுக் கொள்ள விசேட திட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலவர்களை தொல்லைபடுத்த வேண்டாம் என தம்மாலோக்க தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை\nகண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் – எஸ்.பி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு\nஇலங்கையில் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய அபாய நிலைம் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்\nமஹிந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களே தெற்கில் அழிவுகள் ஏற்படக் காரணம் – டிலான் பெரேரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நூலக எரிப்பு 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க ஜனாதிபதி விரும்பவில்லை – டிலான் பெரேரா:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும் இடையில் சந்திப்பு:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சி:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலைதீவு ஜனாதிபதி விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது:-\nபாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் – அதுரலிய ரதன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடமைகளை சரியாக செய்தால் அரசியல் தலையீடுகள் ஒரு பொருட்டல்ல -கிளிநொச்சியின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுவுக்கு கீழான சட்டவிரோத வயல்விதைப்பு அழிக்கப்பட்டுள்ளன.\nவெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முறைமை 50 ஆண்டுகள் பழமையானது – ஜனாதிபதி\nஇலங்கையர் ஒருவர் குவைட்டில் சடலமாக மீட்பு\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-26T05:12:17Z", "digest": "sha1:FAFJO4MYPT7VSZWTRGJTRT5IAUQ3QG26", "length": 5521, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "ஷில்பா ஷெட்டி – GTN", "raw_content": "\nTag - ஷில்பா ஷெட்டி\nசல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது காவல்துறையில் முறைப்பாடு\nசாதி உணர்வை காயப்படுத்தியதாக நடிகர் சல்மான்கான், நடிகை...\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/06/blog-post_25.html", "date_download": "2019-05-26T05:46:38Z", "digest": "sha1:BTIS5PYQISZALIXI7BPFM7IPXXGIJMTB", "length": 19958, "nlines": 279, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: உண்மையா !? இல்லையா !?", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஇது கவிதையும் இல்லை கட்டுரையும் இல்லை, என் மனதில் உதித்த சில வரிகள். “எத்தனையோ சங்கதிகளை நேரில் பார்த்ததினால் இப்படி எழுத தூண்டியது”.\nஇன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் எதிலும் உண்மை என்பது அடியோடு அழிந்து விட்டது. 100க்கு 99.999 சதவிகிதம் பொய்யே தலை தூக்கி நிற்கின்றது. இதற்கெல்லாம் காரணம் பேராசை, பேராசையின் காரணத்தினால் சுரண்டல்கள், சுரண்டல்கள் காரணத்தினால் பொய்மை தலை விரித்து ஆடுகிறது. அப்போ உண்மை எங்கே \nபெற்றோர்கள் பிள்ளைகள் மத்தியில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nகணவன் மனைவி இடையில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஅண்ணன் தம்பிக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஅக்கா தங்கைக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nதிருமணங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஅன்பு காட்டுவதில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nகுடும்பத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nபங்களிக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nதொழிலில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nநட்பில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nவாங்குவதில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nபள்ளிக் கூடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஆசிரியர்களிடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nமாணாக்கர்களிடம் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nபணியாளர்களிடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஅலுவலகங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஊருக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஇணையத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nகவிதையில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஆக்கங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nஎதிலும் சுரண்டல்கள், உண்மை இல்லை.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 6:00 PM\nLabels: -KMA ஜமால் முஹம்மது\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) June 25, 2013 at 7:32 PM\nஅப்போ பொய் பிறக்கும்போதே ...............\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2013 at 7:44 PM\nஉண்மையின் நிலை இனி 'தேடல்' தான்...\nஅப்படியே தேடினாலும் உண்மையான உண்மை கிடைக்குமா\nஅறிவுகளின் முழு உருவம் அண்ணல் நபிகள்(ஸல்) அவர்களே. எனவே அவர்களிடம் அறிவை சுரண்டிதான் பலர் தங்களை அறிவாழி என்கின்றனர். அதில் தவறில்லை.\n அவர்களின் அறிவில், அவர்களின் உண்மை நோக்கத்தை தவறான பகுத்தறிவு என்ற ஆயுதத்தால் சிதைத்து வியாபாரம் பூச்சு பூசி உடன் பெரும் பணக்காரர் ஆகிவிடுகிறார்கள்.\nஎன்ன நோக்கிற்கு எது பயன்படுத்தப்படுகிறதோ அதை பொறுத்து நல்லது அல்லது கெட்டது ஆகும்.\nபொது நன்மை அதில் சுயநன்மை பாதிக்காமல் எந்த செயலும் செய்யல்லாம் என்பது மனித வாழ்வு. மற்றவைகள் மிருக வாழ்வு.\n'மனித உரிமை ஆர்வலர்' அவர்களின் ஆதங்கம் ஒவ்வொரு மனிதனிடம் ஏற்படவேண்டும்.\nநம்பிக்கையில் நச்சூட்டப்பட்டு தேனைத்தடவி பலர்மனத்தில் புதைக்கப்பட்டுள்ளது.\nஅது மனிதவாழ்வை அழித்து மிருக வாழ்வை வளர்க்கிறது.\nஉங்கள் ஆதங்கம் அதனை அழகாக படம்பிடித்து காட்டுகிறது.\nஐஸ்கிரீம் வேண்டாம் கெடுதல் என்றால் பிள்ளை அறிவு தெளிவில்லாததுதானே அதைத்தான் விரும்பும்.\nதாங்கள் எழுதியதுபோல் எல்லாம் பேராசை. பணப்பேராசை.\nவளரும் வாலிபம் அறிவு என்ற தவறான போதை மயக்கத்தில் சிக்குண்டு சீரழிகிறது.\nபொறுமை, சிந்தனை, ஆழ் சிந்தனை இதற்கு இப்பொழுது இங்கு வேலை இல்லை\nஆட்டைக் கழுதையாக்கின கதைபோல் திரும்பத்திரும்ப ஒன்றை சொன்னால் அது ஏற்க்கப்படுகிறது. அதில் சிந்திப்பதே இல்லை\nநம் முன்னோர்கள் தவறு செய்தவர்களாக நம்ப வைத்துவிட்டானர்\nமுள்ளுக்குள் பலா இருப்பதை ஏனோ இளமைகள் ஏற்க்கவில்லை\nமனிதன் மனிதனாக வாழ மனிதனாக வாழ்ந்தவர்கள் அவர்களை பின்பற்றினாலோழிய முடியாது.\nஅவர்களை பின்பற்ற அவர்கள் சரித்திரங்களை படிக்கவேண்டும். சிந்திக்கவேண்டும்\nஒரு சிறிய பொடி. பெரியோர்களை அதாவது வயது மூத்தவர்களை யார் மதிப்பதில்லை\nஇறைவன் அவர்களை மதிப்பது தன்னை மதிப்பது என்கிறானே\nஇன்னும் உங்களின் தாக்கம் தீரவில்லை போலும்.\nகொழப்பமா இருக்கு காக்கா நா போயி பெனாடல் மாத்திரயெ போட்டுக்கிட்டு வந்துடுறேன்.\nஇந்த ஆட்டத்துக்கு நா வரல ஆள உடுங்க காக்கா ஹிஹிஹிஹி\nஎங்கும் ஓட வேண்டாம், மருந்து நம்மிடமே இருக்கின்றது.\nகணவனிடம் மனைவி எடுப்பதை சுரண்டல் என்று பாராமல்\nஉரிமை என்ற கோணத்தில் பார்த்தால் உண்மையாக தோன்றும்\nஎதையும் உறவாய் ..உரிமையை பார்ப்போம் ..\nதங்களின் பார்வை வித்தியாசமான பார்வை ..விழிப்புணர்வு\nகணவனிடம் மனைவி எடுப்பதை நானும் அதை முழு உரிமை என்று சொல்வேன், எதுவரைக்கும் அது முழு உரிமையாக கருதப்படுகிறது எடுத்ததை கணவனிடம் சொல்லும்வரை; சொல்லாதவரை அது சுரண்டலே.\nஉண்மை சம்பவத்தை நான் நேரிலேயே நம் பஜாரில் பார்த்தேன், அதாவது இரண்டு பெண்கள் புடவை வாங்குவதற்கு நமதூரில் உள்ள வெளிநாட்டு சாமாக்கள் விற்கப்படும் கடை ஒன்றுக்கு வந்தார்கள், புடவை எடுத்தார்கள், விலை ரூபாய் 1250/= பணத்தை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு இப்படி சொன்னார்கள் \"என் கணவர் வந்து கேட்டால் இந்த புடவையின் விலையை 2750/=என்று சொல்லுங்கள்\" என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்கள், அதாவது 1500 அதிகமாக, சற்று தூரத்தில் நிற்கும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது, அடப்பாவமே, கணவனிடம் இப்படியும் ஒரு சுரண்டலா\nஇதுபோல் நிறைய விஷயங்களை நான் பார்த்ததினால்தான்....\nநான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என சத்தியம் செய்வோரை என்ன சொல்லலாம் \nஉண்மை உண்மையாக இருக்க வேண்டும். போலி வேஷம் கலைக்கப்பட வேண்டும். குறுகிய மனப்பான்மை அகற்றப்பட வேண்டும். வாழ்வில் நலம் பெறுவோம் என்றென்றும் உண்மையான முகத்துடன்...\nநான் 100%சதவிகிதம் எல்லோரையும் குறிப்பிடவில்லை, நம் மத்தியில் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட நல்லவர்களும் உண்டு, இருந்தாலும் விகிதாச்சாரத்தின்படி பார்த்தால் உண்மை தாழ்ந்து விட்டது, பொய் உயர்ந்து விட்டது.\nகவிதையும் கட்டுரையும் கலந்த கலவை , மனதில் பதித்த பல வரிகள்\nஉங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/show_comments.php?url=https://vimarisanam.wordpress.com/2019/05/15/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-arrogant-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-05-26T05:44:54Z", "digest": "sha1:RT32N6E32LIJXN3KS73TG55KSMG2ERFD", "length": 164935, "nlines": 959, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nம திரட்டியில் இருந்து மறுமொழிகள்\nஇடுகை : இவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ….\nஇந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nபுதியவன், கமல் இப்படியெல்லாம் பேசாவிட்டால் தான் நான் ஆச்சரியப்படுவேன். தான் பேசப்படும் பொருளாக இருக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். அதற்காகவே ...\nகமல் இப்படியெல்லாம் பேசாவிட்டால் தான்\nதான் பேசப்படும் பொருளாக இருக்க வேண்டுமென்பது\nஅவர் விருப்பம். அதற்காகவே சர்ச்சைக்குரிய\nதிமுக 23-ந்தேதி தான் எந்தப் பக்கம்\nஇருக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யும்\nவரையில் இதைப்பற்றி யெல்லாம் பெரிதாக\n// நான் அதீதமாக யோசிக்கிறேனா\nஉங்களுக்கு இது புதிதா என்ன… \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nபுதியவன், கமல் இப்படியெல்லாம் பேசாவிட்டால் தான் நான் ஆச்சரியப்படுவேன். தான் பேசப்படும் பொருளாக இருக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். அதற்காகவே ...\nகமல் இப்படியெல்லாம் பேசாவிட்டால் தான்\nதான் பேசப்படும் பொருளாக இருக்க வேண்டுமென்பது\nஅவர் விருப்பம். அதற்காகவே சர்ச்சைக்குரிய\nதிமுக 23-ந்தேதி தான் எந்தப் பக்கம்\nஇருக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யும்\nவரையில் இதைப்பற்றி யெல்லாம் பெரிதாக\n// நான் அதீதமாக யோசிக்கிறேனா\nஉங்களுக்கு இது புதிதா என்ன… \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nகா.மை. சார்… கமல் ஏன் இப்படி கோட்சேவைப் பற்றிப் பேசணும் அதுவும் இந்த சமயத்துல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று எல்லோரும் ...\nகா.மை. சார்… கமல் ஏன் இப்படி கோட்சேவைப் பற்றிப் பேசணும் அதுவும் இந்த சமயத்துல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று எல்லோரும் வேதாந்தாவுக்கு எதிராக இருக்கும்போது, ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அரசு. இதை யாரும் பெரிய பிரச்சனை ஆக்கக்கூடாது என்பதற்காக, கமல் மூலமாக இந்த மாதிரி பேசுவதற்காக யாரேனும் முயற்சி எடுத்திருப்பார்களா அதுவும் இந்த சமயத்துல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று எல்லோரும் வேதாந்தாவுக்கு எதிராக இருக்கும்போது, ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அரசு. இதை யாரும் பெரிய பிரச்சனை ஆக்கக்கூடாது என்பதற்காக, கமல் மூலமாக இந்த மாதிரி பேசுவதற்காக யாரேனும் முயற்சி எடுத்திருப்பார்களா ஏனென்றால், கமல் இவ்வாறு பேசினதை அவரது ஆபீஸ்தான் பத்திரிகை அலுவலகங்களுக்குச் செய்தியாக அனுப்பியுள்ளது. (பிறகு, ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன என்று கமலே விளக்கமளிக்கிறார்). அதற்கு கடுமையான ரியாக்‌ஷன் அதிமுகவிலிருந்தும், ஆதரவாக விசிக, திக போன்ற கட்சிகளிடமிருந்தும் வருகின்றன. திமுக இந்த விஷயத்தில் சம்பந்தப்படாமல் ஒதுங்கி இருக்கிறது. இந்த ஹைட்ரோகார்பன் பிரச்சனை எங்கேயும் விவாதித்தமாதிரியே தெரியவில்லை.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nகா.மை. சார்… கமல் ஏன் இப்படி கோட்சேவைப் பற்றிப் பேசணும் அதுவும் இந்த சமயத்துல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று எல்லோரும் ...\nகா.மை. சார்… கமல் ஏன் இப்படி கோட்சேவைப் பற்றிப் பேசணும் அதுவும் இந்த சமயத்துல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று எல்லோரும் வேதாந்தாவுக்கு எதிராக இருக்கும்போது, ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அரசு. இதை யாரும் பெரிய பிரச்சனை ஆக்கக்கூடாது என்பதற்காக, கமல் மூலமாக இந்த மாதிரி பேசுவதற்காக யாரேனும் முயற்சி எடுத்திருப்பார்களா அதுவும் இந்த சமயத்துல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று எல்லோரும் வேதாந்தாவுக்கு எதிராக இருக்கும்போது, ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அரசு. இதை யாரும் பெரிய பிரச்சனை ஆக்கக்கூடாது என்பதற்காக, கமல் மூலமாக இந்த மாதிரி பேசுவதற்காக யாரேனும் முயற்சி எடுத்திருப்பார்களா ஏனென்றால், கமல் இவ்வாறு பேசினதை அவரது ஆபீஸ்தான் பத்திரிகை அலுவலகங்களுக்குச் செய்தியாக அனுப்பியுள்ளது. (பிறகு, ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன என்று கமலே விளக்கமளிக்கிறார்). அதற்கு கடுமையான ரியாக்‌ஷன் அதிமுகவிலிருந்தும், ஆதரவாக விசிக, திக போன்ற கட்சிகளிடமிருந்தும் வருகின்றன. திமுக இந்த விஷயத்தில் ச��்பந்தப்படாமல் ஒதுங்கி இருக்கிறது. இந்த ஹைட்ரோகார்பன் பிரச்சனை எங்கேயும் விவாதித்தமாதிரியே தெரியவில்லை.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nசேகர், இவ்வளவு விளக்கமாக நான் எழுதியும், உங்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை நீங்கள் எனது பலவீனமாகக் கருதி, மீண்டும் ...\nஇவ்வளவு விளக்கமாக நான் எழுதியும்,\nஉங்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை நீங்கள் எனது பலவீனமாகக் கருதி,\nமீண்டும் மீண்டும், தவறான, விதண்டாவாதத்தில் ஈடுபடுவதற்கே\nஇடுகைகளின் மீது, உருப்படியாக கருத்துகளை சொல்லி விவாதங்களில் ஈடுபடுவது\nஇந்த தளத்தின் தரத்தை உறுதிசெய்ய நான் வகுத்திருக்கும்\nவழிமுறைகளை ஏற்க மறுக்கும் உங்களுக்கு\nஇனியும் இங்கே பின்னூட்டங்கள் இடவோ, விவாதங்களில்\nபங்கு பெறவோ இடம் கிடையாது….\nஇந்த தளம் பொதுவெளியில் தான் இருக்கிறது. நீங்கள் உட்பட,\nஆனால், இங்கு பின்னூட்டங்களில் பங்குபெற ஒரு பக்குவமும், தரமும், தகுதியும்\nஅவசியம் தேவை. அது உங்களிடம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும்\nஅநாவசியமாக உங்கள் விதண்டாவாதங்களில் – என் நேரமும்,\nநண்பர்களின் நேரமும் வீணாவதை நான் விரும்பவில்லை.\nஇனி, நீங்கள் எத்தனை பெயர்களில், எத்தனை ID-க்களில் வந்தாலும்,\nஉங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படும்… அநாவசியமாக முயற்சிகள் செய்து,\nஎன் நேரத்தையும், நண்பர்களின் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.\nஉங்களுக்குப்பிடித்தமான வேறு தளங்களில் உங்கள் முயற்சிகளை\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nசேகர், இவ்வளவு விளக்கமாக நான் எழுதியும், உங்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை நீங்கள் எனது பலவீனமாகக் கருதி, மீண்டும் ...\nஇவ்வளவு விளக்கமாக நான் எழுதியும்,\nஉங்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை நீங்கள் எனது பலவீனமாகக் கருதி,\nமீண்டும் மீண்டும், தவறான, விதண்டாவாதத்தில் ஈடுபடுவதற்கே\nஇடுகைகளின் மீது, உருப்படியாக கருத்துகளை சொல்லி விவாதங்களில் ஈடுபடுவது\nஇந்த தளத்தின் தரத்தை உறுதிசெய்ய நான் வகுத்திருக்கும்\nவழிமுறைகளை ஏற்க மறுக்கும் உங்களுக்கு\nஇனியும் இங்கே பின்னூட்டங்கள் இடவோ, விவாதங்களில்\nபங்கு பெறவோ இடம் கிடையாது….\nஇந்த தளம் பொதுவெளியில் தான் இருக்கிறது. நீங்கள் உட்பட,\nஆனால், இங்கு பின்னூட்டங்களில் பங்குபெற ஒரு பக்குவமும், தரமும், தகுதியும்\nஅவசியம் தேவை. அது உங்களிடம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும்\nஅநாவசியமாக உங்கள் விதண்டாவாதங்களில் – என் நேரமும்,\nநண்பர்களின் நேரமும் வீணாவதை நான் விரும்பவில்லை.\nஇனி, நீங்கள் எத்தனை பெயர்களில், எத்தனை ID-க்களில் வந்தாலும்,\nஉங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படும்… அநாவசியமாக முயற்சிகள் செய்து,\nஎன் நேரத்தையும், நண்பர்களின் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.\nஉங்களுக்குப்பிடித்தமான வேறு தளங்களில் உங்கள் முயற்சிகளை\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்கள் அறிவாளியாகவே இருங்கள் சந்தோசம்\nநீங்கள் அறிவாளியாகவே இருங்கள் சந்தோசம்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்கள் அறிவாளியாகவே இருங்கள் சந்தோசம்\nநீங்கள் அறிவாளியாகவே இருங்கள் சந்தோசம்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nமுடியும் … KVM அவர்களை கேட்டு பாருங்கள் அவர் என்னுடைய , மற்றவர்களுடைய comment ஐ delete செய்து இருக்கிறார் . அவர் நீக்கிய comment ...\nமுடியும் … KVM அவர்களை கேட்டு பாருங்கள் அவர் என்னுடைய , மற்றவர்களுடைய comment ஐ delete செய்து இருக்கிறார் . அவர் நீக்கிய comment இந்த vimarisanam.wordpress.com என்ற தளத்தில் மட்டுமே நீக்க முடியும் ஆனால் பொது வெளியில் ( tamilmanam ) போன்ற இடங்களில் அவர் delete செய்த இன்னுமே இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் அவருக்கு பிடித்தமான அல்லது அவருக்கு ஆதரவான கருத்துக்களை மட்டுமே வைத்துக்கொள்வார்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nமுடியும் … KVM அவர்களை கேட்டு பாருங்கள் அவர் என்னுடைய , மற்றவர்களுடைய comment ஐ delete செய்து இருக்கிறார் . அவர் நீக்கிய comment ...\nமுடியும் … KVM அவர்களை கேட்டு பாருங்கள் அவர் என்னுடைய , மற்றவர்களுடைய comment ஐ delete செய்து இருக்கிறார் . அவர் நீக்கிய comment இந்த vimarisanam.wordpress.com என்ற தளத்தில் மட்டுமே நீக்க முடியும் ஆனால் பொது வெளியில் ( tamilmanam ) போன்ற இடங்களில் அவர் delete செய்த இன்னுமே இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் அவருக்கு பிடித்தமான அல்லது அவருக்கு ஆதரவான கருத்துக்களை மட்டுமே வைத்துக்கொள்வார்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n///அதே சமயம், பண்பாக, நாகரிகமான முறையில், எந்தவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தாலும் அவற்றிற்கு இங்கே எந்தவித தடையும் கிடையாது. இந்த தளத்திலேயே பல எதிர்ப்பு ...\n///அதே சமயம், பண்பாக, நாகரிகமான முறையில்,\nஎந்தவித எதிர்ப்பு கருத்துகளை தெ��ிவித்தாலும்\nஅவற்றிற்கு இங்கே எந்தவித தடையும் கிடையாது.\nஇந்த தளத்திலேயே பல எதிர்ப்பு கருத்துகள்\nஇடம் பெற்றிருப்பதையும், நாகரிகமான முறையில்\nமேலே உள்ளது கா.மை. அவர்கள் தங்களுக்கு பதில் தந்ததில் இருந்து தான் எடுத்துள்ளேன்.\nமேலே Scroll செய்து பார்த்து கொள்ளவும்.\nமரமண்டை என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.\nகா.மை. அவர்கள் இது காலம் என்ன சொல்லி வந்துள்ளாரோ அதையே திரித்து எழுதுபவரை….\nஉங்களை குறைத்து எழுதனும் என்று இல்லை, நீங்கள் அதுவாகவே இருந்தால் என்ன செய்ய…\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n///அதே சமயம், பண்பாக, நாகரிகமான முறையில், எந்தவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தாலும் அவற்றிற்கு இங்கே எந்தவித தடையும் கிடையாது. இந்த தளத்திலேயே பல எதிர்ப்பு ...\n///அதே சமயம், பண்பாக, நாகரிகமான முறையில்,\nஎந்தவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தாலும்\nஅவற்றிற்கு இங்கே எந்தவித தடையும் கிடையாது.\nஇந்த தளத்திலேயே பல எதிர்ப்பு கருத்துகள்\nஇடம் பெற்றிருப்பதையும், நாகரிகமான முறையில்\nமேலே உள்ளது கா.மை. அவர்கள் தங்களுக்கு பதில் தந்ததில் இருந்து தான் எடுத்துள்ளேன்.\nமேலே Scroll செய்து பார்த்து கொள்ளவும்.\nமரமண்டை என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.\nகா.மை. அவர்கள் இது காலம் என்ன சொல்லி வந்துள்ளாரோ அதையே திரித்து எழுதுபவரை….\nஉங்களை குறைத்து எழுதனும் என்று இல்லை, நீங்கள் அதுவாகவே இருந்தால் என்ன செய்ய…\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n/// விமர்சனத்தளத்தில் வரும் கருத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய கூடாது/// என்று…. எப்போது சொன்னார். இந்த தளத்தின் அடிநாதமே…. இது ...\n/// விமர்சனத்தளத்தில் வரும் கருத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய கூடாது///\nஇந்த தளத்தின் அடிநாதமே…. இது இயங்கும் அழகே…. அது தானே…இங்கு இது காலம் நடைபெறும் விவாதங்களே அதற்கு சான்று பகர்ந்து நிற்கின்றனவே.\nஉங்கள் இந்த அபாண்டமான அவதூறை நிரூபிக்க முடியுமா…\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n/// விமர்சனத்தளத்தில் வரும் கருத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய கூடாது/// என்று…. எப்போது சொன்னார். இந்த தளத்தின் அடிநாதமே…. இது ...\n/// விமர்சனத்தளத்தில் வரும் கருத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய கூடாது///\nஇந்த த��த்தின் அடிநாதமே…. இது இயங்கும் அழகே…. அது தானே…இங்கு இது காலம் நடைபெறும் விவாதங்களே அதற்கு சான்று பகர்ந்து நிற்கின்றனவே.\nஉங்கள் இந்த அபாண்டமான அவதூறை நிரூபிக்க முடியுமா…\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஅறிவழகு மரமண்டை அவர்களே , தவறாகவோ, அநாகரீகமாகவோ,ஆபாசமான கருத்துக்களையோ அல்லது ஜாதி, மத ரீதியாக கருத்துக்கள் இருந்தால் நீக்கலாம் இதில் மாற்று கருத்து இல்லை ஆனால் ...\nஅறிவழகு மரமண்டை அவர்களே , தவறாகவோ, அநாகரீகமாகவோ,ஆபாசமான கருத்துக்களையோ அல்லது ஜாதி, மத ரீதியாக கருத்துக்கள் இருந்தால் நீக்கலாம் இதில் மாற்று கருத்து இல்லை ஆனால் விமர்சனத்தளத்தில் வரும் கருத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய கூடாது என சொல்வது அலல்து இது அவருடைய விருப்பம் என சொல்வது உங்களுடைய அறிவின்மையான மரமண்டையை தெளிவாக எடுத்து காட்டுகிறது ( மரமண்டை என நீங்கள் பயன் படுத்திய வார்த்தை )\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஅறிவழகு மரமண்டை அவர்களே , தவறாகவோ, அநாகரீகமாகவோ,ஆபாசமான கருத்துக்களையோ அல்லது ஜாதி, மத ரீதியாக கருத்துக்கள் இருந்தால் நீக்கலாம் இதில் மாற்று கருத்து இல்லை ஆனால் ...\nஅறிவழகு மரமண்டை அவர்களே , தவறாகவோ, அநாகரீகமாகவோ,ஆபாசமான கருத்துக்களையோ அல்லது ஜாதி, மத ரீதியாக கருத்துக்கள் இருந்தால் நீக்கலாம் இதில் மாற்று கருத்து இல்லை ஆனால் விமர்சனத்தளத்தில் வரும் கருத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய கூடாது என சொல்வது அலல்து இது அவருடைய விருப்பம் என சொல்வது உங்களுடைய அறிவின்மையான மரமண்டையை தெளிவாக எடுத்து காட்டுகிறது ( மரமண்டை என நீங்கள் பயன் படுத்திய வார்த்தை )\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஎவ்வளவு சொல்லியும் ஏறாத மரமண்டைகளுக்கு, இது கா.மை.அவர்களுக்கு சொந்தமான பொதுவில் இயங்கும் தளம் தான். பொது தளமாக இருந்தாலும் இதற்கென ...\nஎவ்வளவு சொல்லியும் ஏறாத மரமண்டைகளுக்கு,\nஇது கா.மை.அவர்களுக்கு சொந்தமான பொதுவில் இயங்கும் தளம் தான்.\nபொது தளமாக இருந்தாலும் இதற்கென அவர் சில நெறிமுறைகளை வகுத்துள்ளார்.\nஅவர் அதை எல்லோருக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லி அதற்கு உடன்பட்டால் ஒழிய இங்கு வரமுடியாது என்றும் இயங்கி வருகிறார்.\nஇதை கேள்வி கேட்க யாருக்கு என்ன உரிமை இருக்கிறது.\nஉங்களுக்கு எல்லாம் அந்த நெறிமுறை படி நடக்க முடியாது என்றால்…\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஎவ்வளவு சொல்லியும் ஏறாத மரமண்டைகளுக்கு, இது கா.மை.அவர்களுக்கு சொந்தமான பொதுவில் இயங்கும் தளம் தான். பொது தளமாக இருந்தாலும் இதற்கென ...\nஎவ்வளவு சொல்லியும் ஏறாத மரமண்டைகளுக்கு,\nஇது கா.மை.அவர்களுக்கு சொந்தமான பொதுவில் இயங்கும் தளம் தான்.\nபொது தளமாக இருந்தாலும் இதற்கென அவர் சில நெறிமுறைகளை வகுத்துள்ளார்.\nஅவர் அதை எல்லோருக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லி அதற்கு உடன்பட்டால் ஒழிய இங்கு வரமுடியாது என்றும் இயங்கி வருகிறார்.\nஇதை கேள்வி கேட்க யாருக்கு என்ன உரிமை இருக்கிறது.\nஉங்களுக்கு எல்லாம் அந்த நெறிமுறை படி நடக்க முடியாது என்றால்…\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்கள் சொல்வது சிரிப்பாகவே இருக்கிறது , vimarisanam.wordpress.com என்பது அவருடையதாகவே இருக்கலாம் ஆனால் அதில் எழுதப்படும் வார்த்தை பொதுவானது , அரசியல் சார்ந்தது அதனால் இனிமே ...\nநீங்கள் சொல்வது சிரிப்பாகவே இருக்கிறது , vimarisanam.wordpress.com என்பது அவருடையதாகவே இருக்கலாம் ஆனால் அதில் எழுதப்படும் வார்த்தை பொதுவானது , அரசியல் சார்ந்தது அதனால் இனிமே இப்படி சிறுபிள்ளை தனமாக உங்களை யார் படிக்க சொன்னது என கேட்காதீர்கள் அறிவழகு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்கள் சொல்வது சிரிப்பாகவே இருக்கிறது , vimarisanam.wordpress.com என்பது அவருடையதாகவே இருக்கலாம் ஆனால் அதில் எழுதப்படும் வார்த்தை பொதுவானது , அரசியல் சார்ந்தது அதனால் இனிமே ...\nநீங்கள் சொல்வது சிரிப்பாகவே இருக்கிறது , vimarisanam.wordpress.com என்பது அவருடையதாகவே இருக்கலாம் ஆனால் அதில் எழுதப்படும் வார்த்தை பொதுவானது , அரசியல் சார்ந்தது அதனால் இனிமே இப்படி சிறுபிள்ளை தனமாக உங்களை யார் படிக்க சொன்னது என கேட்காதீர்கள் அறிவழகு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nதம்பி அறிவழகு , இந்த wordpress ஒன்றும் அவருடைய தனி வீடோ,அவருக்கு மட்டும் சொந்தமானது இல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் போலி நடுநிலைவாதி அறிவழகு , அவர் ...\nதம்பி அறிவழகு , இந்த wordpress ஒன்றும் அவருடைய தனி வீடோ,அவருக்கு மட்டும் சொந்தமானது இல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் போலி நடுநிலைவாதி அறிவழகு , அவர் எப்படி மற்றவர்களை விமர்சனம் செய்ய உரிமை உள்ளவராக உள்ளாரோ , அது போலவே அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே பொது வாழ்வு என்று வந்து விட்டால் எப்படி யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அதுபோல KVM அவர்களும்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nதம்பி அறிவழகு , இந்த wordpress ஒன்றும் அவருடைய தனி வீடோ,அவருக்கு மட்டும் சொந்தமானது இல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் போலி நடுநிலைவாதி அறிவழகு , அவர் ...\nதம்பி அறிவழகு , இந்த wordpress ஒன்றும் அவருடைய தனி வீடோ,அவருக்கு மட்டும் சொந்தமானது இல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் போலி நடுநிலைவாதி அறிவழகு , அவர் எப்படி மற்றவர்களை விமர்சனம் செய்ய உரிமை உள்ளவராக உள்ளாரோ , அது போலவே அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே பொது வாழ்வு என்று வந்து விட்டால் எப்படி யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அதுபோல KVM அவர்களும்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஒரு .. .( மொழிவெறி பிடிக்காத ) ... தேசபக்தன்\nஅறிவழகு, மிகத் தெளிவாக உணர்த்தி இருக்கிறீர்கள். காவிரிமைந்தன் அவர் விரும்புவதைத்தான் எழுத முடியும். மற்றவர் எப்படி அவரை இப்படித்தான் எழுத வேண்டும் ...\nமிகத் தெளிவாக உணர்த்தி இருக்கிறீர்கள்.\nகாவிரிமைந்தன் அவர் விரும்புவதைத்தான் எழுத முடியும்.\nமற்றவர் எப்படி அவரை இப்படித்தான் எழுத வேண்டும் என்று\nஇந்த தளத்திற்கு வந்து இதையெல்லாம் படிக்க வேண்டுமென்று யார்\n தாங்கள் விரும்புவதை தரும் தளங்களுக்கு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஒரு .. .( மொழிவெறி பிடிக்காத ) ... தேசபக்தன்\nஅறிவழகு, மிகத் தெளிவாக உணர்த்தி இருக்கிறீர்கள். காவிரிமைந்தன் அவர் விரும்புவதைத்தான் எழுத முடியும். மற்றவர் எப்படி அவரை இப்படித்தான் எழுத வேண்டும் ...\nமிகத் தெளிவாக உணர்த்தி இருக்கிறீர்கள்.\nகாவிரிமைந்தன் அவர் விரும்புவதைத்தான் எழுத முடியும்.\nமற்றவர் எப்படி அவரை இப்படித்தான் எழுத வேண்டும் என்று\nஇந்த தளத்திற்கு வந்து இதையெல்லாம் படிக்க வேண்டுமென்று யார்\n தாங்கள் விரும்புவதை தரும் தளங்களுக்கு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஅன்பான மதவெறி, கட்சிவெறி பிடித்தவர்களுக்கு, இந்த தளம் கா.மை. அவர்களின் சொந���த தளம். அதாவது, இது அவர் சொந்த‌ வீடு என்று கருதிக்கொள்வோம். இந்த‌ ...\nஅன்பான மதவெறி, கட்சிவெறி பிடித்தவர்களுக்கு,\nஇந்த தளம் கா.மை. அவர்களின் சொந்த தளம். அதாவது, இது அவர் சொந்த‌ வீடு என்று கருதிக்கொள்வோம். இந்த‌ வீட்டுக்கு அவர் தானே சொந்தகாரர். அவர் வீட்டை எப்படி நிர்வகிப்பது, என்ன சமைப்பது, யாரை அனுமதிப்பது, யாரை வீட்டுக்கு வராது துரத்தி அடிப்பது என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு தானே இருக்கு. அவர் வீட்டுக்குள் வந்து சவ்க்கிதார்கள் உதார் விட்டால் அவர் அதை பொறுத்துக்கொள்ளனும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்.\nஅதாவது, சவ்க்கிதார்களிடம் ஒரு logic-ஆன கேள்வி, உங்களுக்கு என்று ஒரு வீடு இருந்து அந்த‌ வீட்டில் ஒரு கவலாளியோ வேறு யாரோ ஒருவர் உள்ளே வந்து இன்றைக்கு இன்னது சமைக்கனும், இன்னது செய்யனும் என்று யாராவது உங்களுக்கு கட்டளையிட்டால் நீங்க‌ள் என்ன செய்வீர்கள்\nஇதற்கும் நீங்கள் கா.மை.அவர்களை நிர்பந்திப்பதற்கும் என்ன வேறுபாடு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஅன்பான மதவெறி, கட்சிவெறி பிடித்தவர்களுக்கு, இந்த தளம் கா.மை. அவர்களின் சொந்த தளம். அதாவது, இது அவர் சொந்த‌ வீடு என்று கருதிக்கொள்வோம். இந்த‌ ...\nஅன்பான மதவெறி, கட்சிவெறி பிடித்தவர்களுக்கு,\nஇந்த தளம் கா.மை. அவர்களின் சொந்த தளம். அதாவது, இது அவர் சொந்த‌ வீடு என்று கருதிக்கொள்வோம். இந்த‌ வீட்டுக்கு அவர் தானே சொந்தகாரர். அவர் வீட்டை எப்படி நிர்வகிப்பது, என்ன சமைப்பது, யாரை அனுமதிப்பது, யாரை வீட்டுக்கு வராது துரத்தி அடிப்பது என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு தானே இருக்கு. அவர் வீட்டுக்குள் வந்து சவ்க்கிதார்கள் உதார் விட்டால் அவர் அதை பொறுத்துக்கொள்ளனும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்.\nஅதாவது, சவ்க்கிதார்களிடம் ஒரு logic-ஆன கேள்வி, உங்களுக்கு என்று ஒரு வீடு இருந்து அந்த‌ வீட்டில் ஒரு கவலாளியோ வேறு யாரோ ஒருவர் உள்ளே வந்து இன்றைக்கு இன்னது சமைக்கனும், இன்னது செய்யனும் என்று யாராவது உங்களுக்கு கட்டளையிட்டால் நீங்க‌ள் என்ன செய்வீர்கள்\nஇதற்கும் நீங்கள் கா.மை.அவர்களை நிர்பந்திப்பதற்கும் என்ன வேறுபாடு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇதை படிக்கத் துவங்கும் முன் – மனதை முந்தைய எண்ணங்களிலிருந்து (pre-determined thoughts…) விடுவித்துக் கொண்டால் -அது இந்த விளக்கத்தை சரியாகப் ...\nஇதை படிக்கத் துவங்கும் முன் –\nஇந்த விளக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ள உதவும் –\n“மதவெறி” என்பது ஒருவித போதை.\nஅந்த போதையில் இருப்பவர்களுக்கு உண்மையை\nஉணர முடியாது. அந்த “வெறி” இல்லாத\nமற்ற அனைவரையும் அவர்கள் தங்கள் எதிரியாகவே\nஆன்மிகம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது.\nஒரு ஆன்மிகவாதியின் பார்வையில் –\nஅனைத்து மதங்களும் இறுதியில் ஒரே இறைவனிடம்\nஆறுகள் பலவாக இருந்தாலும், இறுதியில்\nஅவை சங்கமிக்கும் இடம் ஒரே கடல் தான்..\nபடைத்தவன் என்பவன் அத்தனை மதத்தினருக்கும்\nசேர்த்து ஒருவனாகத் தான் இருக்க முடியும்.\nஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கடவுள் என்று\nபத்து பன்னிரெண்டு கடவுள்கள் இருக்க முடியாது.\nபார்க்கும் பார்வைகள் தான் வேறுபடுகின்றன.\nஉணராதவர்கள் தங்கள் தங்கள் மதத்தின் சாதாரண அபிமானிகள்.\nஆனால், இந்த சாதாரண “மத அபிமானி”களை,\n“மதவெறி” கொள்ளச் செய்பவர்கள் தான் இந்த மனித குலத்திற்கே\nஅவர்களின் வாதத்தில் மயங்கி, வலையில் வீழ்பவர்கள்\nஇது எல்லா மதங்களிலும் நிகழ்கிறது.\nஅரசியல் என்பது வேறு… மதம் என்பது வேறு.\nஅரசியலில் மதத்தை கலந்து, அந்த மத அபிமானம் கொண்டவர்களின்\nமூலம் ஆட்சிக்கு வருபவர்கள் –\nதங்கள் நிலையை, அதிகாரத்தை – தக்க வைத்துக்கொள்ள –\nமேலும், மேலும் – மதவெறியைத் தூண்டுகிறார்கள்.\nஇந்து மதம் எப்போது தோன்றியது என்றே சொல்ல முடியாத\nஅளவிற்கு அவ்வளவு பழமையான மதம்.\nஅதை யாரால் அழித்து விட முடியும்…\nமொகலாய படையெடுப்பால் இந்துமதம் அழிந்து விட்டதா…\nஆங்கிலேயர்களின் ஆட்சியால் இந்துமதம் அழிந்து விட்டதா..\nஎந்த மதத்தையும், யாரும் நாசம் செய்துவிட முடியாது.\nஅந்தந்த மதப்பெரியவர்கள் – ஞானிகளும், குருமார்களும் –\nஅது அரசியல்வாதிகளின் வேலை அல்ல.\nஅவரவர் விரும்பும் பாதையில் அவரவர் செல்லட்டும்.\nஇந்த நாட்டு மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் தான்\nநாம் வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும்.\nஅரசியல்வாதிகள் தங்கள் அரசியல் வெற்றிக்காக\nஇதை எப்போது மக்கள் உணர்ந்து,\nஅலட்சியம் செய்து ஒதுக்குகிறார்களோ –\nஅப்போது தான் இந்த நாடு வளர்ச்சிப்பாதையில்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇதை படிக்கத் துவங்கும் முன் – மனதை முந்தைய எண்ணங்களிலிருந்து (pre-determined thoughts…) விடுவித்துக் கொண்டால் -அது இந்த விளக்கத்தை சரியாகப் ...\nஇதை படிக்கத் துவங்கும் முன் –\nஇந்த விளக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ள உதவும் –\n“மதவெறி” என்பது ஒருவித போதை.\nஅந்த போதையில் இருப்பவர்களுக்கு உண்மையை\nஉணர முடியாது. அந்த “வெறி” இல்லாத\nமற்ற அனைவரையும் அவர்கள் தங்கள் எதிரியாகவே\nஆன்மிகம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது.\nஒரு ஆன்மிகவாதியின் பார்வையில் –\nஅனைத்து மதங்களும் இறுதியில் ஒரே இறைவனிடம்\nஆறுகள் பலவாக இருந்தாலும், இறுதியில்\nஅவை சங்கமிக்கும் இடம் ஒரே கடல் தான்..\nபடைத்தவன் என்பவன் அத்தனை மதத்தினருக்கும்\nசேர்த்து ஒருவனாகத் தான் இருக்க முடியும்.\nஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கடவுள் என்று\nபத்து பன்னிரெண்டு கடவுள்கள் இருக்க முடியாது.\nபார்க்கும் பார்வைகள் தான் வேறுபடுகின்றன.\nஉணராதவர்கள் தங்கள் தங்கள் மதத்தின் சாதாரண அபிமானிகள்.\nஆனால், இந்த சாதாரண “மத அபிமானி”களை,\n“மதவெறி” கொள்ளச் செய்பவர்கள் தான் இந்த மனித குலத்திற்கே\nஅவர்களின் வாதத்தில் மயங்கி, வலையில் வீழ்பவர்கள்\nஇது எல்லா மதங்களிலும் நிகழ்கிறது.\nஅரசியல் என்பது வேறு… மதம் என்பது வேறு.\nஅரசியலில் மதத்தை கலந்து, அந்த மத அபிமானம் கொண்டவர்களின்\nமூலம் ஆட்சிக்கு வருபவர்கள் –\nதங்கள் நிலையை, அதிகாரத்தை – தக்க வைத்துக்கொள்ள –\nமேலும், மேலும் – மதவெறியைத் தூண்டுகிறார்கள்.\nஇந்து மதம் எப்போது தோன்றியது என்றே சொல்ல முடியாத\nஅளவிற்கு அவ்வளவு பழமையான மதம்.\nஅதை யாரால் அழித்து விட முடியும்…\nமொகலாய படையெடுப்பால் இந்துமதம் அழிந்து விட்டதா…\nஆங்கிலேயர்களின் ஆட்சியால் இந்துமதம் அழிந்து விட்டதா..\nஎந்த மதத்தையும், யாரும் நாசம் செய்துவிட முடியாது.\nஅந்தந்த மதப்பெரியவர்கள் – ஞானிகளும், குருமார்களும் –\nஅது அரசியல்வாதிகளின் வேலை அல்ல.\nஅவரவர் விரும்பும் பாதையில் அவரவர் செல்லட்டும்.\nஇந்த நாட்டு மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் தான்\nநாம் வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும்.\nஅரசியல்வாதிகள் தங்கள் அரசியல் வெற்றிக்காக\nஇதை எப்போது மக்கள் உணர்ந்து,\nஅலட்சியம் செய்து ஒதுக்குகிறார்களோ –\nஅப்போது தான் இந்த நாடு வளர்ச்சிப்பாதையில்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nselvarajan sir, நான் கமல் பற்றி காவிரி மைந்தனை திட்டியது ம���்டும் தான் உங்களுக்கு தெரியும் ஆனால் நான் அதற்க்கு முன் ஏன் இப்படி ...\nselvarajan sir, நான் கமல் பற்றி காவிரி மைந்தனை திட்டியது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் ஆனால் நான் அதற்க்கு முன் ஏன் இப்படி ,திட்டுகிறேன் ஏன் ஒருமையில் KVM அவர்களை பற்றி comment போடுகிறேன் என விளக்கம் கொடுத்து 3 comment பதிவு செய்தேன் ஆனால் அதை காவிரி மைந்தனை delete செய்து விட்டார் , அவரை திட்டியதை மட்டுமே உங்களுக்கு தெரியும்படி வைத்துள்ளார்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nselvarajan sir, நான் கமல் பற்றி காவிரி மைந்தனை திட்டியது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் ஆனால் நான் அதற்க்கு முன் ஏன் இப்படி ...\nselvarajan sir, நான் கமல் பற்றி காவிரி மைந்தனை திட்டியது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் ஆனால் நான் அதற்க்கு முன் ஏன் இப்படி ,திட்டுகிறேன் ஏன் ஒருமையில் KVM அவர்களை பற்றி comment போடுகிறேன் என விளக்கம் கொடுத்து 3 comment பதிவு செய்தேன் ஆனால் அதை காவிரி மைந்தனை delete செய்து விட்டார் , அவரை திட்டியதை மட்டுமே உங்களுக்கு தெரியும்படி வைத்துள்ளார்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஐயா நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் , ஏன் நிறைய சௌகிதார்கள் உருவாக்குகிறார்கள் ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை \nஐயா நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் , ஏன் நிறைய சௌகிதார்கள் உருவாக்குகிறார்கள் ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை காரணம் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான இந்துகள் மோடி அல்லது BJP என்ற கட்சி மட்டுமே இந்துக்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணம் தான் , மற்ற கட்சிகள் , மற்ற தலைவர்கள் எப்படி இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தி பேசுகிறார்கள் , ஆனால் அதே தலைவர்கள் மற்ற மதத்தை பற்றி பேசமாட்டார்கள் இது உங்களுக்கும் தெரியும் மற்ற நண்பர்களுக்கும் புரியும் என நினைக்கிறேன் , மற்றபடி நான் BJP or எந்த ஒரு கட்சியிலும், அமைப்பிலும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஐயா நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் , ஏன் நிறைய சௌகிதார்கள் உருவாக்க���கிறார்கள் ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை \nஐயா நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் , ஏன் நிறைய சௌகிதார்கள் உருவாக்குகிறார்கள் ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை காரணம் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான இந்துகள் மோடி அல்லது BJP என்ற கட்சி மட்டுமே இந்துக்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணம் தான் , மற்ற கட்சிகள் , மற்ற தலைவர்கள் எப்படி இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தி பேசுகிறார்கள் , ஆனால் அதே தலைவர்கள் மற்ற மதத்தை பற்றி பேசமாட்டார்கள் இது உங்களுக்கும் தெரியும் மற்ற நண்பர்களுக்கும் புரியும் என நினைக்கிறேன் , மற்றபடி நான் BJP or எந்த ஒரு கட்சியிலும், அமைப்பிலும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர் sekarsgz … அவர்களுக்கு இன்று இப்போது // காவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு // ….என்று எழுதுகிற தாங்கள் ...\nநண்பர் sekarsgz … அவர்களுக்கு இன்று இப்போது // காவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு // ….என்று எழுதுகிற தாங்கள் இந்த திரு சேஷன் அவர்களைப்பற்றிய இடுகை பதிவிற்கு முதல் பின்னூட்டமே தங்களுடையது தான் அதில்… // டேய் பொறம்போக்கு , கமல் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிய பேச்சை பற்றி எதையுமே எழுதாம இருக்க நாயே , ஏன் // என்று ஆரம்பித்து மேலும் இரண்டு தொடர் பின்னூட்டங்களிலும் வசைபாடியது ஏன் என்பதை நீங்களே நினைத்து பாருங்கள் —\nநீங்கள் கமலின் பிரச்சனையான பேச்சைப் பற்றி தரமான வார்த்தைகளில் கேட்காமல் — எடுத்தவுடனே டேய் என்று ஆரம்பித்து பதிவிட்டது சரியா என்பதை பரிசீலித்து பாருங்கள் — உங்களுக்கே புரியும் — \nநண்பரே .. இந்த தளத்தில் இதுவரை அக்டோபர் 1 – 2009 ல் இருந்து மார்ச் 24, 2019 வரை கமல்ஹாசனைப்பற்றி மொத்தம் 33 இடுகைகளை திரு .கா.மை . அவர்கள் பதிவிட்டு உள்ளார்கள் — அவைகள் தற்போதும் இருக்கிறது — படித்து பாருங்கள் உண்மை நிலை புரியும் …. எம்மையும் திட்ட மாட்டிர்கள் என்கிற நம்பிக்கையோடு … தரமான வா���்த்தை பிரயோகங்களால் தங்களின் கருத்தை பதிவிட்டு விமரிசனம் செய்ய தடையேது — \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர் sekarsgz … அவர்களுக்கு இன்று இப்போது // காவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு // ….என்று எழுதுகிற தாங்கள் ...\nநண்பர் sekarsgz … அவர்களுக்கு இன்று இப்போது // காவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு // ….என்று எழுதுகிற தாங்கள் இந்த திரு சேஷன் அவர்களைப்பற்றிய இடுகை பதிவிற்கு முதல் பின்னூட்டமே தங்களுடையது தான் அதில்… // டேய் பொறம்போக்கு , கமல் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிய பேச்சை பற்றி எதையுமே எழுதாம இருக்க நாயே , ஏன் // என்று ஆரம்பித்து மேலும் இரண்டு தொடர் பின்னூட்டங்களிலும் வசைபாடியது ஏன் என்பதை நீங்களே நினைத்து பாருங்கள் —\nநீங்கள் கமலின் பிரச்சனையான பேச்சைப் பற்றி தரமான வார்த்தைகளில் கேட்காமல் — எடுத்தவுடனே டேய் என்று ஆரம்பித்து பதிவிட்டது சரியா என்பதை பரிசீலித்து பாருங்கள் — உங்களுக்கே புரியும் — \nநண்பரே .. இந்த தளத்தில் இதுவரை அக்டோபர் 1 – 2009 ல் இருந்து மார்ச் 24, 2019 வரை கமல்ஹாசனைப்பற்றி மொத்தம் 33 இடுகைகளை திரு .கா.மை . அவர்கள் பதிவிட்டு உள்ளார்கள் — அவைகள் தற்போதும் இருக்கிறது — படித்து பாருங்கள் உண்மை நிலை புரியும் …. எம்மையும் திட்ட மாட்டிர்கள் என்கிற நம்பிக்கையோடு … தரமான வார்த்தை பிரயோகங்களால் தங்களின் கருத்தை பதிவிட்டு விமரிசனம் செய்ய தடையேது — \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nபல முறை காவிரி மைந்தன் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். எப்போதுமே அதை அவர் delete செய்தது கிடையாது. மாற்று கருத்து ...\nபல முறை காவிரி மைந்தன் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். எப்போதுமே அதை அவர் delete செய்தது கிடையாது.\nமாற்று கருத்து இருக்கலாம். அதற்காக அப்படி கருத்துடையவர் தன் எதிரி என்று நீங்கள் கருதுவீர்களேயானால் தவறு யார் மீது\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nபல முறை காவிரி மைந்தன் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். எப்போதுமே அதை அவர் delete செய்தது கிடையாது. மாற்று கருத்து ...\nபல முறை காவிரி மைந்தன் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டம் இட்டிருக்���ிறேன். எப்போதுமே அதை அவர் delete செய்தது கிடையாது.\nமாற்று கருத்து இருக்கலாம். அதற்காக அப்படி கருத்துடையவர் தன் எதிரி என்று நீங்கள் கருதுவீர்களேயானால் தவறு யார் மீது\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nசேகர், நீங்கள் ஒன்றை முதலில் உணர வேண்டும். மதவெறியர்களுக்கு இந்த தளத்தில் நிச்சயம் இடம் கிடையாது. ஜாதி, மத ...\nநீங்கள் ஒன்றை முதலில் உணர வேண்டும்.\nமதவெறியர்களுக்கு இந்த தளத்தில் நிச்சயம் இடம் கிடையாது.\nஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில்\nஎழுதும் பின்னூட்டங்கள் இடம் பெறா.\nசௌகிதார்கள் இந்த தளத்தை தங்களது\nஅதே சமயம், பண்பாக, நாகரிகமான முறையில்,\nஎந்தவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தாலும்\nஅவற்றிற்கு இங்கே எந்தவித தடையும் கிடையாது.\nஇந்த தளத்திலேயே பல எதிர்ப்பு கருத்துகள்\nஇடம் பெற்றிருப்பதையும், நாகரிகமான முறையில்\nஉங்களுடைய இந்த பின்னூட்டத்தையும் நான்\nசெய்யாததன் காரணம், நியாயமான முறையில்,\nஎழுதாமல் இருந்தால், உங்களுக்கும் இங்கே\nஇடம் உண்டு என்பதை விளக்குவதற்காகத்தான்.\n.உங்கள் எழுத்து முறையை மாற்றிக்கொள்வீர்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nசேகர், நீங்கள் ஒன்றை முதலில் உணர வேண்டும். மதவெறியர்களுக்கு இந்த தளத்தில் நிச்சயம் இடம் கிடையாது. ஜாதி, மத ...\nநீங்கள் ஒன்றை முதலில் உணர வேண்டும்.\nமதவெறியர்களுக்கு இந்த தளத்தில் நிச்சயம் இடம் கிடையாது.\nஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில்\nஎழுதும் பின்னூட்டங்கள் இடம் பெறா.\nசௌகிதார்கள் இந்த தளத்தை தங்களது\nஅதே சமயம், பண்பாக, நாகரிகமான முறையில்,\nஎந்தவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தாலும்\nஅவற்றிற்கு இங்கே எந்தவித தடையும் கிடையாது.\nஇந்த தளத்திலேயே பல எதிர்ப்பு கருத்துகள்\nஇடம் பெற்றிருப்பதையும், நாகரிகமான முறையில்\nஉங்களுடைய இந்த பின்னூட்டத்தையும் நான்\nசெய்யாததன் காரணம், நியாயமான முறையில்,\nஎழுதாமல் இருந்தால், உங்களுக்கும் இங்கே\nஇடம் உண்டு என்பதை விளக்குவதற்காகத்தான்.\n.உங்கள் எழுத்து முறையை மாற்றிக்கொள்வீர்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nபாபு சிவா, தப்பு தப்பான சிந்தனைகள்; தவறான வார்த்தைகள்… ஏன் இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்…\nதப்பு தப்பான சிந்தனைகள்; தவறான வார்த்தைகள்…\nஏன் இப்படி வெறி பிடித்த�� அலைகிறீர்கள்…\nநீங்கள் விரும்பும் முறையில் எழுதுவதற்காக,\nநான் இந்த வலைத்தளத்தை உருவாக்கவில்லை.\nஎன் மனசாட்சி சொல்வதை – எழுதுவதையே\nஎந்த விஷயத்திற்கு, எப்போது –\nகொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.\nநான் அதை தெரிந்து கொள்ள வேண்டிய\nஇந்த மாதிரி கீழ்த்தரமான முறையில்\nஇங்கே இடமில்லை என்பதை உணரவும்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nபாபு சிவா, தப்பு தப்பான சிந்தனைகள்; தவறான வார்த்தைகள்… ஏன் இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்…\nதப்பு தப்பான சிந்தனைகள்; தவறான வார்த்தைகள்…\nஏன் இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்…\nநீங்கள் விரும்பும் முறையில் எழுதுவதற்காக,\nநான் இந்த வலைத்தளத்தை உருவாக்கவில்லை.\nஎன் மனசாட்சி சொல்வதை – எழுதுவதையே\nஎந்த விஷயத்திற்கு, எப்போது –\nகொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.\nநான் அதை தெரிந்து கொள்ள வேண்டிய\nஇந்த மாதிரி கீழ்த்தரமான முறையில்\nஇங்கே இடமில்லை என்பதை உணரவும்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nகாவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு , நீங்கள் விமர்சனம் என்னும் பெயர் வைத்துக்கொண்டு மற்றவர்கள் உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் அதை ...\nகாவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு , நீங்கள் விமர்சனம் என்னும் பெயர் வைத்துக்கொண்டு மற்றவர்கள் உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் அதை ஏற்காமல் அவர்களுடைய comment delete செய்வது என்பது மிகவும் கோழைத்தனமான ஒன்று , விமர்சனத்தை முதலில் நீங்கள் எதிர்கொள்ளுங்கள் பிறகு மற்றவரை நீங்கள் விமர்சனம் செய்யலாம் … இந்த என்னுடைய comment நீங்கள் delete செய்தால் உங்களுக்கு மரியாதையை கொடுக்காமல் உங்களை ஒருமையில் விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கும் . நேற்றும் நான் , மற்றவர்கள் பதிவு செய்த comment நீங்கள் delete பண்ணிட்டிங்க , அது போல செய்யாதீர்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nகாவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு , நீங்கள் விமர்சனம் என்னும் பெயர் வைத்துக்கொண்டு மற்றவர்கள் உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் அதை ...\nகாவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக���கு , நீங்கள் விமர்சனம் என்னும் பெயர் வைத்துக்கொண்டு மற்றவர்கள் உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் அதை ஏற்காமல் அவர்களுடைய comment delete செய்வது என்பது மிகவும் கோழைத்தனமான ஒன்று , விமர்சனத்தை முதலில் நீங்கள் எதிர்கொள்ளுங்கள் பிறகு மற்றவரை நீங்கள் விமர்சனம் செய்யலாம் … இந்த என்னுடைய comment நீங்கள் delete செய்தால் உங்களுக்கு மரியாதையை கொடுக்காமல் உங்களை ஒருமையில் விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கும் . நேற்றும் நான் , மற்றவர்கள் பதிவு செய்த comment நீங்கள் delete பண்ணிட்டிங்க , அது போல செய்யாதீர்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கிட்டே இருக்கணுமா யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் கருத்து சொல்லு .. கருத்து சொல்லுன்னு ...\n எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கிட்டே இருக்கணுமா யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் கருத்து சொல்லு .. கருத்து சொல்லுன்னு மேல விழுந்து பிராண்டுகிறீர்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கிட்டே இருக்கணுமா யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் கருத்து சொல்லு .. கருத்து சொல்லுன்னு ...\n எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கிட்டே இருக்கணுமா யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது எண்ணுபவரா நீங்கள் கருத்து சொல்லு .. கருத்து சொல்லுன்னு மேல விழுந்து பிராண்டுகிறீர்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்க ஜென்ம விரோதியாக கருதும் , வாழ்க்கையில் வாய்ப்பு கிடைச்சா அந்த நபரை கொலை செய்ய விரும்பும் ஒருவரான கமலஹாசன் எதோ சொல்லி இருக்காராம் நீங்க ...\nநீங்க ஜென்ம விரோதியாக கருதும் , வாழ்க்கையில் வாய்ப்பு கிடைச்சா அந்த நபரை கொலை செய்ய விரும்பும் ஒருவரான கமலஹாசன் எதோ சொல்லி இருக்காராம்\nஆனால் விரோதியை பாராட்ட முடியாது\nவிமர்சித்தால் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு கேள்விக்கு உள்ளாகும்\nதர்ம சங்கடமான நிலை உங்களுக்கு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்க ஜென்ம விரோதியாக கருதும் , வாழ்க்கையில் வாய்ப்பு கிடைச்சா அந்த நபரை கொலை செய்ய விரும்பும் ஒருவரான கமலஹாசன் எதோ சொல்லி இருக்காராம் நீங்க ...\nநீங்க ஜென்ம விரோதியாக கருதும் , வாழ்க்கையில் வாய்ப்பு கிடைச்சா அந்த நபரை கொலை செய்ய விரும்பும் ஒருவரான கமலஹாசன் எதோ சொல்லி இருக்காராம்\nஆனால் விரோதியை பாராட்ட முடியாது\nவிமர்சித்தால் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு கேள்விக்கு உள்ளாகும்\nதர்ம சங்கடமான நிலை உங்களுக்கு\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇதைவிட முக்கியமான ஒரு சம்பவத்தை கூறாமல் விட்டால் எப்படி பிற அரசியல்வாதிகள் அவரை திட்டுவதோடு விட்டார்கள். ஆனால் சென்னை வந்த அவரை விமான ...\nஇதைவிட முக்கியமான ஒரு சம்பவத்தை கூறாமல் விட்டால் எப்படி\nபிற அரசியல்வாதிகள் அவரை திட்டுவதோடு விட்டார்கள். ஆனால் சென்னை வந்த அவரை விமான நிலையத்திலிருந்து வரவிடாமல் 4 மணி நேரம் குண்டர்களை வைத்து அடித்த ஒரு அரசியல்வாதி இருக்கிறார். அங்கிருந்து தப்பி ஓடிய சேஷனை மீண்டும் அவர் தங்கிய ஹோட்டலில் வைத்து கவனிக்கவும் ஏற்பாடு செய்தார். அவரின் திறமையோடு ஒப்பிட்டால் மோடியெல்லாம் ஒன்னுமே இல்லை\nஅந்த அரசியல்வாதி யாரென கண்டு பிடித்தால் வழக்கம் போல் காமையின் திட்டுக்கள் பரிசளிக்கப்படும்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇதைவிட முக்கியமான ஒரு சம்பவத்தை கூறாமல் விட்டால் எப்படி பிற அரசியல்வாதிகள் அவரை திட்டுவதோடு விட்டார்கள். ஆனால் சென்னை வந்த அவரை விமான ...\nஇதைவிட முக்கியமான ஒரு சம்பவத்தை கூறாமல் விட்டால் எப்படி\nபிற அரசியல்வாதிகள் அவரை திட்டுவதோடு விட்டார்கள். ஆனால் சென்னை வந்த அவரை விமான நிலையத்திலிருந்து வரவிடாமல் 4 மணி நேரம் குண்டர்களை வைத்து அடித்த ஒரு அரசியல்வாதி இருக்கிறார். அங்கிருந்து தப்பி ஓடிய சேஷனை மீண்டும் அவர் தங்கிய ஹோட்டலில் வைத்து கவனிக்கவும் ஏற்பாடு செய்தார். அவரின் திறமையோடு ஒப்பிட்டால் மோடியெல்லாம் ஒன்னுமே இல்லை\nஅந்த அரசியல்வாதி யாரென கண்டு பிடித்தால் வழக்கம் போல் காமையின் திட்டுக்கள் ப��ிசளிக்கப்படும்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஒரு .. .( மொழிவெறி பிடிக்காத ) ... தேசபக்தன்\n“வாய்ச் சொல் வீரர் ” என்பது குஜராத்திக்காரரின் பட்டப்பெயர்களில் ஒன்று என்பது உங்களுக்கு மறந்து விட்டதா நண்பரே.\n“வாய்ச் சொல் வீரர் ” என்பது குஜராத்திக்காரரின் பட்டப்பெயர்களில் ஒன்று\nஎன்பது உங்களுக்கு மறந்து விட்டதா நண்பரே.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஒரு .. .( மொழிவெறி பிடிக்காத ) ... தேசபக்தன்\n“வாய்ச் சொல் வீரர் ” என்பது குஜராத்திக்காரரின் பட்டப்பெயர்களில் ஒன்று என்பது உங்களுக்கு மறந்து விட்டதா நண்பரே.\n“வாய்ச் சொல் வீரர் ” என்பது குஜராத்திக்காரரின் பட்டப்பெயர்களில் ஒன்று\nஎன்பது உங்களுக்கு மறந்து விட்டதா நண்பரே.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇன்னும் 8 நாட்களில் கதை தெரிந்துவிடும். இந்த மாதிரி செய்திகள் வருவதற்கான முக்கியக் காரணமே திமுகவின் நம்பகத்தன்மை இல்லாமை. சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுதான் ஸ்டாலின் ...\nஇன்னும் 8 நாட்களில் கதை தெரிந்துவிடும். இந்த மாதிரி செய்திகள் வருவதற்கான முக்கியக் காரணமே திமுகவின் நம்பகத்தன்மை இல்லாமை. சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுதான் ஸ்டாலின் காங்கிரஸோடு இருப்பாரா இல்லையா என்பதையும் ஓரளவு தீர்மானிக்கும். அவருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு, இப்போது முதலமைச்சராகும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக வேண்டும். அதுவும்தவிர, கருணாநிதி நடத்திய மைனாரிட்டி அரசைப்போல், ஸ்டாலினும் மைனாரிட்டி அரசை நடத்த முயல்வார். அதனால்தான் காங்கிரஸுக்கு 10 எம்.பி. சீட்கள் ஒதுக்கப்பட்டன.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇன்னும் 8 நாட்களில் கதை தெரிந்துவிடும். இந்த மாதிரி செய்திகள் வருவதற்கான முக்கியக் காரணமே திமுகவின் நம்பகத்தன்மை இல்லாமை. சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுதான் ஸ்டாலின் ...\nஇன்னும் 8 நாட்களில் கதை தெரிந்துவிடும். இந்த மாதிரி செய்திகள் வருவதற்கான முக்கியக் காரணமே திமுகவின் நம்பகத்தன்மை இல்லாமை. சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுதான் ஸ்டாலின் காங்கிரஸோடு இருப்பாரா இல்லையா என்பதையும் ஓரளவு தீர்மானிக்கும். அவருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு, இப்போது முதலமைச்சராகும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக வேண்டும். அதுவும்தவி���, கருணாநிதி நடத்திய மைனாரிட்டி அரசைப்போல், ஸ்டாலினும் மைனாரிட்டி அரசை நடத்த முயல்வார். அதனால்தான் காங்கிரஸுக்கு 10 எம்.பி. சீட்கள் ஒதுக்கப்பட்டன.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nதம்பி நீ முதலில் ஜால்ரா போடுவதை நிறுத்து , எதிர் கருத்து பதிவு செய்தால் அதற்க்கு பயப்படாமல் பதில் சொல்ல சொல்லுங்கள் இந்த காவிரி மைந்தன் ...\nதம்பி நீ முதலில் ஜால்ரா போடுவதை நிறுத்து , எதிர் கருத்து பதிவு செய்தால் அதற்க்கு பயப்படாமல் பதில் சொல்ல சொல்லுங்கள் இந்த காவிரி மைந்தன் அவர்களை , அதை விடுத்தது என்னுடைய comment delete செய்தால் ஒருமையில் தான் பதில் சொல்வேன்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nதம்பி நீ முதலில் ஜால்ரா போடுவதை நிறுத்து , எதிர் கருத்து பதிவு செய்தால் அதற்க்கு பயப்படாமல் பதில் சொல்ல சொல்லுங்கள் இந்த காவிரி மைந்தன் ...\nதம்பி நீ முதலில் ஜால்ரா போடுவதை நிறுத்து , எதிர் கருத்து பதிவு செய்தால் அதற்க்கு பயப்படாமல் பதில் சொல்ல சொல்லுங்கள் இந்த காவிரி மைந்தன் அவர்களை , அதை விடுத்தது என்னுடைய comment delete செய்தால் ஒருமையில் தான் பதில் சொல்வேன்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇந்த போலி காவிரி மைந்தன் கடந்த வாரத்தில் ராஜிவ் காந்தி அவர்கள் போர் கப்பலில் செல்லவில்லை என்று ஒரு கேவலமான பொய்யை பதிவு செய்தார் நான் ...\nஇந்த போலி காவிரி மைந்தன் கடந்த வாரத்தில் ராஜிவ் காந்தி அவர்கள் போர் கப்பலில் செல்லவில்லை என்று ஒரு கேவலமான பொய்யை பதிவு செய்தார் நான் மறுப்பு தெரிவித்து என்னுடைய comment பதிவு செய்தேன் அனால் அதை அவர் delete செய்து விட்டார் , அப்போ அவருடைய நோக்கம் உண்மையை எழுதுவது கிடையாது , காங்கர்ஸ் கட்சிக்கு ஜால்ரா அடிப்பது மட்டும் தான் வேலை , rajiv gandhi lakshadweep ins viraat நீங்களே google சென்று தேடி பாருங்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇந்த போலி காவிரி மைந்தன் கடந்த வாரத்தில் ராஜிவ் காந்தி அவர்கள் போர் கப்பலில் செல்லவில்லை என்று ஒரு கேவலமான பொய்யை பதிவு செய்தார் நான் ...\nஇந்த போலி காவிரி மைந்தன் கடந்த வாரத்தில் ராஜிவ் காந்தி அவர்கள் போர் கப்பலில் செல்லவில்லை என்று ஒரு கேவலமான பொய்யை பதிவு செய்தார் நான் மறுப்பு தெரிவித்து என்னு��ைய comment பதிவு செய்தேன் அனால் அதை அவர் delete செய்து விட்டார் , அப்போ அவருடைய நோக்கம் உண்மையை எழுதுவது கிடையாது , காங்கர்ஸ் கட்சிக்கு ஜால்ரா அடிப்பது மட்டும் தான் வேலை , rajiv gandhi lakshadweep ins viraat நீங்களே google சென்று தேடி பாருங்கள்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇப்படி மோடி அவர்களுக்கு எதிராக நான் நிறைய விமர்சனம் செய்து இருக்கிறேன் , பிறகு ஏன் இப்போது மாறிவிட்டேன் என கேட்கலாம் அதற்க்கு காரணம் இந்த ...\nஇப்படி மோடி அவர்களுக்கு எதிராக நான் நிறைய விமர்சனம் செய்து இருக்கிறேன் , பிறகு ஏன் இப்போது மாறிவிட்டேன் என கேட்கலாம் அதற்க்கு காரணம் இந்த போலி வேஷம் போடும் காவிரி போல ஆட்களுக்காகவே , குறிப்பாக இந்து மதத்துக்கு எதிராக மற்ற மதத்துக்கு ஆதரவளிக்கும் இவர்களை விட மோடி எவ்வுளவோ மேல் என்று தான் நான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇப்படி மோடி அவர்களுக்கு எதிராக நான் நிறைய விமர்சனம் செய்து இருக்கிறேன் , பிறகு ஏன் இப்போது மாறிவிட்டேன் என கேட்கலாம் அதற்க்கு காரணம் இந்த ...\nஇப்படி மோடி அவர்களுக்கு எதிராக நான் நிறைய விமர்சனம் செய்து இருக்கிறேன் , பிறகு ஏன் இப்போது மாறிவிட்டேன் என கேட்கலாம் அதற்க்கு காரணம் இந்த போலி வேஷம் போடும் காவிரி போல ஆட்களுக்காகவே , குறிப்பாக இந்து மதத்துக்கு எதிராக மற்ற மதத்துக்கு ஆதரவளிக்கும் இவர்களை விட மோடி எவ்வுளவோ மேல் என்று தான் நான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nmay 24,2015 மோடி அவர்களுக்கு எதிராக என்னுடைய profile pic\nmay 24,2015 மோடி அவர்களுக்கு எதிராக என்னுடைய profile pic\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nmay 24,2015 மோடி அவர்களுக்கு எதிராக என்னுடைய profile pic\nmay 24,2015 மோடி அவர்களுக்கு எதிராக என்னுடைய profile pic\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n/// ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது: மோடி ஒருவர் இந்துவாக இருந்தால் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...\n/// ஒரு இந்து தீவிரவாதியாக இர���க்க முடியாது: மோடி\nஒருவர் இந்துவாக இருந்தால் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nநியூஸ் எக்ஸ் ஊடகத்துக்குப் பிரதமர் மோடி பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் இந்து தீவிரவாதி தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி,”எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ’வசுதேவ குடும்பகம்’ என்பதே இந்து மதத்தின் தத்துவம். அந்தவகையில் உலகமே ஒரு குடும்பம், இந்து மதம் எந்த ஒரு நபரையும் காயப்படுத்தவோ, கொலை செய்யவோ அனுமதிக்காது. அதனால் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் இந்துவாக இருக்க முடியாது” என்று பதில் தெரிவித்துள்ளார் மோடி. ///\nஒவ்வொரு மதமும் உள்ளார்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இதை தான் போதிக்கின்றன. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. போதிக்கவில்லை.\nஆனால், நமது நாட்டின் பிரதமர் அவர்கள்\nகீழே தந்துள்ள சந்தர்ப்பங்களில் எல்லாம் வாய் மூடி மௌனமாக இருந்தாரே ஏன்\nபசுக்காவலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களையும் தலித் இன மக்களையும் அடித்து கொன்றார்களே இன்றும் அது ஆங்காங்கே நடைபெறுகிறதே அவர்களை எல்லாம் யார் என்று அழைக்க போகிறார் பிரதமர் மோடி\nசில மாதங்களுக்கு முன்பு நாதுராம் கோட்சேக்கு ஆதரவாக அண்ணல் காந்தியின் உருவபடத்தை சுட்டு இரத்தம் வருவது போல் வீடியோ வெளியிட்ட அந்த பெண் சாமியாரை யார் என்று சொல்ல போகிறார்\nஇப்போது பெயிலில் வெளி வந்திருக்கும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாஜக போபால் வேட்பாளர், ஏன் தான் உள்ளே போனார்\nகுஜராத் படுகொலையில் ஈடுபட்டார்களே கும்பல் கும்பலாக கொலை செய்தார்களே அவர்களை எல்லாம் இப்போது பிரதமர் அவர்கள் யார் என்று அழைக்க போகிறார்\nதபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷை கொலை செய்தவர்களை எப்படி அழைக்க போகிறார் நமது பிரதமர் மோடி\nஇந்த பயங்கரவாத நடவடிக்கைகளை எல்லாம் இந்து மதம் நிச்சயம் ஆதரிக்காது என்பது சர்வ நிச்சயம்.\nமோடி அவர்களும் என்று நம்புவோம்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n/// ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது: மோடி ஒருவர் இந்துவாக இருந்தால் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோ���ி தெரிவித்துள்ளார். ...\n/// ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது: மோடி\nஒருவர் இந்துவாக இருந்தால் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nநியூஸ் எக்ஸ் ஊடகத்துக்குப் பிரதமர் மோடி பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் இந்து தீவிரவாதி தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி,”எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ’வசுதேவ குடும்பகம்’ என்பதே இந்து மதத்தின் தத்துவம். அந்தவகையில் உலகமே ஒரு குடும்பம், இந்து மதம் எந்த ஒரு நபரையும் காயப்படுத்தவோ, கொலை செய்யவோ அனுமதிக்காது. அதனால் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் இந்துவாக இருக்க முடியாது” என்று பதில் தெரிவித்துள்ளார் மோடி. ///\nஒவ்வொரு மதமும் உள்ளார்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இதை தான் போதிக்கின்றன. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. போதிக்கவில்லை.\nஆனால், நமது நாட்டின் பிரதமர் அவர்கள்\nகீழே தந்துள்ள சந்தர்ப்பங்களில் எல்லாம் வாய் மூடி மௌனமாக இருந்தாரே ஏன்\nபசுக்காவலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களையும் தலித் இன மக்களையும் அடித்து கொன்றார்களே இன்றும் அது ஆங்காங்கே நடைபெறுகிறதே அவர்களை எல்லாம் யார் என்று அழைக்க போகிறார் பிரதமர் மோடி\nசில மாதங்களுக்கு முன்பு நாதுராம் கோட்சேக்கு ஆதரவாக அண்ணல் காந்தியின் உருவபடத்தை சுட்டு இரத்தம் வருவது போல் வீடியோ வெளியிட்ட அந்த பெண் சாமியாரை யார் என்று சொல்ல போகிறார்\nஇப்போது பெயிலில் வெளி வந்திருக்கும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாஜக போபால் வேட்பாளர், ஏன் தான் உள்ளே போனார்\nகுஜராத் படுகொலையில் ஈடுபட்டார்களே கும்பல் கும்பலாக கொலை செய்தார்களே அவர்களை எல்லாம் இப்போது பிரதமர் அவர்கள் யார் என்று அழைக்க போகிறார்\nதபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷை கொலை செய்தவர்களை எப்படி அழைக்க போகிறார் நமது பிரதமர் மோடி\nஇந்த பயங்கரவாத நடவடிக்கைகளை எல்லாம் இந்து மதம் நிச்சயம் ஆதரிக்காது என்பது சர்வ நிச்சயம்.\nமோடி அவர்களும் என்று நம்புவோம்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களுக்கு, நேற்றைய – திரு.ஸ்டாலின் “நிலை” – “ஹிந்து”-வுக்கே வந்த ...\nநேற்றைய ��� திரு.ஸ்டாலின் “நிலை” – “ஹிந்து”-வுக்கே வந்த\n ” என்கிற தலைப்பிலான இடுகையை தொடர்ந்து,\nஇன்று விகடன் செய்திகளில் வந்திருக்கும் ஒரு செய்தியை\nநண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்…\n‘‘டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவை, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பாலமாக இருந்தவர் ஒரு குஜராத்தி. இவர் கோவையில் மால் ஒன்றை வைத்திருக்கிறார். அவர் தி.மு.க. வட்டாரத்துடன் நெருக்கமாக இருப்பவர். அவர் மூலம்தான் அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள், அரசியல், நாடாளுமன்றத் தேர்தல் போன்ற முக்கியமான விஷயங்கள் அப்போது பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்தித்தார்…\nதேர்தலில் பி.ஜே.பி-க்கு மெஜாரிட்டி கிடைக்காதநிலை ஏற்பட்டால், மாநிலக் கட்சிகளின் ஆதரவு வேண்டும். அதற்கான முயற்சியை பி.ஜே.பி-க்காக சந்திரசேகர ராவ் எடுத்து வருகிறார் என்கிற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. அதில் கிடைத்த ஆவணங்கள், முக்கியமானவை. அதனையொட்டியே இத்தகைய அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன” என்கிறார்கள் அவர்கள்.\nஇந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை நானறியேன்…\nதலைப்பிற்கு சம்பந்தப்பட்ட செய்தி என்பதால்,\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களுக்கு, நேற்றைய – திரு.ஸ்டாலின் “நிலை” – “ஹிந்து”-வுக்கே வந்த ...\nநேற்றைய – திரு.ஸ்டாலின் “நிலை” – “ஹிந்து”-வுக்கே வந்த\n ” என்கிற தலைப்பிலான இடுகையை தொடர்ந்து,\nஇன்று விகடன் செய்திகளில் வந்திருக்கும் ஒரு செய்தியை\nநண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்…\n‘‘டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவை, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பாலமாக இருந்தவர் ஒரு குஜராத்தி. இவர் கோவையில் மால் ஒன்றை வைத்திருக்கிறார். அவர் தி.மு.க. வட்டாரத்துடன் நெருக்கமாக இருப்பவர். அவர் மூலம்தான் அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள், அரசியல், நாடாளுமன்றத் தேர்தல் போன்ற முக்கியமான விஷயங்கள் அப்போது பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்தித்தார்…\nதேர்தலில் பி.ஜே.பி-க்கு மெஜாரிட்டி கிடைக்காதநிலை ஏற்பட்டால், மாநிலக் கட்சிகளின் ஆதரவு வேண்டும். அதற்கான முயற்சியை பி.ஜே.பி-க்காக சந்திரசேகர ராவ் எடுத்து வருகிறார் என்கிற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. அதில் கிடைத்த ஆவணங்கள், முக்கியமானவை. அதனையொட்டியே இத்தகைய அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன” என்கிறார்கள் அவர்கள்.\nஇந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை நானறியேன்…\nதலைப்பிற்கு சம்பந்தப்பட்ட செய்தி என்பதால்,\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nராஜமுகிலன், உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில சொற்களை நீக்கி இருக்கிறேன். “ஜாதி” குறித்த விமரிசனங்கள் இங்கு வேண்டாம்… அவை எந்த ஜாதியாக இருந்தாலும் ...\nஉங்கள் பின்னூட்டத்திலிருந்து சில சொற்களை நீக்கி இருக்கிறேன்.\n“ஜாதி” குறித்த விமரிசனங்கள் இங்கு வேண்டாம்…\nஅவை எந்த ஜாதியாக இருந்தாலும் சரி.\nநீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை – எதிர்க்கருத்தாக இருந்தாலும் சரி –\nபண்புடன் சொல்லவும். இந்த தளத்தின் தரத்தை காப்பதில்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nராஜமுகிலன், உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில சொற்களை நீக்கி இருக்கிறேன். “ஜாதி” குறித்த விமரிசனங்கள் இங்கு வேண்டாம்… அவை எந்த ஜாதியாக இருந்தாலும் ...\nஉங்கள் பின்னூட்டத்திலிருந்து சில சொற்களை நீக்கி இருக்கிறேன்.\n“ஜாதி” குறித்த விமரிசனங்கள் இங்கு வேண்டாம்…\nஅவை எந்த ஜாதியாக இருந்தாலும் சரி.\nநீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை – எதிர்க்கருத்தாக இருந்தாலும் சரி –\nபண்புடன் சொல்லவும். இந்த தளத்தின் தரத்தை காப்பதில்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களுக்கு, மேற்படி நண்பரின் மொழி நடையை பார்த்து அதிர்ச்சியடைபவர்களுக்கு – ஒரு சின்ன தகவல்…. மேற்படியார் ஒரு ” ...\nமேற்படி நண்பரின் மொழி நடையை\nமேற்படியார் ஒரு ” சௌகிதார்…”\nஅவரது “முக” விலாசம் –\nஎனவே அவரது பண்பாடும், மொழியும்\nஅவரைப்போன்ற இன்னும் சில நண்பர்களிடமிருந்தும்\nஎனக்கு நிறைய பாராட்டு கடிதங்கள்\nஅதிர்ச்சி அடைந்து விடுவீர்கள் –\nஇருந்தாலும் எனக்கு எத்தகைய பாராட்டுகள்\nஎல்லாம் வருகின்றன என்பதை ஓரளவாவது\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…\nஒரு sample – ஐ மட்டும் மேலே நீக்காமல் விட்டிருக்கிறேன்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களுக்கு, மேற்படி நண்பரின் மொழி நடையை பார்த்து அதிர்ச்சியடைபவர்களுக்கு – ஒரு சின்ன தகவல்…. மேற்படியார் ஒரு ” ...\nமேற்படி நண்பரின் மொழி நடையை\nமேற்படியார் ஒரு ” சௌகிதார்…”\nஅவரது “முக” விலாசம் –\nஎனவே அவரது பண்பாடும், மொழியும்\nஅவரைப்போன்ற இன்னும் சில நண்பர்களிடமிருந்தும்\nஎனக்கு நிறைய பாராட்டு கடிதங்கள்\nஅதிர்ச்சி அடைந்து விடுவீர்கள் –\nஇருந்தாலும் எனக்கு எத்தகைய பாராட்டுகள்\nஎல்லாம் வருகின்றன என்பதை ஓரளவாவது\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…\nஒரு sample – ஐ மட்டும் மேலே நீக்காமல் விட்டிருக்கிறேன்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nகாங்கிரஸ்ஆட்சியின் போது நடுநிலை , சுதந்திர அமைப்பு என்று கம்பு சுற்றும் …., பா ஜ க ஆட்சியின் போது … சார்பு நிலை எடுப்பதை ...\nகாங்கிரஸ்ஆட்சியின் போது நடுநிலை , சுதந்திர அமைப்பு என்று கம்பு சுற்றும் …., பா ஜ க ஆட்சியின் போது … சார்பு நிலை எடுப்பதை என்னவென்று சொல்வது \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nகாங்கிரஸ்ஆட்சியின் போது நடுநிலை , சுதந்திர அமைப்பு என்று கம்பு சுற்றும் …., பா ஜ க ஆட்சியின் போது … சார்பு நிலை எடுப்பதை ...\nகாங்கிரஸ்ஆட்சியின் போது நடுநிலை , சுதந்திர அமைப்பு என்று கம்பு சுற்றும் …., பா ஜ க ஆட்சியின் போது … சார்பு நிலை எடுப்பதை என்னவென்று சொல்வது \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n//ஆனால், கிரிமினல் அரசியல்வாதிகளை அடக்க, அந்த Arrogance தேவைப்பட்டது. // இது உண்மைதான் கா.மை சார்… ஆனால் அதற்குப் பிறகான காங்கிரஸ் அரசு (ன்னு நினைக்கிறேன்), ...\n//ஆனால், கிரிமினல் அரசியல்வாதிகளை அடக்க, அந்த Arrogance தேவைப்பட்டது. // இது உண்மைதான் கா.மை சார்… ஆனால் அதற்குப் பிற��ான காங்கிரஸ் அரசு (ன்னு நினைக்கிறேன்), தலைமைத் தேர்தல் கமிஷனர் என்பதை 3 பேர் கொண்ட குழுவாக மாற்றி அமைத்தது. காரணம், டி.என்.சேஷன் செய்த மாற்றங்களை (கிட்டத்தட்ட சர்வாதிகாரம்) பின்னால் வரும் மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தால், இல்லை ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்டால், அது பெரிய பிரச்சனையில் கொண்டுபோய்விடும் என்பதற்காக.\nரொம்பவும் சட்டப்படி நடந்துகொண்டால் அது எல்லோருக்கும் தொல்லைதான். இது என் கருத்து, டி.என். சேஷன் செய்தது மிகச் சரி என்றபோதும்.\nஇரண்டாவது, ‘மக்கள் ரசித்தார்கள் வரவேற்றார்கள்’ என்பதை பெரிய பாராட்டாக நான் கருதவில்லை. மக்களுக்கு எப்போதும் மற்றவர்களை சாட்டையால் சுழற்றினால் ஆனந்திப்பார்கள். அரசு அலுவலர்களை டிஸ்மிஸ் செய்தபோதும், போராடும் பேருந்து தொழிற்சங்கங்கள், வியாபாரிகள் போன்றவர்களை ஒடுக்கும்போதும் மக்கள் சந்தோஷப்படவே செய்கிறார்கள்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n//ஆனால், கிரிமினல் அரசியல்வாதிகளை அடக்க, அந்த Arrogance தேவைப்பட்டது. // இது உண்மைதான் கா.மை சார்… ஆனால் அதற்குப் பிறகான காங்கிரஸ் அரசு (ன்னு நினைக்கிறேன்), ...\n//ஆனால், கிரிமினல் அரசியல்வாதிகளை அடக்க, அந்த Arrogance தேவைப்பட்டது. // இது உண்மைதான் கா.மை சார்… ஆனால் அதற்குப் பிறகான காங்கிரஸ் அரசு (ன்னு நினைக்கிறேன்), தலைமைத் தேர்தல் கமிஷனர் என்பதை 3 பேர் கொண்ட குழுவாக மாற்றி அமைத்தது. காரணம், டி.என்.சேஷன் செய்த மாற்றங்களை (கிட்டத்தட்ட சர்வாதிகாரம்) பின்னால் வரும் மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தால், இல்லை ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்டால், அது பெரிய பிரச்சனையில் கொண்டுபோய்விடும் என்பதற்காக.\nரொம்பவும் சட்டப்படி நடந்துகொண்டால் அது எல்லோருக்கும் தொல்லைதான். இது என் கருத்து, டி.என். சேஷன் செய்தது மிகச் சரி என்றபோதும்.\nஇரண்டாவது, ‘மக்கள் ரசித்தார்கள் வரவேற்றார்கள்’ என்பதை பெரிய பாராட்டாக நான் கருதவில்லை. மக்களுக்கு எப்போதும் மற்றவர்களை சாட்டையால் சுழற்றினால் ஆனந்திப்பார்கள். அரசு அலுவலர்களை டிஸ்மிஸ் செய்தபோதும், போராடும் பேருந்து தொழிற்சங்கங்கள், வியாபாரிகள் போன்றவர்களை ஒடுக்கும்போதும் மக்கள் சந்தோஷப்படவே செய்கிறார்கள்.\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவ்வுளவு பேசும் நண்பரே , நீங்கள் அவருடைய பதிவுக்கு எ���ிர் கேள்வி கேட்டுப்பாருங்கள் உங்களுடைய உடனே நீக்கி விடுவார் , Try once friend\nஇவ்வுளவு பேசும் நண்பரே , நீங்கள் அவருடைய பதிவுக்கு எதிர் கேள்வி கேட்டுப்பாருங்கள் உங்களுடைய உடனே நீக்கி விடுவார் , Try once friend\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவ்வுளவு பேசும் நண்பரே , நீங்கள் அவருடைய பதிவுக்கு எதிர் கேள்வி கேட்டுப்பாருங்கள் உங்களுடைய உடனே நீக்கி விடுவார் , Try once friend\nஇவ்வுளவு பேசும் நண்பரே , நீங்கள் அவருடைய பதிவுக்கு எதிர் கேள்வி கேட்டுப்பாருங்கள் உங்களுடைய உடனே நீக்கி விடுவார் , Try once friend\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்கள் நடுநிலையாக காவிரி மைந்தனிடம் கேளுங்கள் அவர் பதிவிடும் பதிவுக்கு comment பதிவிடும் நபர்களை அவர் ஏன் நீக்குகிறார் ( நான் 100% கண்ணியமாக பதிவிட்டு ...\nநீங்கள் நடுநிலையாக காவிரி மைந்தனிடம் கேளுங்கள் அவர் பதிவிடும் பதிவுக்கு comment பதிவிடும் நபர்களை அவர் ஏன் நீக்குகிறார் ( நான் 100% கண்ணியமாக பதிவிட்டு இருக்கிறேன் ) ஆனால் அந்த நபருக்கு புரியவில்லை அதன் காரணபாகவே நான் ஒருமையில் பதிவிடுகிறேன் ( இதை அவருக்கு comment மூலமாக கடந்த வாரமே சொல்லிவிட்டேன்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநீங்கள் நடுநிலையாக காவிரி மைந்தனிடம் கேளுங்கள் அவர் பதிவிடும் பதிவுக்கு comment பதிவிடும் நபர்களை அவர் ஏன் நீக்குகிறார் ( நான் 100% கண்ணியமாக பதிவிட்டு ...\nநீங்கள் நடுநிலையாக காவிரி மைந்தனிடம் கேளுங்கள் அவர் பதிவிடும் பதிவுக்கு comment பதிவிடும் நபர்களை அவர் ஏன் நீக்குகிறார் ( நான் 100% கண்ணியமாக பதிவிட்டு இருக்கிறேன் ) ஆனால் அந்த நபருக்கு புரியவில்லை அதன் காரணபாகவே நான் ஒருமையில் பதிவிடுகிறேன் ( இதை அவருக்கு comment மூலமாக கடந்த வாரமே சொல்லிவிட்டேன்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களே நான் போட்ட பதிவை அவருக்கு சாதகமான பதிவு மட்டும் உங்களுக்கு காண்பித்து அவர் நல்லவர் போல வேடம் போடுகிறார் , 3 பதிவு போட்டேன் ...\nநண்பர்களே நான் போட்ட பதிவை அவருக்கு சாதகமான பதிவு மட்டும் உங்களுக்கு காண்பித்து அவர் நல்லவர் போல வேடம் போடுகிறார் , 3 பதிவு போட்டேன் ஆனால் அவர் கமல் பற்றிய comment மட்டும் உங்களுக்கு தெரிவது போல வைத்து விட்டு அவர் நல்ல மனிதன் வேடம் போடுகிறார்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களே நான் போட்ட பதிவை அவருக்கு சாதகமான பதிவு மட்டும் உங்களுக்கு காண்பித்து அவர் நல்லவர் போல வேடம் போடுகிறார் , 3 பதிவு போட்டேன் ...\nநண்பர்களே நான் போட்ட பதிவை அவருக்கு சாதகமான பதிவு மட்டும் உங்களுக்கு காண்பித்து அவர் நல்லவர் போல வேடம் போடுகிறார் , 3 பதிவு போட்டேன் ஆனால் அவர் கமல் பற்றிய comment மட்டும் உங்களுக்கு தெரிவது போல வைத்து விட்டு அவர் நல்ல மனிதன் வேடம் போடுகிறார்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களே நான் மிகவும் கண்ணியமாகவும் , மரியாதையாகவும் காவிரி மைந்தன் அவர்களின் பல பதிவுகளுக்கு comment பதிவிட்டுள்ளேன் ஆனால் காவிரி மைந்தன்அவர் பதிவுக்கு எதிராக ...\nநண்பர்களே நான் மிகவும் கண்ணியமாகவும் , மரியாதையாகவும் காவிரி மைந்தன் அவர்களின் பல பதிவுகளுக்கு comment பதிவிட்டுள்ளேன் ஆனால் காவிரி மைந்தன்அவர் பதிவுக்கு எதிராக கருத்துக்கள் இருந்தால் அவர் நீக்குகிறார் , அவருக்கு ஜால்ரா போடுபவர்கள் பதிவுகளை மட்டும் வைத்துக்கொள்கிறார் இதை பல முறை அவரிடம் comment மூலமாக தெரிவித்தேன் ஆனால் அவர் என் comment அல்லது என்னை போன்ற எதிர் கேள்வி கேட்பவர்களின் பதிவை ஏன் நீக்குகிறார்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர்களே நான் மிகவும் கண்ணியமாகவும் , மரியாதையாகவும் காவிரி மைந்தன் அவர்களின் பல பதிவுகளுக்கு comment பதிவிட்டுள்ளேன் ஆனால் காவிரி மைந்தன்அவர் பதிவுக்கு எதிராக ...\nநண்பர்களே நான் மிகவும் கண்ணியமாகவும் , மரியாதையாகவும் காவிரி மைந்தன் அவர்களின் பல பதிவுகளுக்கு comment பதிவிட்டுள்ளேன் ஆனால் காவிரி மைந்தன்அவர் பதிவுக்கு எதிராக கருத்துக்கள் இருந்தால் அவர் நீக்குகிறார் , அவருக்கு ஜால்ரா போடுபவர்கள் பதிவுகளை மட்டும் வைத்துக்கொள்கிறார் இதை பல முறை அவரிடம் comment மூலமாக தெரிவித்தேன் ஆனால் அவர் என் comment அல்லது என்னை போன்ற எதிர் கேள்வி கேட்பவர்களின் பதிவை ஏன் நீக்குகிறார்\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nநண்பர் sekarsgz அவர்களுக்கு … இது போலவே எழுதுங்கள் .. இந்துக்களின் பெருமை உயரும் … நண்பரது மற்ற பின்னூட்டங்களையும் நீக்காமல் இருந்து ...\nநண்பர் sekarsgz அவர்களுக்கு … இது போலவே எழுதுங்கள் .. இந்துக்களின் பெருமை உயரும் … நண்பரது மற்ற பின்னூட்டங்களையும் நீக்காமல் இருந்து இருக்கலாம் … \nஇவரை …. ARROGANT … என்றார்க��் அரசியல்வாதிகள் ...\nநண்பர் sekarsgz அவர்களுக்கு … இது போலவே எழுதுங்கள் .. இந்துக்களின் பெருமை உயரும் … நண்பரது மற்ற பின்னூட்டங்களையும் நீக்காமல் இருந்து ...\nநண்பர் sekarsgz அவர்களுக்கு … இது போலவே எழுதுங்கள் .. இந்துக்களின் பெருமை உயரும் … நண்பரது மற்ற பின்னூட்டங்களையும் நீக்காமல் இருந்து இருக்கலாம் … \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nடேய் பொறம்போக்கு , கமல் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிய பேச்சை பற்றி எதையுமே எழுதாம இருக்க நாயே , ஏன் \nடேய் பொறம்போக்கு , கமல் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிய பேச்சை பற்றி எதையுமே எழுதாம இருக்க நாயே , ஏன் \nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nடேய் பொறம்போக்கு , கமல் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிய பேச்சை பற்றி எதையுமே எழுதாம இருக்க நாயே , ஏன் \nடேய் பொறம்போக்கு , கமல் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிய பேச்சை பற்றி எதையுமே எழுதாம இருக்க நாயே , ஏன் \nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.1155", "date_download": "2019-05-26T05:32:26Z", "digest": "sha1:WQEBAH7AOKJD3Z3LZ7WKJP42TEW5IX4H", "length": 18007, "nlines": 253, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nவேலைக் கடனஞ்ச முண்டாயென் விண்ணப்ப மேலிலங்கு\nகாலற்க டந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றை\nமாலைப் பிறையு மணிவா யரவும் விரவியெல்லாம்\nசாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.\nவீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்ப மேலிலங்கு\nசூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்\nஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடும்\nதாழிட் டிருக்கும் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.\nவிண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்ப மேலிலங்கு\nதொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதம்\nகண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத்\nதண்டா ரிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.\nவிடுபட்டி யேறுகந் தேறீயென் விண்ணப்ப மேலிலங்கு\nகொடுகொட்டி கொக்கரை தக்கை குழறாளம் வீணைமொந்தை\nவடுவிட்ட கொன்றையும் வன்னியு மத்தமும் வாளரவும்\nதடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.\nவெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்ப மேலிலங்கு\nகண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடம்\nகுண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை\nதண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.\nவேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்ப மேலிலங்கு\nசோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்\nபாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல்\nசாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.\nவிவந்தா டியகழ லெந்தாயென் விண்ணப்ப மேலிலங்கு\nதவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல்\nசிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்று\nதவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.\nவெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு\nவெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்\nவெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து\nவெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.\nஉடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக்\nகடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப்\nபடலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்\nசுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கட் டுணிநெஞ்சமே.\nமுன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்\nகன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ\nஉன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்\nஎன்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.\nநின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்\nபின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி\nஉன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்\nஎன்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே.\nமுழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்\nதெழிற் பெருஞ் சோதியை யெங்கள் பிரானை யிகழ்திர்கண்டீர்\nதொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்\nவிண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி நீருடுத்த\nமண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய\nபண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ நாயடியேன்\nகண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக் கண்டனே.\nபெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்\nஇருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்\nகருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்\nவருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.\nவானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்\nதானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்\nமீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்\nடூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=152", "date_download": "2019-05-26T05:14:00Z", "digest": "sha1:ENZANRKRJ53L6D66ZDGSAXMWTGJCYYUW", "length": 8875, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி\nஇந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகள் இ...\n400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தங்கம் வென்றார்\nதமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ப...\nதமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை\n2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற பாலமுரு...\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி ‘திரில்’ வெற்றி\n5–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவாக பி...\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்\nதமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது...\nஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி மும்பை வந்தது\n17-வது ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான) உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி முதல் 28-ந் ...\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nகனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (அக்டோபர்) 12–ந் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப...\nபத்மபூஷண் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை\nபத்மபூ‌ஷண் விருதுக்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்த...\n5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லட்சுமணன், சூர்யா தங்கம் வென்றனர்\nசென்னையில் நேற்று தொடங்கிய தேசிய ஓப���் தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் லட்சுமணன்...\nஹர்பஜன் சிங் கிண்டலுக்கு ஆஸ்திரேலிய வீரர் பதில்\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் மைகேல் கிளார்க் மீண்டும் அணிக்கு திரும...\nமூன்றாவது போட்டியில் வெற்றி; தொடரை வென்றது இந்தியா\nஇன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 294 எனும் இலக்கை 47.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து இந்திய அண...\nகடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி\nபுரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 5-வது ...\nஇந்திய அணி அபார வெற்றி\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்தது. ஆஸ்த...\nஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇற...\nஇந்தியா 3-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\nஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=40", "date_download": "2019-05-26T05:59:09Z", "digest": "sha1:LGFZSXT6NAENI3MCG2CTT3X64NI7VNSE", "length": 8631, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஆசியாவுக்கு வெளியே இந்தியாவுக்கு ஒரே ஆண்டில் 4 வெற்றி\n3-வது டெஸ்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்திலேயே புரட்டியெடுத்ததன் மூலம் பல புதிய சாதனைகளையும் சொந்தமாக்கியது....\nஇந்திய கேப்டன் விராட் கோலி பெருமிதம்\n‘தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார், அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள நானே தயங்குவேன்’ என்...\nபுரோ கபடி போட்டியில் இருந்து மும்பை வெளியேற்றம்\nபுரோ கபடி லீக் தொடரில் கொச்சியில் நேற்றிரவு நடந்த முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) முன்னாள் சாம்பியன் யு மும...\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்க���ட் ஸ்டேடியமான மெல்போர்னில் க...\nஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து போராட்டம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்...\nமும்பை-உ.பி. யோத்தா அணிகள் இன்று மோதல்\n6-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவடைந்து வி...\nஇந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து ரன்கள் குவிப்பு\nஇலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ச...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி\nதென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இ...\nகுரோஷிய வீரர் மரின் சிலிச் விலகல்\nமராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவின் கெ...\nஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன் இலக்காக நிர்ணையித்தது இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்...\nஉலக பேட்மிண்டன் தரவரிசையில் 3 இந்திய வீரர்கள்\nஉலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய வீரர்களான கிதம்பி ஸ்ரீகாந்த...\nதென்ஆப்பிரிக்க அணிக்கு 149 ரன்கள் இலக்கு\nதென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் தொடங்கியது...\nடிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் &lsqu...\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் &lsqu...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fitness/03/185473?ref=category-feed", "date_download": "2019-05-26T05:15:22Z", "digest": "sha1:UOFO3L7D4LGNT54TYBITVOJDNOOFD67K", "length": 9883, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சிக்ஸ் பேக் வைக்க நினைப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிக்ஸ் பேக் வைக்க நினைப்பவரா நீங்கள்\nசிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு எனும் ஊக்க மருந்தை, ஆண்கள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இங்கு காண்போம்.\nபொதுவாக உடலில் சேரும் கொழுப்புகள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால், சில கொழுப்புகள் கரையாமல் ஆங்காங்கே தங்கிவிடும். அவ்வாறு தங்கும் கொழுப்புகளை கரைத்து, வயிற்றுப் பகுதியில் தசைகளாக மாற்றுவது தான் சிக்ஸ் பேக்.\nஇந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக பலர் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, ஸ்டீராய்டு மருந்துகளையும் எடுத்து கொள்கிறார்கள்.\nஆனால், இந்த ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால், உடல் எடை அதிகரிக்கும். அத்துடன் தசைகளின் வளர்ச்சியும் அதிகமாகும்.\nஇந்த ஸ்டீராய்டு மருந்தானது உடலுக்கு பல தீமைகளை உண்டாக்கும். குறிப்பாக ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், அதிக அளவிலான முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.\nசிக்ஸ் பேக் வைப்பவர்கள் உடலில் கொழுப்பை 9 சதவிதமாக குறைக்க வேண்டும். அத்துடன் நீர்ச்சத்தை 40 சதவிதமாக குறைக்க வேண்டும். இதன்மூலம் அவர்களின் புரதச்சத்து அதிகரிக்கும். ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதற்காக புரதச் சத்தினை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும்.\nமேலும், ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடல் வெப்பம் அதிகரிக்கு��்.\nசிக்ஸ் பேக்கிற்கு என கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஆனால் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்க தசைநார்கள் முக்கியம்.\nஇதனால், சிக்ஸ் பேக் வைக்க நினைப்பவர்களுக்கு கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படும். எனவே, அழகுக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/inspector-karunakaran-in-waiting-list/", "date_download": "2019-05-26T06:16:36Z", "digest": "sha1:B24KN7ZJGYNMQCQ66FILI7HPF2QRKREL", "length": 11135, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் கருணாகரன் மீது நடவடிக்கை! - Inspector Karunakaran in waiting List", "raw_content": "\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் கருணாகரன் மீது நடவடிக்கை\nசேலத்தில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்\nசேலத்தில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.\nசேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன். பிரபல ரவுடியான இவர் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும், காவல்துறையினர் துணையோடு பல்வேறு காரியங்களை சுசீந்திரன் சாதித்து வந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.\nஅப்போது ரவுடிகளை தனது வீட்டிற்கு அழைத்த காவல் ஆய்வாளர் கருணாகரன், ரவுடிகளுடன் பிறந்த நாள் கொண்டாடியதோடு, சுசீந்தரனுக்கு கேக் வெட்டி ஊட்டி உள்ளார். இதனையடுத்து ரவுடி சுசீந்திரனும், ஆய்வாளர் கருணாகரனுக��கு கேக் ஊட்டி விட்டுள்ளான். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nஇந்த தகவல் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு தெரியவந்ததையடுத்து, ஆய்வாளர் கருணாகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டுள்ளார்.\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nவாக்கு சதவீதம் : திமுக ஹைய்யா…, அதிமுக ஐயகோ\nநடிகர் பிரகாஷ் ராஜை பின்னுக்கு தள்ளிய மன்சூரலிகான்..\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nசொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஒரு வகுப்பையே காப்பாற்றிய தமிழக ஆசிரியை\n15வது நிதிக்குழு: தவறான நிதி கொள்கையால் மோசமாக வஞ்சிக்கப்படும் தமிழகம், கேரளா\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\nTwo Narendra Modi speeches Regional aspirations sabka vishwas : பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக பதவிக்கு வரும் போது பாராளுமன்ற மத்திய வளாகத்தில் நின்று தன்னுடைய உரையை துவங்கினார். ஐந்து வருடங்கள் கழித்து அதே இடத்தில் நின்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையை நேற்று மாலை நிகழ்த்தினார். Two Narendra Modi speeches Regional aspirations sabka vishwas 2014ம் ஆண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் […]\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nநீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2016/06/", "date_download": "2019-05-26T06:00:40Z", "digest": "sha1:KSAEPIR4J56ASPPKTZLASCWHPAU473YL", "length": 15571, "nlines": 104, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: June 2016", "raw_content": "\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர் போலத்தான் இருக்கும். ஊருக்குள் நுழையும் முன் சாலையின் இருமருங்கிலும் வயல்வெளிகள், எங்கும் பச்சை மரங்கள், செடிகள், குறுக்கே ரயில் தண்டவாளம் இதைக் கடந்துவந்தபின் வீடுகள்.\nஇங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால், எங்கு சென்றாலும் நம் நாட்டில், நம்மூரில் இருப்பது போன்ற உணர்வு, நம் மக்களை பார்க்கும்போது ஏற்படும். குறிப்பாக, காலையில் எடிசன் ரயில் நிலையத்திலிருந்து நியூ யார்கிற்கு வேலைக்கு செல்லும் ரயிலில், பாதிக்கும் மேல் நம் மக்கள் தான் இருப்பார்கள். இந்த ரயிலை 'Desi Express' என்பார்கள். சென்னை Beach ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் போல மக்கள் கூட்டம் இருக்கும்.\nஎன்ன ஒரு வித்யாசம், ரயில் இருக்கை குஷனுடனும் மற்றும் திறக்கமுடியாத கண்ணாடி ஜன்னல், ஏசி, கழிப்பறை வசதி, மிதிவண்டி எடுத்துச்செல்ல ஒவ்வொரு பெட்டியிலும் இடம், ஜன்னலோரம் உட்காருபவர்களுக்கு hand rest, என வசதிகள் கூடியிருக்கும். வேறு சில இடங்களிலிருந்து (Stamford) நியூ யார்க் வந்து செல்லும் தினசரி ரயிலில் ஒவ்வொரு இருக்கைக்கு charger வசதி இருக்கும்,\nபயணசீட்டு பல வழிகளில் வாங்கலாம், Ticket counter, Ticket vending machine, Mobile application இவை எதுவுமே முடியவில்லை என்று அவசரமாக ரயில் ஏறிவிட்டால், டிக்கெட் பரிசோதகரிடம் வாங்கிக் கொள்ளலாம், என்ன... வழக்கமான விலையை விட கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். 98% தினமும் ஒவ்வொரு ரயிலிலும் டிக்கெட் பரிசோதகர் இருப்பார்கள். டிக்கெட் பரிசோதகர் வரவில்லை என்றால், அன்று வாங்கிய டிக்கெட் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.\nபொதுவாகவே ரயிலின் முதல் பெட்டி மற்றும் கடைசிப் பெட்டி அமைதிப்பெட்டிகள் (Silent Car) எனப்படும். இந்த பெட்டிகளில் பெரும்பாலும் புத்தகம் படிப்பவர்கள், அமைதியை விரும்புபவர்கள், உறங்க நினைப்பவர்கள் தான் பயணிப்பார்கள். தெரியாத்தனமாக இந்த பெட்டியில் நாம் ஏறிவிட்டால்..., ஏறிவிட்டால் ஒரு பிரச்சனையும் கிடையாது, அனைத்துப் பெட்டிகளிலும் பயணசீட்டின் விலை ஒன்று தான், ஆனால், இந்த அமைதிப் பெட்டியில் ஏறிவிட்டால், நம்மால் பேசாமல், வாய் திறக்காமல் சிறையில் அடைத்தாற்போல் ஆகிவிடும். ஏனென்றால், இந்தப் பெட்டியில், கைபேசியில் சத்தமாக பேசக்கூடாது, சத்தமாகப் பாட்டு கேட்கக் கூடாது\nநியூ ஜெர்சியில் எந்தப் பகுதியில் தங்கியிருந்தாலும் காரில் சென்றால் ஒரு மணி நேர தூரத்தில் சென்றடையும்படி மூன்று கோவில்கள் உள்ளன. வெங்கடாசலபதி, ரங்கநாதர், குருவாயூரப்பன் கோவில்கள் மிக பிரபலம். பல நேரங்களில் மக்கள் மத்தியில் இருக்கும்போது பெங்களூரில் இருப்பது போல இருக்கும், ஏனென்றால் எல்லா இடங்களிலும் அனைத்து மொழி பேசும் மக்களும் கலந்திருப்பார்கள். தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம் பெரும்பாலும் மக்கள் பேச நான் கேட்ட மொழிகள்.\nநான் வசிக்கும் பார்சிப்பணியிலிருந்து நியூ யார்க் செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டும். அதே விதமான மக்கள் கூட்டம் பேருந்திலும் அதற்கேற்ப இருக்கும். பல நாட்கள், என்னுடன் பயணிக்கும் வயதில் மூத்தவர்கள் பெங்காலி செய்தித்தாள் அல்லது புத்தகம் வாசித்துப் பார்த்திருக்கிறேன். தமிழ் புத்தகம் நான் படித்த போது அதைப்பார்த்து நம்மவர்கள் பேசியதும் உண்டு.\nபெரும்பாலான இடங்களில் இந்திய உணவகங்கள் உண்டு. ஒரு சில பகுதிகளில் மிக அதிகமாகவே உண்டு. journal square வீதியின் இரு புறமும் இந்திய உணவகங்கள் தான், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாட்டு உணவகங்கள் தான்அடுத்தபடியாக அதிகமாக இந்திய உணவகங்கள் இருக்கும் இடம் எடிசன். இங்கு \"அம்மா உணவகமே\" இருக்கு என்றால் பாருங்களேன்அடுத்தபடியாக அதிகமாக இந்திய உணவகங்கள் இருக்கும் இடம் எட���சன். இங்கு \"அம்மா உணவகமே\" இருக்கு என்றால் பாருங்களேன் ஆம், Amma's Kitchen என்ற பெயரில், முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்டுதான் கடை வைத்தொருக்கிறார்கள். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு விலை கணிசம் தான், சுவையும் மற்ற இடங்களைக்காட்டிலும் நன்றாக இருப்பதாக இங்கு சென்றவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇதே எடிசனில் மல்லிகைப் பூ, பூஜை சாமான்களான சமித், வறட்டி, கோமியம் என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்துமே இங்கு கிடைக்கும். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்\nஎன்ன தான் அனைத்து திரைப்படங்களும் வெளியானாலும், எத்தனை தான் கடைகளும், உணவகங்களும், கோவில்களும், நம் மக்களும் இருந்தாலும் இது நம் நாடு கிடையாது என்ற உணர்வு எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும் ஹ்ம்ம் அமெரிக்க என்ன.., அந்த சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 9:30:00 16 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nகாலை கண்விழித்து, பல் துலக்கி காபி குடிக்க ஐந்து மணிக்கு பால் பூத்திற்கு சென்றால், நமக்கு சில மணிநேரம் முன்னரே பால்காரர் குளிரானாலும், மழைய...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்க��் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/54188-bjp-tamil-nadu-chief-tamil-lauds-ajith-kumar.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-26T06:41:32Z", "digest": "sha1:DTSHCSHV7R54J4IX3BJMTEHPWG6ASRUP", "length": 9725, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அஜித் ரொம்ப நேர்மையானவர், நல்லவர் - தமிழிசை பாராட்டு | BJP Tamil Nadu chief Tamil lauds Ajith Kumar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஅஜித் ரொம்ப நேர்மையானவர், நல்லவர் - தமிழிசை பாராட்டு\nநடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, அஜித் மிகவும் நல்லவர் என்றும் நேர்மையானவர் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.\nஅஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தின் வசூலை விஸ்வாசம் மிஞ்சியுள்ளதாக சமூக வலைத்தளங்களில், அஜித் ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் அஜித் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை \"சினிமா கலைஞர்களிலேயே மிகவும் நேர்மையானவர் அஜித் தான். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப்போலவே அஜித் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்\" என்று கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை; ஆதார், ஈ-சேவை மைய பணியாளர்கள் போராட்டம்..\nஉலக சாதனை படைத்தது.. விராலிமலை ஜல்லிக்கட்டு...\n1. குடும்ப பிர��்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n2019ல் அதிக பெண் எம்.பி.,க்கள்: பிரதமர் நரேந்திர மாேடி பெருமிதம்\nஏழைகளுள் ஏழைகளின் தேர்வு தான் நரேந்திர மாேடி: அமித் ஷா புகழாரம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/ST06", "date_download": "2019-05-26T04:59:04Z", "digest": "sha1:ZEMAJWSPGYOJ7ZK56P4DQZY2HJDAKJQP", "length": 3928, "nlines": 60, "source_domain": "tamilmanam.net", "title": "ST06", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\nஇவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=153", "date_download": "2019-05-26T05:14:44Z", "digest": "sha1:EQB7N4JRBUZA7CPB7BOIXNKSEIYHTVDH", "length": 8802, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்ன...\nஉலக கோப்பை ஆக்கி போட்டி: பாகிஸ்தான் மிரட்டல்\nஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரையில் நடைபெறுகிறது. போட்டியி...\n.எஸ்.எல். கால்பந்து போட்டி அட்டவணை அறிவிப்பு\n4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அட்டவணையை போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் பங்...\nஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் புலம்பல்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித...\nபாலைவனத்தில் நடிகையுடன் இருக்க ஆசைபடும் கிரிக்கெட் வீரர்\nஇந்திய அணிக்கு புது வரவாக வந்து, தன்னுடைய சுழல் ஜாலத்தால் மிரட்டி வருபவர் குல்தீப் யாதவ். இவரின் வருகையால் இந்திய அணியின் ...\n26 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ‘ஹாட்ரிக்’ சாதனை\nகுல்தீப் யாதவ் அசத்தல்: 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ‘ஹாட்ரிக்’ சாதனை ‘சைனாமேன்’ வகை பவுல...\nஇந்திய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க பயணத்தில் மாற்றம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி அட்டவணைப்படி இந்திய கிரிக்கெட் அணி ஆண்டின் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் ...\nபி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி கண்டனர். இந்தி...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்ன...\nபத்மபூஷண் விருதுக்கு டோனி பெயர் பரிந்துரை\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பத்மபூஷண் விருதுக்கு இந்திய கிரிக...\nமுதல் சுற்றில் சாய்னா, சிந்து வெற்றி\nமொத்தம் ரூ.2 கோடி பரிசுத் தொகைக்கான ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொட...\nஇந்திய அணியின் வெற்றி தொடருமா\nஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில...\n‘2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் டோனி ஆடுவார்’\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கொல்கத்தாவில் நேற்று அளித்த ப...\nஹார்திக் பாண்ட்யாவுக்கு விராட்கோலி பாராட்டு\nஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்...\nஜப்பான் பேட்மிண்டன் இன்று தொடக்கம் சாய்னா நேவால், பி.வி.சிந்து பங்கேற்பு\nஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியாவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/120896", "date_download": "2019-05-26T05:28:06Z", "digest": "sha1:7OGD44X55Z4YT2D445Q5F3SAFLDMRYI5", "length": 5557, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 10-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇந்திய உளவுப்படையினால் யாழிற்கு அனுப்பப் பட்ட இவரைத் தெரியுமா\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nகொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nசிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் கடும் உசார்நிலையில் கரையோர பாதுகாப்பு படை\nவெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர��கள் கண்ணீர்\nரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனி கபூர்- ஏன் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nகாலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்துபாருங்கள்... உடனே விரட்டலாம்..\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nமணமகனுக்கு வித்தியசமான பரிசை கொடுத்து அதிர்ச்சியளித்த பெண் வீட்டார்கள்... என்ன பரிசு தெரியும\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\nநான் அதை மிஸ் செய்துவிட்டேன்- வருத்தப்படும் பிரியா பவானி ஷங்கர்\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30315", "date_download": "2019-05-26T05:28:36Z", "digest": "sha1:KOJ6RFBKOC5EADWB4C5TOOT4J53CTMXA", "length": 9643, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகம்பஹாவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி\nகம்பஹாவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி\nகம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகெஹெல்பத்தர, உடுகம்பள பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதுப்பாக்கி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nதுப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகம்பஹா துப்பாக்கி மோட்டார் சைக்கிளில்\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\n2019-05-26 10:46:58 குடும்ப தகராறு இளைஞன் படுகொலை\n'தற்கொலை தாக்குதல் பயங்கரவாத சந்தேக நபர்களின் தொலைபேசிகள் ஆராயப்படுகிறது'\nஉயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\n2019-05-26 09:34:02 பொலிஸ் தற்கொலை தாக்குதல் தொலைபேசி\nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\n2019-05-26 09:24:48 யாழ் இளம் குடும்பப்பெண் மரணம்\nநாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-05-26 09:00:27 வானிலை மழை வளிமண்டலவியல்\nநேருக்கு நேர் வாகனம் மோதி விபத்து ; ஒருவர் ஸ்தலத்திலே பலி\nவவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தும் உள்ளார்.\n2019-05-26 08:21:53 வவுனியா நெடுங்கேணி விபத்து\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=user_nodes&user=21", "date_download": "2019-05-26T05:26:32Z", "digest": "sha1:JBVY6BXSWORTKD7G5LC6WEREALIDCHEP", "length": 3229, "nlines": 31, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Profile of தாமரை", "raw_content": "\nPosts in முழு மஹாபாரதம் விவாதம்\n56 நாட்கள் இருக்கின்றன - ஆடிப் போர் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: மகாபாரதம் நடந்தது தென் இந்தியாவா 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nமகாபாரதத்தில் விநாயகர் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: பீஷ்ம பர்வம் அத்தியாயம் 3-அ 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nபீஷ்ம பர்வம் அத்தியாயம் 3-அ 4 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை. 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\n 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: விதி 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: விதி 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: துச்சாதனனின் தம்பிகள் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nதுச்சாதனனின் தம்பிகள் 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\n 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\n 1 reply முழு மஹாபாரதம் விவாதம்\nRe: கந்தன் அக்னியின் மகனா அல்லது சிவனின் மகனா 1 reply முழு மஹாபாரதம் விவாதம்\nRe: கந்தன் அக்னியின் மகனா அல்லது சிவனின் மகனா 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: துஷ்கர்ணன் மரணம் 1 reply முழு மஹாபாரதம் விவாதம்\nதுஷ்கர்ணன் மரணம் 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/jan/13/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3076155.html", "date_download": "2019-05-26T05:24:33Z", "digest": "sha1:XNUSWSQAACMC524A3ZWKE6YZ3DWDHY2P", "length": 9937, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தாய்நாட்டை நேசிப்பவர்களின் முதல் கடமை ஊழலை வேரறுப்பதுதான்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nதாய்நாட்டை நேசிப்பவர்களின் முதல் கடமை ஊழலை வேரறுப்பதுதான்\nBy DIN | Published on : 13th January 2019 03:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாய்நாட்டை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் கடமை ஊழலை வேரறுப்பதாக இருக்க வேண்டும் என்றார் சென்னை அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ. சகாயம்.\nநாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇதில் பங்கேற்ற சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் உ. சகாயம், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:\nசென்னை போன்ற பெரு நகரங்கள், வாழ்வதற்கு ஏற்றதல்ல. பிழைப்பதற்கும், வாழ்வதற்கும், கிராப்புறங்களே ஏற்றவை. இந்தியா, கிராமங்களால் வாழ்கிறது. விவசாயிகள் நெருக்கடியில் இருக்கின்றனர். சமூகத்தை நேசிக்கின்ற விவசாயிகளுக்கு, இன்று ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.\nஅதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: அறிவியல் நகரம் சென்னையில் மட்டுமே உள்ளது. பிற இடங்களில் இல்லை. கிராமியக் கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ. 1 லட்சம் விருது வழங்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கிராமப்புற விஞ்ஞானிகள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.\nஅதேபோல், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் விருது வழங்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nஅதேபோல், அரசுப் பள்ளிகளில் அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் திட்டத்தை அரசுக்கு அளிக்க இருக்கிறோம்.\nஊழலை எதிர்ப்பது என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதுவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இந்தக் கடமை கூடுதலாக இருக்கிறது.\nபிரச்னை என்னவென்றால் ஊழல் அதிகம் இருப்பதால் அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் சரி இல்லாதவர்கள்போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது.\nஉள்ளபடியே இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத் திட்டத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த தாய்நாட்டை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் கடமை, ஊழலை வேரறுப்பதாக இருக்க வேண்டும்.வருங்காலத்தில் ஊழலுக்கு எதிராக ஒத்த கருத்துடைய இயக்��ங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/south-indian-hollywood-pollachi", "date_download": "2019-05-26T05:51:31Z", "digest": "sha1:AQELP5MP44VZKFM5HD7M4OY2QQLHVJD5", "length": 18573, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "பொள்ளாச்சி – தென்னிந்தியாவின் ஹாலிவுட்…", "raw_content": "\n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n Anna University வெளியிட்ட பெரிய லிஸ்ட்\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதி��� அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \nபொள்ளாச்சி – தென்னிந்தியாவின் ஹாலிவுட்…\nமொத்தமா ஊருக்கு இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கத்துக்கு அரை மணி நேரத்துல நடந்தே போயிடலாம்… அப்படி ஒரு ஊரு பேரைக் கேட்டா, தென்னிந்தியாவோட ஹாலிவுட்னு சொல்றாங்க… அப்படி என்னதான் இருக்கு அந்த ஊர்ல ரொம்ப வருஷமா மாறவே மாட்டேன்னு அடம் பிடிச்சு திடீர்னு மாறின ஊரைப் பார்த்திருக்கீங்களா ரொம்ப வருஷமா மாறவே மாட்டேன்னு அடம் பிடிச்சு திடீர்னு மாறின ஊரை��் பார்த்திருக்கீங்களா இல்லாட்டி பொள்ளாச்சி பக்கம் வந்து பாருங்க… ஊருக்குள்ள கிடைக்காத பொருளே கிடையாது, அவ்வளவு பரபரப்பான கடைவீதி, ரொம்ப ஃப்ரெண்ட்லியான மக்கள் இதெல்லாம் ஊருக்கு ஒரு பெரிய பலம்.\nஅப்படியே ஊரைச் சுத்தி போனா எங்க பார்த்தாலும், தோப்பு துரவுன்னு - கேரளாவுக்கு அடுத்தபடியா தேங்காய் சப்ளைக்கு பொள்ளாச்சிதான். அதனாலயே ஊருக்குள்ள எப்படிப் போனாலும் மட்டை மில்லு ஒண்ணு இருக்கும். கொஞ்சம் ஊரைத் தாண்டிப் போனா வெளியே போறதுக்கு முன்னாடியே வால்பாறை மலை கண்ணுல பட ஆரம்பிச்சுடும். ஒரே ரோடுதான். வால்பாறை போற வழியில, இன்னைக்கும் புழக்கத்துல இருக்கற சமத்தூர் அரண்மனை (எஜமான்ல இரஜினி வீடு), அனுமார் கோயிலு (அமாவாசை அல்வா கொடுத்த கோவிலு), வாய்க்காலுன்னு நேரம் போறதே தெரியாது.\nபொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வெறும் 40 கி.மீ.தான். சரக்கடிச்சு போரடிச்சவனெல்லாம் கள்ளுக் குடிக்க பட்டுனு போயிட்டு வந்திடுவாங்க… அங்க மலம்புழான்னு… அது பத்தி நிறைய இருக்கு. தனிக் கட்டுரையாவே எழுதறேன். பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருக்கிற எந்தக் கிராமத்துக்கு போனாலும், எங்கயாச்சும் பார்த்த மாதிரியே இருக்கும். அத்தனை படத்துல காட்டிருக்காங்க… இப்போக் கூட நம்ம கார்த்தி நடிச்சு அழகுராஜான்னு ஒரு படம் வந்துச்சுல்ல… அதுல பூரா நல்லப்பா தியேட்டர்ல ஆரம்பிச்சு, பொள்ளாச்சியைத்தான வளைச்சு வளைச்சு காமிச்சிருந்தாங்க…\nவெர்ட்டாங்கை (இடது கை) பக்கம் 80 கி.மீ. போனா பழநி மலை… சும்மா பக்தியோட சேர்த்து பஞ்சாமிர்தமும், மொட்டைல தடவுன சந்தனமுமா பார்க்கவே பரவசமாயிருக்கும். முதல் முதல்ல மலைக்கு மேலிருக்கிற கோயிலுக்குப் போக ரோப் கார் பார்த்ததே இங்கதான். அப்படியே போனா கொடைக்கானல்… இல்லை வேணாம்னு உடுமலையோட வண்டியைத் திருப்பிட்டு கேரளா பார்டரு தாண்டிப் போனா மூணாறு... (நம்ம மைனா படம் எடுத்தாங்கல்ல – அது இங்கதான்\nபொள்ளாச்சியிலிருந்து சேத்துமடை பக்கமா டாப் சிலிப். இந்த யானைக்கெல்லாம் புத்துணர்வு முகாம் நடத்துவாங்களே - அது இங்கதான் நடக்கும். காட்டுக்குள்ள யானை மேல சவாரியெல்லாம் போலாம். உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தா புலியைப் பார்க்கலாம், புலிக்கு அதிர்ஷ்டமிருந்தா உங்களைப் பார்க்கும்… அங்கிருந்து பரம்பிக்குளம் போற வழி மொத்தமும் ��ரே காடுதான். அம்புட்டு அழகு, அத்தோட ஆபத்தும். சாயங்காலம் கண்ணாடி மாளிகை முன்னாடி புல் மேய வர்ற மானையெல்லாம் நாள் பூரா பார்த்துட்டேயிருக்கலாம்.\nஅப்படியே கோயமுத்தூர் பக்கம் போனா ஈச்சனாரில ஒருவாட்டியும். புலியகுளத்துல ஒரு வாட்டியும் (சின்னக் கோயில், ஆனா ரொம்பபபபபபபபபபபப் பெரிய பிள்ளையாரு…) பிள்ளையாருக்கு வணக்கம் வச்சுட்டு நேராப் போனா 200 கி.மீ.ல ஊட்டி… எல்லாப் படத்துலயும் பார்த்த இடம்தான்னு மட்டும் நினைக்காதீங்க, ஒவ்வொரு வாட்டி போறப்பவும், பொள்ளாச்சில புதுசா ஏதாச்சும் கண்டிப்பா இருக்கும்… அம்புட்டுதான்…\n அது அவ்வப்போது வந்துட்டுப் போகும், விருந்தாளி மாதிரி… வரட்டுங்களா\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155451-pmk-alliance-party-cadres-engaged-heated-argument-with-police-in-kilvisharam.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-05-26T04:57:13Z", "digest": "sha1:THT6Z6U5BMMLZ455VRDBORB37QN2SXHC", "length": 19435, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "பெண் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு - கீழ்விஷாரத்தில் பா.ம.க-வினர் திரண்டதால் துப்பாக்கிச்சூடு! | PMK alliance party cadres engaged heated argument with police in Kilvisharam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:18 (18/04/2019)\nபெண் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு - கீழ்விஷாரத்தில் பா.ம.க-வினர் திரண்டதால் துப்பாக்கிச்சூடு\nஅரக்கோணத்தை அடுத்த கீழ்விஷாரத்தில், வாக்குச்சாவடி மையம் அருகே குவிந்த அ.தி.மு.க, பா.ம.க-வினரை கலையச் செய்வதற்காக, துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், பதற்றம் நிலவியது.\nஅரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரம் ராசாத்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிடுவதற்காக, பா.ம.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் அரங்க வேலு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன் ஆகியோர் இன்று மாலை சென்றனர். அப்போது, அவர்களின் காரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மடக்கி, வாக்குச்சாவடி மையப் பகுதி வழியாக செல்லக் கூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கவனித்த அங்கிருந்த அ.தி.மு.க மற்றும் பா.ம.க கூட்டணிக் கட்சியினர் சுமார் 200 பேர் திரண்டுவந்தனர். இதனால், போலீஸாருக்கும் பா.ம.க-வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nபதற்றமான சூழல் நிலவியதால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ‘‘நாங்கள் என்ன தவறு செய்தோம். துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கிறீர்கள்’’ என்றுப் பா.ம.க-வினர் கேள்வி எழுப்பினர். சம்பவம் நடந்த பகுதிக்கு அரக்கோணம் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம் பகவத் விரைந்துவந்தனர். அரசியல் கட்சியினரை சமரசம் செய்தனர். இதனையடுத்து, அ.தி.மு.க, பா.ம.க-வினர் கலைந்துசென்றனர்.\nஇதுபற்றி மாவட்ட கலெக்டர் ராமனிடம், பா.ம.க அரங்க வேலு மற்றும் இளவழகன் இருவரும் புகார் செய்தனர். சம்பந்தப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்திருக்கிறார். துப்பாக்கிச்சூட்டால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.\n`அ.ம.மு.க வேட்பாளருடன் மோதல்; கார் உடைப்பு; போலீஸ் தடியடி’ -ஆம்பூர், குடியாத்தத்தில் பதற்றம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n`நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு' - அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-26T04:52:19Z", "digest": "sha1:FSQY5L6SISFGIPT3GSIEVMDC4U42CM5Z", "length": 5628, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "மேரிலேண்ட் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹரிகேன் புயல் – அமெரிக்காவின் வேர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் அவசரகாலநிலை நிலை\nஹரிகேன் புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு அமெரிக்காவின்...\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் May 26, 2019\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=105:%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-(%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D)&Itemid=1058&layout=default", "date_download": "2019-05-26T06:16:38Z", "digest": "sha1:UTKBVBLC6P7VZGNDWQ627RH22CVDPQKU", "length": 4197, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "இமாம் கஸ்ஸாலி (ரஹ்)", "raw_content": "\nHome இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்)\n1\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (3) 519\n2\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2) 343\n3\t மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு 360\n4\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை 451\n5\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் 801\n6\t ஆலிம்களின் மறுபக்கம் - இமாம் கஸ்ஸாலி (ரஹ்) 3013\n9\t மானிட உள்ளத்தின் படித்தரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7296.html", "date_download": "2019-05-26T05:56:40Z", "digest": "sha1:ZRVOGQP5DH5EQQOK2XQGF6V3ZWOCPO7C", "length": 4793, "nlines": 81, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம். | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயா��ீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nதலைப்பு : திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nஇடம் : மீமிசல் புதுக்கோட்டை மாவட்டம்\nஉரை : அப்துல் கரீம்(மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nTags: அற்புதம், திருக்குர்ஆன், வழிகாட்டி\nநபித்தோழர்களும்,நமது நிலையும்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/02/15/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-26T05:31:04Z", "digest": "sha1:SYCVOOJUZO7Q46S5FOV6PJZH54GTXYTL", "length": 28637, "nlines": 174, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சமர்கள நாயகனை உருவாக்கிய சாணக்கியன் மேஜர் பசீலன்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome கல்லறை மேனியர் சமர்கள நாயகனை உருவாக்கிய சாணக்கியன் மேஜர் பசீலன்\nசமர்கள நாயகனை உருவாக்கிய சாணக்கியன் மேஜர் பசீலன்\nமுல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் ஈழ விடுதலைப் போரில் ஓர் அழியா சரித்திரம்.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லாபோராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில்சண்டைக்காறர்களில் சிறப்பானவன் எனபெயரெடுத்தான் மேஜர்பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்தகாலகட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பலதளபதிகளை வளர்த்த பெருமை மேஜர் பசீலனை சாரும்.\nஅந்தவகையில்தான் ‘பசீலன் அண்ணைதான் தனக்கு சண்டைபழக்கியவர் என்று பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் அடிக்கடி தனது பேச்சுக்களில் சொல்வார்”அந்த அளவிற்கு சிறப்பான சண்டைவீரனாக அன்று பசீலன் காணப்பட்டான்.\nஒரு கெரில்லா போராளியாக செயற்பட்டுபின்னர் வன்னிமாவட்ட படைத்தளபதியாக திகழ்ந்த பசீலன் வன்னியில்படையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களிலும் சிறப்புற செயற்பட்டான். யாழ்ப்பாணத்தில் கோப்பாய்பகுதியில் இந்திய அமைதிப்படையினருக்கு திரான தாக்குதல் நடத்தி ராங்கிகளை சேதமடைய செய்தான் அதேபொல் ஒட்டிசுட்டான் முதன்மை வீதியில் கூளாமுறிப்பிற்கு அருகில் ஒர் இடத்தில் இந்திய அமைதிப்படையினரின் ராங்கிகள் மீதுதாக்கதல் நடத்தி இழப்பினை ஏற்படுத்தினான் இவ்வாறு பலதாக்கதல்களை தொடுத்த இவன் தமிழீழ தேசியத்தலைவர்அவர்களை வன்னிக்கு அழைத்துவருவதாற்கான பொறுப்பினை ஏற்று மேஜர் பசீலன்.,பிரிகேடியர் பால்றாஜ்,லெப்ரினன் கேணல் நவம்,உள்ளிட்டவர்கள் வன்னியின் சிறந்த தாக்குதல் வீரர்களாக அன்று காணப்படுகின்றார்கள்.\nஅன்று பசீலனின் அணியின் பொறுப்பில்தான் தலைவர் அவர்கள் மணலாற்றுக்காட்டிற்கு கொண்டுசெல்லப்படுகின்றார் இதன்பின்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தாக்குதல்களை தொடுத்த இவன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பசீலன் என்றால் பயம் வரும் அளவிற்கு இந்திய அமைதிப்படையினருக்கு கலக்கத்ததை ஏற்படுத்தினான் முல்லைத்தீவு பகுதியில் இந்தியப்படையினருடன் சண்டைநடத்திக்கொண்டிருந்த வேளை 08.11.1987 அன்று எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத்தளுவிக்கொண்டுள்ளார்.\nபின்னர் பசீலனின் நினைவாக பசீலன் பயிற்சிபாசறை பசீலன்- 2000 என்று விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட பீரங்கி என்பன பசீலனின் வரலாற்றை சொல்லி நிக்கின்றன.\nசொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.\nசிங்களப் பேரினவாத அரசு மாநில சுயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள்.\nஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக்கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி ࠯க்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம்.\nசிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன்.\nஉறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன்.\nதமிழர்க்கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை. வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.\nஇராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்தலையில் குட்டிவிடுவதில் வல்லவன். வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில் புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள் நீந்தி விளையாடினார்கள்.\nமேஜர் பசீலன் அண்ணனின் அணியில் தளபதி பால்ராஜ் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது.\nஇடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்கு படுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.\nஎதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.\nபோராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர் திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.\nஎதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும் அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில் போராளிகள் நிலையெடுக்க வேண்டும். ஒரு திகிலூட்டும் திட்டத்தை மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.\nகிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை.\nஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.\nகிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள் கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி நிலையெடுப்பர் அந்தப் பகுதியை தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.\nஎதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.\nதுணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும் அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும் இராணுவ ஆற்றலும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம் பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராஜ்.\nதாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை தளபதி பால்ராஜ் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.\nஇன்னொரு முறை , முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன்.\nகொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான்.\nஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளியாவான்.\nதமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன்.\nகோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலால் 08.11.87 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.\nதமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்….. மேஜர் பசிலன் அண்ணன் .\nPrevious article300 ற்கும் அதிகமான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட செம்மணியில் நவீன நகரம்\nNext articleசர்வதேச சந்தையில் வீழ்ச்சி காணும் \"சிலோன் டீ\"\nகல்லறையின் காவலன் கோமகன் அகாலமரணம்\nவெளியே தெரியாத வேர்கள் – வேர் (2)\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதிருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு\nமுக்கிய செய்திகள் May 24, 2019\nதிறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு பிரதமர் ருத்திரகுமாரன் அழைப்பு\nமுக்கிய செய்திகள் May 23, 2019\nபா.ஜ.க முன்னணியில் – மீண்டும் பிரதமராகிறார் மோடி\nதமிழகச் செய்திகள் May 23, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/83900-mk-stalin-campaign-in-karur-aravakurichi.html", "date_download": "2019-05-26T05:12:21Z", "digest": "sha1:5Y3DNDU72TZBTFE5PEQIZVGFQCPKKMKI", "length": 16904, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை : ஸ்டாலின் உறுதி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை :...\nஅரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை : ஸ்டாலின் உறுதி\nஅரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் சுமார் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை வழங்கப்பட உள்ளது\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தடாகோயில் பகுதியில் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை வழங்கப் படும் என்று ஸ்டாலின் உறுதி கூறினார்.\nஅரவக்குறிச்சி சூலூர் உட்பட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை நிறைவடைய உ��்ள சூழ்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து மு க ஸ்டாலின் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை தடாகோயில் வெஞ்சமாங் கூடலூர் வேலாயுதம்பாளையம் பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.\nஅரவக்குறிச்சி அருகே உள்ள தடா கோவில் பகுதியில் மு க ஸ்டாலின் பேசுகையில்: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும். தடாகோயில், நாகம்பள்ளி உட்பட 15 ஊராட்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முருங்கை விவசாயிகள் நலன் கருதி குளிர்பதன கிடங்கு உடன் கூடிய வசதி மேற்கொள்ளப்படும்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் சுமார் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை வழங்கப்பட உள்ளது இவ்வாறு தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் பேசினார்.\nமுந்தைய செய்திகோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்று… ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த பெண் டாக்டர்\nஅடுத்த செய்திகாந்தியின் மானசீகக் கொள்ளுப் பேரன்கள் தெரிந்து கொள்ள… மகாத்மாவின் சரித்திரம்..\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/10_10.html", "date_download": "2019-05-26T05:57:01Z", "digest": "sha1:SL457ENWKUWUPMRTK3YO2IZB4H2SDRXO", "length": 11554, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nபாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nநாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன இன்று தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகள் இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது அனைத்து மாணவர்களும் தமது சுற்றுச்சூழல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும் அதிகார சபை தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇந்நிலையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளு���் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்��த்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=goundamani%20comedy", "date_download": "2019-05-26T06:14:40Z", "digest": "sha1:5BDYDRKK4NL6OSBVSKPMHKDCUJYDKCBX", "length": 7189, "nlines": 163, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | goundamani comedy Comedy Images with Dialogue | Images for goundamani comedy comedy dialogues | List of goundamani comedy Funny Reactions | List of goundamani comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன்ன பெத்து வளர்த்ததுக்கு இதனா மிச்சம்\nஎன்னாது உப்பு போட்டா உறவு அருந்துருமா அத கொண்டா இப்டி\nவாடி என் கப்ப கிழங்கே\nசார் குரல் இனிமையா இருக்க என்னவெல்லாம் பண்ணனும்\nஉங்களுக்கு பாட்டு சொல்லிதர நேரத்துல ரயில்வே ஸ்டேஷன் ல வாசிச்சா பத்து பைசா கிடைக்கும்\nஇந்த வேலைல இருக்கணும்னா ரொம்ப பொறுமை வேணும்\nஅதென்ன ஆம்பளைக்கு காதல் வந்தா கைய நோண்டுறது\nவாயைத்திறந்து பாட்டு கீட்டு பாடாதே\nஉனக்கு பிரண்ட் வேணுமா அம்மா வேணுமா நீயே முடிவு பண்ணிக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t752-topic", "date_download": "2019-05-26T05:16:30Z", "digest": "sha1:LTWSNBTQGHI3UMUL2RTBDWGJHRXA46ZT", "length": 21795, "nlines": 105, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "அன்பால்தான் எதையும் சாதிக்க முடியும்.", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஅன்பால்தான் எதையும் சாதிக்க முடியும்.\nSubject: அன்பால்தான் எதையும் சாதிக்க முடியும். Wed Mar 17, 2010 9:56 am\nஅன்பால்தான் எதையும் சாதிக்க முடியும்.\nஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான். இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பாக வைத்துக்கொண்டு அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண் டிருப்பான்.\nஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு உரிமையாளரின் பெண். மறுநாள் காலையில், “ஏன் இரவில் வெகுநேரம் வரை தூங்காமல் விழித் திருக்கிறாய் ஐரோப்பா கண்டத்தையே உனக்கு கீழ் கொண்டு வருவதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாயா ஐரோப்பா கண்டத்தையே உனக்கு கீழ் கொண்டு வருவதுபோல் பார்த்துக் கொண்டிருக��கிறாயா” என்று கிண்டல் செய்தாள்.\nஅந்த ஆண் மகனுக்குள் லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.\n ஐரோப்பா கண்டத்தையே எனக்கு கீழ் கொண்டுவரப் போகிறேன்” என்று உறுதியாக சொன்னான். அப்படிச்சொன்ன அந்த ஓவியன், ஐரோப்பிய கண்டத்தையே நடுநடுங்க வைத்தான். பல ஐரோப்பிய நாடுகளை தனக்கு கீழ் கொண்டு வந்தான்.\nஒருவனிடம் கோபம் மட்டும் இருந்தால் நிதானம் இருக்காது, விவேகம் வராது. குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் கோபத்தை வெல்ல முடியும். நினைத்ததை சாதிக்க முடியும்.\nஹிட்லரிடம் கோபமும் இருந்தது, விவேகமும் இருந்தது, தந்திரமும் இருந்தது, கூடவே குறிக்கோளும் இருந்தது. அதனால்தான் ஒரு நாட்டுக்கே சர்வாதிகாரியாக முடிந்தது. பல நாடுகளையும் தனக்கு கீழ் கொண்டுவர முடிந்தது.\nஅதே ஹிட்லரிடம் கோப உணர்ச்சிகள் அதிக மானதால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டார்கள். உலக நாடுகள் பலவற்றுக்கும் எதிரியானார். கடைசியில், வேறு வழியின்றி எதிரிகளுக்கு பயந்து தற்கொலை முடிவை தேடிக்கொண்டார்.\nஇன்று யாருக்குத்தான் கோபம் வரவில்லை\nகுழந்தைகள் கூட கோபம் கொள்கிறார்கள். கேட்கின்ற பொருட்களை பெற்றோர் வாங்கித்தரவில்லை என்றால், கீழே உருண்டு, புரண்டு அழுகிறார்கள். கோபத்தின் வெளிப்பாடான அந்த அழுகையின் மூலம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கே கோபம் வரும்போது பெரியவர்களுக்கு வராதா என்ன\nஎல்லோருமே கோபப்படுகிறோம். அந்த கோபத்தின் விளைவால் ஏற்பட்ட நிகழ்வுகளுக்காக பின்னர் வருந்துகிறோம்.\nபெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகம் கோபப்படுகிறார்கள். அதனால், உடல்நல பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகுபவர்களும் அவர்கள்தான் என்கின்றன ஆய்வுகள்.\n`ஆம்பிளை என்றால் கோபம் வரத்தான் செய்யும். கோபம் வரவில்லை என்றால் அவன் ஆம்பிளை இல்லை’ என்கிற எழுதப்படாத சட்டம் பழங்காலம் தொட்டு இன்றும் கூறப்பட்டு வருகிறது.\nஆண்களுக்கு மட்டும்தான் கோபம் வர வேண்டுமா ஏன்… பெண்களுக்கு கோபம் வராதா ஏன்… பெண்களுக்கு கோபம் வராதா\nநிச்சயம் எல்லோருக்கும் கோபம் வரத்தான் செய்யும். பெண்கள், தங்களுக்கு வரும் கோபத்தை சட்டென்று வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் அப்படியல்ல; உடனே ���ை நீட்டிவிடுகிறார்கள். அல்லது, ஏதாவது ஒரு\nபெண் என்றால் ஆணை எதிர்த்து பேசக்கூடாது; தலை குனிந்துதான் நடக்க வேண்டும்; கணவனோ, தந்தையோ, சகோதரனோ-அவன் என்ன சொல்கிறானோ, அதைத்தான் ஒரு வீட்டில் உள்ள பெண் கேட்டு நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇப்படிச் சொல்வதால் பெண்கள் கோபப்பட மாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களும் கோபப்படத்தான் செய்கிறார்கள். ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடும்போது ஆண் தான் அதிகம் கோபப்படுகிறான்.\nராமையாவுக்கு அதிகம் கோபம் வராது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மனைவியுடன் விட்டுக்கொடுத்து போய்விடுவார். இது, அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கும் தெரியும்.\nஒருநாள் அவரை இந்த விஷயத்தில் உசுப்பேற்றி விட்டுவிட்டார்கள் சக ஊழியர்கள். `ஆண் என்றால் கோபப்பட வேண்டும். கோபம் இல்லாதவனுக்கு எல்லாம் எதுக்கு மீசை’ என்று கேட்டு, மீசையை முறுக்கிக்கொண்டிருந்த ராமையாவை சினம் கொள்ளச் செய்துவிட்டார்கள்.\n`இன்னிக்கு எப்படியாவது மனைவியிடம் கோபமாக பேச வேண்டும்’ என்ற ஒரு தீர்க்கமான முடிவோடு வீட்டுக்குச் சென்றார்.\nவீட்டுக்கு வந்ததும், களைப்பில் வந்த அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, அதற்கு அடுத்ததாக காபி எல்லாம் கொடுத்து உபசரித்தாள் அவரது மனைவி.\nமனைவி மீது கோபம் கொள்வதற்கு காரணம் கிடைக்காததால் மசமசவென்று கையை பிசைந்து கொண்டிருந்தார்.\nஎதையாவது அடித்து உதைத்தால் கோபத்தை வெளிப்படுத்தலாம் என்று கணக்குப்போட்ட அவரது பார்வை ஜன்னலில் இருந்த எண்ணெய் பாட்டிலை மேய்ந்தது.\n அதை வைத்து என்ன செய்ய முடியும்’ என்று சில நொடிகளை யோசனையில் ஓடவிட்டவர், சட்டென்று அந்த பாட்டிலை தட்டிவிட்டார்.\nபாட்டில் கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டு அவரது மனைவி அங்கே ஓடி வந்தாள்.\n எண்ணெய் பாட்டில் உடைந்து கிடக்குது\n`என்ன… என் கிட்டேயே கேள்வி கேக்குறீயா பாட்டிலை எங்கே வைக்கணும்ன்னு ஒரு வரைமுறை வேண்டாம் பாட்டிலை எங்கே வைக்கணும்ன்னு ஒரு வரைமுறை வேண்டாம் ஜன்னல்ல வெச்சா கீழே விழுந்து உடையாம என்ன செய்யும் ஜன்னல்ல வெச்சா கீழே விழுந்து உடையாம என்ன செய்யும்’ என்று வார்த்தைகளை வேகமாக கொட்டியவர், `ஆமா… நாம பேசுறத காது கொடுத்து கேட்கிறாளா’ என்று வார்த்தைகளை வேகமாக கொ��்டியவர், `ஆமா… நாம பேசுறத காது கொடுத்து கேட்கிறாளா இல்லையா’ என்று தெரிந்துகொள்ள, மனைவி பக்கம் லேசாக பயந்துகொண்டே திரும்பினார்.\nபுயலுக்கு முன் அமைதி என்பார்களே; அப்படியொரு மாற்றம் அவர் மனைவி முகத்தில் தெரிந்தது.\n`நம்ம கோபம் கொஞ்சம் ஓவர்தான். இன்னிக்கு இதோட நிப்பாட்டிக்குவோம். இதுக்குமேலே போனா, வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தினாலும் சாத்திக்குவா. அப்புறம், நம்ம பாடு திண்டாட்டமாயிடும்’ என்று கருதி, தனது கோபத்தை அந்த அளவில் முடித்துக்கொண்டார் ராமையா.\nஅன்று இரவு முழுவதும் அவரது மனைவி அவரிடம் பேசவேயில்லை.\n`ரொம்பவும் சைலண்டா இருக்காளே; ஆப்பு எதுவும் வைக்கப்போறாளோ’ என்ற கிலியும் அவரை தொற்றிக் கொண்டது.\nமறுநாள் காலையில் மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அள்ளித் திணித்து கொடுத்து அனுப்பினாள் ராமையாவின் மனைவி.\nஅலுவலகத்திற்கு வந்தவுடன், மனைவியிடம் தான் கோபப்பட்ட விஷயத்தை சக ஊழியர்களுடன் பெருமையாக பகிர்ந்துகொண்டார்.\nஅப்போது, `அண்ணே… இன்னிக்குத்தான் உங்க மீசைக்கே ஒரு பவர் வந்திருக்கு’ என்று உசுப்பிவிட்டார், அவருக்கு கீழே பணிபுரியும் ஊழியர் ஒருவர்.\n`டேய்… அது உனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும். அண்ணன் எப்பவுமே இப்படித் தாண்டா’ என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார்.\nமதியநேரம் வந்தது. சாப்பாட்டு அறையில் டிபன் பாக்ஸை திறந்து, சாதத்தை வாயில் வைத்தார். வாயில் வைத்ததோடு சரி; அதற்குமேல் சாப்பாடு உள்ளே போகவில்லை.\nஉப்பு, காரம் எல்லாம் தூக்கலாக, ஒருமாதிரியான கலவையில் அன்றைய சாதம் இருந்தது.\n`நேற்று நாம வெச்ச வேட்டுக்கு, இன்னிக்கு ஆப்பு வெச்சிட்டாளே…’ என்று மனதுக்குள் புலம்பிய ராமையாவின் கண்கள் சிவந்துபோய் இருந்தன. லேசாக கண்ணீர்த் துளிகளும் எட்டிப்பார்த்திருந்தன.\nகோபம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வரும்தான். ஆண்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் பதிலுக்கு பெண்களும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது, நேரடியாக இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு வகையில் வெளிவந்தே தீரும். ராமையாவும் அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்தான்.\nசுவரில் எறிந்த பந்து திரும்பி வரும் அல்லவா\nநாம் எந்த அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துகிறோமோ, அதே அளவான எதிர்விளைவு நிச்சயம் உண்டு.\nகோபப்படும்போது வாழ்நாள் சதவீதம் ��ுறைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உண்மை இப்படி இருக்கும்போது நாம் ஏன் கோபப்பட வேண்டும் ஏன்… அடுத்தவர்களையும் கோபப்படுத்த வேண்டும்\nபணியாளர்களிடம் கோபப்பட்டால்தான் வேலை வாங்க முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி கருதுபவர்கள் நாளடைவில் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் கோபப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். கூடவே, பிரச்சினைகளையும் தேடிக் கொள்கிறார்கள்.\nகோபம் இல்லாமல் அன்பாலும் வேலை வாங்க முடியும்.\nஅந்த அன்பால்தான் எதையும் சாதிக்க முடியும்.\nஇந்த உண்மையை புரிந்துகொண்டால், கோபத்திற்கு நிரந்தரமாக குட்-பை சொல்லி விடலாம்\nSubject: Re: அன்பால்தான் எதையும் சாதிக்க முடியும். Sat Feb 25, 2012 4:20 am\nஅன்பால்தான் எதையும் சாதிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A/page/2", "date_download": "2019-05-26T05:48:42Z", "digest": "sha1:7O4HHCCPFRJBSOD5FEF35MQOLZH7ES2T", "length": 5717, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 2", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி (Page 2)\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nநபி வழியே நம் வழி\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : வாவாநகரம் : நாள் : 13.10.2012\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : குன்றத்தூர் : நாள் : 27.11.2011\nநபிகள் நாயகத்தை நேசிப்பது எப்படி\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : கொடுங்கையூர் : நாள் : 20.01.2011\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : திருவண்ணாமலை : நாள் : 23.10.2011\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : பொதக்குடி : நாள் : 03.03.2011\nஉரை : கே.எஸ்.அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மதுரை : நாள் : 24.01.2010\nபேய் – பிசாசு ஓர் விளக்கம்\nஉரை : கே.எஸ்.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி : இடம் : மதுரை : நாள் : 08.05.2011\nநபி வழியே நம் வழி\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி :இடம் : புதுமடம்\nசத்தியத்தை சொல்வோம், அசத்தியத்தை ஒழிப்போம்\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம்: TNTJ தலைமையகம் : நாள் : 18.11.2011\nமூடநம்பிக்கைகளும், முஸ்லிம் பெண்களும் – 2\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்��வ்சி : இடம்: மதுரை : நாள் : 11.04.2010\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithaikkalam.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2019-05-26T05:45:22Z", "digest": "sha1:3RC3MN6I7XXIHCLV73ESUBBNOH5655DU", "length": 10163, "nlines": 124, "source_domain": "vithaikkalam.blogspot.com", "title": "பயணம் துவங்கியது ~ விதைக்KALAM", "raw_content": "\n“விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது”\nவிதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக\nநமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது. கலாமினால் ஒன்று திரண்ட அமைப்பின் நோக்கம் இனிதே துவங்கப்பட்டது.\nமுதல் நிகழ்வு இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியது. அமைப்பின் முதல் வாய்ப்பை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட திரு.காசிபாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.\nமுதல் நிகழ்வில் தங்கள் முழு ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அளித்த திரு.கஸ்தூரிரெங்கன் அய்யா , திரு.காசிபாண்டி , திரு.கார்த்திகேயன், திரு.ஸ்ரீமலையப்பன், திரு.பாக்கியராஜ், திரு.பிரபாகரன், திரு.நாகபாலாஜி ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.\nஅமைப்பின் முதல் நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மரக்கன்று அனைத்திற்கும் கூண்டுகளும் நிறுவப்பட்டது.\nமரக்கன்றுகள் அனைத்தும் காலை 8.30 மணிக்குள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. அனைவர் மனதிலும் அமைப்பு துவக்கப்பட்ட மகிழ்ச்சி துளிர்விட்டது.\nநிகழ்விர்க்கான பேனரையும் மற்றும் மரக்கன்றுகளையும் ஏற்பாடு செய்துகொடுத்த திரு. ராமலிங்கம் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். பேனரை வரைந்து கொடுத்த திரு பன்னீர்செல்வம் அய்யா அவர்களுக்கு நன்றிகள்...\nமுதல் நிகழ்விற்கு இடமளித்த பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றிகள். அடுத்த நிகழ்விற்கான இடம் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. நிகழ்வில் சிற்சில காரணங்களால் கலந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் இந்த அமைப்பிற்கு ஊன்றுகோல்கலாய் இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லாமல் இது சாத்தியப்படவில்லை...\nவருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி அய்யா...\n\"விதை-கலாம்\" குழுவினர்க்கு எனது வணக���கம் கலந்த வாழ்த்துகள்.\nஇதுபோன்ற பாராட்டுகள் வாழ்த்துக்கள் எங்களை உற்சாகமூட்டுகிறது அய்யா....நன்றி அய்யா....தொடர்வோம் சேவையை\nபுதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.\nஇன்றைய ஐந்தாம் பயணம் இனிதே நிறைவடைந்தது. வருகை தந்...\nவிதைக்கலாம் - நான்காம் பயணம்\nவிதைக்கலாம் - மூன்றாம் பயணம்\nவிதைக்கலாம் இரண்டாவது நிகழ்வு வணக்கம் வ...\nவிதைக்கலாம் முதல் நிகழ்வு வணக்கம் நண்பர்களே நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது....\nவிதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிற...\nவிதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு\nஒ ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் ...\nவிதைக்கலாம் ஒரு அறிமுகம் புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப...\nவிதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. நிகழ்வில் மதிப்புமிகு பிரபல பதிவர்...\nவிதைக்கலாம் அமைப்பின் 28ம் நிகழ்வு 06-௦3-2016 (ஞாயிற்றுகிழமை) காலை 07.00 மணியளவில் புதுக்கோட்டை எல்லைபட்டி உயர்நிலைப்பள்ளி பள்ளி வளாக பகுதியில் நடைபெற்றது\nவாரம் ஐந்து மர கன்றுகள் நடுவதே எங்கள் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/icai-changes-ca-exam-pattern-details-here-004783.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T05:21:42Z", "digest": "sha1:LXFS5UVD2OMFWWENJWE5SLQQVROADYLH", "length": 11345, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ | ICAI Changes CA Exam Pattern; Details Here - Tamil Careerindia", "raw_content": "\n» சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nசிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nஐசிஏஐ சார்பில் நடத்தப்படும் சிஏ தேர்விற்கான வினாத்தாள் அமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nஇந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் நடத்தும் சிஏ என���னும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாளானது இரண்டு பகுதிகளாக இருக்கும். இதில், முதல் பகுதியில் 30 மதிப்பெண்களுக்கு ஆப்ஜெக்டிவ் வகை கேள்விகளும், இரண்டாம் பகுதியில் 70 மதிப்பெண்களுக்கு சப்ஜெக்டிவ் வகை கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.\nஇக்கேள்விகளுக்கான விடைக்கு 1 முதல் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். முதல் பகுதிக்கான விடையை ஓ.எம்.ஆர் தாளில் பென்சிலால் அடையாளமிட வேண்டும். இரண்டாம் பகுதிக்கான விடைகளை வழக்கமான தாளில் எழுத வேண்டும்.\nதற்போது, இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் மே 27 முதல் ஜூன் 12 வரை நடக்கவுள்ளது. வினாத்தாள் அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக அறிந்துகொள்ள https://resource.cdn.icai.org/54976exam44180.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணைப்பைக் கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n22 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews கமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம\nMovies \"இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை\".. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அண��� காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/norwegian/lesson-1304771140", "date_download": "2019-05-26T05:01:20Z", "digest": "sha1:YM2UGSC4C73HHYE6VYQJF4XDYK6KKKKR", "length": 4994, "nlines": 140, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Дом, мэбля, хатняе абсталяванне - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் | Undervisning Detalje (Hviterussisk - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nДом, мэбля, хатняе абсталяванне - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nДом, мэбля, хатняе абсталяванне - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n0 0 імбрык கொதி கெண்டி\n0 0 аздабляць அலங்கரித்தல்\n0 0 акно ஜன்னல்\n0 0 відэа வீடியோ\n0 0 ванна குளியலறை\n0 0 веранда தாழ்வாரம்\n0 0 выгода சௌகரியம்\n0 0 гасцёўня தங்கும் அறை\n0 0 душ நீராடுதல்\n0 0 дыван கம்பளம்\n0 0 запалка தீக்குச்சி\n0 0 кватэра அடுக்குமாடிக் குடியிருப்பு\n0 0 кніжная шафа புத்தக அடுக்கறை\n0 0 крэсла நாற்காலி\n0 0 кухня சமையலறை\n0 0 ліфт லிப்ட்\n0 0 лава எழுத்து மேஜை\n0 0 лесвіца படிக்கட்டு\n0 0 ложак படுக்கை\n0 0 лямпа விளக்கு\n0 0 мыццё சலவை நிலையம்\n0 0 мыццё посуду பாத்திரங்கள்\n0 0 мэбля தட்டுமுட்டு சாமான்\n0 0 падвал அடித்தளம்\n0 0 печ அடுப்பு\n0 0 пліта அடுப்பு\n0 0 прадмет мэблі ஒரு தட்டுமுட்டு சாமான்\n0 0 пральня வாஷிங் மெஷின்\n0 0 прас இரும்பு\n0 0 пыласос வேக்யூம் கிளீனர்\n0 0 свяча மெழுகுவர்த்தி\n0 0 сталовая சாப்பாட்டு அறை\n0 0 тэлефвізар தொலைக்காட்சி\n0 0 тэлефон தொலைபேசி\n0 0 уваход நுழைவாயில்\n0 0 фарбаваць வண்ணம் அடித்தல்\n0 0 фатаграфія புகைப்படம்\n0 0 фатэль கை வைத்த சாய்வு நாற்காலி\n0 0 халадзільнік குளிர் சாதன பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/", "date_download": "2019-05-26T06:16:26Z", "digest": "sha1:UR3G7B5QCSH6RJRVR7AEYO3GDVV7BGDR", "length": 71951, "nlines": 155, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்", "raw_content": "\nசனி, 2 மார்ச், 2019\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nநம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று வந்தாலும், பேருந்தில் சென்று வந்தாலும், ஒரு முறையாவது ஒரு கோபம் அல்லது எரிச்சல் அல்லது \"ச்சை\" என்னடா இது என்று தோணும். இப்போதிருக்கும் வண்டி நெரிசல்களில் எங்கள் ஓசூரிலேயே ஒரு சிறிய சாலையை கடக்க ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. சாலையை கடக்கலாம் என்று சிறுவரோ, வயதானவரோ, இளம் வயதினரோ யார் முயன்றாலும் மதிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக வண்டிகள் வந்த வண்ணம் இருக்கும். நூற்றில் நான்கு ஐந்து விபத்துகளும் இதனால் நேரிடுகின்றன.\nவண்டியில் சென்றாலோ, wrong side என்னும் பயம் துளியும் கூட இல்லாமல் அப்படியே எதிர் திசையில் வண்டிகளை ஓட்டுவது, கண்ணாபிண்ணாவென்று ஒலிபெருக்கியை உபயோகிப்பது, பின்னால் வரும் வண்டிக்கு வழிவிடாமல் பெப்பரப்பே என்று சாலையை மறைத்துக்கொண்டு செல்வது, சாலையில் இருக்கும் lane; சாலை நடுவில் இருக்கும் வெள்ளைக் கோடுகள், சாலையை இரண்டு வழி, மூன்று வழி, எட்டு வழி சாலை என்று பிரிப்பது, அதை மதித்து கோட்டுக்குள் செல்லாமல் அந்த laneஇல் பாதியிலும், இந்த laneஇல் பாதியும் என்று அடுத்த வண்டியை ஒழுங்காக ஓட்டவிடாமல் செல்வது. பேருந்தில் சென்றால் சுங்கச்சாவடியில் பல மணிநேரம் காத்துக்கொண்டும், தனியார் வண்டி என்றால் தலைகால் தெரியாமல் மின்னல் வேகத்தில் செல்வதும், அரசு பேருந்து என்றால் ஒரு இருக்கை உருப்படியாக இல்லாமலும், மூட்டைப்பூச்சிகளும், கடகடவென ஜன்னல் ஆடும் சத்தமும் என்று நமது இலக்குக்கு சென்றுசேரும் வரை ஏதாவது ஒரு இடைஞ்சல்கள் இருந்துக்கொண்டே இருக்கும்\nஆனால் அமெரிக்காவில் இவற்றில் ஒரு தொல்லையும் கிடையாது, காரணம் இங்கிருக்கும் சாலை விதிகள்.\nமுதல்முதலில் ஒருவர் இங்கே ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமென்றால், படிக்கவேண்டும். ஆன்லைனில் அவரவர் மாநிலத்திற்கு ஏற்ப சாலை விதிகள் கொண்ட புத்தகம் இருக்கும், அவற்றில் ஒவ்வொரு விதிகளும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த விதிகளைப் படித்த பின்னர், DMV அலுவலகம் சென்று (நம் நாட்டில் RTO அலுவலகம்) ஒரு படிவத்தை நிரப்பி தேர்வு எழுத வேண்டும், அந்த தேர்வில் சாலை விதிகளைப் பற்றிய கேள்விகள் இருக்கும். அந்தத் தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே Learner's Permit கொடுக்கப்படும், அதாவது அந்த தேர்வில் \"தேறினால்\" மட்டுமே வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். ஒரு வேலை தேர்வாகவில்லை என்றால், மறுபடி தேர்வு எழுத முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டும்.\nமிதிவண்டிகள் செல்வதற்கென உள்ள தனி மார்க்கம்.\nஅந்த புத்தகத்தைப் படித்தும், இந்த தேர்வு எழுதி முடித்தாலுமே நூறு சதவிகிதம் சாலை விதிகள் ஒருவருக்கு புரிந்துவிடும். அந்த விதிகளில் - பள்ளி அருகில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், மேடாக இருக்கும் சாலையில் வண்டியை நிறுத்தும்போது steering எந்தப் பக்கம் திரும்பி இருக்கவேண்டும் (ஒருவேளை வண்டி தானே நகர்ந்துவிட்டால், வெகு தூரம் செல்லாமல் இருக்க, steeringஐ சாலையில் நிறுத்தி இருக்கும் திசைக்கு ஏற்ப திருப்பி வைத்தால், வண்டி அங்கேயே நின்றுவிடும்), மழை சமயத்தில் முன்பிருக்கும் காரிலிருந்து எவ்வளவு தொலைவில் செல்லவேண்டும் எனது போன்ற அணைத்து விதிகளும் இந்த தேர்வில் அடங்கியிருக்கும்.\nதமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் வாங்க RTO அலுவலகம் சென்றால், ஒரு நாளைக்கு நாற்பது படிவங்கள் தான் என்று சொல்லி, Driving School அல்லது தானாக வரும் நபர்களை அலைக்கழிப்பார்கள். Driving Schoolமூலம் வரும் படிவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள். RTO அலுவலகத்துக்குள் யார்யாரோ எல்லாம் இருப்பார்கள். ஆனால் இங்கே, சம்மந்தப்பட்ட நபர் தவிர வேறு யாரும் அலுவலகம் உள்ளே வரமுடியாது. DMV அலுவலகம் உள்ளே நுழையும் முன்னரே வெளியில் வரிசையில் நிற்கும்போது ஒரு ஊழியர் வந்து தேவையான படிவங்களை கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் வரிசையில் நிற்கும் நேரம் மட்டும் தான் ஆகும், எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கான நேரம், அதற்கான கட்டணம் தவிர எந்த அலைக்கழிப்பும் இருக்காது.\nசரி சாலை விதிகளுக்கு வருவோம், முதல்முறையாக அமெரிக்கா வந்த பின் தான் சாலையில் இருக்கும் கோடுகளைப்பற்றி புரிந்தது. அந்த கோட்டினுள் தான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதும், அது எவ்வளவு முக்கியம் என்பது எனது இருபத்தி ஏழாவது வயதில் தான் தெரிந்தது இங்கே பெரும்பாலும் மூன்று வகையான சாலைகள் உண்டு. கிராமப்புற சாலை, உள்ளூர் சாலைகள், நெடுஞ்சாலை. ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருக்கும். சாலைகளில் உள்ள கோடு மஞ்சள் நிறத்தில் இர��ந்தால், அது இரு மார்க்க சாலை என அர்த்தம். நடுவில் விடுபட்டு போடப்பட்டிருக்கும் கொடு இருந்தால் நமக்கு முன்னே செல்லும் காரை முந்தி செல்லலாம், தொடர்ந்து கோடு இருந்தால் அடுத்த வண்டியை முந்தக்கூடாது.\nசாலையில் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை. எவரேனும் நடந்து சென்றால் வண்டியின் வேகத்தை அப்படியே குறைத்துவிடுவார்கள், சாலையை கடக்க மக்கள் நின்றிருந்தால் அவர்கள் சாலையை கடந்த பின்னர் தான் வண்டி செல்லவேண்டும். நம் நாடு போல நெடுஞ்சாலையில் எல்லாம் இங்கே மனிதர்கள் நடந்து செல்ல மாட்டார்கள். உள்ளூர் சாலைகளில் மற்றும் கிராமப்புற சாலைகளில் எப்போதாவது மக்கள் நடப்பதை பார்க்கமுடியும். ஏனென்றால் நடந்து செல்லும் தூரத்தில் எதுவும் இருக்காது. நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்காக தான் பொதுவாக சாலையில் மக்கள் நடப்பார்கள். மற்றபடி சாலையில் நடந்து செல்ல ஏதும் காரணமிருக்காது. முதல் பதிவில் சொல்லியிருந்ததை போல நடந்து சென்று காய்கறியோ, பச்சைமிளகாயோ நம்மூரில் வாங்குவது போல இங்கே வாங்க முடியாது, ஏனென்றால் கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில மட்டும் தான் கடைகள் இருக்கும்.\nஒவ்வொரு சாலையிலும் ஒரு வேக வரம்பு இருக்கும். கிராமப்புற சாலைகளில் 35mph அல்லது 40mph, பள்ளி அருகில் 25mph, உள்ளூர் சாலைகளில் 50 mph, நெடுஞ்சாலைகளில் 65mph இதில் வேக வரம்பு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறும். ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு சாலையிலும் மிக தெளிவாக வேக வரம்பு எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும். அந்த வேகத்தை மீறி சென்றால் நிச்சயமாக காவலர் நம் பின்னேயே வந்து வண்டியை ஓரம் கட்டி அபராதம் விதிப்பர், மேலும் காரணத்திற்கு ஏற்ப தண்டனையும் இருக்கும். அதாவது மிக வேகமாக வண்டியை ஓட்டினால் கிட்டத்தட்ட $350 வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கு இரண்டு அல்லது நான்கு புள்ளிகள் கொடுக்கப்படும், இப்படி ஒருவரது ஓட்டுநர் உரிமத்தில் பன்னிரண்டு புள்ளிகள் வந்துவிட்டால் ஒரு வருடத்திற்கு அவரது உரிமம் ரத்து செய்யப்படும். இந்நாட்டில், நம்நாட்டில் செல்வதுபோல ஓட்டுநர் உரிமம் இல்லாமலேல்லாம் வெளிய செல்ல முடியாது. ஆக உரிமத்தை இழந்தால் அவ்வளவுதான். அதனால் பெரும்பாலானோர் மிக ஜாக்கிரதையாக தான் வண்டியை ஓட்டுவார்கள்.\nகாவலர் நம்மை ஓரம் கட்டினால் அவர்கள் கேட்கும் கே��்வியை தவிர அநாவசியமாக ஒரு வார்த்தை கூட பேசமுடியாது, வந்து நமது உரிமம், வண்டியின் காப்பீடு மற்றும் வண்டியின் பதிவீடை வாங்கி செல்வர், இதில் ஒரு ஆவணம் இல்லை என்றாலும் ஒவ்வொரு தவறிய ஆவணத்துக்கும் $180 அபராதம் விதிக்கப்படும். அதனால் இது மூன்றும் இல்லாமல் யாவரும் இருக்கமாட்டார்கள். மேலும், நம் நாட்டில் வெட்கப் படாமல் காவலர் கை ஏந்துவதும், நாமும் வெட்கப்படாமல் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீண்டும் அதே தவறை செய்வது போலெல்லாம் இங்கே செய்யமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அப்படி ஒரு கலாச்சாரம் இருப்பது இங்கே பெரும்பாலானோருக்கு தெரியாது. அவ்வளவு கண்ணியமாக நடந்துக்கொள்வார்கள் காவலர்கள் மற்றும் மக்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் காவலர்கள் சில நேரத்தில் நமக்கு உதவும் முயற்சியில், பெரிய அபராததுக்கு பதிலாக சிறிய அபராதம் வழங்கி விட்டுவிடுவார் ஆனால் கை மட்டும் எந்தமாட்டார்கள். இது இரண்டு முறை காலவரிடம் மாட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருமுறை வண்டியில் முன்விளக்கு (Headlight) போட மறந்தமைக்கும், மற்றொரு முறை 25mph சாலையில் 41mph வேகத்தில் சென்றமைக்கும் இருமுறை $50 அபராதம் விதித்தார்கள். எந்த தேதிக்குள் கட்டவேண்டும் என்று அபராத சீட்டில் குறிப்பிட்டிருப்பர், இதை பெரும்பாலும் இணையதளத்திலும், சிலமுறை நீதிமன்றத்திலும் சென்று செலுத்தவேண்டும்.\nஒருவேளை இரண்டு புள்ளிகள் கொடுத்து விட்டால் வண்டிக்கான மாத காப்பீட்டு தொகை அதிகரித்துவிடும். அதனால் இது வெறும் ஒருமுறை காவலருக்கு செலுத்தும் அபராதம் மட்டும் இன்றி, நமது காப்பீட்டையும் பாதித்து விடும், இதனாலேயே மக்கள் எச்சரிக்கையாக இருப்பர்.\nஎதிரே வரும் வண்டி highbeamஇல் முன்விளக்கு போட்டுக்கொண்டு வந்தால் ஒருமுறை நம் highbeam விளக்கை போட்டு அணைத்தால் (blink) உடனே அவர்களின் highbeamஐ குறைத்துவிடுவார். 90% ஓட்டுனர்கள் இதை கடைபிடிப்பார். சில மடையர்கள் இங்கேயும் உள்ளனர்.\nஎங்கே எப்போது திரும்பினாலும் வண்டியின் indicator போடாமல் திரும்ப மாட்டார்கள். இந்நாட்டில் ஒலிபெருக்கி சத்தம் கேட்கவே முடியாது, சொல்லப்போனால் ஒருவர் தம் வண்டியின் ஒலிபெருக்கியை மாத கணக்கில் எல்லாம் உபயோகப்படுத்தாமல் இருந்ததுண்டு. மிக சில சமயங்களில் மட்டுமே ஒலிபெருக்கி பயன் பட நேரிடும். மற்ற படி ஒலிபெருக்கி அடித்துவிட்டால் தமக்கு முன் செல்லும் ஓட்டுனருக்கு அது ஒரு அவமானம் நேரிட்டதுபோல இங்கே. அடடா நமக்கு horn அடிச்சிட்டானே, என்ன தப்பு பண்ணோம் என்று தோணும் அளவுக்கு இருக்கும்.\nஅதேபோல சாலையில் கண்ட இடத்தில் எல்லாம் வேகத்தடை கிடையாது, இதுபற்றி நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். எந்த ஒரு சாலையிலும் போக்குவரத்து காவலர் என்று ஒருவர் இருக்கவே மாட்டார். அப்படி ஒரு காவலர் இங்கு கிடையாது. மிக முக்கிய நேரங்களில் மட்டும்; ஏதேனும் வண்டி பழுது ஏற்பட்டாலோ, விபத்து நேரிட்டாலோ காவலர் வந்து வண்டிகளை நிறுத்தி அனுப்புவார், மற்றபடி போக்குவரத்துக்கு காவலர் என்று எந்த ஒரு சாலையிலும் இருக்க மாட்டார்கள் ஆனால் ஒவ்வொரு சாலையிலும் பகலானாலும் நள்ளிரவானாலும் signalஇல் சிகப்பு விளக்கு இருந்தால் வண்டிகள் நிறுத்தப்படும். மஞ்சள் விளக்கு வந்த உடனே வண்டியை நிறுத்திவிடுவார். கோட்டுக்கு முன் கூட மிக சில வண்டிகள் தான் நிற்கும்.\nஇதெல்லாம் இவர்கள் கடைபிடிக்க காரணம் உரிமம் வாங்கும்போதே விதிகளை படித்ததும், learners permit வாங்கும்போது வைத்த தேர்வும், மற்றும் சிறு வயதிலிருந்தே பெற்றோருடனும், மற்றவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்த்தும் வளந்த விதம் தான். வாகனத்தினுள் உட்கார்ந்தவுடனேயே முதல் வேலை seat belt அணிவது, அணியாவிட்டால் வண்டியில் சத்தம் வந்துக்கொண்டே இருக்கும். முன்னிருக்கையில் இருக்கும் இருவரும் கட்டாயமாக அணியவேண்டும். (seat belt அணியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்), சில மாநிலங்களில் பின்னிருக்கையில் இருப்பவரும் அணியவேண்டும்.\nநம் நாட்டில் என்ன விதிகள் இருக்கின்றது என்பது போக்குவரத்து காவலருக்கு கூட நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால் நாமெல்லாம் எங்கே விதிகளைப் படித்தோம், தேர்வு எழுதினோம் எனக்கு நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களாகவே வந்து மாணவர்களுக்கு இலவச learners permit என்று கொடுத்தார்கள், எந்த வயதில் விதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமோ, அங்கேயே தேர்வு இல்லாமல் learners permit கொடுத்துவிடுகிறார்கள். பிறகு எங்கே விதிகளை மதிப்பது\nமூன்று மாதத்துக்குள் சென்று எனது நண்பன் கற்றுக்கொடுத்த வண்டியை எடுத்துக்கொண்டு சென்று; முதல்நாள் நாற்பது பேர் ஆச்சு நாளைக்கு வா என்று அனுப்பிவிடப்பட்ட�� அடுத்தநாள் சென்று ஏதோ ஓட்டி காட்டினேன், அவர்களும் சேரி இந்தா என்று உரிமத்தை கொடுத்தார்கள். எங்கடா கேமரா என்று தேடிக்கொண்டிருக்கும் போதே போப்பா போட்டோ எடுத்தாச்சு என்று \"பே\" என்று முழிக்கும் ஒரு கேவலமான போட்டோ கொண்ட ஓட்டுநர் உரிமத்துடன் அனுப்பிவிட்டனர்.\nஆனால் இங்கு, learners permit இருந்தால் தான் வாகனம் ஓட்ட சொல்லிக்கொடுக்கும் நபர் வண்டியில் நம்மை அனுமதிப்பார். மற்றும் வண்டி ஓட்டிக்காட்டும் தேர்வு உள்ள அன்று நம்மை தவிர யாரும் DMV அலுவலகத்தில் பேசக்கூட முடியாது. நம் கூடவே DMV ஊழியர் உட்கார்ந்திருப்பார் அவர் சொல்லும் சாலையில் வண்டியை ஒட்டி காட்டவேண்டும், எந்த ஒரு தவருமின்றி ஓட்டினால் approved என்று உள்ளே அனுப்பிவைப்பார், உரிய கட்டணத்தை செலுத்தி படம் எடுக்க நின்றால், நமக்கு முன்னிருக்கும் computer monitorஇல் படம் தெரியும், பிடிக்கவில்லை என்றால் மற்றொரு முறை எடுப்பர்.\nசில இடங்களில் சாலையில் \"Deaf child in area\", மான்கள் நடமாடும் இடம், கரடி நடமாடும் இடம், குதிரை செல்லும் இடம் என்று குறிப்பீடுகள் வைக்கப்பட்டிருக்கும். ஹா... எங்கள் ஓசூரில் யானைகள் நடமாடும் இடம் என்றே குறிப்பீடு உண்டு\nஇது யானைகள் நடமாடுமிடம், இது எங்க ஓசூர்\nஆக, மக்களுக்கு தேவையான அனைத்து குறிப்பீடுகளும் சாலையில் உண்டு, குறிப்பாக மேடு பள்ளம் அல்லாத சாலைகள் உண்டு, நாம் செல்லும் பாதையிலேயே எதிரே தடால் என்று வராத ஓட்டுநர்களும் அதற்கான விதிகளும் உண்டு, கண்டபடி horn அடிக்காத மக்கள், வண்டியை தேவை இல்லாமல் ஓரம் கட்டி கையேந்தாத காவலர், seat belt காவலருக்காக போடாமல், தமக்காக போடும் ஓட்டுனர்கள் என்று அடுத்தவர் வந்து விதிகளை சொல்லிக்கொடுக்க தேவை இன்றி தாமாகவே அனைத்து விதிகளையும் கடைபிடிக்கும் இந்த நாட்டின் மக்களை என்னவென்று சொல்வது அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம் என்று தான் சொல்லவேண்டும்\nஅடுத்த அத்தியாயம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளிவரும்.\nஇதுதாங்க அமெரிக்கா தொடர் மேலும் நான்கு அத்தியாயங்களுடன் முற்றுப்பெறும்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 9:14:00 3 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 அக்டோபர், 2018\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nஅடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இருக்க வேண்டிய ஆள்டா ��ன்று கௌண்டமணியும்; அழகேசன் என்ற பெயரை பில்கேட்ஸ் போல ஆல்கேட்ஸ் என்று வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு போக விசா அப்ளை செஞ்சிருக்கேன் இன்னும் கொஞ்ச நாள் தான், நான் அமெரிக்கா போகுற நேரம் நெருங்கிடிருக்கு என்று விவேக்கும் மற்றும் பல படங்களில் இப்படி அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது பற்றி நிறைய காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஏன் வேறு நாடுகளைப் பற்றி பெரிதாக சொல்லாமல் அமெரிக்காவை மட்டும் இப்படி உயர்வாக கருதுகிறார்கள் பணம் சம்பாதிக்கலாம் என்பதாலா இதோ இந்த அத்தியாயத்தில் அமெரிக்காவில் வேலை செய்யும் அனுபவம் பற்றியும், பணியிடத்தில் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதையும் பார்க்கலாம்.\nமுதலில் நம் நாட்டிலிருந்து இங்கு வேலை பார்க்க வருபவர்களைப் பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம். நம் நாடு மட்டுமல்லாமல், உலகில் வேறு எந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைப் பார்க்க வரவேண்டும் என்றாலும் அதற்கு விசா வேண்டும். அந்த விசாவில் சில வகைகள் உண்டு, H1B, L1A, L1B, B1 போன்றவை அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு வகுக்கப்பட்ட விசாக்கள். இதில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. B1 என்பது பிசினஸ் விசா, இதில் முந்தைய காலங்களில் (அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை) ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அமெரிக்காவில் வேலை காரணமாக தங்கியிருக்கலாம், அதற்கு பின் cooling period என்று தமது தாய் நாட்டுக்கு சென்று விட வேண்டும், இந்த cooling period மூன்று மாதங்களுக்குள் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லக் கூடாது என்பது பொருள் - ஆனால் இன்போசிஸ், TCS, Wipro போன்ற கம்பெனிகள் இதை தவறாக பயன் படுத்தியமையால் இப்போதெல்லாம் இந்த பிசினஸ் விசாவில் ஐந்து வாரம் வரை தான் அமெரிக்காவுக்கு பெரும்பாலும் வர முடியும்.\nமற்ற மேற்குறிப்பிட்ட விசாக்களில் வருபவர்கள் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை தான் தங்கியிருக்க முடியும். H1B விசாவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை தான் விண்ணப்பிக்க முடியும். உலகில் அனைத்து நாடுகளையும் சேர்த்து ஓர் ஆண்டுக்கு 65, 000 பேர் வரைதான் ஓர் ஆண்டுக்கு இந்த விசா வழியாக அமெரிக்காவுக்கு வர இயலும். இதுதவிர ஆண்டுக்கு 20, 000 F விசாக்கள் அனுமதிக்கப்படும் இந்த F விசா என்பது மேற்படிப்புக்காக அமெரிக்கா வரும் மாணவர்களுக்கானது. இந்த விண்ணப்பிக்கும் தேதி பெரும்பா���ும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறுபத்தைந்தாயிரத்தை தாண்டினால் லாட்டரி முறையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஓர் எண் கொடுக்கப்பட்டிருக்கும் அது கணினி வழியாக சீரற்ற முறையில் ஒரு 65,000 விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும்.\nபி.கு: இப்படி ஒரு முறையில் நம் நாட்டில் ரோடு போடும் டெண்டர் விட்டால் எல்லா கான்ட்ராக்ட்டும் பழனிச்சாமியின் சம்மந்திக்கே போகாமல் வெளியாட்களுக்கும் செல்லும்.\nஅதே போல H1B, L1A, L1B விசாக்களும் அனைவருக்குமெல்லாம் கொடுக்கப்படாது, specialized skills என்று ஒரு குறிப்பிட்ட சில தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விசாக்கள் கொடுக்கப்படும். மேலும் இது அனைவரும் எளிதாகவும் விண்ணப்பிக்க இயலாது. அமெரிக்க விசா என்பது இங்கே இருக்கும் ஒரு கம்பெனி தனக்கு வேண்டிய வேலையை செய்ய அமெரிக்காவிலேயே ஆள் கிடையாது அதனால் நான் வேறு நாட்டிலிருக்கும் திறமைசாலிகளை அந்த வேலை செய்து முடிக்கும் வரை எனது நாட்டுக்கு நான் அழைத்துக்கொள்கிறேன், அந்த நபர் இங்கு வந்து வேலை செய்ய நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று sponsor செய்யவேண்டும், அப்படியாக அந்த வேளைக்கு ஏற்ற அனுபவமும், திறமையும் உண்டு என்று பத்தாவதிலிருந்து, +2, கல்லூரி, இதற்கு முன் வேலை பார்த்த கம்பெனி என்று அனைத்து ஆவணங்களையும் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பும் முன் அவரவர் வேலை பார்க்கும் கம்பெனிகள் அதை ஒரு முறை சரிபார்த்து பின் அ.தூ-க்கு அனுப்பிவைப்பார்கள். பின் அவரவர் மாநிலத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட அமெரிக்க தூதரகத்துக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். அங்கே இருக்கும் அமெரிக்கர்கள் அவரவர் விண்ணப்பத்துக்கு ஏற்ப கேள்விகளை கேட்பார்கள், நாம் அமெரிக்கா செல்ல திறமையானவர்கள் என்று அவர்களுக்கு பட்டால் மட்டுமே approved என்று நம் பாஸ்ப்போர்ட்டில் ஒரு சீல் அடிப்பார்கள், பின் நமது படம் போட்டு எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை நாம் அமெரிக்காவில் இருக்கலாம் என்று ரேஷன் கார்டில் இருப்பது போல ஒரு பக்கத்தை நமது பாஸ்ப்போர்ட்டில் அச்சடித்து கொடுப்பார்கள் - இதற்கு பெயர் தான் விசா.\nதற்சமயம் இந்தியாவிலிருந்து ஒருவர் அமெரிக்காவுக்கு வருவது என்பது ரெட்டை குழந்தைப் பெற்றெடுப்பது போல. மிக கடினமான ஒன்று. பல கட்ட தடங்கல்களை தாண்டி தான் வர இயலும்.\nசரி, விசா பற்றி பார்த்தாச்சு. இங்கே வேலைபார்க்குமிடம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.\nகாலை ஆறு மணி முதலே பேருந்து, ரயில், கப்பல் (Ferry), கார் என்று எல்லாமே பரபரப்பாக இயங்க தொடங்கிவிடும். காலை ஏழு மணி முதல் பத்து மணிவரை நெரிசலாக இருக்கும். பேருந்திலிருந்து இறங்கி பத்து நிமிடம் எனது அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வழியில் உலகையே பார்த்துவிடலாம். அமெரிக்கர்கள், இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ஐரோப்பியர்கள் என்று உலக மக்கள் அனைவரும் சங்கமித்திருக்கும் இடம் தான் அமெரிக்கா, குறிப்பாக நியூயார்க், கலிபோர்னியா (இதுதான் நமக்கு தெரிந்த தெரியாத அனைத்து மென்பொருள் நிறுவனங்களின் பிறப்பிடம்), லாஸ் ஏஞ்சலஸ் போன்ற முக்கிய நகரங்கள். இங்கே தான் அனைத்து வித கம்பெனிக்களும் இருக்கும். இது தவிர இருக்கும் மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஒன்றிரண்டு பெரிய கம்பனிகள் இருக்கும்.\nநம் ஊரில் கழுத்தில் ஒரு கயிறில் நமது அடையாள அட்டையை நாள் முழுதும் தொங்க விட்டிருக்க வேண்டும், சிலர் இடுப்பில் தொங்க விட்டிருப்பார், இங்கே அது தேவை இல்லை. பாக்கெட்டினுள் வைத்திருந்தால் போதும், ஏனென்றால் அலுவலக அக்கதவுகள் திறக்க அந்த அடையாள அட்டையை பயன் படுத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் மேனேஜர் போல இந்த நாட்டு மேனேஜர் ஒருவர் அலுவலகம் நுழைந்தவுடன் கடிகாரத்தை பார்ப்பதோ, ஏன் லேட்டு என்பது போன்ற கேள்விகளை கேட்கமாட்டார்கள். அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருப்பார், நாமும் நம் வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும், அவ்வளவு தான்.\nநம் ஊரில் இருக்கும் கம்பெனிகளில் பொதுவாக காலை அலுவலகம் சென்ற உடன் பையை வைத்துவிட்டு ஒரு மணிநேரம் டிபன் சாப்பிட செல்வது, பின் இருப்பிடம் வந்து கணினியில் செய்தி படிப்பது, பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, மீட்டிங் என்று சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பில் சேர்ந்து அதை muteஇல் போட்டுவிட்டு முகநூலை நோண்டுவது, மதியம் ஒரு மணிநேரம் உணவு விடுப்பு எடுப்பது, பின்னர் ஒப்புக்கு ஒரு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் டீ பிரேக் என்று ஒரு அரை மணிநேரம் வெளியில் சென்று விட்டு வந்து அப்போது தான் வேலைக்கு வந்தது போல சில நேர���் வேலை பார்த்துவிட்டு எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்றே தெரியாமல் பெரும்பாலானோர் வேண்டுமென்றே ஏழு மணி வரை உட்கார்ந்துவிட்டு மேனேஜரிடம் நல்ல பெயர் எடுப்பதாக நினைத்து லேட்டாக வீட்டிற்கு செல்வது. அந்த மேனேஜரும் எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் உட்கார்ந்து client இடம் நல்ல பெயர் வாங்குவதாக நினைத்துக்கொள்வார். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட என்று இவனால் அவன் லேட்டா வீட்டுக்கு போவான் அவனால இவன் லேட்டா வீட்டுக்கு போவான். (முட்டா பசங்க\nபி.கு: சரி நீயும் அந்த கும்பல்ல ஒன்னு தான என்று உங்களுக்கு தோணலாம், மேற் கூறியவை பொதுவாக பெரும்பாலானோர் பின்பற்றுவது. எனது மானேஜர் மும்பையிலும் நான் பெங்களுருவில் இருந்தமையால் நானே ராஜ நானே மந்திரி\nசரி, இங்கே எப்படி என்று பார்ப்போம். இங்கே பல நாட்டினர் பல ஆண்டுகளாக வேலை பார்ப்பதால் வேலை செய்யுமிடத்தில் அனைத்து நாட்டினரும் கலந்திருப்பர். அமெரிக்க நபர் மானேஜராக இருந்தால் எந்த தொல்லையும் இருக்காது. தாம் நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது நமது வேலையை, அந்தந்த வேலை குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டும். எந்த நேரத்துக்கு வருகிறோம் எந்த நேரத்துக்கு செல்கிறோம் போன்றவற்றில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள், அதே போல யாரும் அனாவசியமாக தாமதமாக வருவதோ சீக்கிரமாக செல்வது போன்றவையும் செய்ய மாட்டார்கள். ஒன்பது மணிக்கு வந்து டான் என்று ஐந்து மணிக்கு கிளம்பிவிடலாம், இன்னும் சொல்ல போனால் நான்கு ஐம்பத்தி எட்டுக்கு பிசியாக பார்த்த ஒருவரை ஐந்து மணிக்கு பார்க்க முடியாது, அரை குறையாக கிளம்ப மாட்டார்கள், ஆனால் அதற்கு ஏற்றார் போல வேலையை திட்டமிட்டு முடித்துவிட்டு செல்வர். சரியான நேரத்துக்கு நம் ஊரில் கிளம்பினாள் ஏதோ தவறியழைத்தது போல பார்ப்பார், ஆனால் இங்கே அப்படி இல்லை. இந்த குழாயடியில் வம்பு பேசுவது போன்ற செயலிலெல்லாம் யாரும் ஈடு படமாட்டார்கள், அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று போய்க்கொண்டே இருப்பார்கள்.\nஉடன் பணிபுரியும் ரஷ்ய, சீன, அமெரிக்க நண்பர்கள்.\nஆனால்.... ஹ்ம்ம் ஆனால்... இதே இந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக ஒரு இந்தியரே மானேஜராக வந்துவிட்டால் அங்கே வலி தான். அணைத்து இந்திய மேனேஜரும் அப்படி என்று சொல்லி விடமுடியாது, இங்கேயே பிறந்து வ���ைந்த இந்திய வம்சாவெளியை சேர்ந்த அமெரிக்கராகட்டும், அல்லது பள்ளி, கல்லூரி சமயத்தில் இங்கே வந்து பின் பல ஆண்டுகள் இங்கேயே அனுபவம் பெற்று மானேஜராக ஆனா நபர்கள் அமெரிக்கர்களை போல தான் சிந்திப்பர், நடந்துக்கொள்வர். ஆனால் நம் நாட்டிலிருந்து ஒரு நாற்பது வயதுக்கு மேல் அல்லது நம் ஊர் அலுவலக கலாச்சாரத்திலேயே நபர் மானேஜராக வாய்த்தால் அவ்வளவுதான். அமெரிக்கா வந்தது போலவே இருக்காது. இது போன்ற சில இந்திய மேனேஜர்களால் அமெரிக்கர்களும் கூட இந்தியர்கள் கண்டா நேரத்திலெல்லாம் வேலை செய்வதால் அவர்களும் அபப்டி செய்யவில்லை என்றால் அவர்களுடைய வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்களும் தாமதமாக செல்வது மற்றும் வீட்டிற்கு சென்ற பின்னரும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்புவதாக வேறு மாநிலங்களில் வேலை செய்யும் எனது நண்பர்கள் பிரவீன் மற்றும் கெளதம் சொல்ல கேட்டு அமெரிக்கர்களின் மேல் பரிதாபம் தான் வந்தது.\nஇங்கே பெரும்பாலானோர் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் அலுவலகத்தில் அனைவரிடமும் சரிசமமாக பழகுவர். யார் எந்த பதவியிலிருக்கிறார் என்று பாராமல் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவார்கள். நான் வேலை பார்க்குமிடத்தில் எங்கள் கம்பெனி Vice President மற்றும் எங்கள் அலுவலகம் சுத்தம் செய்யும் நபர் இருவரும் தாங்கள் அந்த வார இறுதியில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றி சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர். இதே நம் ஊரில் பெரும்பாலான கம்பெனிகளில் நம் மேனேஜருக்கு அடுத்த இடத்தில் இருப்பவரே நம்மிடம் பேச மாட்டார்கள்.\nஅதே போல பல கம்பெனிகளின் முதலாளிகள் கூட நியூயார்க்கில் பேருந்து, ரயில் என்று பொது வாகனங்களில் தான் பெரும்பாலும் பயணிப்பர். சாலையோரம் இருக்கும் food cart மற்றும் பொதுவான உணவகங்களில் மதிய உணவுக்கு செல்வர்.\nஇது தவிர அமெரிக்காவில் வேலை செய்பவர், அதாவது எந்த வேலை செய்பவரானாலும் அதை பெருமையாக தான் செய்கிறார்கள். காபி கடையில் வேலை பார்ப்பவராகட்டும், துணிக்கடையில் வேலை பார்ப்பவராகட்டும், ரோட்டில் பேப்பர் விற்பவராகட்டும், காவலராகட்டும், தீ அணைப்பு வீரராகட்டும், விவசாயியாகட்டும் (சும்மா சொல்ல வேண்டுமே என்று சொல்லவில்லை, சில உழவர்களிடம் பேருந்தில் பேசியிருக்கிறேன்), சாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந��து ஓட்டுநராகட்டும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் தங்கள் வேலையை செய்வர்.\nசாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந்து நிலையங்களில் கழிப்பறையை சுத்தம் செய்பபவராகட்டும் அவர்களுக்கென்று கண்ணியமான சீருடை கொடுக்கப்பட்டிருக்கும், எல்லோருமே ஷூ தான் போட்டுக்கொண்டிருப்பர். கையில் gloves, சாலையில் வேலை செய்பவர்கள் reflector அணிந்திருப்பார். இப்படி அவர்களை மரியாதையாக அவர்களின் பணியாளர்கள் நடத்துகிறார்கள், அவர்களின் சம்பளம் அவர்களின் ஆடைகளில் பிரதிபலிக்காது.\n உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா என்றேன், தாராளமாக என்றார்.\nஇதோ இந்த படத்தில் இருப்பவர் ஸ்டீவ் மேக்கயா, இவர் சாலையில் செய்தித்தாள் விற்பவர் என்றால் நம்ப முடிகிறதா இவரை கடந்து தான் தினமும் எனது அலுவலகம் செல்வேன், இருவரும் காலை வணக்கம் பரிமாறிக்கொள்வோம். ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து நான் கண்டதில்லை. இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்றோ, செய்தித்தாள் விற்பவர் என்றோ அவர் முகம் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை, கம்பீரமாக தனது சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். மழையிலும் அதே கம்பீரத்துடன் உட்கார்ந்திருந்தது சென்ற வாரம் கூட கண்டேன். உலகின் மிக stylish ஆனா பேப்பர் விற்பவர் என்றுகூட இவரை கூறலாம். இவரைப் பற்றிய செய்தி ஒன்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூட வந்திருக்கிறது.\nஅதே போல முடி திருத்தும் இடத்திலாகட்டும், துணிக்கடையிலாகட்டும் ஏதேனும் வாங்கும் போது நாம் வாங்கும் விலையை விட குறைவாக வாங்குவதற்கான கூப்பன், அல்லது தள்ளுபடிக்கான வேறு வகைகள் இருந்தால் பல தடவை அவர்களே எனக்கு சொல்லியிருக்கிறார்கள், அதற்கு பதில் அது வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு நிமிடம் இருங்கள் வருகிறேன் என்று நான் கேமரா வாங்க சென்ற போது ஒரு ஊழியர் சொன்னார் - இந்த காமெரா அடுத்த வாரம் தள்ளுபடி விலையில் விற்கப் பட இருக்கிறது, நீங்கள் அடுத்த வாரம் வாங்கினால் பணம் சேமிக்கலாம் என்று. எனக்கு அப்படி ஒரு ஆச்சர்யம்\nநம் நாட்டில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பக்கத்து தெரு பையன் தானே கடைக்கு முதலாளி என்று நினைத்துக்கொண்டு அதெல்லாம் முடியாது என்று கறாராக பல முறை நடந்துக்கொண்டது உண்டு. ஆனால் இங்கோ, முதலாளியும் கூட தன்னை தொழிலாளியாக தான் நடத்திக்கொள்கின்றனர். இத���்கு இலான் முஸ்க் (Elon Musk) என்பவரே மிக முக்கிய கண்கூடான எடுத்துக்காட்டு. Elon Musk என்பவர் இக்கால இளைஞர்கள் (நான் உட்பட) ஹீரோவாக பார்க்கப்படும் ஒரு நபர். தமது சிறு வயது முதலே பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இப்போது எலக்ட்ரிக் கார்களுக்கு புத்துணர்ச்சியுடன் புதுப்பொலிவு கொடுத்து உலகில் உள்ள அனைத்து பெரும் கார் நிறுவனங்களும் இவர் ஒருவராலேயே அவர்களும் மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிக்க ஆரமித்துள்ளனர். அபப்டி பட்ட ஓவர் கடந்த சில மாதங்களாக தமது நிறுவன தயாரிப்பில் சற்று பின்தங்கியது மற்றும் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட சமயத்தில் மற்ற தொழிலாளர்களுடன் தாமும் கம்பெனியிலேயே சில வாரங்களாக தங்கி வேலை செய்து இப்போது பழைய படி விறுவிறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது Tesla நிறுவனம்.\nஇப்படி வேலை செய்யுமிடத்தில் அறிவுக்கும், திறமைக்கு மதிப்பளிப்பது, பதவி பாராமல் அனைவரிடமும் சமமாக நடந்துக்கொள்வது, work life balance என்று தனி நபரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மதித்து வேண்டிய சமயத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது என்று வேறு நாட்டவர் என்று ஒதுக்காமல் நம்மையும் அவர்களுள் ஒருவராகவே மதித்து நமக்கும் முக்கியத்துவம் கொடுத்து தாமும் முன்னேறுவதால் தான் ஒவ்வொருவரும் அமெரிக்காவுக்கு வந்து வேலை பார்க்க துடிக்கின்றனர்.\nபி.கு: ஏதோ எழுத மறந்தது போல தோணுகிறது... நாளை இரவு மீண்டும் இந்த அத்தியாயத்தில் சில கூடுதல் தகவல் எலினாலும் எழுதுவேன். சமயம் கிடைத்தால் இரண்டு நாள் கழித்து ஒரு முறை படிக்கவும். கூடுதல் தகவலை நீல நிறத்தில் எழுதுகிறேன், அதனால் முழுதையும் படித்து தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.\nமேலும் ஐந்து அத்தியாயங்களுடன் இதுதாங்க அமெரிக்கா தொடர் முற்றுபெரும்.\nபி.கு: கருத்துக்களத்தின் எண்பத்தியொரு பதிவுகளில் முதல்முறையாக பின்குறிப்பு சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. (பி.கூவுக்கே பி.குவா என்கிறீர்களா\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 9:17:00 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்ச��... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nகாலை கண்விழித்து, பல் துலக்கி காபி குடிக்க ஐந்து மணிக்கு பால் பூத்திற்கு சென்றால், நமக்கு சில மணிநேரம் முன்னரே பால்காரர் குளிரானாலும், மழைய...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/155919-wi-worldcup-squad-announced.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-05-26T05:34:04Z", "digest": "sha1:TWT47LAAODA4JIETXPJ5IGJ5JSPQIEGX", "length": 19585, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "கெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம் | WI Worldcup squad announced", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (25/04/2019)\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\nஉலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கெயில், ரஸல் உள்ளிட்ட ஐபிஎல் வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.\nஉலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், மே மாதம் 30-ம் தேதி, இங்கிலாந்து நாட்டில் தொடங்க இருக்கிறது. உலகக்கோப்பை தொடர் தொ���ங்கும் ஒரு மாதத்துக்கு முன்னர், அணிகள் தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவிக்க வேண்டும். அதன்படி, உலகக்கோப்பை தொடருக்குத் தகுதிபெற்றுள்ள அணிகள், தங்களின் அணியை அறிவித்துவருகின்றனர். தற்போது அறிவிக்கப்படும் அணிகளில், வரும் மே 23 -ம் தேதி வரை ஐசிசி-யின் அனுமதி இல்லாமலேயே மாற்றங்கள் செய்ய முடியும்.\nஇந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோல்டர் தலைமையில் களமிறங்கும் அணியில், நடப்பு ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிவரும் ரஸல் மற்றும் கெயில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ரஸல் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் தற்போது வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கான ஒரே ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மாஸ் காட்டிய கெயில், அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடருடன் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெயில், ரஸல், பரத்வைட், லீவிஸ், பூரன், ஹெட்மெயர் உள்ளிட்ட வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளில் விளையாடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த அணியில் சுனில் நரைன், பொல்லார்ட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை.\nஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ரஸல், ஆஷ்லே நர்ஸ், கார்லோஸ் பரத்வைட், கெயில், டேரன் பிராவோ, லீவிஸ், ஃபாபியன் ஆலென், கீமர் ரோச், பூரன், தாமஸ், ஷை ஹோப், கேபிரியல், கோட்ரல். ஹெட்மையர்.\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Goundamani%20And%20Vadivelu", "date_download": "2019-05-26T06:08:57Z", "digest": "sha1:IH3JHEDDZTT56L6QESW3GHZRA36NBNXR", "length": 7248, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani And Vadivelu Comedy Images with Dialogue | Images for Goundamani And Vadivelu comedy dialogues | List of Goundamani And Vadivelu Funny Reactions | List of Goundamani And Vadivelu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும்\nநாலணாவுக்கு கடன் சொல்ல காலைல இருந்து உக்காந்திருக்கானுங்க\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/modi-pm-election-2019-speech/", "date_download": "2019-05-26T05:53:31Z", "digest": "sha1:J35EZTLXKKNREEDDYUHF3U3S3PABLFJO", "length": 5405, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Parliament(2019): PM Narendra Modi Latest Speech In Arunachal Pradesh", "raw_content": "\n காங்கிரஸ் மீது குற்றம் ���ுமத்தும் மோடி\n காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும், வெறும் பொய்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.\nஅருணாச்சலப்பிரதேச மாநிலத்தன் பாசிகாட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடிய பிரதமர் மோடி, பாஜக மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் மட்டுமே, வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தியுள்ளம் என்றார்.\nநேர்மைக்கும் ஊழலுக்கும் வித்தியாசாம் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது என்றும், அவற்றுக்கு இடையிலான போட்டியே இந்த தேர்தல் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை ‘முழுவதும் பொய்களும், பாசாங்குத்தனமும் மட்டுமே நிறைந்திருப்பதாக குற்றம்சாட்டிடினார்’\nNext e Mail-Inbox செயலியின் சேவையை நிறுத்தியது Gmail »\nவிஸ்வாசம் படப்பிடிப்பிற்கு விரைந்த நடிகை நயன்தாரா. புகைப்படம் உள்ளே\nபிறந்த நாளில் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திய அல்லு அர்ஜூன்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட சேரன் படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே\nவரிசை கட்டும் படங்கள் ; இந்த வருடம் இனி விமலுக்கு ஓய்வே கிடையாது..\nஇணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் புதிய புகைப்படம் – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/02/kashmiri-pulao-recipe-in-tamil.html", "date_download": "2019-05-26T06:11:31Z", "digest": "sha1:446TNPIJJRWYQ5WDBW67CJJJNUKWX2OP", "length": 5613, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "சுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cooking சுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி\nசுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி\nபாசுமதி அரிசி – 1/2 கிலோ,\nநறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்,\nநறுக்கிய பைனாப்பிள் – 1/2 கப்,\nசீட்லெஸ் கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை – தலா கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,\nபட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2,\nபொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்,\nஎண்ணெய் – 50 மில்லி,\nநெய் – 100 மில்லி,\nதண்ணீர் – 600 மில்லி,\nஅரிசியை நன்றாக கழுவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலைகளை போட்டு நன்கு தாளிக்கவும்.\nஅதோடு வெங்காயம், இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். அதன் பிறகு ஊற வைத்த பாசுமதி அரிசி போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். சாதம் வெந்த பிறகு நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.\nஅடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, சிறு தீயில் மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து தம் போடவும்.\nபிறகு சாதத்தைக் கிளறி, ஆப்பிள், பைனாப்பிள், கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.\nசுவையான சிக்கன் புலாவ் செய்யும் முறை\nகாஷ்மிரி புலவ் செய்யும் முறை\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27574", "date_download": "2019-05-26T06:09:03Z", "digest": "sha1:7JIUERMBRQATSXCUSSTFIQF4EXAD4QLU", "length": 9661, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "\"ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு\" | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nஇன்று இரு பயிற்சிப் போட்டிகள்\nவவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n\"ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு\"\n\"ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதனால் மகிழ்ச்சியடைய முடியாது. எதிரணியில் பலவீனமாக உள்ள நபர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாம் தனித்து ஆட்சியமைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகுருநாகல் பிரதேசத்தல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகிழ்ச்சி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nமூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட நபர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\n2019-05-26 11:16:10 மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன்\nவவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்\nவவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (26) காலை 9.30மணியளவில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-05-26 11:05:03 வவுனியா வாகனம் விபத்து\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\n2019-05-26 10:46:58 குடும்ப தகராறு இளைஞன் படுகொலை\n'தற்கொலை தாக்குதல் பயங்கரவாத சந்தேக நபர்களின் தொலைபேசிகள் ஆராயப்படுகிறது'\nஉயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\n2019-05-26 09:34:02 பொலிஸ் தற்கொலை தாக்குதல் தொலைபேசி\nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\n2019-05-26 09:24:48 யாழ் இளம் குடும்பப்பெண் மரணம்\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3855", "date_download": "2019-05-26T05:27:23Z", "digest": "sha1:EAO4UCOOBTQA5SSARVNSMXLDEG73D6GL", "length": 8887, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஇன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவர்\nஇன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவர்\nஆசிய தொடரின் கிரிக்கெட் போட்டி தொடரின் பத்தாவது போட்டியில் இன்றைய தினம் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவரராக செயற்படவுள்ளார் .\nலசித் மலிங்க மற்றும் அன்ஜெலோ மேதிவ்ஸ் இருவரும் காயங்களினால் இப்போட்டியில் விளையாடவில்லை.\nஇன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரின் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொள்ளும். ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளுடன் சமமான நிலையிலுள்ளன.\nஆசியா கிண்ண இறுதிப்போட்டி எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறும்.\nகிரிக்கெட் போட்டி சந்திமால் இலங்கை பாகிஸ்தான் லசித் மலிங்க அன்ஜெலோ மேதிவ்ஸ்\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-05-26 10:44:54 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இந்தியா நிஸிலாந்து\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 12 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-05-26 10:45:14 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா இங்கிலாந்து\nஉலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.\n2019-05-25 13:50:01 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் பயிற்சி\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\nகடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது.\n2019-05-25 13:11:07 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இலங்கை\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடும் எந்த வீரர் மீதும் சந்தேகமில்லை- ஐசிசி\nஇது ஆட்டநிர்ணய சதிகாரர்க��் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள முடியாத கடினமான உலக கிண்ணமாக விளங்கப்போகின்றது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=5", "date_download": "2019-05-26T05:26:57Z", "digest": "sha1:MCG3P6PIBD3LD4IPFJ6SQSY5NMDESSAG", "length": 8494, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அறிமுகம் | Virakesari.lk", "raw_content": "\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nJAT இன் புத்தாக்கமான தயாரிப்புகளில் புதிய உள்ளடக்கமாக Master Plaster அறிமுகம்\nஇலங்கையின் மரத்தளபாடங்கள் மற்றும் மரவேலை மேற்பூச்சு வகைகளை விநியோகிப்பதில் இணையற்ற முன்னோடியான JAT ஹோல்டிங்ஸ், இலங்கையின...\nHuawei Mate 8 மற்றும் GR5 தற்போது இலங்கையில்\nHuawei மற்றும் அதன் தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற வெகு வி...\nMA’s அறிமுகம் செய்துள்ளபுதிய கறி பேஸ்ட் மற்றும் சீசனிங் தெரிவுகள்\nஉயர் தரமான, இலகுவான மற்றும் சௌகரியமான உணவு உற்பத்திகளை இலங்கையருக்கு வழங்கிவரும் MA’s ட்ரொபிக்கல் ஃபூட் புரொசஸிங்(பிரைவட...\nHuawei Mate 8 தென்கிழக்கு ஆசியாவில் அறிமுகம்\nHuawei நுகர்வோர் வர்த்தகப் பிரிவு, தென் கிழக்காசியாவில் Huawei Mate 8மற்றும் Huawei GR5 ஆகிய 2 பிரதான நவீன ஸ்மார்ட்போன்க...\nகளனி கேபிள்ஸ் வீட்டு பாவனைக்கான LED Clear Bulb வகைகள் அறிமுகம்\nவீட்டுப் பாவனைக்கு உகந்த களனி LED Clear Bulb வகையை இலங்கைச் சந்தையில் களனி கேபிள்ஸ் பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது.\nபுதிய MSc கற்கைகளை அறிமுகம் செய்யும் SLIIT\nஇலங்கையில் பட்டப்படிப்புகளை வழங்குவதில் முன்னணி க���்வியகமாக திகழும் SLIIT, புதிதாக அறிமுகம் செய்துள்ள ஏழு பட்டப்பின்படிப்...\nMAGIC WIRE தெரிவுகளை அறிமுகம் செய்துள்ள ட்ரையம்ப்\nபெண்களுக்கான உள்ளாடைகளை விற்பனை செய்வதில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற நிறுவனமான ட்ரையம்ப் இன்டர்நஷனல், இந்த நத்தார...\nபுத்தம் புதிய Jaguar XE இலங்கையில் அறிமுகம்\nஅளவுக்கேற்ற ஆணுறை வேண்டுமா : ஆணுறுப்பை அளக்க புதிய அளவு நாடா இலவசம்\nபாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஆணுறைகளின் அளவுகைள சீர்செய்ய ஆண் உறுப்பை அளப்பத...\nஎலிபன்ட் ஹவுஸ் அறிமுகம் செய்யும் F5 isotonic sports பானம்\nஎலிபன்ட் ஹவுஸ் தனது புதிய isotonic sports பானமான F5 ஐ அறிமுகம் செய்துள்ளது.\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/83102-trichur-pooram-function-begins-today.html", "date_download": "2019-05-26T05:25:49Z", "digest": "sha1:A7KMNFW76ZV7GDH2QUMGQALGHBDIUC5I", "length": 16132, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "திருச்சூர் பூரம் திருவிழா கோலாகல தொடக்கம்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா திருச்சூர் பூரம் திருவிழா கோலாகல தொடக்கம்\nதிருச்சூர் பூரம் திருவிழா கோலாகல தொடக்கம்\nஇதனால் யானை உரிமையாளர்கள் சமாதானம் அடைந்து யானைகளை பங்கேற்கச் செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதை அடுத்து வழக்கமான உற்சாகத்துடன் பூரம் திருவிழா தொடங்கியுள்ளது.\nதிருச்சூரில் புகழ்பெற்ற பூரம் விழா கோலாகலத் தொடங்கியுள்ளது.\nகேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக அங்கு வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.\nகேரள மாநிலம் திருச்சூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று பூரம் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராமச்சந்திரன் யானைக்கு மதம் பிடித்து, இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த ஆண்டு பூரம் திருவிழாவில�� ராமச்சந்திரன் யானை கலந்து கொள்ள அரசு நிர்வாகம் தடை விதித்தது.\nஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யானை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அரசுத் தரப்பில் அவர்களுடன் பேச்சு நடத்தினார்.\nபேச்சுவார்த்தை முடிவில் யானை ராமச்சந்திரன் செல்லும் பாதையில் பத்து மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பூரம் விழாவின் தொடக்கத்தில், ஒரு மணி நேரம் மட்டும் யானைகளின் அலங்கார அணிவகுப்பை ராமச்சந்திரன் யானை தலைமை தாங்கிச் செல்லும் என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதனால் யானை உரிமையாளர்கள் சமாதானம் அடைந்து யானைகளை பங்கேற்கச் செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதை அடுத்து வழக்கமான உற்சாகத்துடன் பூரம் திருவிழா தொடங்கியுள்ளது.\nமுந்தைய செய்திசென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அரசு; 800 வாட்டர் கேன் எடிஎம்…\nஅடுத்த செய்தி10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன்; துரைமுருகன் சவால்…\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு எ���்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actres-vinothini-husband-met-with-an-accident/50344/", "date_download": "2019-05-26T05:27:08Z", "digest": "sha1:AS7G752GPY63TX6INA3APPLNL7BF2FG7", "length": 6764, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "சென்னையில் விபத்து - நடிகையின் கணவர் படுகாயம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சென்னையில் விபத்து – நடிகையின் கணவர் படுகாயம்\nசென்னையில் விபத்து – நடிகையின் கணவர் படுகாயம்\nActres Vinothini Husband – சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகை வினோதியின் கணவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.\nவண்ன வண்ண பூக்கள் படம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வினோதினி. அதன் பின் அவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் நின்றதும், சின்னத்திரையின் பக்கம் சென்றார்.\nஇவரது கணவர் வெங்கட் ஸ்ரீதர்(52) கட்டிட வேலையை செய்து கொடுக்கும் காண்ட்ராக்டராக உள்ளார். இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து அண்ணா சதுக்கம் வரை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு சென்ற போது, அவரது பைக் அந்த வழியாக வந்த பாஷா என்பவரின் வாகனம் மீது மோதியது. இதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கட்டிற்கு வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட, அடையாறு போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,992)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,545)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishal-ayogya-twitter-review/50126/", "date_download": "2019-05-26T05:59:20Z", "digest": "sha1:723QZQ2E4F5MHO7RTTD5ESFIP2XDJHXH", "length": 6847, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "அயோக்யா படம் எப்படி? - டிவிட்டர் விமர்சனம்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அயோக்யா படம் எப்படி\nAyogya Twitter Review – விஷால் நடித்து இன்று வெளியாகியுள்ள அயோக்யா திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nதெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால், ராசி கண்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சில காரணங்களால் நேற்று வெளியாகாமல் இன்று காலை வெளியானது.\nபடம் தாமதமாக வெளியானதால் பலராலும் இப்படத்தை காலை காட்சியை பார்க்கவில்லை. ஒரு சிலர் மட்டும் இன்று முதல் காட்சியே பார்த்துவிட்டனர். சிலர் முதல் பாதியை பார்த்துவிட்டனர். அவர்கள் அனைவரும் டிவிட்டரில் இப்படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.\nபடம் நன்றாக இருப்பதாகவும், வித்தியாசமான உடல் மொழியில், போலீஸ் வேடத்தில் விஷால் கலக்கியிருப்பதாகவும், அருமையாக சண்டைக்காட்சிகள் மற்றும் திருப்பமான இறுதிக்காட்சி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூகத்திற்கு தேவையான கருத்தை படம் வலியுறுத்துவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வ��்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,992)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,544)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,859)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,170)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/marvels-avengers-infinity-wars", "date_download": "2019-05-26T04:55:17Z", "digest": "sha1:DSGRHGPGC5ZXRSPGUKPF753QCKMBK6MG", "length": 16825, "nlines": 191, "source_domain": "www.maybemaynot.com", "title": "அவெஞ்சர்ஸ் : இன்பினிட்டி வார்…", "raw_content": "\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் \n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\nஅவெஞ்சர்ஸ் : இன்பினிட்டி வார்…\nமுன்னெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் அவ்வளவு பெரிசா வராது. ஒண்ணு ரெண்டு வந்தாலும் குழந்தைகள் படமாகத்தான் இருக்கும். ஆனா, இப்போ ஒவ்வொரு ஹீரோவா படம் பண்ணி கிட்டதட்ட சூப்பர் ஹீரோ படங்கள் இப்போ எல்லாரும் பார்த்து இரசிக்கிற படமாய்டுச்சு… இன்னைக்கு இதில கொடிகட்டிப் பறக்கிறவங்க மார்வெல். கும்பலா சூப்பர் ஹீரோக்களை வச்சு இவங்க பண்ணின படங்கள்ல செமையா இரசிகர்களை மகிழ்விச்சது அவெஞ்சர்ஸ் படவரிசை தான். இப்போ அவெஞ்சர்ஸ் படத்தோட அடுத்த பாகம் சீக்கிரமே ரிலீஸ் ஆகப் போகுது. உலக சாதனைன்னு கூடச் சொல்லலாம். ஏன்னா, அத்தனை சூப்பர் ஹீரோஸ் இருக்காங்க இந்தப் படத்துல… யார் யாருன்னு பார்ப்போமா\nகேப்டன் அமெரிக்கா – நடிப்பு - க்ரிஸ் இவன்ஸ்.\nஅயன் மேன் – நடிப்பு - ராபர்ட் டவுனிங் Jr.\nதோர் – நடிப்பு - க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்.\nஹல்க் – நடிப்பு - மார்க் ரபெல்லோ.\nப்ளாக் விடோ – நடிப்பு - ஸ்கார��லெட் ஜான்சன்.\nஸ்கார்லெட் விட்ச் – நடிப்பு - எலிசபெத் ஆஸ்லன்.\nஹாக் ஐ – நடிப்பு - ஜெரமி ரென்னர்.\nவிஷன் – நடிப்பு - பால் பெட்டனி.\nவிண்டர் சோல்ஜர் – நடிப்பு - செபஸ்டியன் ஸ்டான்.\nடாக்டர் ஸ்ட்ரேஞ்ச் – நடிப்பு - பெனடிக்ட கம்பர்பேட்ச்.\nவாங் – நடிப்பு - பெனடிக்ட் வாங்.\nஸ்டார் லார்ட் – நடிப்பு - க்ரிஸ் ப்ராட்.\nகமோரா – நடிப்பு - ஜோ சல்டானா.\nநெபுலா – நடிப்பு - கேரன் கில்லன்.\nக்ரூட் – நடிப்பு - டேர்ரி நோடரி.\nராக்கெட் ராக்கூன் – நடிப்பு - ப்ராட்லீ கூப்பர்.\nட்ராக்ஸ் த டெஸ்ட்ராயர் – நடிப்பு - டேவ் பௌடிஸ்டா.\nமாண்டிஸ் – நடிப்பு - போம் க்ளமெண்டிஃப்.\nஸ்பைடர் மேன் – நடிப்பு - டாம் ஹோலான்ட்.\nப்ளாக் பேந்தர் – நடிப்பு - சாட்விக் போஸ்மேன்.\nஆன்ட் மேன் – நடிப்பு - பால் ரட்.\nவார் மெஷீன் – நடிப்பு - டான் சேடில்.\nஃபால்கன் – நடிப்பு - ஆன்டோனி மேக்கீ.\nலோக்கி – நடிப்பு - டாம் ஹிட்டில்ஸ்டான்.\nகலெக்டர் – நடிப்பு - பெனிசியோ எல் டோரோ.\nஓகோய் – நடிப்பு - டனாய் குரீரா.\nமரியா ஹில் – நடிப்பு - கோபி ஸ்மல்டர்ஸ்.\nப்ளூ பர்ட் – நடிப்பு - இஸெபெல்லா அமாரா.\nதானோஸ் – நடிப்பு - ஜோஷ் ப்ரோலின்.\nசூரி – நடிப்பு - லெடிட்டா வ்ரைட்.\nநெட் லீட்ஸ் – நடிப்பு - ஜேக்கோப் பட்டலோன்.\nஎபோனி மா – நடிப்பு - டாம் வாஹ்ன் லாகோர்.\nஎத்தனை பேருன்னு எண்ணிப் பார்த்தீங்களா 32 பேரு. இதில்லாம இன்னமும் சில சூப்பர் ஹீரோ சேரலாம்னு வேற சொல்றாங்க. மொத்தம் 2 பாகமா படம் வெளிவரப் போகுது. இதில ஹைலைட்டே என்னன்னா படத்துல எல்லா சூப்பர் ஹீரோவும் செத்துப் போறாங்கன்னு வேற வதந்தியைக் கிளப்பி விட்டு, இரசிகர்களைப் பூரா செம்ம எதிர்பார்ப்போட உட்கார வைச்சிருக்கிறதுதான்… எப்படா வரும்னு பார்த்துட்டே இருக்க தோணுது, காரணம் இத்தனை ஹீரோவை ஹேண்டில் பன்றதுக்கே டைம் பத்தாது போல இருக்கே… அதான் ட்விஸ்ட், சக்ஸஸ் சீக்ரட்… கலக்குங்க, கலக்குங்க…\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகரா��\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourlisten.com/sankarravi81", "date_download": "2019-05-26T06:15:16Z", "digest": "sha1:I6QULG4GFYPGL2CNKRELNBWHXMRYZHZQ", "length": 8136, "nlines": 127, "source_domain": "yourlisten.com", "title": "Sankarravi81 - YourListen", "raw_content": "\nதாமரை மலர் ஒன்று கண்டேன் BY ME & Dr. HAMSAPRIYAA தாமரை மலர் ஒன்று கண்டேன் \nஉன் பார்வையில் ஓர் ஆயிரம் BY ME & SISTER R. MAYA PADMA உன் பார்வையில் ஓர் ஆயிரம் \n ராஜாஜியின் பாடல் என் குரலில் (NEW) \"குறை ஒன்றும் இல்லை\" (NEW) \"குறை ஒன்றும் இல்லை\" மூதறிஞர் ராஜாஜியின் பாடல் என் குரலில் மூதறிஞர் ராஜாஜியின் பாடல் என் குரலில் \n எனது 850 ஆவது பாடல் மூதறிஞர் இராஜாஜி \"குறை ஒன்றும் இல்லை மூதறிஞர் இராஜாஜி \"குறை ஒன்றும் இல்லை \" எனது 850 ஆவது பாடல் \" எனது 850 ஆவது பாடல் மூதறிஞர் இராஜாஜி இயற்றி M.S.அம்மா பாடிய தெய்வீகப் பாடல், என் குரலில் \n) நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே \nவிழியில் என் விழியில் ஒரு பூ பூத்ததோ(என்னுடன் ஹம்ஸா பாடியது) விழியில் என் விழியில் ஒரு பூ பூத்ததோ....\nபெண்மானே சங்கீதம் பாடி வா (ஹம்ஸகீதம்) WITH PP (MGR) SONG பெண்மானே சங்கீதம் பாடி வா (ஹம்ஸகீதம்) WITH PP (MGR) SONG பெண்மானே சங்கீதம் பாடி வா (ஹம்ஸகீதம்) ...\"YOUR LISTEN & SOUND CLOUD\" புகழ் ஸ்ரீ பாண்டியன் (PPRS) அவர்களின் விருப்பப் பாடலுடன் (எம்.ஜி.ஆர் பாடல்)\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி.. \nபட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் (என்னுடன் ஹம்ஸா ) கடலோரம் வாங்கிய காத்து....பாடலும் உண்டு \nபடைத்தானே பிரம்ம தேவன் 16 வயதுக் கோலம் \n (ஹம்ஸகீதம்) ஒரு தாயை போல உன்னை தாங்க வா ......................மனதுக்கு இதமளிக்கும் ஹம்ஸாவின் ஆறுதல் மொழிகள் \nதென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா அழகுக்குரல் 'ஹம்ஸ்' தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா அழகுக்குரல் 'ஹம்ஸ்' தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா அழகுக் குரல் 'ஹம்ஸ்' குண்டுமல்லிக் கொடியே..... கொள்ளையடிக்காதே நீ அழகுக் குரல் 'ஹம்ஸ்' குண்டுமல்லிக் கொடியே..... கொள்ளையடிக்காதே நீ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A/page/4", "date_download": "2019-05-26T05:40:06Z", "digest": "sha1:YMS2XIKYSNAM5O4Z7XL5YP56NAVYODFF", "length": 5893, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 4", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி (Page 4)\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம்: எமனேஸ்வரம் : நாள்: 15.08.2009\nஉரை: அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்சி l இடம்: வி.களத்தூர், பெரம்பலூர் l நாள்: 11.10.2014\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : கடையநல்லூர், நெல்லை : தேதி : 22.03.2013\nதூய இஸ்லாமும் சமுதாய ஒற்றுமையும்…\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : காசிம்புதுப்பேட்டை, புதுக்கோட்டை : தேதி : 25.10.2014\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மாநில தலைமையகம் : தேதி : 05.09.2014\nபுகழப்பட வேண்டிய நபிகள் நாயகம் (ஸல்)\nஉரை: அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்சி l இடம்: கடையநல்லூர் l நாள்: 24.01.2013\nஉரை: அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்சி l இடம்: திருச்சி l நாள்: 16.09.2012\nமாமனிதரை மரணம் வரை நேசிப்போம்\nஉரை: அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்சி l இடம்: மேலப்பாளையம், நெல்லை l நாள்: 23.11.2013\nஉரை: அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்சி l இடம்: அதிராம்பட்டினம், தஞ்சை (தெ)\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : பட்டிணம், இராமநாதபுரம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=157", "date_download": "2019-05-26T05:26:26Z", "digest": "sha1:S5XMWUV5I2PCQKA6JFALQDMJZGF6JQQL", "length": 8707, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் (3-0) மற்றும் ஒரு நாள் தொடர்களை (5-0) முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி அடுத்து அந்த அணிக்கு எதிராக...\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது\nவிராட்கோலி தலைமையிலான இந்திய ��ிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட்...\nடெஸ்ட் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி பதிலடி\nஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. &lsqu...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் நடால், பெடரர் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்ற...\nஅடுத்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்கிறது\nஇந்திய கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு (2018) ஜூலை முதல் வாரத்தில் இருந்து செப்டம்பர் 11-ந் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பய...\nஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது ஸ்டார் இந்தியா\nரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற போட்டிகளில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் முக்கியமானதாகும். கடந்த 2008–...\nதெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த விராட்கோலி\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 5–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதன் முடிவில்...\nடெஸ்ட் கிரிக்கெட் சரிவை சமாளித்தது வங்காளதேசம்\nஆஸ்திரேலியா–வங்காளதேச அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்க...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஷரபோவா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4–வது சுற்று ஆட்டத்தில் ‌ஷரபோவா, முகுருஜா ஆகியோர் அ...\nஇங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13–வது சுற்றான இத்தாலி கிர...\n4–வது சுற்றில் பெடரர், நடால் ஆஸ்டாபென்கோ, ராட்வன்ஸ்கா வெளியேற்றம்\nநியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் 6–வது நா...\nஇந்திய அணி அபார வெற்றி\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நே...\nஅமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 35 வயது செரீனா வில்லியம்ஸ் ரெட்டிட் இணையதள இணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹானியனை கா...\nவீனஸ், ஷரபோவா 4–வது சுற்றுக்கு முன்னேற்றம்\n5–வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 7–ம் நிலை ...\nஇலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா\nஇந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே டெஸ்ட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/arrest_8.html", "date_download": "2019-05-26T05:21:44Z", "digest": "sha1:MY2ZVEUWL6IVDML2ZNYHZB4FVSPXQ2D3", "length": 11368, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா கைது\nதெமட்டகொடை கடத்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெமட்டகொடை பகுதியில் ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று ஹவ்லொக் டவுனில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.\nஅதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று விடுமுறை ஆதலால், ஹிருணிகா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வ���ுடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக��கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/floristerias-en-ta-dominican-republic-ta/bavaro-ta", "date_download": "2019-05-26T05:44:51Z", "digest": "sha1:F4G2G2OHRW746T3UXB5ORUSVOTYIYPR5", "length": 5007, "nlines": 84, "source_domain": "www.jardinfloral.com", "title": "Bávaro, டொமினிகன் குடியரசு உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு - JardinFloral.com", "raw_content": "உத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nமுகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு உள்ள Bávaro. சிறந்த தேர்வில் உள்ள மலர்களுக்குப் உள்ள நேரம் பிரசவங்களின் மூலம் நமது florists உள்ள Bávaro. நாட்டிற்கு நாம் இருக்க அர்ப்பணிக்கப்பட்டது நீங்கள் சந்திக்க அவர்களின் தேவைகள். எங்களுக்கு சிறந்த சாத்தியமுள்ள தரம் வழங்கும் ஒவ்வொரு முயற்சியாக என Bávaro உள்ள florists போல் நீங்கள் தகுதியற்றவர் நீங்கள் பகுதிகளுக்கு ஒரு compliment உள்ளது, மற்றும் உள்ள Bávaro நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு நீங்கள் இருக்க.\nபிங்க் ரோஸஸ் மற்றும் Chocolates\nChocolates பூக்கள் தொழில்நுட்ப இரக்க\nவசதியை அளிப்பதற்காக பெற்றுக்கொண்டார் Bávaro, டொமினிகன் குடியரசு. நமது மிகச் சிறந்த சேவை செய்யும் அனுமதிக்காதீர்கள் நீங்கள் உங்களுக்கு மன நிறைவு கொண்டு Bávaro சேவையில் நமது தூவி டெலிவரி போல. நீங்கள் நமது பூந்தோட்டம் மூலம் அனுப்பலாம் விவரங்கள் அதனால் வேறு என்று சிறப்படையும் தங்கள் உறவு போது அவர் அனுப்பும் மலர்கள் Bávaro உள்ளன.\nஅனுப்பும் மலர்கள் Bávaro. நமது மலர் விநியோக சேவைகள் Bávaro மற்றும் அனைத்து பகுதி டொமினிகன் குடியரசு பயன்படுத்தும்போது, நீங்கள் இருக்கும் காரணமாக இருக்கலாம் ஒரு சிதைத்த சந்தோஷமாக செய்ய உங்கள் முயற்சியுங்கள் காண்பிக்கிறது. எப்போதும் பெறு காதல் மற்றும் மகிழ்ச்சியை உள்ள Bávaro, டொமினிகன் குடியரசு நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு மலர்களுக்குப் ��னுப்புதல் மூலம் அளிக்கவும்.\nமலர் கடையில் டொமினிகன் குடியரசு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/", "date_download": "2019-05-26T05:31:22Z", "digest": "sha1:XKHOXU77HCNGJWSMOZJ5UGUJ65I3Y7EO", "length": 38681, "nlines": 536, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nஉங்கள் அன்புக்குரியவரின் இறுதி பயணத்தை நேரலையில் பகிர்ந்து கொள்ளவும், பொக்கிஷமாய் பாதுகாக்கவும்\nஅச்சுவேலி பத்தமேனி, அச்சுவேலி பத்தமேனி\nயாழ் இளவாலை, யாழ் ஈச்சமோட்டை, சுவிஸ்\nயாழ் திருநெல்வேலி, Upton Park\nயாழ் சுழிபுரம், La Courneuve\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம், Pforzheim\nயாழ் சுருவில், கொழும்பு வெள்ளவத்தை\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம், Toronto\nயாழ் ஏழாலை வடக்கு, வவு ஓமந்தை, வவுனியா\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், Dortmund\nமட்டு கோட்டைக் கல்லாறு, Sissach\nயாழ் இடைக்காடு, முல்லை ஒட்டுசுட்டான்\nயாழ் வேலணை கிழக்கு, யாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ்\nயாழ் கோண்டாவில், யாழ் கோண்டாவில்\nயாழ் எழுவைதீவு, யாழ் எழுவைதீவு, கனடா\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், La Courneuve, Greenford\nயாழ் திருநெல்வேலி, கிளி கனகபுரம், கனடா\nதிருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2019ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்\nஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் அருள்வாக்கும் ஆசிர்வாதமும்\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி மாத பூசை விபரங்கள் 2019\nஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் கோவில் பேர்கன் இந்து சபா மஹாற்சவ விஞ்ஞாபனம் 2019\nஇலங்கெந்தால் குற்வில் ஒபர் ஆர்கவ் தமிழ்சங்கம் நடாத்தும் 16வது போட்டிப்பரீட்சைகள்(விண்ணப்படிவங்கள் கிடைக்கும் முடிவுத்திகதி 13.05.2018)\nடென்மார்க் வொயன்ஸ் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ விஞ்ஞாபனம்- 2019\nமுருகானந்தா தமிழ்ப்பாடசாலையின் 19 வது ஆண்டு திருவள்ளுவர் விழாவும் திருக்குறள் மனனப்போட்டியும்\nமுஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஏன்\nதிருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nஇலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்\nகர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை- வைரல் வீடியோ\nதமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன் அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளை களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை\nசஹ்ரானின் இலங்கையில் உள்ள 17 பயிற்சி முகாம்களிற்கு 340 இலட்சம் ரூபா\nதீவிரவாத உரையை கேட்போருக்கு அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீனுக்கு எதிராக பல பெண்கள் முறைப்பாடு\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\n படைத் துருப்புகளை அனுப்ப தயாராகும் அமெரிக்கா\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்துபாருங்கள்... உடனே விரட்டலாம்..\nமணமகனுக்கு வித்தியசமான பரிசை கொடுத்து அதிர்ச்சியளித்த பெண் வீட்டார்கள்... என்ன பரிசு தெரியும\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேறப் போகிறது யார் அந்த ராசிக்காரர் தெரியுமா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nஇந்திய உளவுப்படையினால் யாழிற்கு அனுப்பப் பட்ட இவரைத் தெரியுமா\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nகொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nசிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் கடும் உசார்நிலையில் கரையோர பாதுகா��்பு படை\nவெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nகிராமம் முழுவதும் அழுகிய சடலங்கள்: பார்வையிட குவியும் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஎவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்... ஏழு பேர் பலியான சோகம்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nவிஜய் 63 படத்தின் முக்கிய சர்ப்பிரைஸ்\nஇஸ்லாம் மததிற்கு மாறியுள்ள 80000 சிங்களவர்கள்... 30000 தமிழர்கள்\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nமேலும் JVP News செய்திகளுக்கு\nகொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை\nசிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் கடும் உசார்நிலையில் கரையோர பாதுகாப்பு படை\nசிறிலங்காவிற்குள் வருவதற்கு கால அவகாசம் வேண்டும் அச்சத்தில் இருந்து மீளாத உலக நாடுகள்\nகனடாவில் கொடூர கொலையாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் ஹமில்டன் பொலிஸார்\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆறு சிறுவர்கள், பெண் உட்பட இருவர் கைது : பிரித்தானியாவில் மர்மம்\nகனடா வடக்கு எட்மண்டன் பகுதியில் கொலை செய்யப்பட்டவர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பொலிஸார்\nதமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் ஆயர் இல்லம் ரூர்மொண்ட் லிம்பேக் நெதர்லாந்து- 21 வது திருயாத்திரை\nவெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்கும் மசாலா மோர் செய்வது எப்படி\nஉங்களை அதிகம் எரிச்சலூட்டும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n உங்களுக்குள் இருக்கும் அதீத திறமை என்னனு தெரியணுமாஅப்போ உடனே இத படிங்க\nசிவந்த சருமம் பெற வேண்டுமா அப்போ பாதாமை இப்படி யூஸ் பண்ணுங்க\nஇரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறனுமா இந்த உணவுகளை துங்குவதற்கு முன் சாப்பிடுங்க\nஉங்க உடம்புல இருக்கற கழிவை வெளியேற்ற வேண்டுமா இந்த மூலிகை சூப் குடிங்க\nஇந்தியாவை பதம் பார்த்த நியூசிலாந்து அணி\nமைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்ட ஸ்மித், வார்னர்\n17 ஆண்டுகள் ஆ���ிவிட்டது.. யுவ்ராஜ்சிங்-கைஃப்பை இப்போது பார்த்தாலும் பயமாக இருக்கிறது\nஏவுகணை பரிசோதனை நடத்தும் வடகொரியா.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை: டிரம்பின் ட்வீட்\nஇலங்கை தமிழர்கள் இனப்படுகொலை.. திமுக செயல்பட்ட விதம்: ஸ்டாலினுக்கு வந்த கடிதம்\nஇறந்த நபர்களை புதைக்காமல் பாதுகாக்கும் உலகின் விசித்திர கிராமம்: வெளியான திகைக்கவைக்கும் பின்னணி\n15 வயதில் கன்னித்தன்மையை ரகசியமாக விற்க முடிவு செய்த மாணவிகள்... அதன் பின் நடந்த பின்னணி தகவல்\nகைதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு-குண்டுவீச்சு.. கலவரபூமியான சிறை\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nதாமதாகும் டயானாவின் சிலை: அரண்மனை நிர்வாகம் கொடுத்த விளக்கம்\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\nசாய் பல்லவியுடன் என்ன பிரச்சனை NGK பற்றி நடிகை ராகுல் ஓபன் டாக்\nவைரலாகும் பிக்பாஸ் யாஷிகாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை\nஹாட்டான வெயிலில் கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ் லட்சக்கணக்கில் எகிறும் லைக்ஸ் - முத்த நாயகனின் கோடை கொண்டாட்டம்\nகணத்த இதயத்துடன் விடை கொடுத்த பிரபல நடிகை பொது இடத்தில் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சி\nகொஞ்ச நெஞ்ச ஆட்டமாயா போட்டீங்க, மன்சூர் அலிகானை கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள்\nஉடற் பயிற்சி செய்ய வந்த பெண்ணை பார்த்து சுய இன்பம் செய்த ஆண்\nமேலும் கிசு கிசு செய்திகள்\nபுதிய சாதனையில் உபேர் நிறுவனம்: புதிய வகை சுற்றுலா திட்டத்தை துவங்க உள்ளது\n30 லட்சம் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்\n5G ஹுவாவி கைப்பேசிக்கு தடை விதித்துள்ள நாடுகள்\nபட்டப்பகலில் ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்ம கும்பல்\nஉனது மரணத்தை நம்ப முடியவில்லை... தேனிலவு முடித்து திரும்பும் வழியில் மரணமடைந்த புதுமண தம்பதி: கதறும் குடும்பம்\nகூடுதல் அதிகாரத்துடன் களமிறங்கும் ராகுல்: ஷாக் கொடுத்த காங்கிரஸ்\n20 உயிர்களை பலி வாங்கிய சூரத் தீ விபத்து\nஅன்று அவமதித்த சோ��ியா காந்தி.. இன்று ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்மோகன்\nசுவிஸில் 15 மில்லியன் பிராங்குகள் மொத்தமாக கொள்ளையிட்ட கும்பல்: திணறும் விசாரணை\nதமிழர் களறியில் தமிழர் வரலாறுசொல்லும் புகழேந்தி ஐயாவின் ஓவியங்கள்\nசுவிட்சர்லாந்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி: 14 வயது சிறுமியின் பேஸ்புக் பதிவால் சிக்கியது அம்பலம்\nபிரான்ஸ் நாட்டில் தொடரும் பதற்றம்... மர்ம பார்சலை தேடும் அதிகாரிகள்\nதிடீரென அதிகரித்த சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை: வெளிச்சத்துக்கு வந்த மர்மப்பின்னணி\nபிரான்சில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்: சிசிடிவி படத்தை வெளியிட்ட அதிகாரிகள்\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\nஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் கனேடிய மேயருக்கு எதிர்ப்பு\nபடுக்கையறை முதல் குளியலறை வரை மறைத்து வைக்கப்பட்டிருந்த கெமராக்கள்: அதிர்ச்சியில் கனேடிய பெண்ணின் குடும்பம்\nஇந்தியாவில் பாஜகவின் மிகப் பெரிய வெற்றி... கனடா பிரதமர் என்ன சொன்னார் தெரியுமா\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nபிரித்தானியரை சுட்டுக்கொன்ற ஜேர்மன் பொலிசார்: பின்னணி\nஆமைகளை வேட்டையாடி உண்ணும் குரங்குகள்: ஒரு அபூர்வ நிகழ்வு\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nஇன்றைக்கு இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு தான் பொன்னும் பொருளும் சேர போகுதாம்\nராகு – கேது தோஷங்கள் எளிதில் நீங்க வேண்டுமா\nஉங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்கி நன்மை ஏற்படணுமா இந்த பரிகாரத்தை செய்து பாருங்க\nஇன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு தான் குரு உச்சம் கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_19.html", "date_download": "2019-05-26T05:14:26Z", "digest": "sha1:ZF2HQD2SYOQLJN75JFNI3MUVJUYYQDRZ", "length": 9647, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS யாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்\nயாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்\nகொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெ���ுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\n120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரத்தை மீதப்படுத்தவே பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் முடிவாக பொல்கஹவெல ரயில் நிலையத்தில் இருந்து குருணாகல் ரயில் நிலையத்திற்கும், குருணகால் ரயில் நிலையத்தில் இருந்து மஹவ ரயில் நிலையம் வரையிலும் விரைவில் இரண்டு ரயில் வீதியாக மாற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பின்னர் மஹவ ரயில் நிலையத்தில் இருந்து ஓமந்தை ரயில் நிலையம் வரையில் ரயில் வீதி ஒன்றை அமைத்து, மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nயாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய் Reviewed by CineBM on 07:10 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3249.html", "date_download": "2019-05-26T05:34:12Z", "digest": "sha1:UW6AYKZ5H2EWJK5KRI626FUGIQ33RRNT", "length": 4824, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : மஹபூப்பாளையம், மதுரை : தேதி : 01.03.2014\nCategory: அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி, இனிய & எளிய மார்க்கம், எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க���கம் பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – மும்பை\nசீர்திருத்தப்பணியில் சாதனை படைக்கும் தவ்ஹீத் ஜமாத்..\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 6\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/182019/", "date_download": "2019-05-26T06:03:18Z", "digest": "sha1:LN6CNVTL5AECBDWJ3QU5ULSGKT3AB2QZ", "length": 39584, "nlines": 127, "source_domain": "www.dailyceylon.com", "title": "அவர்கள் எப்படிப் பயங்கர வாதிகளானார்கள்? ஒரு பார்வை - Daily Ceylon", "raw_content": "\nஅவர்கள் எப்படிப் பயங்கர வாதிகளானார்கள்\nஅவர்கள் படித்தவர்கள்.. செல்வந்தர்கள்.. நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்..தேசிய பங்களிப்புக்களிலும் ஈடுபட்டவர்கள்..இவர்கள் எப்படி தமது உயிரையூம் அப்பாவி மனிதர்களது உயிர்களையூம் பலியாக்கிய தற்கொலைக் குண்டுதாரிகளானார்கள் துரோகிகளானார்கள்\nமுஸ்லிம் முஸ்லிம் அல்லாதார் என்ற வேறுபாடின்றி எல்லாத்தரப்பினரிடமும் எழுந்துள்ள வினாக்களே இவை. இதற்கான விடையை எங்கிருந்து கண்டுபிடிக்கலாம் அல்குர்ஆனிலிருந்தா.. அல்லது வேறு சமய நூல்களிலிருந்தா.. அவற்றில் விடை இல்லாமல் இருக்காது. ஆனால் அவைவ விஞ்ஞான பூர்வமானவைகள் அல்ல என்பது அறிவியல் உலகின் கருத்து.\nஎனவே அறிவியல் மேதைகளான இயற்பியலின் தந்தை அல்பரட் ஐன்ஸ்டீன்இ உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் ஆகியோரின் கோட்பாடுகளில் இருந்து விடைகாண முடிகிறதா என நோக்குவோம்.\n“சற்றுத் தூண்டிவிட்டால் மனிதன் வெறுப்பைக் காட்டிஇ அழிப்பு வேலையில் ஈடுபடுவான் என்கிற அளவூக்கு இயற்கையாக மனிதனிடம் ஒரு தீவிர இயல்பு இருக்கலாம்” இது பிராய்டுக்கு எழுதிய கடிதமொன்றில் ஐன்ஸ்டீன் கூறியது. இதை பிராய்டும் ஏற்றுக் கொள்கிறார்.\n“மனித இயல்புகள் இருவகையானவை: ஒன்று காத்துக் கொள்கிற வகை மற்றயது ஆக்கிரமிப்பு அல்லது அழிப்பு வகை சார்ந்தது. இந்த இயல்புகளைஇ இவை நல்லவைஇ இவை தீயவை என்று வகைப்படுத்துவது சரியாகாது. ஏனெனில் இந்த இயல்புகள் அனைத்தும் முழுக்க முழுக்க இன்றியமையாதவை. மனித வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளும்இ இந்த இயல்புகளின் இணைந்த அல்லது எதிரெதிரான செயல்பாடுகளால் விளைபவையே.” இது புரைடின் கோட்பாடு.\nஇவ்விரு கோட்பாடுகளிலிருந்து பெறப்படும் “ அழிப்பு வகை சார்ந்த இயல்புகள் தூண்டப்படுவதன் மூலம் அழித்தற் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றான்” என்ற எடுகோளினூடாக எமது பிரதான பிரச்சினைக்கான தீர்வை எட்டலாம் என நினைக்கிறேன்.\nதாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர்களது அழிப்பு வகை இயல்புகள் தீமைக்காகத் தூண்டப்பட்டதன் விளைவே மேற்படி நாசகாரச் செயல்களாகும் என்பதை உறுதியாகக் கூறு முடியூம்.\nகல்வியறிவூஇ செல்வம்இ நல்ல குடும்பப் பின்னணி இத்தகைய பண்புடைவர்களது அழித்தல் வகை இயல்பு எவ்வாறு நன்மைக்குப் பதிலாக தீமைக்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது ஆச்சரியம் தான். என்றாலும் மூளைச் சலவை மூலம் அதைச் சாத்தியப்படுத்தலாம் என்பது இன்றய அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.\nஒருவரை பிரத்தியேக சூழலிற்குக் கொண்டுவந்து ஒருவிடயத்தை திரும்பத்திரும்பக் கூறிஇ அதை நியாயப்படுத்தும் புலக்காட்சியையூம் காண்பிக்கின்ற போது கூறப்பட்;;ட விடயத்தை நம்பிக்கையாக மாற்றிவிடலாம். இந்த உளவியல் பொறிமுறை மூலமே குறிப்பிட்ட நபர்கள் குண்டுதாரிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.\nஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாத்தின்; பெயரால் இயங்கிவரும் மர்மமான ஒரு சர்வதேசப் பயங்கரவாத அமைப்பாகும். இது இஸ்லாத்திற்கு எதிரான அமைப்பாக இருக்கலாம் என்றே சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் சந்தேகிக்கின்றனர். முஸ்லிம் இளைஞர்களை ஆயூதபாணிகளாகவூம் வெடிகுண்டுகளாகவூம் மாற்றுவதற்கு அவர்கள் மேற்கூறப்பட்ட உளவியல் பொறிமுறையினையே கவனமாகக் கையாள்கின்றனர்.\nதவிர்க்க முடியா நான்கு தரப்பினர்.\nஒரு மதத்தையோ அல்லது ஒரு கொள்கையினையோ பின்பற்றும் மக்களிடையே நான்கு தரப்பினரைக் காண முடியூம். இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.\nமுதல் தரப்பினர் நடு நிலை வாதிகளாகவூம்இ இரண்டாம் தரப்பினர் மிகை ஆர்வம் உடையவர்களாகவூம் மூன்றாம் தரப்பினர் தீவிரவாதிகளாகவூம் நான்காம் தரப்பினர் பயங்கரவாதிகளாகவூம் இருப்பர்.\nஇஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மத்தியில் இந்நான்கு தரப்பினரையூம் எவ்வாறு இனங்காண முடியூம் என்பதை பார்ப்போம்.\nமுதல் தரப்பினர்(நடுநிலை வ���திகள்): இஸ்லாத்தின் அடிப்படையான விடயங்களையூம் அடிப்படையல்லாத உபரியான விடயங்களையூம் வேறுவேறாக விளங்கி அதற்கேற்ற வகையில் மார்க்கத்தை; பின்பற்றுவோர். (உம்: பெண்கள் அண்ணிய ஆண்கள் முன் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுவோர்)\nஇரண்டாம் தரப்பினர் (மிகையார்வ முடையோர்): அடிப்படையான விடயங்களை அடிப்படையல்லாத விடயங்களோடு பின்னிப்பிணைத்து இரண்டையூம் ஒன்றாக நோக்கும் நிலையில் மார்க்கத்தைப் பின்பற்றுவோர்;. (பெண்கள் அண்ணிய ஆண்கள் முன் முகத்தை மறைப்பதே சிறந்தது எனக் கருதுவோர்)\nமூன்றாம் தரப்பினர் (தீவிரவாதிகள்): தனது கருத்துக்கு முரணானவர்களை பிழையானவர்களாகப் பார்க்கும் மனநிலையூடன் மார்க்கத்தைப் பின்பற்றுவோர். (உம்: முகத்தை மறைக்காதிருப்பது தவறாகும் எனக் கூறுவோர்)\nஇந்த மூன்றாம் தரப்பினர்களது நிலைதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான வாயில்;. சமூகத்தைப் பிளவூபடுத்தும் முதல் வாக்கியம். இஸ்லாமியப் பரிபாசையில் இது “அல்உலுவ்வூ பித் தீன்” (மார்க்கத் தீவிரவாதம்) என அழைக்கப்படுகிறது.\nமுஹம்மத் (ஸல்) அவர்கள் இந்நிலையை நினைத்துப் பயந்தார்கள். முஸ்லிம் சமூகத்தை எச்சரிக்கை செய்தார்கள். முன்னைய சமுதாயங்களுக்கும் அழிவின் வாயிலாக இருந்தது இதுதான் என்று விளக்கினார்கள்.\nநான்காம் தரப்பினர் (பயங்கரவாதிகள்): மாற்றுக் கருத்துடையோரை எதிரிகளாகவூம் அழிக்கப்பட வேண்டியவர்களாகவூம் பார்க்கும் மனநிலையூடன் மார்க்கத்தைப் பின்பற்றுவோர் ( உம்: முகத்தை மறைக்காத பெண்கள் பாவிகள் எனக் கருதுவோர்)\nஇஸ்லாமியப் பரிபாசையில நான்காம் தரப்பினரின் நிலை குப்ருடைய நிலை என அழைக்கப்படுகிறது. மாற்றுக் கருத்துடையோரை எதிரிகளாகப் பார்ப்பவன் காபிர்; என அழைக்கப்படுகின்றான். அவன் முஸ்லிமாக இருந்தாரும் சரி முஸ்லிமாக இல்லாவிட்டாலும் சரி.\n“நீங்கள் எனக்குப் பின் காபிர்களாக மாற வேண்டாம்” என்று நபியவர்கள் இதனையே சுட்டிக்காட்டினார்கள். அவ்வாறானவர்கள் “வில்லில் இருந்து அம்பு வெளியேறுவது போன்று இஸ்லாத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்கள்” என்று எச்சரித்தார்கள்.\nஇனம்இ மதம்இ அரசியல்இ அறிவியல் என எல்லாத் துறைகளிலும் இந்நான்கு தரப்பினரும் உருவாவதற்கு இடம்பாடுண்டு. அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டோரிடையே மத நம்பிக்கைகளுக்கு எதிரான பயங்கரவாத இயல்புடையவர்கள் தோன்றியமை இதற்கு உதாரணமாகும். சடவாத கம்யூ+னிச சித்தாந்தங்களுள் ஒரு சாரார் காட்டுமிராண்டித்தனமாக வணக்கஸ்தலங்களையூம் மத நம்பிக்கையாளர்களையூம அழித்தமை ஐரோப்பாவின் கரைபடிந்த வரலாறாகும். இனக்கலவரங்களும் மதக்கலவரங்களும் அரசியல் போராட்டங்களும் தோன்றுவதற்கு நான்காம் தரப்பினரது மனநிலையே காரணமாகும்.\nதீவிரவாத மற்றும் பயங்கர வாத நிலைக்கு வருகின்ற அனைத்துத் தரப்பினரும் பாரபட்சம் இன்றி தடுக்கப்பட வேண்டும்இ தண்டிக்கப்பட வேண்டும்.\nபுரொய்டின் கோட்பாட்டினை நடைமுறை வடிவில் காண்போமாயின் நான்காம் தரப்பினரிடையே இருக்கும் காத்துக் கொள்ளும் இயல்பும்இ அழிக்கும் இயல்பும் எப்போதும் மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்துபவைகளாகும். இவர்கள் கட்டாயம் அடக்கப்பட வேண்டும். அதற்கு மிகவூம் தகுதியானவர்கள் முதல் தரப்பினர்களேயாவர்.\nஏனெனில்இ இவர்களிடம் காணப்படும் இயல்பான அவ்விரு பண்புகளும் மனித குலத்தை வாழ வைப்பவைகளாகும். ஆகவே அது பாராட்டப்பட வேண்டும். ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.\nநான்காம் தரப்பினருக்கு எதிராக முதற்தரப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கையினையே இஸ்லாம் ஜிஹாத் என அழைக்கிறது. பிராய்ட் இதனை “முரட்டுப் பலத்தை நீக்கி வலுவான இலட்சியத்தைக் கொண்டுவரும் முயற்சி” என்கின்றார். (இவ்வாறான ஜிஹாதுக்காக மக்களை அழைக்கும் அதிகாரம் இஸ்லாத்தில் அரசாங்கம் ஒன்றிற்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது)\nகாபிர் என்ற சொல்லுக்கு பயங்கரவாதம் என விளக்கம் கொடுத்தால் ஏன் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிக்க காபிர் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்\nஅல்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கோத்திரங்களாக வாழ்ந்த மக்களிடையே பயங்கரவாதத் தன்மை கொண்ட நான்காம் பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தனர். இவர்கள் கண்மூடித்தனமாக இஸ்லாத்தையூம் முஸ்லிம்களையூம் எதிர்த்ததனால் அவர்களை அல்குர்ஆன் காபிர்கள் எனக் கூறியது. இவர்களே அக்காலத்தில் அதிகமானவர்களாகக் காணப்பட்டனர். எனவே பொது மக்கள் மத்தியில் முஸ்லிம் அல்லாதவர்கள் காபிர்கள் என்று அழைக்கப்படும் மரபு இலகுவாகத் தோன்றியது.\nஒரு கலைச் சொல் மரபு ரீதியாக ஓர் அர்த்தத்திலும் வர���விலக்கணப்படி இன்னோர் அர்த்தத்திலும் பிரயோகிக்கப்படுவது அறிவியல் உலகில் பொதுவானதோர் விடயம். இவ்வகையில் “காபிர்” என்ற சொல் மரபு ரீதியாக “முஸ்லிம் அல்லாதவர்கள்” என்றும்; வரைவிலக்கணப்படி “மாற்றுக் கருத்துடையோரை நியாயமின்றிக் கொல்லும் பயங்கரவாத இயல்பு காரணமாக கொலை செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்” என்றும் பொருள் தருகின்றது.\nதுரதிஸ்டவசமாக காபிர் என்ற சொல்லுக்குரிய வரைவிலக்கணம் சார்ந்த கருத்தை சில முஸ்லிம்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சில வினாக்களுக்கு பதில் கூற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஅதைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டுமாயின்இ ஒரு முஸ்லிமிடம்இ அல்குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லுமாறு கூறியிருக்கிறதே. அது ஏன் என்று கேளுங்கள். அதற்கு அவர்இ அல்குர்ஆனில் அவ்வாறு கூறப்பட வில்லை என்று உறுதியாகக் கூறுவார். காரணம் அது இறைவேதம். அதில் பிழைகளோ தவறுகளோ இருக்க முடியாது என்ற அவரது ஆழமான நம்பிக்கையாகும்.\nஅப்போது அவரிடம் “காபிர்களை எதிர்த்துப் போரிடுங்கள்” என்ற அல்குர்ஆன் வசனத்தை வாசித்துக் காட்டுங்கள். அவர் அதிர்ந்து தட்டுத்தடுமாறுவார். அதற்கான காரணம் அவர்இ முஸ்;லிம் அல்லாதார் அனைவரையூம் காபிர் எனக் கருதுவதுதான்.\nஇப்போது முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்த்துப் போரிட அவர் அழைக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனக்கு முன்னால் இரண்டு தெரிவூகள் இருப்பதை உணர்;வார். ஒன்று தனக்குத் தெரியாவிட்டாலும் அதற்கு வேறு விளக்கம் இருக்கலாம் என நினைத்து அழைப்;பை நிராகரித்தல். இரண்டு அந்த அழைப்புக்குப் பதிலளித்தல். முஸ்லிம்களின் இந்த அறியாமையை சர்வதேசப் பயங்கரவாதத்தின் சூத்திர தாரிகள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மேலே கூறப்பட்ட நான்கு தரப்பினரிடையிலும் செயற்படுவார்கள். அவர்கள் நடு நலையில் உள்ளவர்களை ஆர்வ நிலைக்கும் ஆர்வ நிலையில் உள்ளவர்களை தீவிர நிலைக்கும்இ தீவிர நிலையில் இருப்போரை பயங்கரவாத நிலைக்கும் கொண்டுவர எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறும் போதே முஸ்லிம் வாலிபர்கள் ஆயூதபாணிகளாக மாறுகின்றார்கள். மூன்றாம் நிலையில் இருப்பவர்களே எப்போதும் இதற்கு அவசரமாகப் பலிக்கடாவாகின��றனர். அவர்கள் தனிநபர்களாக இருந்தாலும் சரி அமைப்புக்களாக இருந்தாலும் சரியே.\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்இ தமக்குச் சார்பாக ஆற்;சேர்க்கும் பணியில் ஈடுபடும் போது முதலில் குறித்த ஒரு பெயரில் அமைப்பொன்றை உருவாக்குவார்கள். மக்கள் மத்தியில் சேவையாற்றுவார்கள். அரசியல் வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அமைப்பைப் பதிவூ செய்யூம் முயற்சியில் ஈடுபடுவார்கள். யாரும் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று நினைக்க மாட்டார்கள்.\nஇரண்டாவதாக தீவிரமான கருத்துக்களைப் பேசுவார்கள். காபிர்களுக்கு எதிராகப் போராடும்படி தூண்டுகின்ற அல்குர்ஆன் வசனங்களை பாமர மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப நினைவூ படுத்துவார்கள். இப்பாமர மக்கள் “காபிர் என்பவன் முஸ்லிம் அல்லாதவன்” என்ற கருத்துடையவனாக இருப்பின் அவனில் முஸ்லிம் அல்லாதவர் பற்றிய வெறுப்புணர்வூ உண்டாகின்றது.\nமூன்றாவது கட்டமாகஇ முஸ்லிம் நாடுகளில் ஏகாதிபத்திய வாதிகள் தமது வியாபார நலனிற்காக மேற்கொண்டு வருகின்ற பேரழிவூகளையூம் ஆங்காங்கே இனவெறியர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்த வண்முறைகளையூம் மீட்டி மீட்டிக் கூறுவார்கள். அவ்வாறான காட்சிகளையூம் காண்பிப்பார்கள். இதன் மூலம் காபிர்களைக் கொல்;வதற்கான நியாயத்தை மனதில் தோற்றுவிப்பார்கள்.\nநான்காவது கட்டமாகஇ தமக்கு சார்பாக இருக்கின்றவர்களை தமது அமைப்பில் இணைத்துக் கொள்வார்கள். இப்போது மாற்றுக் கருத்துடையோரை எதிர்க்கின்ற ஓர் இயக்கம் வளர்கிறது. இவர்களுக்கு வரும் சமூக எதிர்ப்பினால் இவர்கள் தனிமைப் படுகிறார்கள். தமக்கு எதிரான அனைவரையூம் காபிர்கள் என்று கூறும் நிலைக்கு அவர்களைக் கொண்டுவருவார்கள்.\nஐந்தாம் கட்டமாகஇ தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தயாராக்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டு வருவார்கள். போராட்ட காட்சிகளை காண்பிப்பார்கள். கொலை செய்தல்இ கொலை செய்யப்படுதல் பற்றிய அச்ச உணர்வை இல்லாமல் செய்வார்கள்.\nஉயிரைத் தியாகம் செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்ற பேராசையை ஏற்படுத்துவார்கள். தனது உயிர் உடைமைகள் அனைத்தையூம்விட அதுவே மிக்க மேலானது என்று வலிறுத்துவார்கள். இக்கட்டத்தில் தான் ஒருவர் முழுமையாக மூலைச் சலவை செய்யப்படுகிறார். இக்கட்டத்தை அடைந்தவர் ஒரு தீப்பொறி பட்டால���ம் பற்றி எரியூம் ஆபத்தான நிலைக்கு வந்துவிடுகின்றார். இறுதிக் கட்டளை வரும்வரை ஆவலோடு காத்திருப்பார்.\nகட்டளை இடுபவர் மிகவூம் உயர்மட்டத் தொடர்புடையவராக இருப்பார்.\nமுஸ்லிம் பெயர்களைக் கொண்ட காபிர்களைக் கொல்;;;;;லுமாறு கட்டளையிடுவதா அல்லது முஸ்லிம் அல்லாத பெயர்களைக் கொண்ட காபிர்களைக் கொல்லுமாறு கட்டளை இடுவதா என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். எதில் தமக்கு அதிக நன்மை இருக்கிறது என்பதை உறுதி செய்தபின் கட்டளை பிறப்பிப்பார்கள். இக்கட்டளையினை ஏற்பவர்களின் நிலை மிகவூம் பரிதாபமானது. இவர்கள் காபிர்கள் என்று நினைத்தவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றதால் இஸ்லாமியத் தீர்ப்பின்படி இவர்களே காபிர்களாக மாறுகின்றார்கள்.\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் அனைத்துமே முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராகவூம் முஸ்லிம் சிறுபாண்மை நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராகவூமே மேற்கொள்ளப்பட்டு வருகிறன. இவர்கள் பார்வையில் முஸ்லிம்களும் ஒன்றுதான். முஸ்லிம் அல்லாதவர்களும் ஒன்றுதான். முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களும் ஒன்றுதான். முஸ்லிம் அல்லாதவர்களின் வணக்கஸ்தலங்களும் ஒன்றுதான்.\nஇவர்களின் செயற்பாடுகளால்இ முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களும் அவர்களது வணக்கஸ்தலங்களும் அழிகின்றன. முஸ்லிம் சிறுபாண்மை நாடுகளில் முஸ்லிம்கள் பற்றியூம் இஸ்லாம் பற்றியூமான வெறுப்புணர்வூ (இஸ்லாமோபோபியா) வளர்கிறது. நிச்சயமாக ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களையூம் இஸ்லாத்தையூம் அழிக்கின்ற சர்வதேசப் பயங்கரவாதிகளின் ஒரு சூழ்ச்சித் திட்டமாகும்.\nஅப்பாவி மக்களை பயங்கரவாதிகளாக்கும் சர்வதேச சூழ்ச்சிதாரர்களைக் கண்டுபிடிப்பதும் அவர்களின் சூழ்ச்சித் திட்டத்தில் இருந்து உலக மக்களைக் காப்பாற்றுவதும் மனித உள்ளத்தில் ஆன்மீகத்தையூம் நற்பண்புகளையூம் கட்டியெழுப்பும் வணக்கஸ்தலங்களைப் பாதுகாப்பதும் அரசாங்கங்களின் கடமையாகும். வேற்றுமை இன்றி அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது மக்களது கடமையாகும்.\n“அல்லாஹ்இ மனிதர்களை சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்காவிட்டால் (முஸ்லிம் அல்லாதவர்களின் வணக்கஸ்தலங்களாகிய) ஆலயங்களும் மடங்களும் அல்லாஹ் அதிமாக நினைவூபடுத்தப்படுகின்ற முஸ்லிம்களின் பள்��ி வாசல்களும் அழிக்கப்பட்டிருக்கும். (இவற்றைப் பாதுகாக்கும் விடயத்தில்) யார் அல்லாஹ்வூக்கு உதவி செய்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் உதவி செய்கின்றான்” அல்குர்ஆன் (22:40)\nபயங்கரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் சரியான பாதையில் மக்களை வழிநடாத்த வேண்டிய அரசாங்கம் ஏமாற்றப்படுமாயின் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நிலை பரிதாபகரமானதே.\n மனித உள்ளங்களில் அன்பையூம் அவன் வாழும் உலகில் சமாதானத்தையூம் ஏற்படுத்துவாயாக.\nஆக்கம் – அஸ்ஸெய்க் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி)பீ.ஏ.\nPrevious: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சுற்றிவளைப்பு (Photos)\nNext: தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி மீட்பு\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=46", "date_download": "2019-05-26T05:37:18Z", "digest": "sha1:MUF7F5BLKD5L6MCV74MQJUCFTNRRAFJA", "length": 8771, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இந்திய தடுமாற்றம்\nஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அத...\nமுன்னாள் கிரிக்கட் வீரர் கவாஸ்கர் BCCI மீது குற்றச்சாட்டு\nமும்பை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெறுவதாக தேசிய தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் கவாஸ்கர் கடும...\n2018 சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருது\nசிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப் பந்து விருதை, குரோஷியா அணியின் கேப்டன் லுகா மோட்ரிக் (Luka modric) தட்டிச் சென்றார். ...\nநியூசிலாந்து அணி 229 ரன்கள் சேர்ப்பு\nநியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. முதலில...\nஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் ஹேசில்வுட் பேட்டி\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹேசில்வுட் அட...\nஉல��� கோப்பை ஆக்கியில் அர்ஜென்டினா அணி 2-வது வெற்றி\n16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்\nஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி இருக்கும் இந்திய அணி ஒருமுறை கூட தொடரை வென்றது கிடையாது. ...\nஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன\nஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மு...\nவங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் கடந்த 30-ந்தேதி தொடங்...\n16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘சி’...\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக வீரர்களின் போராட்டம் வீண்\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்ப...\nஇந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சி கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் ப...\nஉலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றி\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ந...\nஇந்திய அணி 2-வது வெற்றி பெறுமா\n14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக...\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 356 ரன்கள் குவிப்பு\nஇந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/34149-pm-modi-about-demonetisation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T05:28:27Z", "digest": "sha1:NZJILCAPRBU4T5YRT6N4HCDW7WSURREP", "length": 8568, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திரா காந்தி பண மதிப்பிழப்பை செய்திருக்க வேண்டும்: பிரதமர் மோடி | PM Modi about Demonetisation", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஇந்திரா காந்தி பண மதிப்பிழப்பை செய்திருக்க வேண்டும்: பிரதமர் மோடி\nஉயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதிப்பிழக்கச் செய்திருக்க வேண்டும். அவர் செய்யத் தவறியதால் பல ஆண்டுகள் கழித்து அதை இப்போதைய அரசு செய்ய நேரிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர், \"எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதிப்பிழக்கச் செய்திருக்க வேண்டும். அவர் செய்யத் தவறியதால் பல ஆண்டுகள் கழித்து அதை இப்போதைய அரசு செய்ய நேரிட்டது. தனது உருவ பொம்மை எரிக்கப்படுவதால் பயப்படவில்லை. ஊழலுக்கு\nஎதிரான தனது யுத்தம் தொடரும்\" என்று பிரதமர் தெரிவித்தார்.\n68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 7, 2018-ல் முடிவுக்கு வரும் நிலையில், நவம்பர் மாதம் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெறு உள்ளது. அதனால் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது.\nதோனி செய்த ஜிம்னாஸ்டிக்: சமூகவலைதளத்தில் வைரலாகும் படம்\nமரகத சிலைகளை கடத்தி விற்க முயற்சி: 3 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\n''தாயிடம் ஆசி பெற குஜராத் செல்கிறேன்'' - பிரதமர் மோடி\nபிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் வெளியீடு \nஅருண் ஜெட்லி இல்லாத புதிய அமைச்சரவை..\n30 ஆம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் மோடி\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் பிரதமர் மோடி ஆசி\n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nஎதிர்கட்சித் தலைவர் இல்லாமல் இரண்டாம் முறை மோடி ஆட்சி..\nRelated Tags : பிரதமர் மோடி , இந்திரா காந்தி , பணமதிப்பிழப்பு நடவடிக்கை , PM Modi , PM Modi about Demonetisation\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோனி செய்த ஜிம்னாஸ்டிக்: சமூகவலைதளத்தில் வைரலாகும் படம்\nமரகத சிலைகளை கடத்தி விற்க முயற்சி: 3 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/60378-bangladesh-cricket-team-escape-christchurch-mosque-shooting.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:11:55Z", "digest": "sha1:IPAPCZSVOJW72I6YDW6BQDZOFJ2RTD7S", "length": 12983, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியூசி. மசூதியில் துப்பாக்கிச்சூடு: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிர்தப்பினர்! | Bangladesh cricket team escape Christchurch mosque shooting", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nநியூசி. மசூதியில் துப்பாக்கிச்சூடு: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிர்தப்பினர்\nநியூசிலாந்தில் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பினர்.\nநியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்ட து. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.\nஇதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கி ருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்குத் தப்பி சென்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அந்தப் பகுதியை போலீசார் சுற் றி வளைத்துள்ளனர்.\nஇதுபற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், ‘துப்பாக்கிச்சூட்டில் இருந்து மொத்த அணியும் காப்பாற்றப்பட்டுவிட்டது. அச்சமூட்டும் அனுபவம். தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான, முஷ்பிகுர் ரஹீம், ‘’கடவுள் எங்களை காப்பாற்றிவிட்டார். நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்ற சம்பவம் இன்னொரு முறை நடக்கக் கூடாது. எங்களுக்காக பிரார்த்தியுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.\nபங்களாதேஷ் அணியின் செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறும்போது, ‘அவர்கள் பத்திரமாக இருக்கின்றனர். ஆனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டலில் இருந்து வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித் தார். இந்த சம்பவத்தில், சுமார் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையே, பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3 வது டெஸ்ட் போட்டி, நாளை நடப்பதாக இருந்தது. இந்தப் போட்டி நடக்கு மா என்று சந்தேகம் எழுந்துள்ளது.\nபப்ஜி விளையாடியதாக கல்லூரி மாணவர்கள் கைது\nபொள்ளாச்சி விவகாரம் : 2 ஆவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\nடிராபிக்கை நிறுத்தி நடுரோட்டில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டை\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு\nமுதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்று பங்களாதேஷ் சாதனை\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\nஅயர்லாந்து- பங்களாதேஷ் மோதல்: ஷகிப் அல் ஹசன் காயம்\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nமுத்தரப்பு தொடர்: பங்களாதேஷிடம் சரண்டர் ஆனது வெஸ்ட் இண்டீஸ்\n“பாண்ட்யா இந்திய அணியின் சொத்தாக இருப்பார்” - உலகக் கோப்பை குறித்து கபில்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபப்ஜி விளையாடியதாக கல்லூரி மாணவர்கள் கைது\nபொள்ளாச்சி விவகாரம் : 2 ஆவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/135020", "date_download": "2019-05-26T05:24:16Z", "digest": "sha1:DVEDW7OFGJMQENB4SDNXITWAAA3XQ543", "length": 5599, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 26-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇந்திய உளவுப்படையினால் யாழிற்கு அனுப்பப் பட்ட இவ���ைத் தெரியுமா\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nகொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nசிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் கடும் உசார்நிலையில் கரையோர பாதுகாப்பு படை\nவெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனி கபூர்- ஏன் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nகாலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்துபாருங்கள்... உடனே விரட்டலாம்..\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nமணமகனுக்கு வித்தியசமான பரிசை கொடுத்து அதிர்ச்சியளித்த பெண் வீட்டார்கள்... என்ன பரிசு தெரியும\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\nநான் அதை மிஸ் செய்துவிட்டேன்- வருத்தப்படும் பிரியா பவானி ஷங்கர்\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/83557-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-05-26T05:09:59Z", "digest": "sha1:W5FYXEREF3DVPK5M6L245BXMGX6NKKJZ", "length": 20451, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "\"அநாத���க் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்\". - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் “அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்”.\n“அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்”.\n“அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்”.\n(குழந்தை பாக்கியம் கிட்டாத ஒரு தம்பதியருக்கு அருள் புரிந்த விந்தை)\nமே 13,2017,தினமலர்-தேடி வந்த செல்வம்\nகாஞ்சிப்பெரியவர் தரிசனத்திற்கான பக்தர்கள் வரிசை விறுவிறுவென்று நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு தம்பதி தீர்த்தப் பிரசாதம் வாங்கி கொண்டிருந்த போது, நகர்ந்து கொண்டிருந்த வரிசை, சற்று தடைபட்டது.\nகாரணம் அந்த தம்பதி, தணிந்த குரலில் பெரியவரிடம் தங்கள் கோரிக்கையை முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்.\nகணவருக்கு வயது நாற்பதும். மனைவிக்கு முப்பத்தைந்தும் இருக்கும். எவ்வளவோ வேண்டுதல்களை நிறைவேற்றியும் பற்பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டும் அவர்களுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பது அவர்கள் வேண்டுதல்.\n”ஆக சுதானந்தம் வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். சுதா’ என்றால் குழந்தை. மழலைச் சொல் கேட்டும், அதன் விளையாட்டுகளைப் பார்த்தும் கிடைக்கிற ஆனந்தத்திற்கு ‘சுதானந்தம்’ என்று பெயர். குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்ன்னு திருவள்ளுவர் சொல்லியிருக்காரே” என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தார் பெரியவர். ஒரு குழந்தை சிரிப்பதை போல் இருந்தது அவரது சிரிப்பு. சற்றுநேரம் அவர்களை காத்திருக்குமாறு பணித்தார்.\nவரிசை நகர்ந்தது. வரிசையில் ஒருவர் மூன்றே மாதமான பச்சிளம் குழந்தையைப் பாதுகாப்பாக கையில் ஏந்தி வந்து கொண்டிருந்தார். அவர் சுவாமிகள் முன்னிலையில் குழந்தையை வைத்துவிட்டுச் சொன்னார்:\n”நான் பெரிய குடும்பஸ்தன். ஐந்து குழந்தைகள். இந்தக் குழந்தை பக்கத்துப் போர்ஷன் தம்பதியின் ஆண் குழந்தை. அவர்கள் அண்மையில் விபத்தில் காலமாகி விட்டார்கள். இந்தக் குழந்தை மட்டும் தப்பி விட்டது. இறந்தவர்கள் காதல் திருமணம் செ���்தவர்கள் என்பதால், இருதரப்பு பெற்றோரும் இந்த குழந்தையை ஏற்க மறுத்து விட்டனர். எனக்கு இந்தக் குழந்தையையும் வளர்க்குமளவு வசதி இல்லை. சுவாமிகள் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும்\nகலகலவென்று தன் தெய்வீகச் சிரிப்பை உதிர்த்த பெரியவர், தள்ளி நின்ற தம்பதியை அழைத்தார்:\n‘நீங்கள் கேட்ட பாக்கியத்தை பகவான் உடனே கொடுத்து விட்டார் பார்த்தீர்களா இது உங்கள் வீட்டில் வளரவேண்டிய குழந்தை. நீங்கள் பெற்ற குழந்தை தான் இது. இவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறீர்களே இது உங்கள் வீட்டில் வளரவேண்டிய குழந்தை. நீங்கள் பெற்ற குழந்தை தான் இது. இவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறீர்களே அப்போது பெற்ற குழந்தை என்று தானே அர்த்தமாகிறது அப்போது பெற்ற குழந்தை என்று தானே அர்த்தமாகிறது எங்கோ பிறந்து இன்று நீங்கள் என்னைத் தேடிவந்த நேரத்தில் சரியாக இது உங்களை நாடி வந்திருக்கிறது. அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம். அத்தனை புண்ணியம் எங்கோ பிறந்து இன்று நீங்கள் என்னைத் தேடிவந்த நேரத்தில் சரியாக இது உங்களை நாடி வந்திருக்கிறது. அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம். அத்தனை புண்ணியம் இந்தக் குழந்தை சங்கர ப்ரசாதம் என்பதால் ‘சங்கரன்’ என்று பெயர் வைத்து உங்கள் குழந்தையாக வளர்த்து வாருங்கள் இந்தக் குழந்தை சங்கர ப்ரசாதம் என்பதால் ‘சங்கரன்’ என்று பெயர் வைத்து உங்கள் குழந்தையாக வளர்த்து வாருங்கள்\nதொடர்ந்து பேசிய பெரியவர், ”சங்கரன் என்ற பெயர் வைத்தாலும் கூப்பிடும்போது ‘சங்கு’ என்று கூப்பிடுவார்கள் தெரியுமோ விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா சைவ, வைணவ ஒற்றுமை எப்படி இயல்பாக நடந்து விடுகிறது பாருங்கள் சைவ, வைணவ ஒற்றுமை எப்படி இயல்பாக நடந்து விடுகிறது பாருங்கள்\nமறுபடியும் நகைத்தார் பெரியவர். குழந்தையை கொடுத்தவர் விழிகளிலும், பெற்று கொண்டவர்கள் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் திரையிட்டது.\nமுந்தைய செய்திவிரையில் கட்டாயமாகிறது QR குறியீடு\nஅடுத்த செய்திருஷி வாக்கியம் (25) – சூட்சும விஞ்ஞானம்\n;தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்”\nருஷி வாக்கியம் (36) – உழைப்பில்லாவிட்���ால் ஊழல் பெருகும்\n“பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம,\nஅனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..\nகுத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\n” ஒரு மூதாட்டியிடம் -பெரியவா\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம் 26/05/2019 8:45 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2019/04/", "date_download": "2019-05-26T05:13:14Z", "digest": "sha1:YC3XQTVWSFA773NASRIEO6FKJVTWY4KP", "length": 101269, "nlines": 634, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: April 2019", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஸ்ரீ ராமனின் வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஸ்ரீ ராமனின் வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nசூர்ய குல தோன்றல் ஸ்ரீ ராமபிரானின் பரம்பரை\n1. ப்ரம்ஹாவின் மகன் மரீசி\n2. மரீசி யின் மகன் காஷ்யப்\n3. காஷ்யப் மகன் விவஸ்வான்\n4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு\n5. வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர் அயோத்தியை உருவாகினார்).\n6. இக்ஷ்வாகு மகன் க��க்ஷி.\n7. குக்ஷி மகன் விகுக்ஷி\n8. விகுக்ஷி மகன் பான்\n9. பான் மகன் அன்ரன்யா\n10. அன்ரன்யா மகன் ப்ருது\n11. ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)\n12. த்ரிஷங்கு மகன் துந்துமார்\n13. துந்துமார் மகன் யுவனஷ்வா\n14. யுவனஷ்வா மகன் மாந்தாதா\n15. மாந்தாதா மகன் சுசந்தி\n16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்\n17. துவசந்தி மகன் பரத்\n18. பரத் மகன் அஸித்\n19. அஸித் மகன் ஸாகர்\n20. ஸாகர் மகன் அஸமஞ்ச\n21. அஸமஞ்ச மகன் அன்ஷுமான்\n22. அன்ஷுமான் மகன் திலீபன்\n23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)\n24. பாகீரதன் மகன் காகுஸ்தன்\n25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் )\n26. ரகு மகன் ப்ரவ்ருத்\n27. ப்ரவ்ருத் மகன் ஷம்கன்\n28. ஷம்கன் மகன் ஸூதர்ஷன்\n29. ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்\n30. அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்\n31. சிஹ்ராக் மகன் மேரு\n32. மேரு மகன் பரஷுக்ஷுக்\n33. பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்\n34. அம்பரீஷ் மகன் நகுஷ்\n35. நகுஷ் மகன் யயாதி\n36. யயாதி மகன் நபாங்\n37. நபாங் மகன் அஜ்\n38. அஜ் மகன் தஸரதன்\n39. *தஸரதன் மகன் ராமன்,லக்ஷமணன்,பரதன்,சத்ருக்னன்*\n40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்\nப்ரஹ்மாவின் 39 வது தலைமுறை ராமர்.\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nகாகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.\n2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.\n3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.\n4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.\n5.மாலையிலும் குளித்தல்,பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக்கொண்டவை.\n6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம்.\nஇது அஞ்சலி செய்வதற்குச்சமமாக கருதப்படுகிறது….மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..\nஆனால் மெல்ல,மெல்ல இதை நாமே பெரிதுபடுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா….தெரியவில்லைகாகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா….தெரியவில்லை\nஆனால்,உங்கள் வாழ��வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,\nவிபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..\n*செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.*தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான\nஅபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்– *மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்வழிபாடுதான்.\n*உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள்உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமானசக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , *அற்புதமானஜீவ ராசி – காக்கை இனம்.*\nசுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.தன்\nஅங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.\nஅப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…கா…’என்றுகூவிதன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.\nஅந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.\n*மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.*இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.காக்கை சனிபகவானின்வாகனம்.காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.\nகாக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.\nஎமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.அதனால்காக்கைக்கு உணவு அளித்தால் எமன்மகிழ்வாராம்.எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர்\n*காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.*\nதந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்லசெய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம்வீட்டின் முன் உள்ள “கா…கா…’என்று பலமுறை குரல் கொடுக்கும்.இந்தப்பழக்கம் இன்றும் உண்டு. *காலையில் நாம் எழுவதற்கு* *முன்,காக்கை���ின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றி பெறும்.*நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்லபலன் உண்டு.\nவீடு தேடிகாகங்கள் வந்துகரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.\nவாழலாம் என்று ஆன்மீகம் கூறினாலும் மனிதனை அண்டி பிழைக்கும் ஒர் உயிரினம் நாகரீக வளர்ச்சியில் நாம் கவனிக்க தவறி அந்த இனம் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும்.\nஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்\nஇந்து மதத்தின் வரலாறை பற்றி விளக்குகிறார் கைலைமணி முத்துகுமார சுவாமி குர...\n*3 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் பிரம்மா விஷ்ணு சிவன் முதலான மூன்று தெய்வங்களின் அருள் கிட்டும்*\n*5 நாட்கள் சென்றால் அனைத்து வியாதிகளும் நீங்கும்*\n*7 நாட்கள் தொடர்ந்து சென்றால் திருமணம் ஆகதவர்களுக்கு வரன் கை கூடும்*\n*11 நாட்கள் சென்றால் உடலும் மனமும் தூய்மை பெறும்*\n*13 நாட்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைகூடும்*\n*21 நாட்கள் தொடர்ந்து சென்றால் புத்திர பேறு நிச்சயமாக கிட்டும்*\n*33 நாட்கள் தொடர்ந்து சென்றால் சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்த பலன் கிட்டும்*\n*77 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு சத்ர யாகம் செய்த பலன் கிட்டும்*\n*108 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் கிட்டும்*\n*1008 நாட்கள் தினமும் கோயிலுக்கு சென்றால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்*\nவாழ் நாள் முழுவதும் தினமும் கோயிலுக்கு செல்பவனுக்கு கிடைக்காத வஸ்து என்று இவ்வுலகில் எதுவும் இல்லை\nஅனைத்து விதமான சுக போகங்கள் அனுபவித்து முக்தி பேரனாந்ததை அடைவது உறுதி\nஎதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது இதற்கு ஏதாவது அறிவியல் அல்லது மெய்ஞானக் காரணங்கள் உள்ளதா\nஎதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது இதற்கு ஏதாவது அறிவியல் அல்லது மெய்ஞானக் காரணங்கள் உள்ளதா\nகாரண காரியங்கள் இல்லாமல் எமது சநாதன தர்மத்தில் எந்த ஒரு வழிபாட்டு முறையும் சொல்லப்படுவதில்லை. அதில் ஒன்றுதான் பால், தேன், அரிசி மாவு, திருநீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், எழுமிச்சை, மஞ்சல், வில்வம், போன்ற அபிஷேகங்கள். நாம் முதலில் இதற்கான அறிவியல் காரணங்களை ஆராய்வோம்.\nகாந்த அலைகளும் கோவில்களும் (Magnetic Waves):\nஅனைத்து இந்து தர்ம கோவில்களும் வட மற்றும் தென் துருவம் சேரும் இடத்திலேயே அமைந்திருக்கும். குறிப்பாக கர்ப கிரகம் இந்த திசையில்தான் அமைந்திருக்கும். மூலவரை பிரதிஷ்ட்டை பண்ணும் போது செப்பு (Copper) தகட்டின் மேல்தான் பிரதிஷ்ட்டை செய்வர். இந்த செப்பு தகடானது காந்த அலைகளை பிரதிபளிக்க வல்லது. மூலவரானவர் வட மற்ரும் தென் துருவம் சேரும் இடத்தில் அமையப் பெற்றிருப்பதால் காந்த அலைகள் சூழ்ந்து இருக்கும். அவ்வாரு தன் மீது படும் காந்த அலைகளை செப்பானது தன்னை சூழ்ந்திருக்கும் பக்தர்கள் மீது பிரதிபளிக்கிறது. பக்தர்களுக்கு ஒருவித நல்ல அலைகள் (Positive energy)\nகிடைக்கிறது. செப்பு பிரதிபளிக்கும் தன்மை உடையது என்பதர்க்கு அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்: http://www.physlink.com/Education/AskExperts/ae512.cfm\nஇதற்கும் அபிஷேகத்திற்கும் என்ன சம்பந்தம்:\nதமிழகத்திலும் ஒட்டு மொத்த இந்தியாவையும் எடுத்துக் கொண்டால் பொதுவாக அனைத்துமே உஷ்ண பிரதேசங்கள்தான். பொதுவாக நமது உடல் சூட்டை தனிப்பதற்கு குளிர் பிரதேசங்களுக்கும். நீர் நிலகளுக்கும் செல்வதுண்டு. ஆனால் அதை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கு பதிலாகத்தான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இங்கே அபிஷேகம் செய்யப்படும் பொருள்கள் அனைத்து குளிர்ச்சியை தரும் பொருள்களே. ஒவ்வொரு முறை மூலவர் முன் செய்யப்படும் அபிஷேகத்தின் குளிர்ச்சி சூழ்ந்திருக்கும் பக்தர்கள் மீது செப்பு மூலம் பாய்கிறது. பக்தர்களின் உடலும் மனமும் குளிர்ச்சி அடைகிறது.\nஇந்துக்கள் அனைவரும் இயற்கையை வழிபடக் கூடியவர்கள். இந்த ஒட்டு மொத்த இயற்கையையும் இறைவனே படைத்தான் என்பதில் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே இறைவன் படைத்த இயற்கையை தாம் பயன்படுத்துவதற்கு முன்பு இறைவனுக்கு கொடுப்பது வளக்கம். இதை இன்றைக்கு நேற்றைக்கு அல்ல காலம் காலமாக செய்கிறார்கள்.\nகோவில் கருவறைகள் - தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nகோவில் கருவறைகள் - தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nகருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.\nஇதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.\nகோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.\nகருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.\nஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.\nபொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.\nஇந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.\nவெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி\nகங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது. இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்.\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு எந்தவிதமாக நன்மைகள் ஏற்படுகின்றன\nகோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்\nஇந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள் பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.\nஇதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.\nபெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.\nகோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது...\nஎன்ன தானம் செய்தால் என்ன பலன்..\nஉங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.\nஎன்ன தானம் செய்தால் என்ன பலன்\nஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே.. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.\nபுத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று\n(இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.\nபாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான நோய்களும் தீரும்.\nஇஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்��டும்.\nபூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.\nவாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால்ப ருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரம் | Powerful mantra to attract money\nமனிதனுக்காக பிரார்த்தனை செய்யும் மரங்கள் | worship of trees | channel ar...\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன.\nநரசிம்மரும் நம் வலது பக்க மூளையும். ***** மனிதனின் இடது மூளை வலது உடலையும் வலது மூளை இடப்பக்க உடலையும் கட்டுபடுத்துகிறது. தினசரி சாதாரன வழக்கமான செயல் ,மற்றும் நினைவு படுத்தல், உன்பது போன்றவை இடது மூளை தொடர்புடைய செயல். ஆனால் UBNORMAL. செயல்பாடுகளுக்கு காரனமாக அமைவது வலது மூளை. Creativity. செயல்களுக்கு வலப்புற மூளை அவசியம். இதில் நரசிம்மருக்கு உள்ள தொடர்பு ஆறிந்தால் ஆச்சர்யம். சிங்கதலையும் மனித உடலும் ,வீட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் இல்லாமல் பகலும் இரவும் இல்லாமல் எந்த ஆயுதத்தாலும் இல்லாமல் வித்யாசமான முறையில் தீமையை அழித்த. நரசிம்மர் சிலையை அல்லது படத்தை குழந்தைகள் பார்க்கும் போது, கேட்கும் போது அவர்கள் வலது மூளையின் Activation ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் இரு பக்க மூளையும் இயக்கப்படுவதால் பக்கவாதம் போன்ற நோய்கள் தவிர்க்கப்படுகிறது. அதாவது வழக்கமான செயல்களிலிருந்து மாறுபட்டு சிந்திக்கும்போது அறிவின் மேம்பாடு அதிகரிக்கும். நரசிம்மம் மட்டுமல்ல. வித்தியாச. உருவம் கொன்ட சரபேஸ்வரர், கனபதி, உருவங்களை ஆழ்மனதில் பதியவைக்கும் போது நம் வலது மூளை தூன்டபட்டு அறிவு விரிவடையும்....இந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன. நமக்கு தெரியாத காரணத்தால் அவை பொய்யாகாது\nதீபம்/ விளக்கு ஸ்ரீ மகாலக்ஷ்மியின் அம்சம்\nதீபம்/ விளக்கு ஸ்ரீ மகாலக்ஷ்மியின் அம்சம் என்பர்.அழகாகவும் சுத்தமாகவும் தம் இல்லங்களை வைத்துக்கொண்டு அந்தி மங்கியதும் , தீபம் ஏற்றி தெய்வத்தைத் தொழுபவர்���ளின் இல்லங்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி வருகை தருவார். இதானால்தான் , நம் முன்னோர் வீட்டுப் பெண்களை அந்தி சாய்ந்ததும் பின் புற கதவை அடைத்து விட்டு, முன் புற வாசல் கதவைத் திறந்து , சுத்தமாகக் குளித்து, தலைவாரி திலகமிட்டு பின் விளக்கைச் சுத்தம் செய்து பூ பொட்டு வைத்து , நெய் விட்டு விளக்கேற்றி வழிப்பட ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியின் கடாஷம் கிட்டும் என்றனர்.\nமங்கலப் பொருட்களில் ஒன்றாகத் திகழும் விளக்குகளில் லக்ஷ்மி தேவி தீப வடிவில் தோன்றி நம் வாழ்விற்கும் வெளிச்சம் தந்து அருள் பாலிக்கிறாள். இதனால்தான் விளக்கு பூஜை நம்மிடையே இன்றும் பிரசித்துப்பெற்றதாக உள்ளது.\nதீபம் ஏற்றாமல் எவ்வித மங்கள காரியங்களும் தொடங்குவது இல்லை. ஜோதி வடிவான லக்ஷ்மியை மங்கள நாயகி என்று கருதியே குத்து விளக்குகளைச் சீதனமாகவும் தருகின்றனர். குத்து விளக்கு, அகல் விளக்கு, தொங்கு விளக்கு, நந்தா விளக்கு, மா விளக்கு, மண் விளக்கு, கனி விளக்கு, வாழைப் பூ விளக்கு, காமாச்சி விளக்கு, சங்கு விளக்கு,பாவை விளக்கு,\nசர விளக்கு, சிந்தாமணி விளக்கு,அன்ன விளக்கு, அடுக்கு விளக்கு, மாட விளக்கு, தெப்ப விளக்கு என பல தீப விளக்குகள் ஏற்றி வழிப்படுவது தனது வாழ்வும் துன்பம் என்னும் இருள் அகன்று வெளிச்சம் பிறக்கவே .\nஅகத்தியர் AGATHIYAR: குசா சக்தியில் புடவை அணியுங்கள்\nஅகத்தியர் AGATHIYAR: குசா சக்தியில் புடவை அணியுங்கள்: சித்தர்களுக்குரித்தான இந்த வரிசை மடிப்பு தத்துவத்தை பெண்கள் எப்படிப் பயன்படுத்துவது இக்கால சந்ததிகளுக்காக வரிசை மடிப்பு தத்துவ ரகசியங்கள்...\n\"அக்னி ஹோத்திரம்\" - செய்முறை மற்றும் மந்திரங்கள் | ஸ்ரீ மஹா யோகினி பீடம்\nதெய்வீக அடிப்படையில் வேப்பமரம்,வன்னி மரம்,துளசி செடி போன்ற மரங்களை நாம் வழிபட்டு வருகிறோம்.அந்த வரிசையில் நாம் வழிபட வேண்டிய மரம் அரசமரம்.அதைப் பற்றி இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.\nஅரச மரத்தில் பாசிடிவ் எனர்ஜி அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது.அரச மரத்தைச் சுற்றினால் அறிவு வளரும்.மரத்தினடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அங்கு ஜெபம் செய்தலோ ,தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரம் பாராயணம் செய்தலோ நிறைய பலனை அடையலாம்.அகிம்சையை போதித்த புத்தர் இந்த அரசமரத்தடியில் அமர்ந்து ,தவம் செய்து ஞானியாக ஆனார்.கண்ணபிரான் கீதையில் 'மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் 'எனகிறார்.அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகா விஷ்ணுவும்,நுனிப் பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள்ஆகவே மும்மூர்த்திகளின் சொரூபமாக அரசமரம் திகழ்கிறது. அதனால்தான் அரசமரத்திற்கு பூஜை செய்வது,பிரதட்சணம் செய்வது,துன்பத்திற்கு காரணமானபாவங்களை போக்கி நல்ல அறிவை பெற்று தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன .\nஎந்த நேரத்தில் அரச மரத்தைச் சுற்றலாம் சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை 10.40 மணி வரையிலும்,சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால்,அப்பொழுது அதிலிருந்து வெளிவரும்காற்று நமக்கு ,நமது உடலுக்கு நன்மையை தரும்.ஆகவே காலை 10.40 மணிக்குள் அரச மரத்திற்கு பூஜை,நமஸ்காரம் செய்வது நல்லது.மற்ற நாட்களை விட சனிக்கிழமை ,காலை வேளையில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாக இருப்பதால் சனிக் கிழமையே வலம் வருவது நன்மைப்பயக்கும் .அரச மரத்தை 7 முறை சுற்றி வரவேண்டும்.குழந்தைப் பாக்கியம் இல்லாத தோஷத்தை போக்கி,குழந்தைப் பாக்கியம் தர இந்த வழிபாடு மிகவும் சுலபமானது.அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றை தொட்டு பார்த்தாளாம் என்பது பழமொழி.அரசமரத்தை காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக் கூடியது.நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக் கிழமை காலை சுமார் 8.20 மணிக்குள் அரச மரத்தை பக்தியுடன் 12,54,108 முறை வலம் வர வேண்டும்.தீராத நோய் தீரும்.சனிக்கிழமை மட்டுமே அரசமரத்தை தொட்டு வணங்க வேண்டும்.மற்ற நாட்களில் அரச மரத்தை கையால் தொடக் கூடாது.\nஅரச மரத்தைச் சுற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினேஅக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:\nஅரசமரத்தின் சக்தி பெரியது .அத்துடன் நம் ஆனை முக விநாயகரை வழிபட்டால் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தேடி தரும் .எனவேதான் நம் முன்னோர்கள் அரசமரத்துடன் விநாயகரையும் வைத்து வழிபட்டனர். நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.அமாவாசை திதியும்,திங்கட் கிழமையும் இணைத்து வரும் நாள் அமாசோமாவரம் என்று பெயர்.இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம்.தினம் தோறும் அரசமரத்தை சுற்றுவது நன்று.எந்தெந்த கிழமை��ளில் சுற்ற என்ன பலன்கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.\nசெவ்வாய் ----- தோஷங்கள் விலகும்\nவெள்ளி ----சகல செளபாக்கியம் கிடைக்கும்\nசனி -------கஷ்டங்கள் விலகி லக்ஷ்மியின் அருள் கிடைக்கும்.\nபணம் பல வழிகளில் வர , செல்வம் குறையாமல் இருப்பதற்க்கு பரிகாரம்\nதிருப்பதி எப்படி சென்றால் செல்வம் பெருகும் சித்தர்கள்கூறிய முறை\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nவீட்டில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் | ரகசிய குறிப்புகள்\nஅனைத்து செல்வங்களையும் & கேட்டதைக் கொடுக்கும் காமதேனு வழிபாடு பூஜை | நி...\nஉங்கள் பணத்தேவைகள் & பணப்பிரச்சனைகளை தீர்க்கும் ஓர் அதிசய ஆலயம்.. கண்டிப...\nஉடலையும் ,மனதையும் கட்டுப்படுத்துவதற்கு ஏன்நான் கஷ்டப்பட்டு யோகா செய்ய வ...\nமகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்\nமகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்\n1.மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.\n2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.\n3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.\n4. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.\n5.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.\n6. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.\n7. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.\n8. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.\n9. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.\n10. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.\n11. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.\n12. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.\n13. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.\n14. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.\n15.வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.\n16.லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.\n17.எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.\n18. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.\n19. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.\n20. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.\n21. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள்.\n22. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.\n23. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள்.\n24. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.\n25.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.\n26. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.\n27. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தி���ம் செய்ய வேண்டும்.\n28. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.\n29. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.\n30. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம்.\n31.சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.\n32. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.\n33. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.\n34. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.\n35. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.\nசெல்வ செழிப்போடு வாழ பின்பற்ற வேண்டியவை\nசெல்வ செழிப்போடு வாழ பின்பற்ற வேண்டியவை\n1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.\n2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்\n3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்\n4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித\nஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.\n5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.\nஇதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.\n6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை\nகாலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.\n7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு\n8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு\n9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது\nகுடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.\n10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) ��ரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால்\n11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்\nகையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.\n12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்\n.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.\n13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,\nபசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.\n14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம்\nவரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.\n15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.\n16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக\n17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள்\nஅதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.\n18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம்\n19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.\n20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி\nஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம்\n21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு\n22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில்\n23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி\n24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து\n25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு\nஅகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.\n26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம்\n27. ஒவ்வொரு மாதத்தில�� வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை\n28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.\n29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை\nமாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.\n30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை\n31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம்\n32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.\n33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.\n34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம்\n35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி\n36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.\n37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம்\n38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.\n39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட\n40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க\n41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.\n42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம்\n43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.\n44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில்\n45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.\n46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம்\n47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.\n48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.\n49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண\n50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி\n51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.\n52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து\nமடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.\n53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து\n54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை\nதினமும்அணிந்து வர பணம் வரும்.\n55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ்\n56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம்\n57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி\n58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம்\n59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.\n60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து\nவழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\n61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.\n62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து\nவணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.\n63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட\n64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை\n65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.\n66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.\n67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.\n68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு\n33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.\n69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.\n70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.\n71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.\n72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம்\nசெய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.\n73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவத�� படம் வைத்துவழிபட பணம் வரும்.\n74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.\n75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.\n76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி\nஇவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.\n77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.\n78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.\n79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.\n80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.\n81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்\nஸ்ரீ ராமனின் வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nஇந்து மதத்தின் வரலாறை பற்றி விளக்குகிறார் கைலைமணி ...\nஎதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவி...\nகோவில் கருவறைகள் - தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங...\nஎன்ன தானம் செய்தால் என்ன பலன்..\nபணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரம் | Powerful...\nமனிதனுக்காக பிரார்த்தனை செய்யும் மரங்கள் | worship...\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில...\nதீபம்/ விளக்கு ஸ்ரீ மகாலக்ஷ்மியின் அம்சம்\nஅகத்தியர் AGATHIYAR: குசா சக்தியில் புடவை அணியுங்க...\n\"அக்னி ஹோத்திரம்\" - செய்முறை மற்றும் மந்திரங்கள் |...\nபணம் பல வழிகளில் வர , செல்வம் குறையாமல் இருப்பதற்க...\nதிருப்பதி எப்படி சென்றால் செல்வம் பெருகும் சித்தர்...\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும்\nவீட்டில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் | ரக...\nஅனைத்து செல்வங்களையும் & கேட்டதைக் கொடுக்கும் காம...\nஉங்கள் பணத்தேவைகள் & பணப்பிரச்சனைகளை தீர்க்கும் ஓர...\nஉடலையும் ,மனதையும் கட்டுப்படுத்துவதற்கு ஏன்நான் கஷ...\nமகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்\nசெல்வ செழிப்போடு வாழ பின்பற்ற வேண்டியவை\nகர்ம வினைகள் நீங்க எளிய பரிகாரம் | karmavinai thee...\nகுளிகை நேரம் - என்ன பலன் \nஎந்தெந்த கிழமைகளில் எந்த கோயிலுக்கு சென்றால் நன்மை...\nகாரிய விருத்தி நேரம் எது என்று தெரியுமா \nமன சங்கடங்கள் நீங்க... | ஆன்மீக தகவல்கள் |\nகர்மவினைகளை ஆலயத்தில் தீர்க்கும் ரகசிய பரிகார சூட்...\nஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில் கொண்டுள்ள தலங்கள்\nபஞ்சபுராணம் பாடினால் பஞ்சாய்ப் பறக்கும் பாவவினைகள்...\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா\nஓம் என்ற மூலமந்திரத்தின் அர்த்தம் அறிவோம்...\n | எல்லோராலும் சிவனை பார்க்க முடியும்...\nபிறவி மற்றும் மறுபிறவியின் ரகசியம்\nகர்ம வினை தீர்க்கும் அகஸ்தியர் மஹா மந்திரம் | எளிம...\nதர்ப்பைப் புல்லின் மகத்துவம் | தெப்ப புல் பாய் | T...\nசிதம்பரம் கோயில் மணியோசையின் அதிசயம் \nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=1206", "date_download": "2019-05-26T06:25:35Z", "digest": "sha1:REJI4IIC7LBNYKLKPZQNCHSOUIPNT7JR", "length": 2430, "nlines": 19, "source_domain": "viruba.com", "title": "ஆயுதம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஆயுதம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 287 : 04 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 7 : 03 : 01 தலைச் சொல்\nஆயுதம் என்ற சொல்லிற்கு நிகரான 5 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. கருவி வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 7 : 03 : 02\n2. கூர்த்திகை சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 287 : 04 : 01\n3. படை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 7 : 03 : 04\n4. படைக்கலம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 7 : 03 : 03\n5. வாள் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 7 : 03 : 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T06:21:31Z", "digest": "sha1:5MN62G4CVO3XYDEJU7MNZAA4VUBY7RZM", "length": 8885, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "இரங்கல் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமுனைவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு\n\"தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்\" என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் \"கடவுள் இல்லை\" என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் (முன்னாள்) பெரியார்தாசனும், இஸ்லாத்தில்...\nசிதறிக் கிடந்தச் சமூக��் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 12 minutes, 37 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_657.html", "date_download": "2019-05-26T05:19:17Z", "digest": "sha1:ZPOMLWK4J4NX47SNZY7ZLEQVCFIOQX2H", "length": 19971, "nlines": 328, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு; ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவக்கம்", "raw_content": "\nதேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு; ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவக்கம்\nதேசிய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை,\nஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டது. ஆன்லைன் கவுன்சிலிங்கில், இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்.\nவேளாண் இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகிறது.கடந்த ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப் பட்டது. மறுதேர்வுகள்ஆக.,18, 19ல் நடந்தன. பல்வேறு காரணங்களால் தாமதமாகிய நிலையில், தற்போது நுழைவுத்தேர்வு முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆய்வுக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.\nhttps://icarexam.net/ என்ற ஐ.சி.ஏ.ஆர்., இணையதள முகவரியில், லாகின் செய்து, மதிப்பெண் அட்டை மற்றும் பங்கேற்பு கடிதத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேசிய வேளாண் ஒதுக்கீட்டு ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள், இன்று துவங்குகின்றன.ஆன்லைன் கவுன்சிலிங் இணையதளத்தில், தேர்வுகளை தேர்ந்தெடுத்து, கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான, கடைசி தேதி, செப்.,13 கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின், முதல் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 15ல் வெளியிடப்படுகிறது.\nஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, கட்டணம் செலுத்தல் ஆகிய நடைமுறைகள், செப்.,16 முதல் 20 வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 23 வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகள், செப்.,24 முதல் 28 ம் தேதி வரை நடக்கின்றன. கவுன்சிலிங் உதவிகளுக்கு, 011 - 2584 3635, 011 - 2584 6033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nFLASH NEWS 2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு WP(MD)-1091/2019 இன்றைய (25.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது( நமது வழக்கே முதல் வழக்காகவும் அதன் பின்னரே பிற வழக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது)\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \n1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.\nசைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு...\nஉடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது திருப்பூர் ம...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர��களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/10/rs-15-lakhs-helicopter-for-sr-pattinam-france-groom-gowthaman-Banupriya-marriage.html", "date_download": "2019-05-26T05:29:51Z", "digest": "sha1:QTEGYQ23KW3MY7EVGPTG7FNAORTTD6KX", "length": 25029, "nlines": 211, "source_domain": "www.tamil247.info", "title": "மணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. 15 லட்சத்திக்கும் மேல் செலவு.. ~ Tamil247.info", "raw_content": "\nமணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. 15 லட்சத்திக்கும் மேல் செலவு..\nஹெலிகாப்டரில் பறந்து சென்று நிச்சயதார்த்தம்.. பிறகு ஹெலிகாப்டரிலேயே பெண் அழைப்பு.. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் ரைடு - ஊரே வியக்கும் வண்ணம் இப்படியொரு பிரம்மாண்ட திருமணம் காரைக்குடி அருகிலுள்ள எஸ்.ஆர்.பட்டினம் காரைக்குடி அருகிலுள்ள எஸ்.ஆர்.பட்டினம் கிராமத்தில் நடந்துள்ளது.\nஎஸ்.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த வர்கள் ஆறுமுகம் - கண்ணகி தம்பதி. இவர்களின் இளைய மகன் கவுதமனுக்குதான் இந்த ‘ஹெலிகாப்டர்’ திருமணம். அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 40 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக பிரான்ஸுக்குப் போனவர். உழைப்பால் உயர்ந்து அங்கு குடியுரிமை பெறுமளவுக்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். ஆறுமுகத்துக்கு 2 மகன்கள், ஒரு மகள். இளைய மகனான கவுதமன் ஐரோப்பிய நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.\nவெளிநாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் தங்கள் சொந்த ஊரில் மகனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஆறுமுகம், அவரது மனைவி கண்ணகியின் விருப்பம் ஆகும்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி பிடிஓ சண்முகநாதன் மகள் பானுப்ரியாவை அவர்களுக்கு பிடித்துப் போனது. தங்கள் பூர்வீக கிராமமான எஸ்.ஆர்.பட்டினத்தில் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். நிச்சயதார்த்தையும் திருமணத்தையும் வித்தியாசமாக நடத்த திட்டமிட்ட கவுதமன் குடும்பத்தினர், இதற்காக சென்னையைச் சேர்ந்த ‘கிளைடர் ஏவியேஷன்’ நிறுவனம் மூலம் 15 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை கவுதமன் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். rs 15 lakhs helicopter for sr pattinam france groom gowthaman Banupriya marriage, kaliyanatthirkku helicopter, adambara selavu, france manamagan helicopter thirumanam, Aadambara thirumanam, france settled tamil groom Gowthaman weds Banupriya in helicopter, Pudhukkottai famous marriage news, expensive wedding function SR pattinam kalliyanam\nஎனதருமை நேயர்களே இந்த 'மணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. 15 லட்சத்திக்கும் மேல் செலவு.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. 15 லட்சத்திக்கும் மேல் செலவு..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொ��்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n'கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் ...\nகத்தி, ஏழாம் அறிவு படத்தின் கதையை AR முருகதாஸ் எப்...\nஆன்லைனில் வாங்கிய Xiaomi மொபைல் போன்களை பயன்படுத்த...\n2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்க இருக்கும் FIFA WORL...\nஉங்கள் வங்கி கணக்கின் மீதமுள்ள இருப்புத் தொகையை கட...\nமணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. ...\nவெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வ...\nஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு ...\nஇப்படியும் காதல் பாதியில முறியுது - காதல் முறிவு ஜ...\nதீபாவளி பட்டாசு வெடிப்பவர்களை விமர்சிப்பவர்களுக்கா...\nஅஜீரணம் சரியாக எளிய தீபாவளி லேகியம்..\nகூகிள் தேடலில் ஆபாசம் தொடர்பான விஷயங்கள், புகைப்பட...\nஇவரை போல அனைவராலும் செய்யமுடிந்தால் முடி வெட்ட கடை...\nகுறைந்த விலையில் வாங்கிய சைனா, கொரியா மொபைல் உபயோக...\nஉங்க பேனாவிலும் இசை இருக்கு.. அது எப்படி..\nஇதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வை...\nமகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமாண்ணே...\nபுதிய வரவாக \"சஹானா\" என்ற புதிய தொலைக்காட்சி ஆரம்பி...\nஇந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாக...\nபாலைவனங்களை \"ஸ்ட்ரீட் வியு\" க்கு கொண்டு வர கூகிள் ...\nஏமன் நாட்டில் மனித வெடிகுண்டு வெடித்தபோது பதிவாகிய...\nகதம் கதம் டீசர் ட்ரெய்லர் | Katham Katham - Offici...\nஇதை பாக்குற இரக்கமுள்ள எவனும் இனிமே கறி சாப்பிட மா...\nடாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்...\nஅரசு அதிகாரியின் திமிர் பேச்சும் - அவருக்கு மோடி வ...\nதிருட வந்தவனுங்க துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓடு...\nகுறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும...\nஎன்னங்கடா உங்க மானங்கெட்ட ஆங்கில மோகம்..\nதண்ணீரை சேமிக்க இது கூட சிறந்த வழி..\nம���ருதி ஸ்விப்ட் காரை என்னமா திட்டம் போட்டு திருடுர...\nஇணையத்தில் அதிகம் பார்க்கப்படும் நாயின் வினோத வீடி...\nஉலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சண்டைக்காட்சி...\nதற்கொலை முயற்சி செய்த காதலன் காதலியை காப்பாற்றும் ...\nவயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்...\nஇதய நோய் - தொகுப்பு 3: இதயம் காக்க எளிய வழிகள்\nஃபேஸ்புக் பிரைவஸி செக்கப் - DO IT ASAP\nஇதய நோய் - தொகுப்பு 2: இதய நோய்க்கான காரணங்கள் மற்...\nஇதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26652/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-03092018", "date_download": "2019-05-26T04:58:54Z", "digest": "sha1:5UKC5O4Z3IFLMORUCGDZXIPS5PJDAWLB", "length": 10065, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.7870 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 113.4329 118.1044\nஜப்பான் யென் 1.4290 1.4800\nசிங்கப்பூர் டொலர் 115.7469 119.5530\nஸ்ரேலிங் பவுண் 205.2123 211.6076\nசுவிஸ் பிராங்க் 163.3038 169.2251\nஅமெரிக்க டொலர் 159.5847 162.7870\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 43.0568\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.9652\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nபின்நவீன உலகின் பிரதி மஜீத் கவிதைகள்\nபின்நவீன கோட்பாட்டில் தமிழகச் சூழலில் பலர் எழுத முற்பட்டாலும், ஈழத்து...\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடச��லை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.05.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.05.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.05.2019\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:18:44Z", "digest": "sha1:44U3FHIVKDMKDIR2BDH5YF7CDICJXF5A", "length": 6161, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலந்துரையாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலந்துரையாடல் (dialogue) என்பது இருவர் அல்லது பலருக்கு இடையேயான நேரடி அல்லது பிற ஊடகக் கருத்துப் பரிமாற்றம் ஆகும். அன்றாட வாழ்விலும், நீதிமன்றம், சட்டமன்றம், ஊடகம் போன்ற முக்கிய சமூக நிறுவனங்களிலும் உரையாடல் ஒரு முக்கியக் கூறாக உள்ளது. நெறிப்படுத்தப்பட்ட உரையாடல் ஒரு மெய்யியல் துறை ஆகும்.\nகதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_4161.html", "date_download": "2019-05-26T04:55:58Z", "digest": "sha1:RVMQTWO6P3DBJ2NDEFN2TIIZDJWDL7BS", "length": 22592, "nlines": 319, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: அரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n320 கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி\nகழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி\nஅற்றவர்கட் காரமுத மானாய் போற்றி\nஅல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி\nமற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி\nவானவர்கள் போற்றும் மருந்தே போற்றி\nசெற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.1\n321 வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி\nமதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி\nகொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி\nகொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி\nஅங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி\nஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி\nசெங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.2\n322 மலையான் மடந்தை மணாளா போற்றி\nமழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி\nநிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி\nநெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி\nஇலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி\nஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி\nசிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.3\n323 பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி\nபூதப் படையுடையாய் போற்றி போற்றி\nமன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி\nமறியேந்து கையானே போற்றி போற்றி\nஉன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி\nஉலகுக் கொருவனே போற்றி போற்றி\nசென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.4\n324 நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி\nநற்றவனே நின்பாதம் போற்றி போற்றி\nவெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி\nவெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி\nதுஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி\nதூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி\nசெஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்���ி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.5\n325 சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி\nசதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி\nபொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி\nபுண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி\nஅங்கமலத் தயனோடு மாலுங் காணா\nஅனலுருவா நின்பாதம் போற்றி போற்றி\nசெங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.6\n326 வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி\nவான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி\nகொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி\nகுரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி\nநம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி\nநால்வேத மாறங்க மானாய் போற்றி\nசெம்பொனே மரகதமே மணியே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.7\n327 உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி\nஉகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி\nவள்ளலே போற்றி மணாளா போற்றி\nவானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி\nவெள்ளையே றேறும் விகிர்தா போற்றி\nமேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி\nதெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.8\n328 பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி\nபுத்தேளிர் போற்றும் பொருளே போற்றி\nதேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி\nதிருமாலுக் காழி யளித்தாய் போற்றி\nசாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி\nசங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி\nசேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.9\n329 பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி\nபெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி\nகரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி\nகாதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி\nஅருமந்த தேவர்க் கரசே போற்றி\nஅன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்\nசிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.10\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம���\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jan/13/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2-3075805.html", "date_download": "2019-05-26T06:04:34Z", "digest": "sha1:6456C5B5F64YJII4YA7TZB36XLRZDWVM", "length": 12397, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "\"அண்ணலின் அடிச்சுவட்டில்' செல்லும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல- Dinamani", "raw_content": "\n\"அண்ணலின் அடிச்சுவட்டில்' செல்லும் மாணவர்கள் க���ந்தியத் தூதுவர்களாக வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் சு. நடராஜன்\nBy மதுரை | Published on : 13th January 2019 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅண்ணலின் அடிச்சுவட்டில் என்ற காந்திய பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக மாற வேண்டும் என காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் கூறினார்.\nகாந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி இணைந்து நடத்திய அண்ணலின் அடிச்சுவட்டில் எனும் காந்திய பேருந்துப் பயணத் தொடக்க விழா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் பேசியதாவது:\nகாந்தியடிகள் சுமார் 6 லட்சம் கிராமங்களை முன்னேற்ற 18 அம்ச நிர்மாணத் திட்டத்தை வகுத்திருந்தார். அதில், தூய்மையைப் பேணுதல், ஊட்டச்சத்து, பயிர்த் திட்டம், குளம், கண்மாய்களைப் பராமரித்தல் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.\nகுறிப்பாக, கிராம மக்களின் முன்னேற்றத்துக்கு தீண்டாமை, ஒற்றுமையின்மையே முக்கிய காரணம் எனக் கருதினார். எனவே அவற்றை சமூகத்திலிருந்து அகற்றப் பாடுபட்டார். இன்று அரசாங்கம் செயல்படுத்தும் சீர்மிகு நகர் திட்டத்தைப் போல, அன்றே அவர் சீர்மிகு கிராமத்தை உருவாக்க விரும்பினார். அதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்தியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாந்தியடிகள் சாதி, மத, சமூக வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.\nஇதற்கு முக்கியப் பணியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காந்தியின் கொள்கைகள், கருத்துகள் விதைக்கப்படவேண்டும். அதற்கு இத்தகைய காந்திய பேருந்துப் பயணத் திட்டம் மிகவும் அவசியமானதாகும். இதேபோன்ற திட்டத்தை வருங்காலத்தில் பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த உள்ளோம். மாணவர்களுக்கு காந்தியின் கருத்துகளை கொண்டு செல்ல இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.\nகாந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் மா.பா. குருசாமி: காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் சிற��்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில், காந்தியின் கருத்துகளை மாணவ சமுதாயத்தின் மத்தியில் பசுமரத்தாணி போல பதியச் செய்யும் வகையில் இந்த காந்தியப் பேருந்து பயணத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் இளம் சமுதாயத்தினரிடையே காந்தியின் சிந்தனைகள் வேரூன்ற வழிவகை ஏற்பட்டுள்ளது.\nஇத்தகைய சீர்மிகுப் பணியில் தினமணி இணைந்து செயல்படுவது மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் செயலாகும். காந்தி தமிழகத்தில் சென்ற இடங்களுக்கு எல்லாம் செல்லும் மாணவர்கள், அங்குள்ள கருத்துகளை கவனித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.\nகாந்தி நினைவு நிதி தலைவர் க.மு. நடராஜன்: நான் பல்வேறு நாடுகளில் சென்று காந்தியைப் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். அப்போது அவர்கள் எல்லாம் மிகவும் ஆர்வமாகவும் உன்னிப்பாகவும் கவனிப்பார்கள். அவர்கள் காந்தியைப் பற்றி தெரிந்துகொள்வது மட்டுமின்றி, காந்தியோடு பழகிய நம்மோடு பழகினால் காந்தியின் அதிர்வலைகள் தங்களுக்கும் கிடைக்கும் என நம்புகின்றனர் என்றார்.\nநிகழ்ச்சியில், கனரா வங்கியின் மதுரை வட்ட துணைப் பொது மேலாளர் கலைச்செல்வன், காந்தி நினைவு அருங்காட்சியக உறுப்பினர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, மதுரை மிட்-டவுன் சுழற்சங்கத் தலைவர் மதன் உள்ளிட்டோரும் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Mysterious-facts-about-lord-Shiva", "date_download": "2019-05-26T05:38:07Z", "digest": "sha1:3XRVSTF32SNHSLQJHUGGJHGXAIXA77RF", "length": 18621, "nlines": 172, "source_domain": "www.maybemaynot.com", "title": "சிவனைப் பற்றிய புரிந்துக் கொள்ளாத சில உண்மைகள்!!", "raw_content": "\n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் \n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n கவலை படாதீங்க இனி மாத��திரை மருந்தே தேவை இல்லை..\n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \nசிவனைப் பற்றிய புரிந்துக் கொள்ளாத சில உண்மைகள்\nநாம் சிவனைக் கடவுளாக வழிபடுகிறோம்,எந்தச் சிவன் கோயிலிற்குச் சென்றாலும் நம்மை அறியாமல் ஒரு பயம்,ஒரு மரியாதை,ஒரு அமைதி உணர்வோம்..காரணம் நேர்மறை அதிர்வு என்றும் எடுத்துக்கொள்ளலாம் இல்லை கடவுளின் மேல் உள்ள பக்தி என்றும் கூறலாம்..அது ஏன் மற்ற கடவுளை பார்க்கவும் ஈஸ்வரனைப் பார்க்கவும் எதோ ஒரு வித்தியாசம் தோன்றுகிறது நாம் செய்த தவறு சிவனைக் கடவுள் என்ற கண்ணோட்டத்தில் கண்டு அவரின் மற்ற ஆற்றல்களை என்ன மறந்து விட்டோம்...நாம் அறியாத அவரைப் பற்றிய சில ரகசியங்களை இதில் காண்போம்.\nசிவதாண்டவம்: சிவன் கோவம் வந்தால் மட்டுமே தாண்டவம் ஆடுவர் என்பது எல்லாம் இல்லை.. இயற்கையாகவே சிவனிற்கு நடனம் மீது ஆர்வம் அதிகம். சந்தோஷம்,சோகம் ஏதுவாக இருந்தாலும் நடனம் அட துடங்கிவிடுவார்.. சந்தோஷம்,சோகம் ஏதுவாக இருந்தாலும் நடனம் அட துடங்கிவிடுவார்..தன் உணர்வை நடனத்திலேயே வெளிப்படுத்துவர்\nகாதல்&திருமணம்: நாம் இப்பொழுது காதலித்த பெண்ணை மணக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்..,ஜாதி,மதம் அனைத்தையும் பார்க்கிறோம்,காலங்கள் பல மாறினாலும்..ஆனால் நம்மைப் படைத்த அந்த இறைவனோ..தனக்குப் பிடித்த பெண்ணை எந்தப் பேதமும் பார்க்காமல் காதலித்து அவளைத் தன்னுடன் அழைத்து வந்து தன்னில் பாதியை அவர்களுக்குத் தந்தார்\nசெல்வமும் திருநீறும்:நாம் சிவன் கோயில் சென்றால் அங்குக் கொடுக்கும் திருநீற்றை அங்கையே வைத்து விட்டு வந்து விடுவோம்...அதே போல் ஈசன் எந்த அணிகலன்களையும் அணிந்திருப்பது இல்லை,தன் உடம்பு முழுவதும் சாம்பல்(���ிருநீர்) பூசியிருப்பார்..காரணம், இந்த உலகத்தில் எதுவும் சொந்தமல்ல,நீ கடைசியாக இந்த உலகில் விட்டுச் செல்லப்போவது இந்தச் சாம்பலைத்தான் என்று கூறவே அந்தத் தோற்றத்தில் உள்ளார்..\nஅன்பே சிவம்: அன்பே சிவம் என்று கூற பலகாரணங்கள் உண்டு அதில் முக்கியமான ஒரு காரணம்.,பாவமே செய்தலும் தன்மீது அன்பு கொண்ட அவரது பக்தர்களை ஒரு பொழுதும் அவர் கை விட்டது இல்லை..அசுரனாக இருக்கட்டும் சித்தராக இருக்கட்டும் மன்னனாக இருக்கட்டும்.,அவர்களது அன்பிற்கு ஒரு பொழுதும் தீங்கு நேரிட அனுமதித்தது இல்லை.\nசிவபானம்: நாம் இன்று கஞ்சா என்று கூறுவதைச் சித்தர்கள் யோகிகள் சிவபானம் என்று கூறுவார்கள்..சிவன் கஞ்சா அடித்தது ஒரு பக்கம் உண்மை என்று கூறினாலும் ஏன் அதை உபயோகித்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தன்னிலையில் இருந்து மற்ற பரிமாணத்தைப் பற்றிச் சிந்திக்கவே ஒரு போதை தேவைப்பட்டது.. கஞ்சா, புகையிலை போன்றவையல்ல..ஒரு இனம் புரியாத நிலையை,நாம் யோசிக்கும்,சிந்திக்கும் நிலையை அதுக்கேற்றார் போன்று நம்மை ஒரு பரிமாணத்தை அடையச் செய்யும்..இதனாலேயே அந்த இறை உணர்வைப் பெற அன்றைய நாள் யோகிகள் சிவபானம் உபயோகித்தனர்..சிவனும் தன் நிலை அறியாது ஒரு புது உணர்வைப் பெற இந்தக் கஞ்சாவை உபயோகித்தார் என்று சில புராணங்கள் கூறுகின்றன..\nமுழுமுதற் கடவுள்: சிவனை முழுமுதற் கடவுள் என்று கூறுவதற்கு ஒரு முக்கியக் காரணம்..ஆலகால விஷத்தை எந்தத் தேவரும் அருந்த விரும்பவில்லை,யாரும் முன்வரவும் வில்லை..ஆனால் சுயநலமற்ற ஒருவரே அதை எடுத்துப் பருகினார்.. சுயநலம் இல்லது பருகியது தொண்டையுடன் நின்றது\nஅர்த்தநாரீஸ்வரர் :சக்தியை சேர்ந்ததே சிவன் என்பதே அர்த்தநாதீஸ்வரன் ஆகும்..\nஇதில் ஆணில் பாதிப் பெண் என்பதையும் ஆண்களுக்கு உலகில் என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணிற்கும் இருக்கிறது என்று உணர்த்துவத்திற்கே இந்த உருவம் அடைந்தார்..இதில் சக்தி சிவனின் இடப்பக்கம் தோன்றுவர்..காரணம் இதயம் இன்றி உயிர் இல்லை,பெண் இன்றி உலகம் இல்லை என்பதே ஆகும்..\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமி���் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59740-lucifer-tamil-song.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T06:39:24Z", "digest": "sha1:CW564OFBFXAGMRWZE3ZV43MAIYMSBETQ", "length": 8755, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "கடவுளைப் போல... வைரலாகும் மோகன்லால் வீடியோ | Lucifer Tamil song", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nகடவுளைப் போல... வைரலாகும் மோகன்லால் வீடியோ\nபிருத்விராஜ் இயக்கத்தில் மோக‌ன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர். இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nநான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் தமிழ் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் லோகன் வரிகளில், தீபக் இசையில், பரத்வாஜ் பாடியுள்ளார். \"கடவுளைப் போல\"\" என இந்த பாடல் துவங்குகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்\n40 நாட்களில�� 260 அடி நீள தொங்கு பாலம்: இந்திய ராணுவம் சாதனை\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை\nராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : வைகோ\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேர்வெழுதும் மாணவனின் நிலையில் இருந்தேன்: பிருத்விராஜ்\n100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ள லூசிபர் \nமோக‌ன்லால் மீது புகார் கொடுத்த காவல்துறையினர்\nசாதாரணமானவர்களுக்கும் எட்டும் கனியான பத்ம விருதுகள்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61140-mulayam-singh-mayawati-at-joint-rally-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T06:37:24Z", "digest": "sha1:GN54WXXDEJWGNFCMPQVZAJB7AGYHN4FC", "length": 9613, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி.: மாயாவதி, முலாயம் சிங் இன்று ஒன்றாக பிரசாரம் | Mulayam Singh, Mayawati At Joint Rally Today", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலை���ர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஉ.பி.: மாயாவதி, முலாயம் சிங் இன்று ஒன்றாக பிரசாரம்\nஉத்தரப்பிரதேச மாநில அரசியலில் பரம எதிரிகளாக இருந்துவந்த முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் இன்று பிரசாரம் செய்ய உள்ளனர்.\nமுலாயம் சிங் போட்டியிடும் மெயின்பூரியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.\nகருத்து வேறுபாடுகளை மறந்து, சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 1995 -ஆம் ஆண்டில் மாயாவதி தங்கியிருந்த இடத்திற்குள் நுழைந்து சமாஜ்வாதி கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.\nஅன்று முதல் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் காந்தி பிரதமரானால் ஆதரிப்பேன் - தேவ கௌடா\nஇடைத்தேர்தல் : எந்தெந்த தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு தெரியுமா\nஐபிஎல் :டெல்லி அணி படுதோல்வி\nபூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்\nஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை\nகாங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்\nமக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் க��ற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/12/blog-post_30.html", "date_download": "2019-05-26T06:23:15Z", "digest": "sha1:GMMZSS4BPTNFTFJQ6T773FBO3YDNWFRV", "length": 11548, "nlines": 241, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "திருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `சமரசம்` - வழங்கிய புத்தக மதிப்புரை ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nதிருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `சமரசம்` - வழங்கிய புத்தக மதிப்புரை \nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், டிசம்பர் 30, 2015 | இப்னு அப்துல் ரஜாக் , சமரசம் , திருமணத்திற்கு கவுன்சிலிங்\nமிகச் சிறந்த குடும்பநல ஆலோசனை நூல் என சமரசம் இதழ் வழங்கியிருக்கும் புத்தக மதிப்புரையே பரைசாற்றுகிறது...\nஇல்லறம் நல்லறமாகவும்... கொண்டவனின் கொடையானவளும் குதுகாலிக்க சிறந்ததொரு ஆலோசனையை வழங்கியிருக்கும் இந்த நூல் இல்லற வாழ்வில் ஈடுபட முயலும் ஒவ்வொருவரின் கையிலும் தவழ வேண்டிய நூல் எனவும் பரிந்துரைக்கிறது `சமரசம்.`\nபரிந்துரை : இப்னு அப்துல் ரஜாக்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப���படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nதிருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `ச...\nநேருக்கு நேர் - அல்ஜஸீர தொலைக்காட்சி காணொளி \nகிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெள...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 020\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\nபேரிடர் மழையில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் \nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 018\nமுன் மாதிரி பெண் சமூகம்\nமறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் \nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\n - பேரிடர் மீட்புபணியில் முஸ்...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 017\nஆளுக்கொரு சட்டம், தகுதிக்கேற்ப தண்டனை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/05/blog-post_79.html", "date_download": "2019-05-26T05:12:16Z", "digest": "sha1:QYGBHASHSGDP53L36LIDK2MHFH4NJFGZ", "length": 31340, "nlines": 801, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: முடியலை மோடி", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஉங்க ரேடார் அறிவு பற்றி ஏராளமான கருத்துக்கள் வந்துள்ள போது அவைற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை மோடி.\nநான் ரசித்து சிரித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதுதானே சமூக ஊடக தர்மம்.\nஎனவே தொடர்கிறது மோடி புகழ்\nரேடார்ங்கிறத கோவில் திருவிழாவில விக்கிற பொம்மை பைனாக்குலர்னு நெனச்சிட்டு இருக்காப்ல சின்ராசு...\nவெண்ணிலவே.. வெண்ணிலவே... விண்ணைத்தாண்டி வருவாயா...\n\"இந்த எழவுக்குத்தான்டா நான் பேட்டியும் குடுக்குறதில்ல, பார்லிமெண்ட் பில்டிங்குக்கும் போறதில்ல\".\n- மோடி மைண்ட் வாய்ஸ்\nபாலகோட் தாக்குதலை ரகசியமாக நடத்த நீர்முழ்கிக் கப்பலை பயன்படுத்த ஆணையிட்டேன். தயார் நிலையில் இல்லாததால் அத்திட்டம் பின்பு கைவிடப்பட்டது.\nமோடி சவுக்கிதார் ஆன உடனே எ��்லோருமே சவுகிதார் ராஜா, சவுகிதார் தமிழிசை, சவுகிதார் நாரயணன், சவுகிதார் ராகவன் என பெயர் மாற்றினார்கள்.\nஇப்ப அவரு ரேடார் சயிண்டிஸ்ட்.. இனி ரேடார் மோடி, ரேடார் ராஜா, ரேடார் ஸ்மிருதி, ரேடார் தமிழிசை......\nதிறக்காத ரயில் நிலையத்தில் \"#டீ\" வித்தவன்னு சொல்லியாச்சு...\nகுஜராத்த #சிங்கப்பூரா மாத்திட்டேன்னு சொல்லியாச்சு......\nஎல்லோரும் #பக்கோடா_வித்து பொழச்சிக்கோங்கன்னு சொல்லியாச்சு.....\n#மேகத்தில_ராடாரு கண்டுபிடிக்காது அதனால விமான தாக்குதல் நடத்த சொன்னேன்னு சொல்லியாச்சு...\n#ஆன்டிராய்டு_போன்_டிஜிட்டல்_கேமரா_ஈ #மெயில் இல்லாத காலத்திலேயே அதை உபயோகபடுத்தினேன்னு சொல்லியாச்சு.......\nநான் சொல்றத ஏத்துக்காதவங்கள #தேச #துரோகிகன்னு சொல்லியாச்சு......\nஊம் இன்னும் நான் எதை சொல்றது ஒரே குழப்பமா இருக்கே..அச்சச்சோ தலைய கட்டுதே\nஆனா பாருங்க நான் இவ்வளவு சொல்லியும் எனக்கு \"ஜே\" போடுற என்னோட காவிகள நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு ஏன்னா அவங்க எல்லாமே என் இனம் தான்.\nஉங்க ஆணியே வேண்டாம் கண்ணுங்களா\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஅது ரஜனி டயலாக் ராசா . . .\nமதுரைக்காரங்கடா . . .\nதலை நிமிர்ந்து நிற்கிறான் தமிழன்\nசூது கவ்வும் – வேறென்ன சொல்ல\nராஜீவ் காந்தி கொலையான அந்த இரவில்\nதியான மோடி : வெளம்பரம்தானாம்\nமறக்க மாட்டோம் மாபாதகக் கொலைகளை . . .\nமோடி மன்னிக்க மறுத்தது ஏன்\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nமோடி அவ்வளவு முட்டாளில்லை . . .\nகாந்தி - கோட்ஸே- ஆர்.எஸ்.எஸ்\nநீங்கள் புதிய மதமா மோடி\n(இளைய) ராஜ வரலாற்றின் துவக்கப்புள்ளி இது\nஅத்வானிக்கு ஒன்னும் தெரியாதுப்பா . .\nகளவாணியோடு மோடி மட்டும் மிஸ்ஸிங் . . .\n\"மய்யமா\" பேசினாதான் நாக்கறுப்பாங்க. . .\nமோடி - இது போதுமா\nமோடிக்கு சம்பந்தமில்லைங்கோ . . .\nஇந்திய செல்லூரார் மோடி பற்றி . . .\nஎம்.எஸ்.வி, கண்ணதாசன் மே, மே\nநீங்கள் தந்த 15 லட்சம்\nஃப்ராடு புத்தியை காண்பித்த காவிகள் . . .\nகரடியே . . . .மொமெண்ட், மோடிக்கு\nகௌதம் கம்பீரின் காக்கா பிரியாணி\nநீங்களும் செல்லலாம் மோடி, ஆனால் \nபூண்டு துல்லியமாய் உரிக்க . . .\nஇது நிஜமான சோதனைக் காலம்\nதிருவள்ளுவரை விட்டுடுங்க சீமான் . . .\n“அச்சே தின்” – மோடி மறந்துட்டாரு \nபொய்யும் மோடியும் பந்தமோ பந்தம். . .\nஎன்ன நடக்குது சுப்ரீம் கோர்ட்டில\nமூவர் சிலை அங்கே இருப்பது அவமானமே\nவெட்கமே இல்லையா சின்ன டாக்டர்\nவாஷிங் மெஷினை சரியாக பயன்படுத்துவீர் . .\nமோடியால் மன நோயாளியாகும் சங்கிகள் . . .\nவடிவேலு இடத்தில் அல்ல சீமான் . . .\nஇதுதாண்டா மோடி கேரக்டர் ...\nடூப்ளிகேட் காவல்காரனுக்கு சரியான போட்டி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/181049/", "date_download": "2019-05-26T05:20:48Z", "digest": "sha1:Z37ONBWX6MLPO7QTAQ64FBUDIHTCJ56P", "length": 5423, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "மண்ணின் மைந்தர்கள் எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு விழாவும், இசை நிகழ்ச்சியும் - Daily Ceylon", "raw_content": "\nமண்ணின் மைந்தர்கள் எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு விழாவும், இசை நிகழ்ச்சியும்\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் கிறேக்கிலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மண்ணின் மைந்தர்கள் எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு விழாவும், இசை நிகழ்ச்சியும் கிறேக்கிலி தோட்டத்தில் இடம்பெற்றது.\nதோட்டத்தின் பெருமையினை நாடரிய செய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், சிறப்பு அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் எம்.ஜெயகாந்த், விசேட அதிதியாக இலங்கை வங்கியின் தலவாக்கலை கிளையின் முகாமையாளர் எம்.ராமன், மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் அரியமுத்து என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டதோடு, ஸ்டைல் இசைக்குழுவின் தலைவர் ரஜனி தலைமையிலான இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.\nPrevious: வட்டவளையில் வேன் விபத்து – 9 பேர் காயம்\nNext: பண்டிகை காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை ஈட்டிய வருமானம்\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-the-bodhi-tree-at-poes-garden/", "date_download": "2019-05-26T05:15:55Z", "digest": "sha1:GI6PDIO5OIOXGKGZH4ZA5WKC3IKLJAZG", "length": 31083, "nlines": 154, "source_domain": "www.envazhi.com", "title": "போயஸ் தோட்டத்து போதி மரம்! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nபோயஸ் தோட்டத்து போதி மரம்\nபோயஸ் தோட்டத்து போதி மரம்\nபோயஸ் கார்டன் ரஜினி சார் வீட்டு வரவேற்பறையில் என் அலுவலக நண்பர்களோடு காத்திருக்கிறேன். ’நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’ என்று எழுதப்பட்ட வாசகம் அலுவலக சுவற்றில் பெரிய சைஸில் மின்னியது. அது ரஜினி சாரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வாசகம்… ரஜினியே எழுதச் சொல்லி வைத்தது.\nசரியாக ஒன்பது மணிக்கு ரஜினி சார் வருவதாக சொல்லப்பட்டது. எல்லோருக்கும் சூடாக டீ வந்தது. சூப்பர் ஸ்டாரை பார்க்கும் நேரத்தில் யாரவது டீ குடிச்சிகிட்டு உட்கார்ந்திருப்பாங்களா.. கையிலேயே வெச்சுகிட்டு இருந்த எனக்கு, அவர் என்ன கலர் ட்ரெஸ் போட்டு வருவார்… எப்படி பேசுவார்னு ஒரே சிந்தனை.\nரஜினி சாருக்காக காத்திருக்கும் இந்த சின்ன இடைவெளியில் சில வருடங்களுக்கு முன் நான் ரஜினி சாரைச் சந்தித்த அனுபவத்தை சொல்லிவிடுறேன். ஒரு ரசிகன் தான் நேசிக்கும் மனிதருக்காக எந்த எல்லைக்கும் போவான் என்பதை நான் நேரில் பார்த்து மிரண்டு போன சம்பவம் அது.\nமுத்து படம் வெளியாகியிருந்த சமயம் அது. ரஜினி சாரைப் பார்க்க போயஸ் தோட்டத்தில் ரசிகர்கள் காலையிலேயே கூட ஆரம்பித்திருந்தனர். அன்றைய அரசியல் சூழலில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இர���ந்தது.\nஎன்னுடைய நண்பர்கள் ஊரிலிருந்து வந்திருந்தனர். வந்ததும் “ரஜினி சார் வீட்டுக்குப் போய் பாத்துட்டு வரலாம்” என்று கெஞ்சினார்கள். அடுத்த சில மணி நேரத்தில் போயஸ் கார்டன் வந்து விட்டோம். அது காலை ஏழு மணி. நாங்கள்தான் சீக்கிரம் வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு அவர் வீட்டை நெருங்கினால் எங்களுக்கும் முன்பே முன்னூறு பேருக்கும் மேல் கூடியிருந்தனர். இப்போதுள்ள வீட்டின் அமைப்பு அல்ல அது. வீட்டின் முன் ஒரு மரம் இருக்கும்.\nசத்யநாரயணன் கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் ரஜினி சாரை பார்க்கும் ஆர்வத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. அந்த தெரு நிறைந்தது. வீட்டு முன்பிருந்த மரத்திலும் ரசிகர்கள் ஏறியிருந்தார்கள்.\nசரியாக ஒன்பது மணி. ரஜினி சார் வீட்டுக் கதவு திறந்தது. வெள்ளை சட்டை வேட்டியில் வெண்மேகமாய், மின் காந்தமாய், கருப்பு தங்கமாய் கையசைத்தபடி வந்தார் ரஜினி. அவ்வளவுதான் ஏரியாவே அலறியது. உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை கட்டிப்போடும் அந்த மந்திரப் புன்னகையை தவழவிட்டபடி ரசிகர்களைப் பார்த்து கைகூப்பினார்.\n“தலைவா…தலைவா” என்று ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டனர் ரசிகர்கள். ரஜினி சாரின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு கூக்குரல் எழுந்தது. எல்லோரையும் தனித்தனியாக பார்க்க முயற்சி செய்தன ரஜினி சாரின் கண்கள். அப்படியொரு பெருமிதம், அன்பு அவர் முகத்தில்.\nமரத்தில் இருந்த ரசிகர்களில் ஒருவர் ‘தலைவா..’ என்று கூச்சலிட அப்படியே மேலே பார்த்து கையைசைத்தார் ரஜினி சார். அடுத்த நொடியில் அந்த ரசிகர் செய்த செயலைப் பார்த்து பதறிப்போனர் ரஜினி சார்.\nதன்னைப்பார்த்து ரஜினி சார் கையசைத்ததும் உணர்ச்சிவசப்பட்டு அந்த ரசிகர் தன்னிடமிருந்த ஏதோ ஒரு பொருளால் கையை கிழித்துக் கொண்டார். ரத்தம் கொட்டுகிறது. இதைபார்த்து பதட்டமடைந்த ரஜினி சார் ‘ஏன்..ஏன் இப்படி..சத்தி..’ என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்று விட்டார். அங்கிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்த்து. அதே சமயம் எல்லோரும் சேர்ந்து அந்த ரசிகரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இது ஒரு பக்கம் கண்டிக்கதக்கது என்றாலும் தான் நேசிக்கும் தலைவனை பார்த்த மகிழ்ச்சியில் தன்னையே வருத்திக்��ொள்ள தயாராக இருக்கும் ரசிகர்களை பெற்ற ரஜினியின் பிறப்பு போல் யாருக்கு வாய்க்கும்\nஇது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நான் ரஜினி சார் வீட்டில் அமர்ந்திருந்தேன்.\nநாங்கள் வந்து பத்து நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தார் ரஜினி சார். விருட்டென்று வந்து எங்கள் முன் வந்து நின்றார். கதர் சட்டை, கரும்பச்சை பட்டு வேஷ்டி கழுத்தில் நீண்டு தொங்கும் கருப்பு கயிற்றில் ஒரு ருத்ராட்சம் ஆடிக்கொண்டிருக்க, “வாங்க..வாங்க..” என்று சிரித்தபடியே கைகூப்பினார். எனக்கு உடலெல்லாம் பரவசம்.\nஎல்லோரும் நின்றபடியிருக்க, “ஏன்.. நிக்கறீங்க… உட்காருங்க உட்காருங்க…” என்று அவரே அங்கிருந்த சேரை எடுத்துப்போட்டு எங்கள் முன் உட்கார்ந்தார்.\nநாங்கள் தயாரித்திருந்த அவருடைய பிறந்தநாள் மலரைக் காட்டினோம். அது அவருக்கு சிறப்பான பிறந்தநாள் 12.12.12 என்று வரும்படி அமைந்திருந்தது.\nகுமுதத்தின் பதிப்பாக வெளிவந்திருந்த அந்தப் புத்தகத்தை வாங்கி ஆர்வத்தோடு புரட்டினார் ரஜினி. அந்த புத்தகத்தில் கே.எஸ்..ரவிக்குமாரிடம் நான் எடுத்திருந்த பேட்டி வந்திருந்தது. அதை பார்த்து விட்டு ‘படையப்பா’ படத்தை பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது நான் ‘சார் படையப்பாவின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமே..’ என்று சொன்னதும் ‘நல்ல ஐடியா’ என்று ரசித்தார்.\n“அப்ப எடுத்த படையப்பாவையே இரண்டு பாகமாக எடுத்துட்டோம். அவ்வளவு நீளம். இரண்டு இடைவேளை விடலாமான்னு கூட யோசிசோம். அப்புறம் கமல் சார்தான் அப்படிச் செய்யாதீங்கனு சொன்னார். எந்த காட்சியை வெட்டுறதுன்னு குழப்பமாக இருந்துச்சு. அப்புறம் ஒரு வழியாக கட் பண்ணினார் ரவி.” என்று விவரித்தார் ரஜினி சார்.\n“அப்படி வெட்டப்பட்ட காட்சிகளையாவது ரசிகர்களுக்காக நீங்க காட்டலாமேனு,” விடாமல் நான் கேட்கவும் ரஜினியே ஆர்வமானார். “ஆமால்ல.. நான் ரவி சார்கிட்ட பேசுறேன்,” என்றார்.\nஅப்படியே பேச்சு இளையராஜா பக்கம் வந்தது. “ராஜா சார் பேட்டி எதுவும் தரமாட்டாரே.. எப்படி அவர்கிட்ட தொடர் வாங்கினீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.\nஅப்புறம் தமிழக சின்னத்தில் இருக்கும் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமே அல்ல.. அது மதுரை மேற்கு கோபுரம்தான் என்று ராஜா சார் எழுதியிருந்ததை படித்து விட்டு. “எப்படி… எப்படி இது ராஜா சாருக்கு தெரி��ும்… இது உண்மையா” என்று கேட்டார். நான் ஆதரத்துடன்தான் ராஜா சார் எழுதியிருக்கிறார் என்று ஒரு தகவலை சொன்னதும், வியந்துபோனார்.\nமஹாபாரதம் பற்றியும் அதில் வரும் கதாபாத்திரங்கள் பற்றியும் நுணுக்கமான பல தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.\nபேச்சு சுவராஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை. தனக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்தை வைத்து அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்காததற்கு காரணத்தை அன்று அவரிடம் தெரிந்து கொண்டேன். ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்புதான் அரசியலுக்கு வர அவரை யோசிக்க வைத்திருக்கிறது. தனக்கும் ரசிகர்களுக்கும் பெரிய இடைவெளி விழுந்து விடும், அல்லது தன் ரசிகர்களை அரசியல்வாதிகள் தவறாக வழி நடத்தி விடுவார்கள் என்பதைப் புரிந்து வைத்திருந்தார் ரஜினி சார்.\nஇதையே ‘லிங்கா விழாவில் உங்களை எல்லாம் மிதித்துவிட்டு நான் பதவிக்கு வரவேண்டுமா என்றுதான் யோசிக்கிறேன்’ என்று வெளிப்படையாக சொன்னது நினைவிருக்கலாம். இந்த விஷயத்தில் இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் ரஜினி என்கிற போயஸ் தோட்டத்து போதிமரத்தின் கீழ் ஞானம் பெறவேண்டியவர்கள்.\nநான் சந்தித்து பேசி விட்டு வந்த மறுநாள் கே.எஸ்ரவிக்குமாரிடமிருந்து எனக்கு போன் வந்தது.\n”சார்கிட்ட படையப்பா படம் பற்றி பேசுனீங்களா கண்ணன் சார் எனக்கு போன் பண்ணி அந்த ஃபுட்டேஜெல்லாம் இருக்கானு விசாரிச்சார். அதெல்லாம் அந்த படம் வெளியான நாளிலேயே ஸ்கிராப்க்கு போயிடுச்சேனு சொல்லிட்டேன்,” என்றார். ஆனால் ரசிகர்களுக்கு அதை எப்படியாவது கட்டிடனும்னு ரஜினி நினைச்சார். அது நடக்கலை. அன்று காலையில் ரஜினி சார் வீட்டிலிருந்து போன், “சார் உங்க கிட்ட பேசறாங்க..” என்று லைன் கொடுத்தார்கள். ரஜினி சார் பேசினார், “கண்ணன் இன்னிக்கு குமுதம் பார்த்தேன் நல்லா இருந்துச்சு..” என்று சொல்லி சில தகவல்களைச் சொன்னார். அந்த நிமிடங்களை வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.\nPrevious Postசிவகார்த்திகேயன், லிங்குசாமிக்காக பெயரை விட்டுத் தந்த ரஜினி Next Postஅனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகள்.. மான நஷ்ட வழக்கு தொடர்வேன் Next Postஅனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகள்.. மான நஷ்ட வழக்கு தொடர்வேன்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எ���ர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n4 thoughts on “போயஸ் தோட்டத்து போதி மரம்\nஇந்த தேனி கண்ணன் தான் 2-3 வருடங்களுக்கு முன்பு ‘சூப்பர் ஸ்டாருக்கு ஒரு திறந்த மடல்’ என்று தலைவரை சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டு கடிதம் எழுதியதாக ஞாபகம்.\nதேனி கண்ணன் எழுதிய திறந்த மடல் வைரமுத்துவுக்கு என்று என் நினைவு.\nகூடங்குளம் போராட்டத்தை நடத்திய உதயகுமார்தான் தலைவரைக் கண்டபடி ஏசி, அவருக்குத் திறந்த மடல் எழுதியவர்.\n///தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்துவிட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமேப் பேணிக்கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்./// இது ஒரு சாம்பிள்.\nஇந்த உதயகுமாரின் சாயம் வெளுத்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.\nநல்ல எண்ணத்தோடு, நற்செயல்களோடு, நல்லதை மட்டுமே பேசி வாழ்ந்துவரும் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் தமது போலி வெற்றிகள் போய்விடுமோ என்று கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், உதயகுமார் உள்ளிட்ட பல வேடதாரிகளும் அஞ்சும்போது, மக்கள்/ ரசிகர்கள் மீதுள்ள உண்மையான அன்பால் ரஜினி அமைதி காக்கிறார் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ\nதலைவர் ரஜினியின் பெருந்தன்மை வேறு தமிழ் சினிமாவில் வேறு எவனுக்கும் வராது. வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=48", "date_download": "2019-05-26T05:29:58Z", "digest": "sha1:HBFQDUUEGUL5NDJOWU7KWP7AA7XTGI46", "length": 8759, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nபந்து வீச்சாளர் தரவரிசையில் குல்தீப் யாதவ் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைபட்டியல் வெளியிடப்பட்டுள்ளத...\nஇலங்கைக்கு எதிரான கடைசி போட்டியயில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில...\nபுரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சி, சென்னையில் நடைபெறுகிறது.\nஇந்திய கைப்��ந்து சம்மேளனம் மற்றும் பேஸ்லைன் இந்தியா நிறுவனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படுகிறது....\nஆஸ்திரேலிய அணி 4–வது முறையாக ‘சாம்பியன்’\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்...\nகடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி தொடரை சமன் செய்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் குருணல் பாண்ட்யா, விராட் கோலியின் அபாரமான...\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. ...\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் கோப்பையை வென்றார், சமீர் வர்மா\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பி...\nசிட்னி கிரிக்கெட்டில் எதிரொலித்த ‘கஜா புயல்’\nசிட்னியில் நேற்று நடந்த இந்தியா–ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களில் சிலர், கஜா...\nகடைசி 20 ஓவர்: இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. விராட் கோலி தலை...\nமுதலாவது டெஸ்ட் போட்டி 3–வது நாளிலே முடிவுக்கு வந்தது\nவங்காளதேசம்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்தது. முதல் இன்னிங்சில்...\nஇலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட்\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. ...\nமிதாலி ராஜ் மீது மேலாளர் கடும் தாக்கு\nவெஸ்ட்இண்டீசில் நடந்து வரும் 6–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி 8 விக்கெ...\nகால்பந்து: சென்னை–ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்\n5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் இ...\nபாகிஸ்தானில் சிறுவர்கள் விளையாடும்போது கோஷ்டி மோதலில் 7 பேர் பலி\nபாகிஸ்தானில் வன்முறைகள் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் நேற்று சிறுவர்கள் இரு குழுக்களாகப் ப...\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்து அணி அபார வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/04/", "date_download": "2019-05-26T06:09:22Z", "digest": "sha1:4CK25YOKKFEPBKVHCFTT3CZOQDFJ26XT", "length": 17237, "nlines": 273, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 4/1/11 - 5/1/11", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமொழியாக்கத்தின் பொதுவான இயல்புகள் குறித்தும்,\nதஸ்தயெவ்ஸ்கியின் இருபெரும் படைப்புக்களை (குற்றமும் தண்டனையும்,அசடன்) மொழிபெயர்ப்புச் செய்கையில் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் எதிர்ப்பட நேர்ந்த சிக்கல்கள் குறித்தும் புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் புலத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மாணவர்களோடு கலந்துரையாட வருமாறு, தமிழ் மொழிப்புலத்தின் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nநேரம் 25.4.11 7 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -2\n(நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -1 என்னும் பதிவின் தொடர் இடுகை)\nமரபின் செழுமையோடு,அதன் வேர்களை விட்டு விடாமல் நவீன இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளின் எண்ணிக்கை குறைவானதுதான்.அந்தக் குறையை ஈடு செய்யும் முழுத் தகுதி பெற்ற நாஞ்சில் நாடன் தமிழின் மரபிலக்கியங்கள் பலவற்றில்\nநேரம் 17.4.11 5 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கதைஉலகில் , படித்ததில் பிடித்தது , புத்தகப்பார்வை\nதமிழ்த் திரை உலகம் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் நடிப்புத் திறமைக்காகப் பயன்படுத்திக் கொண்ட விரல்விட்டு எண்ணக் கூடிய மிகச் சில நடிகைகளில் ஒருவர் காலம் சென்ற திருமதி சுஜாதா.\nநமக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழியைப் போன்ற நடை,உடை,பாவனைகள்,...\nநேரம் 7.4.11 9 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஇடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...\nபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் வெளியீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கிறது.\nநான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nமேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால்,\nநூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .\nஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nமுன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00\nஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.\n‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம்.\nநேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.\nஇணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்..\nஅசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்\nநேரம் 6.4.11 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , மொழியாக்கம்\nநாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து....-1\nநாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற தில்லி வந்தபோது அவரது பரிசு பெற்ற படைப்பான ‘சூடிய பூ சூடற்க’ தொகுப்பிலுள்ள கதைகளை முன் வைத்து வானொலியிலும்,தில்லிதமிழ்ச்சங்கத்திலும் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்.\nகடந்த சில மாதங்களாகத் தற்காலத் தமிழ் ஆர்வலர்களின் மத்தியில் மட்டுமன்றிப் பரவலாகப் பல ஊடகங்களிலும் கூடப் புழங்கி வரும் ஒரு பெயர் நாஞ்சில் நாடன்..\nநேரம் 3.4.11 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கதைஉலகில் , படித்ததில் பிடித்தது , புத்தகப்பார்வை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முக���்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nநாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -2\nஇடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...\nநாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து....-1\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/12/%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3075318.html", "date_download": "2019-05-26T05:58:16Z", "digest": "sha1:E62TS3PEOWAZ5UJWI7LEMOFIR2GYVPCQ", "length": 9024, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம்: காவல் உதவி ஆணையர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம்: காவல் உதவி ஆணையர் மீது வழக்கு\nBy DIN | Published on : 12th January 2019 04:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆணையர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையின் தேனாம்பேட்டை உதவி ஆணையராக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து 2018 மே மாதம் வரை சி.எஸ்.முத்தழகு என்பவர் இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் தேனாம்பேட்டையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ரௌடி ராக்கெட் ராஜா உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇவ் வழக்கின் அடிப்படையில், சில நாள்களுக்கு பின்னர் ராக்கெட் ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர், தன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமலிருக்க உதவி ஆணையர் முத்தழகுவை தொடர்புகொண்டு பேசினார்.\nஇதற்கு முத்தழகு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முத்தழகும்,பிரகாஷும் செல்லிடப்பேசியில் பேசும் 3 உரையாடல்கள் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது தமிழக காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த உரையாடலில் முத்தழகு, தனக்கு ரூ.5 லட்சம் ஒரு நாள் டீ அருந்தும் பணம் என மிரட்டும் வகையில் பேசியிருந்தது பொதுமக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இச் சம்பவத்தினால் முத்தழகு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர், ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். முத்தழகு மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை, உள்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது.\nஇதற்கு உள்துறை கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் முத்தழகு மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/9.html", "date_download": "2019-05-26T04:55:01Z", "digest": "sha1:MO76W77ZW2QDS6TGZT5E646MR5YE2Z6T", "length": 13277, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளந்தன்டு நாற்கால்யில் விஜய் வருகை கலக்கத்தில் படக்குழு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சி���ிமா / செய்திகள் / முள்ளந்தன்டு நாற்கால்யில் விஜய் வருகை கலக்கத்தில் படக்குழு\nமுள்ளந்தன்டு நாற்கால்யில் விஜய் வருகை கலக்கத்தில் படக்குழு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் கதையை யூகிக்கும்படியான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.\nபெண்களுக்கான கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபிரம்மாண்டமாக ஒரு விளையாட்டு அரங்கை உருவாக்கி படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஏற்கெனவே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது சில படங்கள் வெளியாகியுள்ளன. அதில் விஜய் வீல் சேரில் அமர்ந்தபடி உள்ளார். அவரது கழுத்தில் கட்டு போடப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயமடைந்த நிலையில் தான் பயிற்றுவித்த வீராங்கனைகளின் ஆட்டத்தை அவர் பார்க்கும் வகையில் காட்சி இருக்கலாம் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துதெரிவித்துவருகின்றனர். மேலும் போட்டிக்கான வெற்றிக்கோப்பை இருக்கும் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.\nபல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே பலரும் படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்படும் நிலையில் மீண்டும் புகைப்படங்கள் வெளியாவதால் படக்குழு கலக்கத்தில் உள்ளது.\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நட���்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழி��ுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_355.html", "date_download": "2019-05-26T05:26:31Z", "digest": "sha1:2L2CKK7KV73VUI4PC3YCSLIO223H263B", "length": 8841, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "நடிகை தற்கொலை! காதலன் சிக்கினார் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS நடிகை தற்கொலை\nநடிகர் விமல் நடிப்பில் வெளியான மன்னார் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா. திருப்பூரை சேர்ந்த இவர் சில சீரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.\nஇவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த தற்கொலையில் முக்கிய ஆதாரமாக யாஷிகா அவரது அம்மாவிற்கு வாட்சப் மூலம் அனுப்பிய குறுஞ்செய்தி அமைந்தது.\nஅந்த செய்தி மூலம் யாஷிகா பெரம்பூரை சேர்ந்த மோகன் பாபு என்பவரை காதலித்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி வந்ததும் அதன்பின் அவர் யாஷிகாவை தனியாக விட்டு சென்றதும் அதனால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.\nஇதனால் மோகன் பாபுவை போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டார். மேலும், யாஷிகா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதால், அவரைப் பிரிந்து சென்றதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழி���்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/seidhigal/review-of-indian-press/", "date_download": "2019-05-26T06:08:49Z", "digest": "sha1:PYFPO4Y2BOEKXZHX3JUOHEV2JDC3IKP5", "length": 8648, "nlines": 79, "source_domain": "airworldservice.org", "title": "Review of Indian Press | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\n17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பற்றி, தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ‘பொதுவாக தேர்தல் கணிப்பு முடிவுகள்மீது சந்தேகப்பார்வை உண்டு. ஆனால் இந்தமுறை தேர்தல் க...\n“உலகிலேயே முப்பரிமாண அச்சில் உருவான முதல��� கழிவறை” என்ற தலைப்பில், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ், தமிழ் முரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ”எதிர்காலத்தில் வீடுகளுக்கான கழிவறைகள் விரைவாக...\nஇஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது குறித்து, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்...\nதி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், எரியாற்றல் தேவை குறித்த தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “உலகிலேயே அதிவேக வளர்ச்சி காணும் எரியாற்றல் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. எரியாற்றல் துறையில் இந்தியாவின் ...\n”வளர்ச்சிக்குக் காத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா” என்ற தலைப்பில், தி இந்து தமிழ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “தென்னாப்ப்ரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்க...\nஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை குறித்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ”ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனி...\n“அவசர உதவிகளுக்கு 112” என்ற தலைப்பில் தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ”2013–ம் ஆண்டு முதல் பெண்கள் பாதுகாப்புக்காக பல திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வீதம் ப...\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையே வர்த்தகப் போர் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து, தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும் சீன அதிப...\nபாகிஸ்தானில், குவாதார் துறைமுக நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “பலூசிஸ்தானின் துறைமுக நகரான குவாதாரில், ஹோட்டல் ஒன்றில் நடந்த...\nஅமெரிக்க, சீன வர்த்தக உறவுகள் நலிவுற்று வருவது குறித்து, தி ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “அமெரிக்க, சீன வர்த்தக உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஒப்பந்தம் ஏற்படாத...\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTg5MjEyMDM2.htm", "date_download": "2019-05-26T05:06:20Z", "digest": "sha1:6HCPG33QRXDCISVNVGGUIUOI2QIOL4FF", "length": 14395, "nlines": 200, "source_domain": "www.paristamil.com", "title": "சற்று முன் : யூரோ கிண்ணம் 2016 : காவல்துறையினருக்கு எதிராக கலவரம் வெடித்தது!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இட���்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசற்று முன் : யூரோ கிண்ணம் 2016 : காவல்துறையினருக்கு எதிராக கலவரம் வெடித்தது\nபிரான்சுக்கும் போர்த்துக்கல்லுக்கு இடையே இடம்பெற்றுக்கொண்டிருக்கும், யூரோ கிண்ண இறுதி போட்டியை காண ஈஃபிள் கோபுரத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருதார்கள். சற்று முன் அப்பகுதியில் காவல்துறைக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், பொருட்களை தீயிட்டு கொளுத்தி ரசிகர்களை கலவரமடையச் செய்திருக்கிறார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்ணீர்புகை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைந்து போக செய்திருக்கிறார்கள்.\nஅதை தொடர்ந்து, Riot காவல்துறையினருக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. போட்டியின் போது, போர்த்துக்கல் அணியை சேர்ந்த வீரர் Ronaldo காயமுற்று வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉதைப்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர் கத்திக்குத்தில் பலி\nநாளைய ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல் - ஒரு பார்வை\nலியோன் தாக்குதலாளியின் புதிய புகைப்படம்\nClichy-sous-Bois : யூத சாரதி மீது சரமாரி தாக்குதல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/maiam-member-wife-against-kamalhaasan/50011/", "date_download": "2019-05-26T05:55:07Z", "digest": "sha1:KXIW7AEE25GHHDWOFR54O3QKTINKBREE", "length": 7489, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "பிரச்சாரம் செய்யக்கூடாது - கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிரச்சாரம் செய்யக்கூடாது – கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா\nபிரச்சாரம் செய்யக்கூடாது – கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா\nKamalhaasan election compaign – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யக்கூடாது என அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரின் மனைவியே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து கட்சிகளும் அந்த தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் அந்த தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சூலூரில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர் பாலமுருகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆனால், இது தொடர்பாக கமல்ஹாசன் எந்த இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை. எனவே, இதில் அதிருப்தி அடைந்த பாலமுருகனின் மனைவி, சூலூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.\nஇந்த விவகாரம் அந்த கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீ��்கள் (19,535)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,993)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,545)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/03144336/1216199/Vaiko-aressted-for-protesting-for-the-release-of-Rajiv.vpf", "date_download": "2019-05-26T05:52:51Z", "digest": "sha1:RQENORH7W4O3MXREWM2FVCIUNHLXTO3U", "length": 15980, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது || Vaiko aressted for protesting for the release of Rajiv murder convicts", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது\nபதிவு: டிசம்பர் 03, 2018 14:43\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.\nஇந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.\nஅதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகையின் அருகே சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.\nஇந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன���, துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nபோராட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.\nஇந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் வைகோ மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested #Rajivmurder #Rajivmurderconvicts\nமதிமுக | வைகோ | ராஜீவ் காந்தி கொலை வழக்கு | பேரறிவாளன்\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை - டிரம்ப்\nதேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி பாராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழக��்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-12-12:41:00.016593", "date_download": "2019-05-26T06:14:16Z", "digest": "sha1:KJQ2UBRLX3G7YLE3S3MG5ENY3E7PM3ZT", "length": 10634, "nlines": 162, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-12 12:41:00.016593", "raw_content": "\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n Anna University வெளியிட்ட பெரிய லிஸ்ட்\n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன ��ெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=95592", "date_download": "2019-05-26T05:32:01Z", "digest": "sha1:O3Y62PKXSQOSXKV4FEO5MKXLMSS6XE45", "length": 10227, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "திருமணம் நடந்ததில் இருந்து வாயே திறக்காத கணவன்.....!! 62 வருடங்களின் பின் கண்டுபிடித்த மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு...!! « New Lanka", "raw_content": "\nதிருமணம் நடந்ததில் இருந்து வாயே திறக்காத கணவன்….. 62 வருடங்களின் பின் கண்டுபிடித்த மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…\nதிருமணம் நடந்ததிலிருந்தே காது கேளாதவர் போல நடித்த கணவரின் செயல் 62 வருடங்களுக்கு பிறகு அம்பலமானதால், விவாகரத்து செய்ய அவருடைய மனைவி முடிவெடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பாரி டவ்சன் (84) என்பவர், தனக்கு வரப்போகிற மனைவி டோரத்தி (80) அதிகம் வாய் பேசும் சுபாவம் கொண்டவர் என்பதால், அதனை தவிர்க்க தனக்கு காது கேட்காது எனக்கூறியுள்ளார்.\nஅதனை நம்பி ஏற்றுக்கொண்ட டோரத்தி, கணவனுக்காக 2 ஆண்டுகள் சைகை மொழியை கற்றுக்கொண்டுள்ளார். அதனை வைத்தே கணவனிடம் பேசி வந்துள்ளார்.ஆனால், நாளடைவில் தனக்கு கண் சரியாக தெரியவில்லை எனக்கூறி பாரி டவ்சன் சமாளித்துள்ளார். வயதான காரணத்தால் கண் தெரியாமல் போயிருக்கலாம் என அவருடைய குடும்பத்தாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஇந்த தம்பதியினருக்கு 6 வாரிகள், 13 பேரன், பேத்திகள் உள்ளனர்.இந்த நிலையில் ஒரு அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரி, அங்கு இசைக்கேற்றவாறு பாடல் பாடியுள்ளார். அந்த வீடியோவினை அறக்கட்டளை நிர்வாகிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த டோரத்தி, பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.\n62 வருடங்களாக கணவர் தன்னை ஏமாற்றியிருப்பதை நினைத்து விவாகரத்து கோரியுள்ளார். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது பாரி சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பாரி இயல்பிலே மிகவும் அமைதியான குணம் கொண்டவர். ஆனால், அவருடைய மனைவி எரிச்சலூட்டும் வகையில் பேசிக்கொண்டிருப்பார். இந்த விவகாரம் முன்பே தெரிந்திருந்தால், 60 வருடங்களுக்கு முன்பே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்திருப்பார்கள்.\nஆனால், என்னுடைய கட்சிக்காரர் அமைதியாக இருந்ததால் 62 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். தன்னுடைய குடும்பத்திற்காக, அவர் இந்த தியாகத்தை செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious article60 வயதுக் காதலனிடம் நேரில் வந்து மன்னிப்பு கேட்ட பேஸ்புக் காதலி… கதையைக் கேட்டு இரத்த கண்ணீர் வடித்த காதலன் கதையைக் கேட்டு இரத்த கண்ணீர் வடித்த காதலன்\nNext articleபுத்தாண்டை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் மாபெரும் நகைச்சுவை விருந்து… கலந்து கலக்க வரும் இந்தியக் கலைஞர்கள்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24890/", "date_download": "2019-05-26T04:53:33Z", "digest": "sha1:UWSKFQTEEG2JJISR27UDBHTC53CSTF2R", "length": 11908, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி –\nஊர்காவற்துறை பகுதியில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் , வீட்டில் தனித்திருந்த பெண்ணை மயக்க மருந்து விசிறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளை ஊர் மக்களால் மடக்கி ��ிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்ட பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nகுறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் எனவும், தற்போது ஊர்காவற்துறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மான பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் , குறித்த நபர் காவல்துறை சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் , ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர் அங்கு தனித்திருந்த 18 வயதுடைய யுவதி தூக்கத்தில் இருந்த வேளை அவரது வாயை கைகளினால் பொத்தியவாறு அவர் மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.\nஅவ்வேளை சுதாகரித்த யுவதி சந்தேக நபரின் பிடியில் இருந்து திமிறி கூக்குரல் எழுப்பியுள்ளார். யுவதியின் கூக்குரலை கேட்ட அயலவர்கள் திரண்டு சந்தேக நபரை மடக்கி பிடித்துள்ளனர். அதன் பின்னர் சந்தேக நபரை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து முறையான கவனிப்பின் பின்னர் , ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் சந்தேக நபரை கையளித்தனர்.\nஅதனை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை சந்தேக நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிவான் உத்தரவு இட்டுள்ளார்.\nTagsஊர்காவற்துறை காவல்துறை உத்தியோகஸ்தர்கள் பாலியல் பலாத்காரம் மயக்க மருந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி\nகிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்களும் உறவினர்களு��் ஆர்ப்பாட்டம்\nமீத்தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பான ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது…. May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55508/", "date_download": "2019-05-26T04:54:03Z", "digest": "sha1:DZRKCDLYH5DLI77S2JUWPJR5EUUXOYDT", "length": 9380, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு:-\nசாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியில் உள்ள நகரசபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டிற்கு தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஏழு பேரையும் அழைத்து வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் நடை��ெற்றது. அதன் போது சமரச பேச்சுக்கள் இடம்பெற்று உள்ளதாகவும், குறித்த ஏழு வேட்பாளர்களும் அக்கடித்தினை மீள பெற்றுக்கொள்ள சம்மதித்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி\nஇணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-\nசாவகச்சேரி நகர சபை – அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் வேட்பாளருக்கு வாக்குரிமை இல்லை… தேர்தல் ஆணைக்குழு..\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/83716-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2019-05-26T05:24:24Z", "digest": "sha1:7XDZZV4ET2KGPY4J3HV2JDLDTCDCCYBV", "length": 19405, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "\"சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்\" - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் “சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்”\n“சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்”\n“சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்”\n(மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும் அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியாதா என்ன\nகாஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து\nஆத்தூர் அஞ்சல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் முகுந்தராஜ்.சென்னையிலிருந்து பதவி உயர்வின் காரணமாக ஆத்தூர் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் அவருக்கு ஒரே மகன். எம்.டெக். வரை படித்திருக்கான்.\nஅந்தப் படிப்புக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தந்தை நினைத்தார்.வேலைக்கு முயற்சிப்பதை ஒத்திப் போட்டு மகனின் ஜாதகம் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல்.\nஅப்போது பெத்தநாயக்கன் பாளயத்தில் ஓர் ஆந்திர ஜோசியர் இருந்தார்.ராமபட்லு சாஸ்திரிகள் என்பது அவரது பெயர். முகுந்தராஜ் தன் உதவியாளர் சீனிவாசனிடம் மகனின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜோசியரிடம் அனுப்பினார். அந்த ஜோசியர், சீனிவாசனுக்கு நன்கு அறிமுகமானவர்.\n“பையனுக்கு அமெரிக்காவில் நிச்சயம் வேலை கிடைக்கும்.இங்கு தனக்குச் சொந்தமான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வான். இன்னும் நான்கு மாதங்களில் இவை நடக்கும்” என்று ஜோசியர் எழுதியே கொடுத்துவிட்டார்.\nஅதை வாங்கித் தன் பையில் பத்திரப்படுத்திக் கொண்ட சீனிவாசன் ஊர் திரும்பியபோது, போஸ்ட் மாஸ்டர் வேறு வேலையாகச் சென்னை சென்று விட்டார். ‘வந்தபிறகு கொடுத்துக்\nகொள்ளலாம்’ என்று இவரும் அதைப் பத்திரமாகத் தன் பையில் வைத்துக் கொண்டார்.\nஇதற்கிடையில் சீனிவாசன் வழக்கப்படி, மாதம் ஒருமுறை காஞ்சி மகானைத் தரிசிக்கப் போவதுண்டு அந்த மாதமும் போயிருந்தார். மகான் அமர்ந்திருக்க சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அமைதியாக ஒவ்வொருவராக எழுந்து தங்களது வேண்டுதல்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.\nதன் முறை வந்தபோது, ஒரு பெண்மணி எழுந்து தன் மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் விரைவில் திருமணமும் ஆகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமகான் முகத்தில் லேசான புன்முறுவல். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சீனிவாசனைப் பார்த்தார். இந்தப்பெண்மணிதான் போஸ்ட் மாஸ்டர் முகுந்தராஜின் மனைவி என்பதே சீனிவாசனுக்குத் தெரியாது.\n“பையில் பத்திரமா வெச்சுண்டு இருக்கியே…… அந்த ஜாதகத்தை இப்படிக் கொடு” என்று கேட்கிறார். சீனிவாசன் ஜாதகத்தை எடுக்க “அதை அந்த அம்மாளிடம் கொடு” (ஜோதிடர் எழுதிய பலனோடு) என்று உத்தரவு போடுகிறார்.அந்த இருவருக்கும் ஒரே நொடியில் விவரம் புரிகிறது.\nஅது சரி…..தன் பையில் வைத்திருந்த ஜாதகக் குறிப்பு பற்றி மகானுக்கு எப்படித் தெரியும் முகுந்தராஜின் மனைவி அங்கே வருவார் என்பதும் இவருக்குத் தெரியாதே\nமகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும் அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியாதா என்ன\nமுந்தைய செய்திபழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருக்கிறது்; உதயநிதி ஸ்டாலின்\nஅடுத்த செய்திருஷி வாக்கியம் (26) – கருட புராணம் என்ன கூறுகிறது\n;தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்”\nருஷி வாக்கியம் (36) – உழைப்பில்லாவிட்டால் ஊழல் பெருகும்\n“பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம,\nஅனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..\nகுத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\n” ஒரு மூதாட்டியிடம் -பெரியவா\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்��்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ititrichy.blogspot.com/2014/03/", "date_download": "2019-05-26T04:54:42Z", "digest": "sha1:KCAF6EHYF3ODUVG7RMHAPXJVDHXPDVO4", "length": 52611, "nlines": 472, "source_domain": "ititrichy.blogspot.com", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: March 2014", "raw_content": "\n உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்.\nஇடம்: திருவாசி, திருச்சி அருகில்\nஎங்கள் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி மாணவர்கள் செய்த சுற்றும் ஆனால் வெளியில் வராத குண்டை பாருங்கள்\nயாராவது ஒருவரது வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து வெற்றியடைய வைப்பேன்.\nமாணவ நண்பர்களே, இன்றைக்கு குளித்தலை சுபசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டப்படிப்பு தேர்வு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பட்டப்படிப்பு முடிந்து தேர்ச்சி பெற்ற மாணவிக்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், பயிலும் மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்தாருக்கும், பெற்றோர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துக்கள்.\nஇங்கு கூடியிருக்கும் மாணவிகளைப் பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை தவழ்கறிது, உற்சாகம் வெளிப்படுகிறது. அவை அனைத்திற்கும் எனது வாழ்த்துக்கள். குளித்தலை வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nதினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நின��வுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light) , அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.\n ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.\nஅதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.\nமன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் ���ிறனை அடைவர். உங்களுடன் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅன்பு மாணவச்செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் நான் எழுதிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.\nநான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்\nநான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்\nநான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த\nநான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்\nநான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க\nநான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,\nதவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,\nபறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.\nபறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்.\nநீ யாராயிருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்\nபினாச்சியோ என்ற கவிஞர் சொல்கிறார்.\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,\nநீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்\nஉன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்\nநண்பர்களே, உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற 4 விஷயங்கள் அடிப்படையானவை. அவை என்ன. எங்கே என்னுடன் திரும்ப சொல்லுங்கள் பார்ப்போம்.\n1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.\n2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.\n3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.\n4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.\nஇளைஞர்கள் தோல்வி மனப்பான்மையில் இருந்து, தவறான செய்திகளில் இருந்து, ஊழல் சிந்தனையில் இருந்து, நம்பிக்கையின்மையில் இருந்து விடுபட்டு, உங்கள் இலச்சியம் வெற்றி பெற நீங்கள் கனவு காணவேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் உங்கள் கனவு நனவாகும். அப்படிப்பட்ட கனவை ஒவ்வொரு இளைஞர்களின் மனதில் விதைக்க வேண்டும். எங்கே என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்ப்போம்.\nஉன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு.\nஎனவே கனவு காண்பது என்பது ஓவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஓரு முக்கியமான விஷயம். அப்படிப்பட்ட கனவுதான் உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை கொடுக்கும். எனவே அப்படிப்பட்ட தன்னம்பி்க்கை கொண்ட இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவை படைக்க 2020ல் வளர்ந்த தமிழகம், வளர்ந்த இந்தியாவை ப���ைக்கும் நம்பிக்கை சின்னமாக உருவாவார்கள். எனவே ஒவ்வொரு இளைஞர்கள் மனதிலும் இலட்சிய விதை விதைக்கப்பட வேண்டும். அந்த இலட்சிய விதை தான், நாளைய வரலாற்றை உருவாக்கும் இலட்சிய சிகரமாக மாறும்.\nநண்பர்களே, நான் ஓரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றி பாடிய கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு இலட்சியம். என்னுடன் எல்லோரும் திரும்ப சொல்கிறீர்களா.\nஎங்கிருக்கிறது இலட்சிய சிகரம் என் இறைவா\nஎங்கிருக்கிறகு அறிவுப்புதையல் என் இறைவா\nநான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்\nஎங்கிருக்கிறது அமைதித்தீவு என் இறைவா\nநூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,\nநாம் வாழ் நாள் முழுவதும் படித்துக்கொண்டு இருக்கிறோம், பணி செய்து கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும். அதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.\nபூமியிலே, பூமிக்கு கீழே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஓரு சக்தியை காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா, எனவே மக்கள் தொகை ஓரு வகையில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.\nபூமியில் பிறக்கும் எந்தக் குழந்தையும் வாழ்க்கையில மிகப் பெரிய அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும், விளையாட்டு வீரனாகவும், கை தேர்ந்த கலைஞனாகவும், மிகச் சிறந்த எழுத்தாளனாகவும், கவிஞனாகவும், ஓர் தலைசிறந்த தலைவனாகவும், எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல மனிதனாக வரவேண்டும் என்பது தான் பெற்றோர்களது கனவாகும். அந்தக்கனவு நனவாவதற்கு அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும், அந்தக் குழந்தைக்கு அறிவூட்டி, ஆற்றல் உற்றி வளர்க்க கூடிய சூழல் தான் அந்தக் குழந்தையை நல்லவர்களாகவும், அதே சமயம் வல்லவர்களாகவும், மாற்றுகிறது.\nஎன்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்ற�� உன்னை வந்து சேரும்.\nஇத்தருணத்தில், காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காந்திஜியின் 9 வது வயதில் அவரது தாயார். அவருக்கு ஒரு அறிவுரையை தந்தார் அந்த அறிவுரையாவது.\nமகனே, உனது வாழ்வில், துன்பத்தில் துவளும், யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாக பிறந்ததின் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்.\nஇந்த அறிவுரை, இந்த பூமியில் பிறந்த எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரை.\nஎனவே, மாணவர்களே, ஆசிரியர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவரையும் வாழ்த்தி, நல்ல கல்வியோடு, தன்னம்பிக்கையை உருவாக்கி, ஒவ்வொரு மாணவர்களும் உங்களுக்குகென்று மிகப்பெரிய இலட்சியத்தை உருவாக்கி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் துணையோடு, நாளை வரலாறை, சாதனையை பல்வேறு துறைகளில் உருவாக்கி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.\nசமூகத்தின் அறிவார்ந்த மாற்றத்திற்கு தேவையான பொருளாதார வளர்ச்சி\nஇந்தியா 2020 என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீகிதத்திற்கு உயர்த்தி அதை நிலையில் நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படி செய்யப்படுமேயானால் - வறுமையில் வாடும் மக்களை, அதில் இருந்து விடுவித்து மேல் தட்டிற்கு கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்து ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளை கிராமப்புறம் பெற தேவையான பண்முக பொருளாதார வளர்ச்சியை அடைந்து, சமூக பொருளாதார வேறுபாடு அற்ற ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும், பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறது. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.\n2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாறவே��்டும் என்ற எண்ணத்தை நான் பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தேன். உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால், 2020 இலட்சியம் நிறைவேறும்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n1. கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைத்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n2. சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n3. விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n4. பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n5. விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு நாடாக, இந்தியாவை மாற்ற வேண்டும்\n6. தரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n8. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n9. ஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறு நடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்\n10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nஇப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் தேவை. அந்த இளைஞர்கள் நாளைய தலைவர்களாக பரிணமித்தால் தான் இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் கொண்ட, நீடித்த வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.\nஓவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓரு இலட்சியம் வேண்டும், அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும், தொடர்ந்த�� அறிவைப்பெற, அதை தேடி சென்றடையவேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்\nதிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்\nசெம்மை மாதர் திறம்புவ தில்லையாம்\nஅவல மெய்திக் கரையின்றி வாழ்வதை\nஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகும்\nஉதய கன்னி யுரைப்பது கேட்டீரோ\nபணிபுரியும் மகளிர் மற்றும் மாணவிகளுக்கும்\nஉலகில் உள்ள அனைத்து மகளிருக்கும் எங்கள்\nஇணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின்\nஎங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சியின் FITTER TRADE செய்முறை பயிற்சிகள்\nகரூர் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகளின் புதிய செய்முறை பயிற்சி\nமாணவர்களே வினாக்கள் ONLINE வடிவில் உங்களுக்காக கிளிக் செய்யுங்கள் லிங்கை --- ONLINE TEST\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/fill-up-vacancies-through-reserve-list-high-court-tells-tnpsc-004803.html", "date_download": "2019-05-26T05:16:40Z", "digest": "sha1:RNA2QREB4BFDY23AQCPKSKABT6DWAO6D", "length": 12360, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..! எதுக்குன்னு தெரியுமா? | Fill up vacancies through reserve list, High Court tells TNPSC - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nடிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nடிஎன்பிஎஸ்சி சார்பில் அடுத்த பணி வாய்ப்பிற்கான அறிவிப்பு விப்பதற்கு முன்பு ஏற்கனவே வெளியான அறிவிப்பு குறித்த விபரங்களை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சாவூரை சேர்ந்த பரமானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், \"உதவியாளர், எழுத்தர் பணி தேர்வுக்கு 2014 பிப்ரவரி 6-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. 2014 ஜூன் 29-ம் தேதியன்று இதற்கான எழுத்துத் தேர்வும் நடைபெற்றது. தேர்வானோரின் தற்காலிக பட்டியல் வெளியானதில், எனது பெயர் இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற நிலையில், காலிப்பணியிடம் இருந்தால் அழைப்பு விடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. ஆனால், இதுவரை பதில் இல்லை.\nஎனவே, காலி இடத்தில், எனக்கும் த���ுந்த பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும்\" என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், காலிப்பணியிடம் இருந்தால், மனுதாரரை நியமிக்க பரிசீலிக்க வேண்டும். அடுத்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் முன், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இதை சரியாக பின்பற்றாதது தெரியவந்தால், அதை உயர்நீதிமன்றம் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என எச்சரிக்கை விடுத்தார்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n21 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை.. திமுகவுக்கே திரும்பிய கருணாநிதியின் பொன்மொழி\nMovies \"இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை\".. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவ��ப்பு\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gang-dragged-girl-to-500-meters-by-car/50306/", "date_download": "2019-05-26T05:25:17Z", "digest": "sha1:GGK2P4XJF56IYBUXY6G7ZPVR7T5GMLJ5", "length": 8395, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "பெண்ணை காரில் தரதரவென இழுத்து சென்ற கும்பல்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பெண்ணை காரில் தரதரவென இழுத்து சென்ற கும்பல் – இறுதியில் நேர்ந்த சோகம்\nபெண்ணை காரில் தரதரவென இழுத்து சென்ற கும்பல் – இறுதியில் நேர்ந்த சோகம்\nWoman dragged by car – இளம்பெண்ணை கடத்த முயன்று அவரை தரதரவென காரில் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கிராமம் கேசவன்பாளையம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகன். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் கலையரசி. இவர் தனது தங்கையுடன் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.\nகடந்த 6ம் தேதி கலைரசி, அவரின் சகோதரி மற்றும் தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சீறிப்பாய்ந்து வந்த காரில் இருந்த சிலர் கலையரசியை கடத்த முயன்றனர். ஆனால், அவர்களின் பிடியில் இருந்து கலையரசி தப்ப முயன்றார். ஆனால், அவரை விடாமல் அந்த கும்பல் இழுத்து சென்றது. சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அவரை அந்த கும்பல் இழுத்து சென்றது.\nஇதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலையரசியின் தங்கை மற்றும் தோழிகள் கூச்சல் போட்டனர். ஆனால், அது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததால் யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால், தூரத்தில் ஒரு பஸ் வந்ததால், கலையரசியை விட்டு விட்டு காரில் வந்தவர்கள் தப்பி சென்றனர்.\nஇந்த சம்பவத்தினால் படுகாயமடைந்த கலையரசி திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விபத்து வழக்காக பதிவு செய்த போலீசார் இது���ரை யாரையும் கைது செய்யவில்லை. எனவே, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனவே, 2 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்தனர். அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,993)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,545)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=2162", "date_download": "2019-05-26T05:59:56Z", "digest": "sha1:B3SPOEIC5NRPAEAPWFTQE64OXHCBDWEP", "length": 11707, "nlines": 96, "source_domain": "www.newlanka.lk", "title": "இது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க! « New Lanka", "raw_content": "\nஇது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க\nமுன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.\nவாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.\nஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர் இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன\nஎலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும் அலக்ஷ்மி கதை தான் கூறுவார். அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார். இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார். என்ற கதை ஒன்றை கூறுவார்.\nஅலக்ஷ்மி, புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.\nஎலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.\n இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். என்ன லாஜிக் இது சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள். வேறு கருவிகள் சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள். வேறு கருவிகள் இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டாமல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. மருவியது இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டா��ல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. மருவியது ஏதோ காரணத்திற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு செயல்பாடு. பிற்காலத்தில். மூட நம்பிக்கை, ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என மருவிவிட்டது என்பது தான் உண்மை\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகாற்றுடன் பல இடங்களிலும் மழை பெய்யும்\nNext articleயாழில் மீண்டும் வாள் வெட்டு அட்டகாசம்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்\nஉங்கள் பிறந்த எண் இதுவா.. உங்கள் வாழ்க்கைத் துணை இப்படித் தான் இருப்பாராம்…… உங்கள் வாழ்க்கைத் துணை இப்படித் தான் இருப்பாராம்…… \nஇந்தப் பாவங்களையெல்லாம் செய்தால் நேராக நரகத்திற்குத் தான் போக முடியுமாம்…\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி இன்றைய ராசி பலன் 23.05.2019\nஉங்கள் வீட்டில் செல்வம் கொட்டுவதற்கு வியாழக்கிழமைகளில் இதைச் செய்து பாருங்கள்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/en/administrative-structure/registrar-division.html", "date_download": "2019-05-26T05:53:52Z", "digest": "sha1:OADUOYTV3NPWHSWNQF35BUWFJH7SZGSZ", "length": 9499, "nlines": 226, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Jaffna - Registrar Division", "raw_content": "\nமுதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2019\nமத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , பிராந்திய...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான மீளாய்வு -J/67,J/70\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான...\nமுதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2019\nமத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , பிராந்திய...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான மீளாய்வு -J/67,J/70\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான...\nபிரதேச செயலரின் மக்களுடனான சந்திப்பு J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு\nJ /81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு ...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வு\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று காலை 8..30 மணிக்கு ...\nகணனி உபயோகம் மூலம் பிறப்பு விவாகம் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் புதிய சேவை இன்று ஆரம்பம்\nபதிவாளர் நாயகத்தின் பிரதான அலுவலகத்தில் இதுவரை காலமும் நிலைப்படுத்தப்பட்டிருந்த பிறப்பு,...\nயாழ்ப்பணப் பிரதேச செயலகத்தில் பதிவாளர் திணைக்களத்தின் புதிய சேவை 21.05.2019 முதல் ஆரம்பம் .\nயாழ்ப்பணப் பிரதேச செயலகத்தில் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் கணனி உபயோகம் ...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெசாக் பண்டிகை நிகழ்வு\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகம் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கலாசார...\nதனியார் காணியில் அத்துமீறிக் குடியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக காணி அளவிடல் J/67திருநகர் கிராமஅலுவலர் பிரிவு\nJ/67 திருநகர் கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட திரு.இராஜசிங்கம் என்பவருக்குச் சொந்தமான தனியார்...\nஅனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு...\nசுற்றாடலைத் தூய்மையாக்கும் பணி-J/66 சுண்டுக்குளிப் பிரதேசம்\nJ/66 ஈச்சமோட்டை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட சுண்டுக்குளி சனசமூக ...\nசிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம்-J/87 சோனகதெரு வடக்கு\nJ/87 சோனகதெரு வடக்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில்...\nசோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம்J/86\nJ/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில்...\nகம்பரலிய திட்டத்தின் கீழ் ஆலய முகப்பு வளைவு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு -J/82\nJ/82 யாழ் வண்ணார் பண்ணை கிராம அலுவலர் பிரிவில் கம்பரலிய...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை சென்யோசப் வித்தியாலயத்தில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் கடந்த ...\nபொது மக்களுக்கான பொலிஸ் பதிவு J/81\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் பொது மக்களுக்கான...\nகிராமிய அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்J/81J/83,\nவட்டாரம் 25,J/83 கொட்டடி கோட்டை கிராம அலுவலர் பிரிவுகளிற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/56899-on-pongal-festival-interested-people-can-do-bird-census.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:52:14Z", "digest": "sha1:5FCJLFCFDKR46EQ7EWN76MO7MN4LEQDF", "length": 14400, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொங்கல் பண்டிகையன்று பறவைகளை கணக்கெடுக்கலாம் ! நாமும் கலந்துக்கொள்ளலாம் | On Pongal festival interested people can do bird census", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nபொங்கல் பண்டிகையன்று பறவைகளை கணக்கெடுக்கலாம் \nபறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்யும் வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி 5 ஆம் ஆண்டாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான இந்த கணக்கெடுப்பு ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலோ, சுற்றுப்புறங்களிலோ தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயாரித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பறவைகள் கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து வரும் முயற்சியாகும். இதன்மூலம், பல பொதுப் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும்.\nஇதுபோலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு GBBC - Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பை கேரள பேர்டர்ஸ் குழுவினர் நடத்தினர். 2015-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்து 4 நாள்களில், அதாவது ஜனவரி 15 முதல் 18 ஆம் தேதி வரை 329 பறவைகள் குறித்த பட்டியல்கள், 85 பறவை ஆர்வலர்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நாள்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பறவைகளில், ம��தல் 10 இடங்களில் காகம், மைனா, மடையான், பச்சைக் கிளி, வெண்மார்பு மீன்கொத்தி, உண்ணிக்கொக்கு, மாடப்புறா, கரிச்சான், அண்டங்காக்கை முதலியவை இடம் பெற்றன.\nபொதுமக்கள் தாங்கள் பார்த்த பறவைகள் குறித்த தகவலை இணையத்தில் எப்படி பதிவேற்றம் செய்வது, பறவைகளைப் பார்த்தலின் நெறிமுறைகள், பறவைகளை அடையாளம் காண அவற்றின் தமிழ்ப் பெயர்களுடன் கூடிய படங்கள் முதலிய காட்சியளிப்புகள், விளக்கவுரைகள் குறித்த விவரங்களை இந்தக் கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கும் இணையதளமான www.ebird.org/india இல் காணலாம். மேலும், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்கு http:www.birdcount.ineventspongal-bird-count என்ற இணையதளத்தையும் பார்வையிடலாம்.\nகுறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு,அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்யவும். அப்பட்டியலை www.ebird.org/india ல் உள்ளிட வேண்டும். உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் eBird செயலியினை (app) இலவசமாக பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பட்டியலை தயார் செய்து உள்ளிடலாம். அதற்கு முதலில் eBird ல் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஇதுகுறித்து பறவைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான பி.ஜெகந்நாதன் கூறியது: பறவைகளின் வாழிடங்கள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் மேல் நாட்டம் வருவதற்கும், அவற்றின் மேல் கரிசனம் கொள்ளவும் பொதுமக்கள், இளைய தலைமுறையினரிடையே பறவைகளைப் பார்த்தல் (Bird Watching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை ஒரு நல்ல பொழுதுபோக்காக அனைவரும் எடுத்துக் கொள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வது அவசியம். ஆகவே, பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் பொங்கல் தினத்தன்று பறவைகளைப் பார்த்துக் கணக்கிட்டு, பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nபன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மின்சாரமே வேண்டாமென வாழும் 79 வயது மூதாட்டி” - சிலிர்க்க வைக்கும் காரணம்..\nஆபத்தின் விளம்பில் 10 லட்சம் உயிரினங்கள் \n“என் நாட்டை விட்டுவிடுங்கள்” - பயங்கரவாதிகளுக்கு இலங்கை அதிபர் கோரிக்கை\nமதுரை காவல் உதவி ஆணையர் மோகன்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nகனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு \nபறவைகள் இல்லாததால் வெறிச்சோடிய வேடந்தாங்கல்\n\"திட்டமிட்டு வாக்காளர் பெயர் நீக்கப்படுகிறது\" வல்லுநர்கள் வருத்தம் \nஅமெரிக்க இதழ் வெளியிட்ட தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம்பிடித்த அருணாச்சலம் முருகானந்தம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedham.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2019-05-26T05:48:02Z", "digest": "sha1:G3ZYR4QMGT2NICNAXBEE72COVZSHHLNE", "length": 2237, "nlines": 41, "source_domain": "www.vedham.in", "title": "தமிழரின் வேதம் எது ? விளக்கவுரை - வேதம்", "raw_content": "\nபொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nதமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது\nஅறம், பொருள், இன்பம், வீடு\nHome /தமிழரின் வேதம் எது \nபொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nபொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nதமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7361.html", "date_download": "2019-05-26T05:40:48Z", "digest": "sha1:53SHZA4UPDO2ZUSPUIVOR4VWCTIWEN6H", "length": 12018, "nlines": 159, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து : புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை!! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து : புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு ஒன்று தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம், கொக்குவில் பொலிஸாரினால் தனுரொக் குழுவில் இருந்து 3 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னர் இந்த குழுவினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.\nயாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் தனுரொக் குழுவினால் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் காயமடைந்த இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொக்குவில், அருகல்மடம் பிரதேசத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினரால் வீதியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகள் வீதி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த அதிகாரிகளினால் மோட்டார் சைக்கிள் மற்றும் அங்கிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதாக்குதலுக்கு தொடர்புபட்டவர்கள் ஆவா குழு மற்றும் தனுரொக் குழுவின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இரு குழுக்களுக்கும் இடையில் பல முறை மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\nஇரு சகோதரிகள் சடலமாக மீட்பு…\nரிசாட் இனி தப்பவே முடியாதா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா\nதிருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அ���ுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nதிருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிப்பு\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nசமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/adangathey-official-trailer/", "date_download": "2019-05-26T05:49:22Z", "digest": "sha1:CG3QT3QSE3XRNITB5OHAEX7KTAWF2KSI", "length": 5154, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "அடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்", "raw_content": "\nஅடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nஅடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nAdangatheyAdangathey TrailerDirector Shanmugam MuthusamyG.V.Prakash KumarManthra BediSarathkumarSurabhiஅடங்காதேஅடங்காதே டிரைலர்இயக்குநர் சண்முகம் முத்துசாமிசரத்குமார்சுரபிஜி.வி.பிரகாஷ் குமார்\nதடம் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/dge-tamil-nadu-released-tn-sslc-result-2019-check-result-a-004797.html", "date_download": "2019-05-26T04:59:36Z", "digest": "sha1:PY45JLOC32UMGXVXJBBPABCQDDGPJCBU", "length": 13340, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... எத்தனைக்கு எத்தனை தேர்ச்சி ? | DGE, Tamil Nadu released TN SSLC result 2019: Check Result Analysis here - Tamil Careerindia", "raw_content": "\n» 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... எத்தனைக்கு எத்தனை தேர்ச்சி \n10-ம் வகுப்��ு தேர்வு முடிவுகள்... எத்தனைக்கு எத்தனை தேர்ச்சி \nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் முழு விபரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... எத்தனைக்கு எத்தனை தேர்ச்சி \n10-ம் வகுப்பு மாணாக்கர்கள் வாரியாக:-\nபள்ளி மாணவர்களாகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை : 9,76,019.\nபள்ளி மாணவர்களாக மட்டும் தேர்வெழுதியோர் : 9,37,859\nமாணவியரின் எண்ணிக்கை : 4,68,570.\nமாணவர்களின் எண்ணிக்கை : 4,69,289\nஉ.பி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை..\nதேர்ச்சி பெற்றவர்கள் : 95.2 சதவிகிதம்\nமாணவியர் 97.0 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nமாணவர்கள் 93.3 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nமாணவர்களைவிட மாணவியர் 3.7 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,548. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,286. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,262.\n100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 6100\nபள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்:-\nஅரசுப் பள்ளிகள் : 92.48 சதவிகிதம்\nஅரசு உதவிபெறும் பள்ளிகள் : 94.53 சதவிகிதம்\nமெட்ரிக் பள்ளிகள் : 99.05 சதவிகிதம்\nஇருபாலர் பள்ளிகளில் பயின்றோர் : 95.42 சதவிகிதம்\nபெண்கள் பள்ளிகள் : 96.89 சதவிகிதம்\nஆண்கள் பள்ளிகள் : 88.94 சதவிகிதம்\nபாட வாரியான தேர்ச்சி விகிதம் :-\nமொழிப்பாடம் : 96.12 சதவிகிதம்\nஆங்கிலம் : 97.35 சதவிகிதம்\nகணிதம் : 96.46 சதவிகிதம்\nஅறிவியல் : 98.56 சதவிகிதம்\nசமூக அறிவியல் : 97.07 சதவிகிதம்\nஅதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்:-\nதிருப்பூர் : 98.53 சதவிகிதம்\nஇராமநாதபுரம் : 98.48 சதவிகிதம்\nநாமக்கல் : 98.45 சதவிகிதம்\nமாற்றுத் திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:-\nதேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 4816.\nதேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை : 4395\nதேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை : 152\nதேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை : 110\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முத���் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n21 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews உடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா\nMovies கோடை விடுமுறையை ஆக்கிரமித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/video-pakistani-school-kid-sings-his-leave-application-to-the-headmaster/", "date_download": "2019-05-26T06:16:47Z", "digest": "sha1:C72LDIN7LJ7F45IX3ORJTZLBK3NCILY4", "length": 11568, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரல் வீடியோ: பாட்டு பாடி தலைமை ஆசிரியரிடம் விடுமுறை கேட்கும் சுட்டி சிறுவன்-VIDEO: Pakistani school kid SINGS his leave application to the HEADMASTER", "raw_content": "\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nவைரல் வீடியோ: பாட்டு பாடி தலைமை ஆசிரியரிடம் விடுமுறை கேட்கும் சுட்டி சிறுவன்\nபாகிஸ்தானில் பள்ளி மாணவர் ��ருவர் ஆசிரியரிடம் பாட்டு பாடி விடுமுறை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.\nபாகிஸ்தானில் பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் பாட்டு பாடி விடுமுறை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபள்ளியில் மாணவர்கள் பெரும்பாலும் கடிதம் மூலமாகவே விடுமுறை கேட்பர். ஆனால், பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன், ஆசிரியர் முன்பு பாட்டு பாடி விடுமுறை கேட்கும் வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nபாகிஸ்தானிய பாடகரும், மனித உரிமை ஆர்வலருமான ஷெஹ்சாத் ராய் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவில், ”தலைமை ஆசிரியர் அவர்களுக்கு, என் பெயர் கோர்வால். எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னால் பள்ளிக்கு வர இயலாது. எனக்கு தயவுகூர்ந்து ஒருநாள் விடுப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி”, என பாடுகிறான்\nஇந்த வீடியோவை பாடகர் ஷெஹ்சாத் ராய், “இவனுக்கு தயவுசெய்து விடுமுறை அளியுங்கள்”, என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி தனி ஒருவனாக பாப்கார்ன் வியாபாரி தயாரித்த விமானத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா எடுத்த முடிவு.. சாதாரண பேப்பர் கடை ஊழியரின் வாழ்வை புரட்டி போட்டது\nபாகிஸ்தானின் F-16 சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதி : ரேடார் புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட இந்திய விமானப் படை\nஇந்தியாவில் நெருங்கும் தேர்தல் .. அடுத்து எதுவும் நடக்கும்.. இம்ரான் கான் சூசகம்\nபாகிஸ்தான் மக்களுக்கும், இம்ரான் கானுக்கும் பிரதமர் மோடி அனுப்பிய மெசேஜ்.. இதுதான் விஷயமா\nபாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எப்போதும் ஆதரவு அளிப்போம் – சீனா\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை\nசர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவாரா மசூத் அசார் \nஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் எங்கள் நாட்டில் இல்லை – பாகிஸ்தான் ராணுவ அதிகாரி\nஇரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இனி நிம்மதியான உறக்கத்தை பெற வழிகள்\n சொல்சித்தர் பெருமாள் மணி அளிக்கு விளக்கம்\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\nTwo Narendra Modi speeches Regional aspirations sabka vishwas : பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக பதவிக்க��� வரும் போது பாராளுமன்ற மத்திய வளாகத்தில் நின்று தன்னுடைய உரையை துவங்கினார். ஐந்து வருடங்கள் கழித்து அதே இடத்தில் நின்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையை நேற்று மாலை நிகழ்த்தினார். Two Narendra Modi speeches Regional aspirations sabka vishwas 2014ம் ஆண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் […]\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nநீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/09/18143825/1192107/krishna-flute-music.vpf", "date_download": "2019-05-26T05:54:18Z", "digest": "sha1:JJBWF62MAPDHZP5AYG34OWUUMCWSU76Z", "length": 15068, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்ணபிரானின் புல்லாங்குழலின் இனிய கானம் || krishna flute music", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகண்ணபிரானின் புல்லாங்குழலின் இனிய கானம்\nபதிவு: செப்டம்பர் 18, 2018 14:38\nயார் ஒருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.\nயார் ஒருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.\nபிரணவத்தின் ஓர் அட���யாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது. அவரது புல்லாங்குழலில இருந்து வந்த இனிய கானம் அவர்களை இன்பமூட்டி, கிளர்ச்சி உண்டாக்கும்படி செய்தது.\nகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும். கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பை நிறைத்து விடும். தெய்வீகமான அப்புல்லாங்குழலிருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும்.\nஅது ஆன்மீக மயக்கத்தைத் தோற்றுவித்து, உயிரற்ற உணர்வற்ற பொருட்களில் கூட இயக்கத்தை ஏற்படுத்தி விடும். அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை. யார் ஒருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.\nகுழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது. அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது. ஸ்ரீகிருஷ்ணரை நோக்கித் தங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி அவரது கானம் கவர்ந்திழுத்தன. அவரவர் தங்களது வீட்டை விட்டு வர பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்களுக்குள்ளே இருந்த ஆத்மா விழிப்புணர்வு பெற்றது. அவர்களது எண்ணம், மனம் இவ்வுலகில் இல்லை. அந்த அளவுக்கு கிருஷ்ணரின் புல்லாங்குழல் கானம் சக்தி பெற்றிருந்தது.\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nநரசிம்மர் பற்றி சிறப்பு தகவல்கள்\nகலியுக வரதன் கீழ்ப்பாவூர் நரசிம்மர்\nஈசனின் திருவருள் பெற்ற திருநாவுக்கரசர்\nதிருப்பதியில் உள்ள ஏழு மலைகள்\nபாராளுமன்ற தேர்த��ில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=89357", "date_download": "2019-05-26T05:09:05Z", "digest": "sha1:7EUNVRRQPZNWMZ5ZRUTSCQWTSSQWMLB6", "length": 7960, "nlines": 95, "source_domain": "www.newlanka.lk", "title": "சிறுமியைப் பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்துக் கும்பிட்ட நடுவர்கள்!! கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அரிய காணொளி!! « New Lanka", "raw_content": "\nசிறுமியைப் பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்துக் கும்பிட்ட நடுவர்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அரிய காணொளி\nபிரபல இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த சிறுமி பாடலை பாடும் போதே நடுவர்கள் கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளனர். அது மட்டும் அல்ல, பாடல் பாடி முடிந்தவுடன், சிறு வயதில் இப்படி ஒரு திறமையா என்று அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.இதேவேளை, இந்த காட்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. சமூகவலைத்தளங்களில் தற்போது தீயாகப் பரவி வருகின்றது.\nசிறுமியைப் பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்துக் கும்பிட்ட நடுவர்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அரிய காணொளி\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleயாழ்.மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி…\nNext articleபிள்ளையான் மீதான வழக்கு மீண்டும் ஒ��்திவைப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-letters", "date_download": "2019-05-26T05:01:39Z", "digest": "sha1:4EOM22PA62NGFKT37JAY3SQPPWJ3VSUK", "length": 15409, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்\n\" அப்பா, அம்மாவுக்கு பள்ளி மாணவர்களின் கடிதம்\nமக்கள் நீதி மய்யத்திலிருந்து குமரவேல் வில��ல் - என்ன காரணம்\nபிரதமர் அலுவலகம் பேரில் போலிக்கடிதம்... மூலிகை பெட்ரோல் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு\n`அண்ணா, பெரியாருக்கு ஒதுக்கி வைத்த இடம் அது’ - தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் #VikatanInfographics\nஆதியில் காதல் மட்டும் இருந்தது - ஒரு கடிதமும் அதன் மறுமொழியும்\n’ - ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதால் முருகனுக்கு மிரட்டல்\n`சிறையிலேயே உயிரை மாய்த்துக் கொள்வோம்’ - ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் முருகன் உருக்கம்\nமோடி எழுதிய 'பி.ஜே.பி அரசின் சாதனைகள்' கடிதம்... நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா\n`8 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க பேசுங்கள்' - எம்.எல்.ஏ-க்களுக்கு வணிகர் கூட்டமைப்பு கடிதம்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nமிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்\nகணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80497/", "date_download": "2019-05-26T04:53:48Z", "digest": "sha1:PQ2UV6KIOXY3ZYP7DXHX44INW3VAQ25G", "length": 10142, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் இந்துவில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி (Water purification System) திறந்து வைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துவில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி (Water purification System) திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1986ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு பாரிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறப்பு விழா இன்று கல்லூரி அதிபர் சதா நிமலன் தலைமையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது.\nமேற்படி நிகழ்வுக்கு அன்பளிப்புச் செய்த மாணவர்களின் புகழ் பூத்த முன்னை நாள் கணித ஆசான் முத்து நடராஜாவும் அவரது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர். 1986 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் சார்பில் வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் மற்றும் வைத்திய கலாநிதி ஸ்ரீ P.கோணேஸ்வரன் ஆகிய��ர் கலந்து கொண்டனர். 1986 ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவு கே.ரீ கோணேஸ்வரன் அவர்களின் பெரும் ஒத்துழைப்பில குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் அடிப்படைத் தேவையினை பூர்த்தி செய்த பழைய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும் அனைவராலும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.\nTagstamil tamil news Water purification System குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைப்பு திறப்பு விழா யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி\nமாற்றலாகிச் செல்லும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம்\nவட- கிழக்கிற்கு பொருத்து வீடுகள் இல்லை – நிரந்தர வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது…. May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/sports-news/", "date_download": "2019-05-26T05:02:58Z", "digest": "sha1:EXDZKAPWD3J4E6FWWFSZ4ZJARQNHTUI7", "length": 14765, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "sports news – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டாமென ஜோ ரூட்டுக்கு அறிவுறுத்தல்\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான...\nஇந்தியா • இலங்கை • விளையாட்டு\nஇலங்கை VS இந்தியா – T20 போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது…\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து – அவுஸ்திரேலியா – இந்தியா பங்குபற்றும் முத்தரப்பு ரி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி\nமுத்தரப்பு இருபதுக்கு கிரிக்கெட் போட்டியில்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கூடைபந்தாட்டவீரர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஓய்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை – அலஸ்டயர் குக்\nஓய்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n“நான் கால்பந்தின் கடவுள் அல்ல”\nதான் கால்பந்தின் கடவுள் அல்ல என மரடோனா தெரிவித்துள்ளார்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேஸ் அணியின் புதிய தலைவராக சகிப் அல் ஹசன் நியமனம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசெரீனா அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பங்கேற்பது உறுதி\nஅண்மையில் ஒரு குழந்தைக்கு தாயான அமெரிக்க நட்சத்திர...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பாவின் சிறந்த கொல்ப் வீரராக கார்சியா தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து லெவன் அணியின் தலைவராக மொயீன் அலி\nஅவுஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்திற்கான...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅதிகரிப்புக்கு பின் விராட் கோலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்குவரை...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n96 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமிலிருந்த சாதனை முறியடிப்பு:-\nமுதல் தர கிரிக்கட் போட்டிகளில் மிக வேகமாக 300 ஓட்டங்களைப்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச ஒலிம்பிக் பேரவை மீண்டும் ரஸ்ய வீர வீராங்கனைகளுக்கு தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து கால்பந்தாட்ட பயிற்றுவிப்புத்துறையில் இனபேதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல். தொடரின் நேரத்தில் மாற்றம்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅஸ்வின்தான் தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் – முரளிதரன்\nஅஸ்வின்தான் தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகின் தலைசிறந்த ரக்பி நடுவராக ஜோய் நெவில் தெரிவு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் போட்டித் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி\nஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடரின்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது ரஸ்யா குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகூடைப்பந்தாட்ட வீரரை கடுமையாக விமர்சனம் செய்த அமெரிக்க ஜனாதிபதி\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரி���் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/5_29.html", "date_download": "2019-05-26T05:53:51Z", "digest": "sha1:PYZHZQYLQBWELRSH4FVWMOAOYRHSZOG3", "length": 44102, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பலி தீர்ப்பதற்காகவே, இலங்கையை தாக்கினோம் - 5 வருடங்களின் பின் தோன்றிய பக்தாத்தி அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபலி தீர்ப்பதற்காகவே, இலங்கையை தாக்கினோம் - 5 வருடங்களின் பின் தோன்றிய பக்தாத்தி அறிவிப்பு\nசிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nகடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18 நிமிடங்கள் கொண்டுள்ள இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.\nஇறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அபூபக்கர் அல் பக்டாடி, எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.\nஅந்தக் காணொளியில், சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம் , அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டமைக்கு பலி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் எனவே, இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் பலியானமைக்கு, ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த செயல்களில் இருந்து நன்றாகவே விளங்குது நீ ஒரு யூத நாய் என்று அநியமாக கிருஸ்துவ சகோதர சகோதரிகளே கொண்டதுக்கு அல்லாஹ் உனக்கு நிச்சயம் கேவலமான ஒரு மரணத்தை உனக்கு தருவான்.\nஇந்த இஷ்ரவேல் காரன் நமது நாட்டின் அமைதியை சீர்குலைத்து இந்நாட்டிலுள்ள சமூகங்களின் மத்தியில் நிம்மதியையும் அமைதியையும் சீர்குலைத்துள்ளான்.\nஇந்தக் கொலைவெறியனின் வம்பினால் நம்நாட்டு முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர். இவன் நாசமாகட்டும்\nஇலங்கையைச் சுரண்டவும் அதன் வளங்களைத் தம் வசப்படுத்தவும் அமெரிக்கா மிகவும் காத்திரமான இட்ட திட்டங்கள் இன்று நேற்றல்ல, அதன் வரலாறு பல பத்தாண்டுகளைக் கடந்தது. கடந்த 30 வருடங்களாக செயற்படுத்தும் திட்டத்தின் பெயர் ஐஸ்ஐஸ், இந்த நுட்பமாக இடப்பட்ட திட்டத்தின் மூலம் இஸ்லாத்தின் பெயரால் இளைஞர்களைக் கவர்ந்து பணத்தையும் கவர்ச்சியான ஆயுதங்கள் ஏனைய தொழில்நுட்பத்தையும் அவர்களுக்கு வழங்கி இந்த நாட்டில் முஸ்லிம்களைப் பலிக்கடாவாக விட்டு இந்தத் திட்டம் நுணுக்கமாக நிறைவேற்றப்படுகின்றது. பேராசையும், நாட்டு வளங்களைச் சுரண்டி தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் சொந்தமாக்கிக்கொள்ளும் மூதேவிகளான அரசியல்வாதிகள் இந்த நாட்டில் வாழும் காலமெல்லாம் இந்தத் திட்டத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மகோடிஸ்கள் தங்கள் பங்களிப்பை வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.\nசிரியாவை இழந்ததர்கும் எமது நாட்டில் தேவால���த்திர்கு சென்ஶ்ரீஅ அப்பாவிகளை கொன்றதர்கும் என்னடா சம்மந்தம்\nஇங்குள்ள அனைவரது நிம்மதியையும் இல்லாமமல் செய்துவிட்டாயே விரைவில் நாசமாகிவிடு எங்களை நிம்மதியாக வாழவிடு\nஅடேய் மெண்டல், அதுக்கு ஏன்டா அப்பாவி பொது மக்களை கொன்றாய்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்த���யின் செயற்பாடா...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2019-05-26T05:59:19Z", "digest": "sha1:MK6FRMJXUCK3K774VZTUCTKARPC7BCBS", "length": 5515, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "தளபதி 63ல் விஜய் நடிக்கும் பாத்திரம்? | INAYAM", "raw_content": "\nதளபதி 63ல் விஜய் நடிக்கும் பாத்திரம்\nதளபதி 63 படத்திற்கு பின்னர் கால்பந்தாட்ட விளையாட்டிற்கு நல்ல வரைவேற்பு கிடைக்கும் என இப்படத்தில் நடித்த கு.ஞானசம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்\nதெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லியுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் தளபதி 63. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி, பாபு, கதிர், விவேக், ஆனந்த் ராஜ், இன்னும் பலர் நடித்து வருகின்றனர்.\nபெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.\nஅவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வரும் வேளையில் சமீபத்தில் நடிகர் விஜய் மைதானத்தில் வீல் சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி விஜய்யின் கதாபாத்திரத்தை உறுதி செய்தது.\nஇந்நிலையில் படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் பேராசிரியர் க���.ஞானசம்பந்தன் இத்திரைப்படம் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆர்.ஏ. புரத்தில் கால்பந்து கோடை கால பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய கு.ஞானசம்பந்தன், விஜய் தனது 63-வது படத்தில் கால்பந்து வீரராக நடித்துள்ளார். அந்த படம் வந்தபிறகு கால்பந்திற்கு ஏற்றம் வரும் என நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்\nடானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா\nமு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி\nமோடிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வாழ்த்துக் கூறிய அனுராக் காஷ்யப்\nகேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31586", "date_download": "2019-05-26T05:31:18Z", "digest": "sha1:R6AXSR5AI2ZWIDZQ4BSO2ZNDVAZD4GJB", "length": 12305, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கள்ளக்காதல் மோகம் : கத்தி குத்தில் இளைஞர் பலி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகள்ளக்காதல் மோகம் : கத்தி குத்தில் இளைஞர் பலி\nகள்ளக்காதல் மோகம் : கத்தி குத்தில் இளைஞர் பலி\nமனைவியின் கள்ளக்காதலன் என்ற சந்தேகத்தால் இளைஞர் ஒருவர் மீது ஏனமுல்ல ரந்தி உயன பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கத்தியால் குத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக மோதரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏனமுல்ல ரந்தி உயன பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர் ஒருவர் குறித்த இளைஞன் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.\nஇதன்போது தாக்குதலுக்கு இலக்கான குறித்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்திய���ாலைக்கு உடனடியாக எடுத்துச்செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு மரணித்தவர் கொட்டாஞ்சேனை வாசல வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆணொருவரேயாவர். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர் குறித்த நபர் வீதியில் நடந்து கொண்டிருந்த சந்தர்பத்தில் அவரது இடது பக்க மார்பக பகுதியிலேயே கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nஇதன்பின்னரே குறித்த சம்பவம் தொடர்பில் மோதர பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேகநபர் யார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவமானது தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தினால் பலிவாங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்துள்ளது.\nஎனவே பொலிஸாரினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த தற்போது ஏனமுல்லை பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\n2019-05-26 10:46:58 குடும்ப தகராறு இளைஞன் படுகொலை\n'தற்கொலை தாக்குதல் பயங்கரவாத சந்தேக நபர்களின் தொலைபேசிகள் ஆராயப்படுகிறது'\nஉயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\n2019-05-26 09:34:02 பொலிஸ் தற்கொலை தாக்குதல் தொலைபேசி\nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\n2019-05-26 09:24:48 யாழ் இளம் குடும்பப்பெண் மரணம்\nநாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-05-26 09:00:27 வானிலை மழை வளிமண்டலவியல்\nநேருக்கு நேர் வாகனம் மோதி விபத்து ; ஒருவர் ஸ்தலத்திலே பலி\nவவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தும் உள்ளார்.\n2019-05-26 08:21:53 வவுனியா நெடுங்கேணி விபத்து\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/police-sorrounded-actor-krishna/", "date_download": "2019-05-26T05:49:53Z", "digest": "sha1:QG6AJJU42PIH3XL37NX35FYH67ZC7BHW", "length": 10253, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "துப்பாக்கி பயிற்சி எடுத்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்", "raw_content": "\nதுப்பாக்கி பயிற்சி எடுத்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்\nதுப்பாக்கி பயிற்சி எடுத்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்\nமேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் நிறைய மர்மங்களையும் அபாயங்களையும் அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றன. அங்கு மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதாகவும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.\nஇந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nபிந்து மாதவி கிருஷ்ணாவுக்கு நாயகியாக, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி ஒன்றும் இடம் பெறுகிறது.\nதனியாருக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும் அதைச் சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த அடர் வனப்பகுதியில் செந்நாய்களைக் குறி தவறாமல் கிருஷ்ணா சுடுவதாகக் காட்சி.\nஇதற்காக அந்தக் காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டிருக்க, தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியானார்களாம் அந்தப் பகுதி மக்கள்.\nமாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக அவர்கள் தந்த தகவலை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிருஷ்ணாவையும், அவரது பயிற்சியாளர்களையும் சுற்றி வளைத்தனர்.\nவிசாரித்ததில் அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தாலும் கிருஷ்ணா பயன்படுத்தியது உண்மையான துபாக்கியாக இருக்கவே அதைக் கைப்பற்றி அதன் லைசென்சைக் காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறு கூறியுள்ளனர்.\nஇந்த துப்பாக்கிகள் சென்னையைச் சார்ந்த GUN ராஜ் என்பவருக்கு சொந்தமானது. துப்பாக்கிகளுக்கான லைசென்சுடன் கேரளா விரைந்துள்ளார் GUN ராஜ்.\nபாத்து கிருஷ்ணா… ‘சஞ்சய் தத்’ கதை தெரியுமில்லையா.. தெரியாட்டி ‘சஞ்சு’ படம் ஓடிக்கிட்டிருக்கு… போய்ப்பாருங்க..\nBindu MadhaviDirector Sathya sivaKazhugu 2Krishnayuvan shankar rajaஇயக்குநர் சத்ய சிவாகழுகு 2கிருஷ்ணாபிந்து மாதவியுவன் ஷங்கர் ராஜா\nலஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் ஹவுஸ் ஓனர் படத்தில் அறிமுகமாகும் விஜி சந்திரசேகர் மகள்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/187079?ref=archive-feed", "date_download": "2019-05-26T05:58:14Z", "digest": "sha1:K5MOK4PDRC2WO4TCU5C6DXKN6JDPFNVZ", "length": 6078, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிக்பாஸ் போட்டியிலிருந்து இந்த வாரம் வெளியேறினார் டேனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிக்பாஸ் போட்டியிலிருந்து இந்த வாரம் வெளியேறினார் டேனி\nஇன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து டேனியல் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் சீசன் 2’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த வாரத்தில் எவிக்‌ஷன் பட்டியலில் பாலாஜி, டேனியல், ஜனனி ஆகிய 3 பேர் இடம்பெற்றிருந்தனர்.\nஇதில், குறைந்த அளவு ஓட்டுகள் பெற்று டேனியல் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-26T05:17:32Z", "digest": "sha1:IDEKQN4LEU2HOXO2XMJWPVARWWRIVYWA", "length": 10348, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n→ பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி (International Phonetic Alphebet) உலகில் பேசப்படும் மொழிகளின் பலுக்கல்களை (ஒலிப்புகளை) ஒரு சீர் முறையின் கீழ் எழுதுவதற்காக இலத்தீன் அரிச்சுவடியை மையமாகக் கொண்டு பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் ஆக்கப்பட்ட முறைமை ஆகும்.[1] பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி அந்நிய மொழி கற்கும் மாணவர்கள், அதை கற்பிக்கும் ஆசிரியர்கள், மொழியியலாளர்கள், பேச்சுப் பயிற்சி அளிப்பவர்கள், பாடகர்கள், நடிகர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகரமுதலி ஆக்கர்கள் போன்றோரால் பயன்படுத்தப்படுகிறது.[2][3]\nபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பில் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்��ள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[1] பேசும் போது இருக்கவேண்டிய பற்களின் நிலை, நாவின் நிலை போன்றவற்றைக் குறிக்க பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி நீட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.[2]\n2007 ஆண்டின் படி 107 எழுத்துக்களும் 56 குறியீடுகளும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியில் காணப்படுகின்றன. எழுத்துக்களின் இணைப்போ அல்லது நீக்கமோ பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/why-cinema-is-trolled-often-at-present", "date_download": "2019-05-26T05:14:41Z", "digest": "sha1:CUFCPPHYXCQSVFHX2ONST63JA7S4XBV2", "length": 19342, "nlines": 165, "source_domain": "www.maybemaynot.com", "title": "சமீப காலமாய் சினிமா ஏன் அதிகமாகக் கலாய்க்கப்படுகிறது?", "raw_content": "\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்���ன் தீவு\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#dmk win 2019: ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் அரசியல் பிரபலத்தின் மிரள வைக்கும் கணிப்பு\"\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந���த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \nசமீப காலமாய் சினிமா ஏன் அதிகமாகக் கலாய்க்கப்படுகிறது\nமுன்னெல்லாம் சினிமா பார்க்கிறதுக்கே செம சுவாரஸ்யமா இருக்கும். கதை ஒரளவுக்கு மொக்கையா இருந்தாலும், ஆன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்திட்டிருப்போம். ஆனா இப்பல்லாம் சினிமா பார்க்கிறதுக்கே கொஞ்சம் கடுப்பா இருக்கிறது வாஸ்தவம்தான். உண்மையைச் சொன்னா, முன்பை விட சினிமா எல்லா விதத்துலயும் பல மடங்கு முன்னேறி இருக்கு. கதைக் களம், தொழில்நுட்பம், கேமிரா, மியூசிக்னு பட்டையைக் கிளப்புனாலும். ஏன் இப்போ இருக்கிற பசங்களுக்கு படத்துல என்னவோ பத்தலைன்னு ஃபீலிங் ஏற்படுறதுனாலயே ஓவரா காலாய்ச்சிட்டிருக்காங்க. படத்தை எப்படி எடுத்தாலுமே. என்னடா காரணம்னு பார்த்தாத்தான் புரிஞ்சது என்ன காரணம்னு.\nகாரணம் அரசியல். காதலைத் தவிர, நட்பு, துரோகம், வளர்ச்சி, சூழ்ச்சி, போராட்டம், எதிர்பாராத ட்விஸ்ட்னு முன்னெல்லாம் நியூஸை டிவிலயே பார்க்காத பசங்க எல்லாரும் கூட மொபைல்ல நியூஸ் ஆப் வச்சு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதிலயும் குறிப்பா போன வருஷத்துல இருந்து, ப்ரேக்கிங் நியூஸ் எந்தச் சேனல்லயும் சொல்லலனைன்னா, இன்னைக்கு பாதிப் பேருக்கு தூக்கமே வராது. ராத்திரி 12 மணி வரைக்கும் உட்கார்ந்து வெறிக்க வெறிக்க டிவில ப்ரேக்கிங் நியூஸ் வராதான்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. முன்னை விட அதிகமா செய்திக்கு அடிக்ட் ஆகிட்டாங்க. என்ன சொன்னாலும், சினிமால இந்தளவுக்கு காட்ட முடியாதுங்கறதாலயே இப்போ சினிமா போரடிக்கிற மாதிரி நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.\nஅடுத்தது பார்த்தீங்கன்னா, டூ வே இன்டராக்சன். அதாவது இருபுறமும் தொடர்பு கொள்வது. சினிமாவைப் பொறுத்தவரை பஞ்ச்-ல ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக் வரைக்கும் ஹீரோதான் எல்லாத்தையும் பண்ணனும். ஆனா, இந்தப் பக்கம் நிலைமை அப்படி இல்லை… சமூக வலைத்தளங்கள்ல பொது மக்களே ஹீரோவா, வில்லனா, காமெடியனா தேவைக்கு ஏத்த மாதிரி மாறிக் கொள்கிறார்கள். எதிர்தரப்பும் சும்மா இருக்கிறதில்லை. தேவைக்கேற்ப அவங்களே காமெடி, வில்லன் காரெக்டர்ல அவங்களே கரெக்டடா வந்து சிக்கிக்குவாங்க. உதாரணத்துக்கு பார்த்தா, ஆத்து மேல சோலார் பேனல், தண்ணி மேல தெர்மோகோல், ஊழலை ஒழிச்சுட்டேன்னு சொன்ன அடுத்த மாசமே அவங்களே ஊழல் வழக்கு போடுறது, அடுத்த மாசம் மறுபடி ஹவாலா மூலமா பணத்தை மாத்தி லஞ்சம் கொடுத்ததா அவங்களே மறுபடி வழக்கு போடுறது மாதிரி வேற லெவல் காமெடி எல்லாம் சினிமால எப்போ வர்றது\nஅது மட்டுமில்லை, ட்விஸ்ட் எல்லாம் சான்ஸே இல்லை… ஆக்ராஷமா சண்டை போட்டுகிட்டிருக்கிற ரெண்டு பேரு, ரெய்டு முடிஞ்சவுடனே ஒன்னா சேர்ந்து கூட இருந்தவன் வீட்டுக்கு ரெய்டு அனுப்பறதும், ரெய்டு முடிஞ்சதம் அரெஸ்ட்னு பார்த்தா ஒரு சின்ன கண்டம் கூட இல்லாம ஸ்டைலா வெளி வர்றதும், திடீர்னு ஒரே கட்சி நாலா பிரியறது இப்படி எல்லாம் எதிர்பார்க்காத ட்விஸ்ட் எல்லாம் கண்டிப்பா எந்தப் படத்துலயும் வாய்ப்பேயில்லை. ஒரு இட்லியை வச்சுக் கூட ட்விஸ்ட் குடுக்க முடியும்னா அது இங்கதான். நேரா பிக் பாஸ் செட்டை விட்டு கோட்டைக்கு வர்றதெல்லாம் சத்தியமா எந்த டைரக்டரும் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது. ஒரு பிரச்சினை முடிஞ்சதுன்னு நினைக்கிறப்போ அதை விடப் பெரிசா இன்னொரு பிரச்சினையைக் குடுக்கிறதெல்லாம் சத்தியமா வேற லெவல்தான்.\n120 வித்த டிக்கட்டை 200 ரூபாய் பண்ணிட்டு, அதையும் FDFS-னு சொல்லி 3000 ரூபாய் வரைக்கும் வித்துகிட்டிருக்கற வேளையிலே, டிவிலயே சும்மா அதை விட இன்ட்ரெஸ்ட்டிங்கா ப்ரேக்கிங் நியூஸா காட்டுனா… ஏங்க நீங்களே சொல்லுங்க, கழுவி ஊத்தாம என்ன பன்றது\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகம���க வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Arun.html", "date_download": "2019-05-26T05:03:12Z", "digest": "sha1:LTYWCXCNHRPSWWCGFARGEOCVOJPUWSEP", "length": 12313, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனன் கப்டன் அருண் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / வரலாறு / தமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனன் கப்டன் அருண் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனன் கப்டன் அருண் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\n\"தாய்மண் விடுதலைக்காக வீரவிதையான விடுதலைத் தீ\"\n\"கப்டன் அருண்\" அன்பான பேச்சு,அனைவரிடமும் சுமூகமான தொடர்பைப் பேணும் நல் உள்ளம் தான் இந்த மாவீரனின் சிறப்பு.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் துளிர்விடும் காலப்பகுதி 1986 ஆரம்ப காலம்.விடுதலைப் புலிகள் அமைப்பு பல நெருக்கடி களைச் சந்தித்த அந்த காலத்திலே தேசியத் தலைவரின் மணவாழ்க்கைத் துணைவியார் குடும்பம் போராட்டத்திற்கு ஆற்றிய பங்கு என்பது வார்த்தைகளால் சொல்லி வரலாறாக்கி விட முடியாது.\nஇந்திய இராணுவத்துடன் கெரில்லா போர்முறையில் புளியம்பொக்கணை என்னும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் இவர் வீரச்சாவினை தழுவியிருந்தார்.\nதமிழீழத்தில் ஒட்டுக் குழுக்கள், மற்றும் நயவஞ்சகர் போன்ற ஒட்டுண்ணிகளால் இவரைப்போன்று பல வீரமறவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை நாம் ஒருபோதும் மறக்கவேமுடியாது.\n\"பாலச்சந்திரன்\" இவரது இயற்பெயரே தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடைசி புதல்வருக்கு இவரது நாமமே சூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதாயக மண் விடுதலைக்கான புனிதப் போரிலே இன்றைய நாளில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர் வரலாறு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாம��் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2231&id1=0&issue=20171001", "date_download": "2019-05-26T04:53:29Z", "digest": "sha1:6IRUFRKL55CPZ4TKBC7V7WIU4YPIDLQ4", "length": 3209, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "தேங்காய் கேக் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதுருவிய தேங்காய் - 1½ கப்,\nகடலை மாவு - 1/4 கப்,\nசர்க்கரை - 2 கப்,\nபால் - 1 கப்,\nநெய் - 1/2 கப்,\nஏலப்பொடி - 1 டீஸ்பூன்.\nவெறும் கடாயில் கடலை மாவினை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் 1/4 கப் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்து, பால், கடலை மாவை சேர்த்து, கட்டியில்லாமல் கைவிடாமல் கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும். தேங்காய், மாவு இரண்டும் வெந்ததும் சர்க்கரை, ஏலப்பொடி, மொத்த ெநய்யையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், தட்டில் நெய்யை லேசாக தடவி கொட்டி, ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.\nகுறிப்பு: தேங்காய் கேக்கை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகள் போட்டால் நன்றாக துண்டுகள் போட வரும்.\nதேங்காய்ப்பால் ஆப்பம் 01 Oct 2017\nதக்காளி பாயசம்01 Oct 2017\nபிரிஞ்சி சாதம் 01 Oct 2017\nவெஜிடபிள் சால்னா 01 Oct 2017\nதேங்காய் திரட்டுப்பால் 01 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsi.com/vimarsi/index.php", "date_download": "2019-05-26T06:04:26Z", "digest": "sha1:XG33EHHHAG3ZC5SBGWJTMYR4LSTUGMP2", "length": 12076, "nlines": 257, "source_domain": "vimarsi.com", "title": "விமர்சி", "raw_content": "\nதலைப்பு குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 969\nதலைப்பு கொஞ்சம் மனது வையுங்கள் ப்ராயிட் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1229\nதலைப்பு களையெடுப்பின் இசைக்குறிப்பு ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1198\nதலைப்பு முதுகெலும்பி ( நாவல் )\nவிமர்சனம் வாசிக்க .. 753\nதலைப்பு கோப்பைக்குள் குறுகும் நிழல் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 663\nதலைப்பு விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி\t( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 431\nதலைப்பு தூரிகையின் பிஞ்சுப்பாதங��கள் ( கவிதை )\nஆசிரியர் புன்னகை பூ ஜெயக்குமார்\nவிமர்சனம் வாசிக்க .. 384\nதலைப்பு துருவேறிய தூரிகைகள் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 315\nதலைப்பு யுகங்களின் புளிப்பு நாவுகள் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 559\nதலைப்பு இலைக்கு உதிரும் நிலம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 314\nதலைப்பு ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள் ( கதை )\nவிமர்சனம் வாசிக்க .. 218\nதலைப்பு எறவானம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1147\nதலைப்பு யாவர் மீதும் முளைத்திருக்கும் தாவரங்கள்\t( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 387\nதலைப்பு அம்மா என்றொரு அம்மா ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 222\nதலைப்பு எலக்ட்ரா ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 499\nதலைப்பு நெற்றி சுருங்கிய புத்தர் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 449\nதலைப்பு பெருங்காட்டுச் சுனை ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 417\nதலைப்பு ஆரஞ்சு மணக்கும் பசி ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 994\nதலைப்பு நிழல் தேசத்துக்கரனின் சித்திரப் பறவைகள் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1284\nதலைப்பு நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை ( கதை )\nவிமர்சனம் வாசிக்க .. 450\nதலைப்பு ஆச்சி வீட்டுத் தெரு ( கவிதை )\nஆசிரியர் வத்திராயிருப்பு தெ சு கவு\nவிமர்சனம் வாசிக்க .. 1387\nதலைப்பு இங்கி பிங்கி பாங்கி ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1597\nதலைப்பு காதலின் மீது மோதிக்கொண்டேன் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 389\nதலைப்பு இரவின் கடைசி நிமிடத்தில் சுழல்பவன் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 174\nதலைப்பு நிஷப்தத்தின் மொழி ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 318\nதலைப்பு மயங்குகிறேன் மழைக் காதலியே ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 383\nதலைப்பு தேவதை கால் பதிக்கும் நரகம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 301\nவத்திராயிருப்பு தெ சு கவு\nஇன்றைய காலகட்டத்தின் அவசரத் தேவை நடுநிலையான விமர்சனம். அதை கொடுப்பதன் மூலம் படைப்பாளி தனது பிம்பத்தை பார்த்துக்கொள்ளவும், தேவையெனில் சரி செய்து கொள்ளவும், தொடர்ந்து தரமான படைப்புகளை படைக்கவும், கட்டியதொரு சிறு முயற்சியே இந்த இணைய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7518.html", "date_download": "2019-05-26T05:03:11Z", "digest": "sha1:2CNVDUFCUZB2BRF5BCUWM7ATD6NW7PZ7", "length": 11466, "nlines": 157, "source_domain": "www.yarldeepam.com", "title": "நோன்பு காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் மாணவிகளுடன் சேஷ்டை புரிந்தவன் நையப்புடைப்பு! - Yarldeepam News", "raw_content": "\nநோன்பு காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் மாணவிகளுடன் சேஷ்டை புரிந்தவன் நையப்புடைப்பு\nசெங்கலடியில் டியூசனுக்கு சென்று வந்த பெண் பிள்ளையின் மீது சேட்டை செய்த முஸ்ஸிலீம் நபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.அதிரடி நடவடிக்கையால் வனேந்திரன் சுரேந்திரன் அவர்களால் நடை பாதையாக கொண்டு சென்று பள்ளிவாசல் ஊடாக பொலிஸில் ஒப்படைக்கப் பட்டார்.\nஇவ் இடத்தில் தமிழ் இளைஞர்கள் மிக நிதானத்துடன் நடந்ததுடன் சட்டப் படி அவர்களை நடத்தியுள்ளதற்கு அனைத்து இளைஞர்களுக்கும் சமூக பெரியார்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.\nஉலகில் உள்ள மதங்களும் முஸ்லீம் மதமும் மிக.. மிக.. நல்லது நல்ல வாழ்க்கை முறையை கற்றுக் கொடுக்கும் மதம் ஆனால் ஒரு சிலரால் அம் மதம் களங்கப் படுவது தான் மனிதத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ள ஏக்கம்.ஆனால் சிலரைக் கேட்டால் நோன்பு என்பார்கள் இது நோன்புகாலத்தில் செய்றவேலையா\nஒரு வேளை தமிழ் இளைஞன் ஒருவன் இப்படி ஒரு சம்பவத்தில் முஸ்லீம் பகுதியில் பிடி பட்டு இருந்தால் அவரின் நிலை என்னவாகும் என இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் வினா எழுப்பியுள்ளனர்.இனி சேட்டைவிட வாரவர்களுக்குத் தெரியும் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று அது மட்டுமா இப்படியான நிலமைகளால் முஸ்லீம் – தமிழ் மக்களிடம் சிறு மனக் கசப்பு ஏற்படுவதற்கு இப்படியான சம்பவங்கள் எல்லாம் காரணம் ஆகும்.\nஇவைகளைத் தவிர்ப்பது சமூகத்திற்கு நல்லது என இளைஞர்கள் கூறுகின்றார்கள்\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\nஇரு சகோதரிகள் சடலமாக மீட்பு…\nரிசாட் இனி தப்பவே முடியாதா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா\nதிருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nதிருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிப்பு\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nசமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/167061?ref=right-popular", "date_download": "2019-05-26T05:36:35Z", "digest": "sha1:DGB7KMGTNNTXQJHPH7BR5W7NGXXSZEJE", "length": 6984, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "படப்பிடிப்பில் பார்த்ததும் விஜய் என்ன சொன்னார், என்ன நடந்தது- சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் - Cineulagam", "raw_content": "\nசுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nநேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்.. ஏன் தெரியுமா\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\n���ட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\nபடப்பிடிப்பில் பார்த்ததும் விஜய் என்ன சொன்னார், என்ன நடந்தது- சூப்பர் சிங்கர் புகழ் பூவையார்\nவிஜய்யின் 63வது படம் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக கூறப்பட்டது.\nஇளம் கலைஞர்களை எப்போதும் ஆதரிக்கும் அட்லீ இப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒருவரை நடிக்க வைத்துள்ளார். அது யாரும் இல்லை சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் தான் விஜய் 63வது படத்தில் நடித்து வருகிறார்.\nபடப்பிடிப்பில் விஜய்யை சந்தித்த போது அவர், நல்ல பாடுகிறாய், முதலில் சூப்பராக கலாய்க்கிறார், இப்படியே போனால் ஒரு நல்ல இடத்திற்கு வருவீர்கள் என்று தளபதி கூறியதாக பூவையார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10531", "date_download": "2019-05-26T06:14:50Z", "digest": "sha1:3W272U6OPTLS2UJLSOAGZL7NZAS2WXWS", "length": 11147, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n* அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.\n* நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே.\n* தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.\n* தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்' மே 26,2019\nகமல் கட்சிக்கு 3வது இடம் மே 26,2019\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல் மே 26,2019\nசபரிமலை விவகாரத்தில் அரசு மீது மக்களுக்கு கோபம்: கேரளாவிலும் காணாமல் போனது இடதுசாரி மே 26,2019\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை மே 26,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259136", "date_download": "2019-05-26T06:20:10Z", "digest": "sha1:2EUF37IO56CURG6XEEP2BFW4RVT2BTAK", "length": 17765, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர்: கருணை மனங்கள் உருக்கம்| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 4\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 4\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nபறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர்: கருணை மனங்கள் உருக்கம்\nதிருப்பூர்:தண்ணீர் தேடி அலையும் பறவைகளை காப்பாற்ற மரங்களின் கிளைகள், வீட்டு மாடிகளில் தேங்காய் சிரட்டையில் தண்ணீர் வைத்து பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் நகரில், மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்தே அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது.\nவெயிலின் தாக்கத்தால் நகர மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வர தயங்குகின்றனர். உஷ்ணத்தை தவிர்ப்பதற்காக குளிர்பானம், இளநீர் கடைகளை மக்கள் நாடி செல்கின்றனர். இது ஒருபுறமிருக்க, சிட்டுக்குருவிகள் மற்றும் காகம் உள்ளிட்ட பறவையினங்கள் கோடை வெயிலால் தண்ணீரை தேடி அலைகின்றன.இதனால், தாகத்தில் பறந்து செல்லும் பறவைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தன்னார்வலர்கள் பல்வேறு முயற்சியில் ஈடுபட்ட வருகின்றனர். ஆங்காங்கே உள்ள மரங்களில் உள்ள கிளைகளில் மண் கலசம் மற்றும் தேங்காய் சிரட்டை வைத்து தண்ணீர் நிரப்பி வருவதுடன், தானியங்களை உணவுக்காக வைக்கின்றனர்.\nதண்ணீர் இருப்பதை அறிந்து ஏராளமான பறவைகள், இந்த தண்ணீரை பருகி தாகம் தீர்ந்த நிலையில் திரும்பி செல்கின்றன. தன்னார்வலர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'கோடை வெயில் தகிக்கத் தொடங்கிய சூழலில், பறவைகளுக்கான நீராதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் உடலில் நீர் வறட்சியால் அவதிப்படுகின்றன. அதனால், மண்பானை, சிரட்டை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, தண்ணீர் வைக்கப்படுகிறது,' என்றனர்.\nதெருவில் பள்ளம் தோண்டி குடிநீர் சேமிப்பு\nதேர்தலில் ஓட்டளித்ததின் நினைவாக மரக்கன்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதெருவில் பள்ளம் தோண்டி குடிநீர் சேமிப்பு\nதேர்தலில் ஓட்டளித்ததின் நினைவாக மரக்கன்று\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/13_7.html", "date_download": "2019-05-26T04:56:25Z", "digest": "sha1:ZAQ3KIVOYHS7ULPWAYKPDBQOLP7BHCNL", "length": 11069, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜமாத்தை பாதுகாத்தது யார்? அமைச்சர் தலாதா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜமாத்தை பாதுகாத்தது யார்\nதடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத்தை வளர்த்து பாதுகாத்தது யார் என்பதை நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலாதா அத்துகோரள தெரிவித்தார்.\nஅத்துடன் யுத்தத்தின் உச்சகட்டத்திலும் அதுதொடர்பான தகவல்களை வெளியிட ஊடகங்கள் மீது கை வைக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஅவர் ஊடகங்களுக்கு கைவைக்கவில்லை, மாறாக ஊடகவியலாளர்களை கடத்தினார். அதனால் ஊடகங்கள் மீது கைவைக்க தேவை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇரத்தினபுரி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T05:32:38Z", "digest": "sha1:PDW37BTJELLR2LO7U2YA5CKH4VF6UKJM", "length": 10049, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | உன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது Comedy Images with Dialogue | Images for உன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது comedy dialogues | List of உன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது Funny Reactions | List of உன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது Memes Images (2417) Results.\nஉன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/director-nelson-about-kolamavu-kokila/", "date_download": "2019-05-26T05:06:46Z", "digest": "sha1:VAC2JT4MB5HH6GJJGNWBJMJHD53UOS3K", "length": 8952, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "கோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்", "raw_content": "\nகோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்\nகோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்\nஒரு ஹீரோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு ஹீரோயினுக்கு இல்லாத தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ‘ஒன் அன்ட் ஒன்லி’ நயன்தாரா மட்டுமே.\nஇன்றைக்கு ஒரு ஹீரோ படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படி நயன்தாரா முதன்மைப் பாத்திரமேற்கும் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா வர்த்தகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nஆகஸ்ட் 17ஆம் தேதி பட வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, தனது முடிவில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இயக்குனர் நெல்சன் கூறும்போது, “தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் மகத்தானவை.\nமேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா புரொடக்‌ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது..\nஅனிருத் ரவிச்சந்தரின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.\nகோலமாவு விற்கும் இடங்களில் கூட கோகிலாவின் புகழை நயன்தாரா மட்டுமே ஏற்படுத்த முடியும்..\ndirector NelsonKolamavu KokilaLyca ProductionsNayantharaஇயக்குநர் நெல்சன்கோலமாவு கோகிலாநயன்தாராலைக்கா புரடக்‌ஷன்ஸ்\nபேரன்பு படத்தின் வான்தூரல் பாடல் வீடியோவுடன்…\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ititrichy.blogspot.com/p/notice-board_4.html", "date_download": "2019-05-26T05:15:09Z", "digest": "sha1:P5LSPCVNYRFELETS35RXTWRMF5MFC74K", "length": 30364, "nlines": 352, "source_domain": "ititrichy.blogspot.com", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: NOTICE BOARD", "raw_content": "\nஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர்கள் , பயிற்சி அலுவலர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா\nஇன்று எங்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் மரம் நாடு விழாவில் திருச்சி மண்டல இணை இயக்குனர் , IMC CHAIRMAN BHEL .மற்றும் எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .\nஇன்று (31-10-2014) திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுடன் திருச்சி மண்டல அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .\nதிருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களே வருக\nஎங்கள் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு மாறுதலில் இன்று ( 30-10-2014) பணியேற்கும் எங்கள் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களை முதல்வர் ,ஆசிரியர்கள் ,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அன்புடன் இருகரம் கூப்பி வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் .\nதிருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் பணி ஒய்வு பெறும் விழா\nஇன்று 28-02-2014 பணி ஒய்வு பெறும் எங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுக்கு எங்கள் திருச்சி மண்டலத்தின் புதிய இணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.\nபணி ஒய்வு பெறும் விழா\n23-05-2013 அன்று திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இயக்குனர் அவர்களின் ஆய்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம்\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை\nதிருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணை இயக்குனர் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம் இன்று (26-03-2013)\nமாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nதமிழக அரசு தொழிற்பயிற்சி நிலைய கணிணி பிரிவு மாணவர்களுக்கு\nவிலையில்லா மடிக்கணினி வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் இணை இயக்குனர்,துணை இயக்குனர் , ஆசிரியர்கள், அலுவலகர்கள் மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் .\nதிருச்சி BHEL ன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் இன்று (18-04-2013) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் BHEL CSR PROJECT ன் தலைவர்கள் , மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் இணைஇயக்குனர் ,துணை இயக்குனர் முன்னிலையில் மாணவர்களின் படிப்பிற்காக லைப்ரரிக்கு புக்குகள் மற்றும் மாணவர்களின் வகுப்பு அறைகளில் அமர்ந்து படிப்பதற்கு உதவியாக மேஜைகள் வழங்கும் விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nஇந்தபேருதவியைவழங்கியBHELநிறுவனத்திற்குஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் மனமார்ந்த நன்றிகள் .\nதிருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 23-03-2013அன்று வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது .\nதமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கும்\nஅரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கும்\nஅனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு\nஎங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் ..\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி எங்கள் திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிகள் ஆரம்பிக்கபட்டது .\n22-03-2013 அன்று வரை முடிவடைந்த பணிகள்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் உயர்த்தப்பட்ட கல்வி தொகை வழங்கும் விழா.\nஅன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி.\nஇன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது.\nஅதன்படி தங்கள்நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com\nதுணை இயக்குனர்,மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இன்று (02-01-2013) எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தனர் .\n1) I T I ALUMNI ASSOCIATION முதல் பணியாக துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் ஆரம்பக்கட்டம்.\n2) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் இரண்டாம் கட்டம் .\n3) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் மூன்றாம் கட்டம்.\n4) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் நான்காம் கட்டம்.\nWIREMAN HELPER EXAM ஆனது எங்கள் துணை இயக்குநர் அவர்கள் முன்னிலையில் 22-12-12 அன்று சிறப்பாக நடைபெற்றது .\n\"தொழிற்பயிற்சி நிலைய முன்னால் மாணவர் சங்கம்\"\nசார்பாக எங்கள் முதல் குறிக்கோளான அனைத்து போட்டி தேர்வுகளிலும்\n(COMPETITIVE EXAM களிலும்) மின்னல் வேகத்தில் விடையளித்து\n\"போதிய நேரம் இல்லை \"\nஎன்றகுறையை தீர்த்து அனைத்து அரசு துறைகளிலும் எங்கள் மாணவ செல்வங்கள் பணியில் அமர\nதுணைகொண்டு ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்த உறுதிஎடுக்கப்பட்டது.\nஅதன்படி இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,போலீஸ் காலனி பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையிலும்\nமற்ற ஆசிரியர்கள் ,மாணவர்கள் உறுதுணையுடனும் இன்று மிகவும் சிறப்பாக வகுப்புகள் நடைபெற்றது.\nஎங்களுக்கு ஊக்கமும் ,உற்சாகமும் அளித்த எங்கள் துணை இயக்குனர் அவர்களுக்கும்,உடன்பணிபுரியும்ஆசிரியர்கள்அனைவருக்கும்\nஎங்களுக்கு கல்வி கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும்\nஎங்க���் சங்கத்தின் சார்பாக இருகரம் குவித்து\n\"கற்போம் கற்றதை கற்பிப்போம்\" என வணங்குகிறோம் .\nஎங்கள் கல்வி தூங்காது \"\nதமிழ்நாடு 49 வது மாநில அளவிலான திறனாய்வு தேர்வில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் MACHINIST TRADE மற்றும் M/C DIESEL பிரிவு மாணவர்களாகிய திரு.S.சரவண மூர்த்தி மற்றும் திரு.L.முருகேசன் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதற்கு எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .\nMACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்\nMACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி\nDIESEL பிரிவு ஆசிரியர் திரு K.அய்யர் .ATO அவர்கள்\nDIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்\nMACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்\nMACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி\nDIESEL பிரிவு ஆசிரியர் திரு K.அய்யர் .ATO அவர்கள்\nDIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்\nஇவர்கள் இன்னும் மென்மேலும் வளர எங்கள் துணைஇயக்குனர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்\nவிரைவில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22-10-2012 அன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் தொகுப்புகள் வரவிருக்கின்றது.\nஇன்று (10-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஊழியர்கள் கூட்டம் ( STAFF MEETING)\nமிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nஇன்று (04-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் NSS மற்றும் VASAN EYE CARE இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகம் சிறப்பாக நடைபெற்றது .\nதமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள்\nஇன்று (24-09-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஓராண்டு பயிற்சி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எங்கள் இணை இயக்குனர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\n\"மறைந்தும் விழியாய் மலர்வோம் \"\nதிருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று எங்கள் துணை\nஇயக்குனர் மற்றும் திரு .கி.செல்வராஜ் ,இணை தூதுவர்\n(அனைவருக்கும் பார்வை ,பெல் அழைக்கிறது )\nஅவர்களின் தலைமையில் ���ண் தானமுகாம் மற்றும் குடும்பத்தினரின்\nகண் தான உறுதி மொழிப் படிவம் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்\nவழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nதிருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கண் தான உறுதி மொழிப் படிவத்தை இன்றே பூர்த்தி செய்து கொடுத்து திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தனர் .\n\"நாம் மறைந்தாலும் விழிகளாக மலர்ந்திடுவோம் \"\nதிருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (30 -08-2012) எங்கள் இணை இயக்குனர் /முதல்வர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nகலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற முதல்மாணவன் திரு.கே.பிரசாத்.\nநாளையும் (31-08-2004)கலந்தாய்வு உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறோம்\nஎங்கள் வீட்டுச் செல்வி ப.வந்தனா பாரதி கடந்த ஆண்டு (2011-2012)நடந்த HSC தேர்வில் 1183/1200 மதிப்பெண்கள் பெற்றதற்காக அவர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 1183 மரக்கன்றுகள் இன்று (23-08-2012) வழங்கி எங்கள் குடும்பத்தார் பெருமைபடுகிறோம் .\nதிருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது .\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 24-08-2012\nகலந்தாய்வு தேதிகள் : 30-08-2012\nஇந்த அறிய வாய்ப்பினை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்\n08-08-2012 அன்று புதிய சேர்க்கை மாணவர்களுக்கு எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் விளக்கம் மற்றும் அறிவுரை நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nPMBT படிக்கும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி, RAILWAY RECRUITMENT ல் CNC programmer cum operator பதவிக்கு PMBT படித்து முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு வரத்தொடங்கிவிட்டதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்ளுகிறோம் .\nஇன்று (20-07-2012)எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் இலட்சியமான நுழைவாயில் கதவு சீரும் சிறப்புமாக பொருத்தப்பட்டது .\nமாணவர்களே வினாக்கள் ONLINE வடிவில் உங்களுக்காக கிளிக் செய்யுங்கள் லிங்கை --- ONLINE TEST\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/religion/religion-news/2019/apr/23/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3138031.html", "date_download": "2019-05-26T06:23:30Z", "digest": "sha1:IG55B2ID6N5SX6ALPUQ7UTJHJLXSZXPJ", "length": 6790, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் - Dinamani", "raw_content": "\nலக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்\nநென்மேலி லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.\nசெங்கல்பட்டை அடுத்த நென்மேலி கிராமத்தில் பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇங்கு பிள்ளை இல்லாத தம்பதியருக்கு பெருமாளே பிள்ளையாக இருந்து ஈம காரியங்களைச் செய்து பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதனால் பித்ரு தோஷம் போக்கும் தலமாக இக்கோயில் கருதப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதையடுத்து, கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கான திருப்பணி அண்மையில் தொடங்கின.\nஅப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையொட்டி கடந்த 20ஆம் தேதி மாலை அனுக்ஞை, எஜமான சங்கல்பம், புண்யாஹவசனம், அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடத்தப்பட்டன.\nஇரவு கும்ப ஆராதனம், முதல் கால ஹோமம், முதல் கால பூர்ணாஹுதி, ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி ஹோமம், மாலை மகா சாந்தி திருமஞ்சனம், இரவு 3ஆம் கால யாக ஹோமம், திங்கள்கிழமை காலை விஸ்வரூபம் புண்யாஹவாசனம், மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கும்பப் புறப்பாடும் நடத்தப்பட்டன.\nஇதையடுத்து, கோயில் கோபுரக் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேககத்தை நடத்தினர். சாற்றுமுறை வழிபாடுகளுக்குப் பின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி அன்னதானம் செய்யப்பட்டது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை சம்பத் பட்டாச்சாரியார், கோயில் விழாக் குழுவினர் மற்றும் நெம்மேலி கிராம மக்கள் செய்தனர்.\nலக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் அமாவாசை திதிகளில் பெருமாளே தனது பக்தர்களின் முன்னோர்களுக்காக விரதமிருந்து சிரார்த்தம் ம��்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்வார் என்பது நம்பிக்கை. எனவே, இக்கோயிலில் மதியம் 12 மணி வரை மட்டுமே வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவரதராஜப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்\nதேர்தலிலும் தேர்வுகளிலும் வெற்றிபெற்றால் மட்டும் போதுமா பதவி கிடைக்க பானு சப்தமியில் சூரியனை வணங்குங்க\nபெண்கள் வெறுத்து ஒதுக்கும் ஆண் ஜாதக அமைப்பு\nமயில் வாகனத்திற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்\nஉளுந்தூர்பேட்டை பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2145485", "date_download": "2019-05-26T06:07:47Z", "digest": "sha1:272MIHKW27BKQQKNRMS57G3RU5RBR6BS", "length": 15863, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "Mining Baron Janardhana Reddy Granted Bail In Bribery Case | ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின்| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 3\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nபெங்களூரு:லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை, கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nRelated Tags ஜனார்த்தன் ரெட்டி ஜாமின்\nரவுடி கும்பல்: ஐகோர்ட் கேள்வி(7)\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநீதி துறைக்கும் ஒரு 5000 கோடியில் 1000 அடி உயர சிலை வைய்யுங்கப்பா...\nவழங்கலாம் ஆனால் வழக்கை ஐம்பது ஆண்டுகளுக்குள் முடித்து விடவேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான ம���றையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரவுடி கும்பல்: ஐகோர்ட் கேள்வி\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/01/13", "date_download": "2019-05-26T06:12:27Z", "digest": "sha1:Z4TEFWF6HORZXKUTSITIRX77IDQUIBJU", "length": 14693, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 January 13", "raw_content": "\nமனிதனாக இருப்பது என்றால் என்ன அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி\n[தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் ஒரு விமர்சனம்] மனிதன் காலவரிசைப்படி பார்த்தால் குற்றமும் தண்டனையும் (1866) நாவல் நிலவறைக் குறிப்புகளுக்கும் (1864) அசடனுக்கும் (1869) நடுவே தாஸ்தாயெவ்ஸ்கியால் எழுதப்படுகிறது. (இடைப்பட்ட வருடங்களில் அவர் எழுதிய இன்னொரு நாவல் சூதாடி.). நிலவறை மனிதன், ரஸ்கல்நிகோவ், மிஷ்கின் ஆகிய மூவருக்கும் நடுவே உள்ள தொடர்பையும் வேறுபாட்டையும் கவனிப்பது குற்றமும் தண்டனையும் நாவலை அதன் மையச் சரடை ஒட்டி நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவும் என நினைக்கிறேன். போலவே, தன் நாவல்களில் …\n11-1-2019 அன்று நண்பர் ராஜகோபாலனின் வீட்டுக்கு மதியச்சாப்பாட்டுக்காக சென்றிருந்தோம். அவருடைய மனைவி அலுவலகம் சென்றிருந்தார். மகன் பள்ளிக்கு. ஆகவே அவர் எங்களுக்காக சமைத்தார். உதவிக்கு குருஜி சௌந்தர். நாங்கள் சென்றபோது சமையல் ஏறத்தாழ முடிந்திருந்தது. ராஜகோபாலன் நன்றாக சமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குழுமங்களில் அவர் அவ்வப்போது சமையற்குறிப்புகளை எடுத்துவீசுவதுண்டு. “என்னோட முள்ளுக்கத்தரிக்கா கொத்சு நீங்க சாப்பிட்டதில்லியே” என ஆர்வமாக நண்பர்களிடம் அவர் விசாரிக்கும்போதோ “வீட்டுக்கு வாங்க, பிரண்டைத்துவையல் செஞ்சு தாரேன்” என அழைக்கும்போதோ பலர் மிரண்டு “இல்லீங்… …\nசீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா\nஇரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு ஜெயமோகன் முன்னுரை மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350 விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன். சீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் …\nசந்தன வீரப்��ன், அன்புராஜ் – கடிதம்\nஆளுமை, நேர்காணல், வாசகர் கடிதம்\nகலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெ, அன்புராஜ் அவர்களின் பேட்டி மிக நெகிழ்ச்சியான அனுபவம். சந்தனக்கொள்ளையன் வீரப்பனுடன் இருந்திருக்கிறார். காட்டில் கொள்ளையனாக வாழ்ந்திருக்கிறார். எல்லா வகையான அனுபவங்களையும் அடைந்திருக்கிறார். அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்து ஒரு சமூகசேவையாளனாகவும் கலைஞனாகவும் வாழ்கிறார். எழுபதுகளில் இப்படி சம்பல் பகுதியில் கொள்ளையர்களாக வாழ்ந்த சிலர் வினோபாவே- ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியால் மனம்திருந்தி சிறைக்குச் சென்று மறுவாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே சிறையிலிருந்து வெளிவந்தபின் முற்றிலும் வேறுவகையான வாழ்க்கையையே …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-20\nநோக்குமேடையில் கைகளை நெஞ்சோடு சேர்த்து, வலச்செவியை முன்கொண்டுவந்து, உடற்தசைகள் இழுபட்டு நிற்க தன்முன் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரிடம் சஞ்சயன் சொன்னான். “அரசே, நமது படைகளின் திட்டம் இங்கிருந்து நோக்குகையில் தெளிவாகவே தெரிகிறது. கௌரவப் படை முதல்வராகிய கர்ணன் தன் இரு போர்த்துணைவர்களுடன், தனக்குப் பின்னால் நீந்தும் படகின் பின்னால் விரியும் அலை எனத் தொடரும் கௌரவர்களின் தேர்ந்த விற்படையுடன் எதிரே பாண்டவர் படையின் முகப்பில் நாரையின் கூர் அலகு என எழுந்த அர்ஜுனரை நோக்கி செல்கிறார். நாரையின் தலை …\nTags: அர்ஜுனன், கர்ணன், குருக்ஷேத்ரம், சஞ்சயன், திருதராஷ்டிரர்\nகுகைகளின் வழியே - 8\nயூஜி கிருஷ்ணமூர்த்தி : தத்துவமா மெய்யியலா\nவடகிழக்கு நோக்கி 2 - நெடும் பயணம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/03114048/1216167/China-agrees-to-reduce-and-remove-tariffs-on-US-cars.vpf", "date_download": "2019-05-26T05:46:27Z", "digest": "sha1:HVBGSZTJPZJZOO4OUJ7ECCIEZRCRZVF3", "length": 16451, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய சீனா சம்மதம் || China agrees to reduce and remove tariffs on US cars Trump", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய சீனா சம்மதம்\nபதிவு: டிசம்பர் 03, 2018 11:40\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்கவும், ரத்து செய்யவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Chinatariffs #UStariffs #ChinaUStariffs\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்கவும், ரத்து செய்யவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Chinatariffs #UStariffs #ChinaUStariffs\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவால் சீனா- அமெரிக்கா இடையில் வரிவிதிப்பு வர்த்தகப் போர் மூண்டது. சீனாவும் அமெர��க்கா மீது ஏராளமான வரிகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீனா மீது பல்வேறு பொருட்கள் மீது சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான வரிகளை டிரம்ப் சமீபத்தில் சுமத்தினார்.\nஇந்த வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.\nசமீபத்தில் அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், இருநாட்டு தலைவர்களும் வரிகளை தளர்த்த சம்மதம் தெரிவித்ததாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்கா, சீனா இடையிலான திருத்தப்பட்ட புதிய வரிவிதிப்பு கொள்கையை இறுதிசெய்ய மூன்று மாத (கருணை) கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவும், குறைக்கவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க கார்களுக்கு முன்னர் சீனா 40 சதவீதம் வரி விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Chinatariffs #UStariffs #ChinaUStariffs\nஅமெரிக்கா சீனா | இறக்குமதி வரி ரத்து | டிரம்ப் | க்சி ஜின்பிங்\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை - டிரம்ப்\nதேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி ப���ராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/olympics-the-untold-story", "date_download": "2019-05-26T05:47:28Z", "digest": "sha1:Z6KNHPLABEBLZRK25SV4F77HOTFUPIGH", "length": 13598, "nlines": 167, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஒலிம்பிக்ஸ் – The Untold Story", "raw_content": "\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் பொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#ElectionResults2019 பஞ்சாப் தேர்தலில் சன்னி லியோன் வெற்றியா குழப்பத்தில் ரசிகர்கள்\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \nஇன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் தங்கள் விளையாட்டு திறமையை நிரூபிக்கும் இடமாக இருப்பது ஒலிம்பிக்ஸ் போட்டிகளாகும்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெரும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவதைக் கௌரவமாக கருதினர்.அந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கப் படத்திற்கான வினோத வரலாற்றை பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.\nகிரேக்க நாகரீகம் வளந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.அத்தகைய விழாக்களில் ஒன்றுதான் இன்றைக்கும் தொடர்கிற ஒலிம்பிக்ஸ் போட்டிகள்.\nஒலிம்பிக்ஸ், விளையாட்டுகளின் திருவிழாவாக கருதினர்.ஒலிம்பஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒலிம்பியா நகரில் நடைபெற்றது.முதலில் ஒவ்வொரு ஆண்டும் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் காலப்போக்கில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கமாயிற்று.\nகடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள பலத்தை சோதிக்கும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது.கிரீஸின் அணைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒலிம்பியா நகருக்கு வந்து தங்கள் திறமையை நிரூபிக்கும் விதமாகப் பல போட்டிகளை நடத்தி வந்தனர்.இவையே காலப்போக்கில் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றுள்ள போட்டிகளாக உருபெற்றது.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=35845", "date_download": "2019-05-26T06:09:33Z", "digest": "sha1:WIVGLKKSZYBSIOZCE7VV5BDX6SGFNVDJ", "length": 5933, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கைப் பாராளுமன்றத்தில் வேலை வாய்ப்பு « New Lanka", "raw_content": "\nஇலங்கைப் பாராளுமன்றத்தில் வேலை வாய்ப்பு\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தகுதிவாய்ந்த பட்டம் ���ன்றைப் பெற்றிருக்கின்றீர்களா \nசிங்களம் மற்றும் ஆங்கிய மொழிகளில் சரளமாக பேச, எழுதக் கூடியவராக நீங்கள்\nவிண்ணப்ப முடிவுத் திகதி 2017-12-19\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமுல்லையில் நடக்கும் அதிசயம் புலிகளின் மாவீரர் நினைவு மண்டபத்தை பாதுகாக்கும் இராணுவம்\nNext articleவழமைக்கு திரும்பிய யாழ்- கொழும்பு ரயில் சேவை சகல பணியாளர்களையும் கடமைக்கு திரும்புமாறு அழைப்பு\nகுறைந்த பட்ச தகுதிகளுடன் அரசாங்கத் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு…\nஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெரு வெற்றி… மீண்டும் பிரதமராக மகுடம் சூடும் நரேந்திர மோடி\nபொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி வாகை சூடிய பிரதமர் மோடிக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து…\nதமிழகத்தில் மாற்று சக்தியாக தடம்பதிக்கும் கமலஹாசனின் நீதி மய்யம்..\nக.பொ.த சாதாரண தரத் தகைமையுடன் அரச துறையில் நிரந்த வேலை வாய்ப்பு…\nஇலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு-முகாமைத்துவ உதவியாளர்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithaikkalam.blogspot.com/2016/05/39.html", "date_download": "2019-05-26T05:03:55Z", "digest": "sha1:VFAKUS5ZFAT3RLAKLUBPCCBCP23AUMOH", "length": 9293, "nlines": 90, "source_domain": "vithaikkalam.blogspot.com", "title": "விதைக்கலாம் ௩௯ (39) ~ விதைக்KALAM", "raw_content": "\n“விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது”\nவிதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக\nபோன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ) அவர்களிடமிருந்து ... என்னடா இவன் திடீர்னு போன் பன்றாறேனு ஒரு பதட்டம் இருந்தாலும் எடுத்து ஹலோ என்றவுடன் ( தமிழ்ழ இந்த ஹல்லோ மாதிரி நச்சுனு ஒரு வார்த்த கண்டுபிடிங்கப்பா வணக்கத்த தவிர ) மச்சி என் நண்பன் சதீஷ் வீட்டுக்கு மரம் வைக்கணும்டா அதுவும் உடனே என்றார் ... சரி எந்த இடம் என்றவுடன் இடத்தை கேட்டு குறிப்பெடுத்துகொண்டேன் ...\nசதிஷ் ( புதுகை வசந்த் அண்ட் கோ –வின் ஊழியர் ) வீடு டீச்சர் காலனியில் 22-05-2015 காலை எப்பொழுதும்போல் சென்றுவிட்டோம் ( முதல்நாள் எத்தனை பேர் வருவீர்கள் என்று சதீஷ் கேட்டபோது ஒரு முப்பது என்றேன் போனில் ஒரு அனாயசமான ரியாக்சன் கொடுத்தார் சதீஷ் நேரில் காணமுடியவில்லை ).\nஇந்தவாரம் என்னுடைய நண்பர் திரு . சங்கர்பாபு புதிய உறுப்பினராக சேர்ந்துகொண்டார் .. இந்த வாரத்தின் முதல் கன்றை சதீஷின் தந்தையும் மற்றவற்றை விதைக்கலாமின் உறுப்பினர்களும் ஒவ்வொன்றாய் வைக்க இறுதி கன்றை நண்பர் சதீஷ் வைத்து நிகழ்வை சிறப்பித்தார் .. நீண்ட நாளைக்கு பிறகு நிகழ்வில் நண்பர் திரு . சாந்தகுமார் அவர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்தது ( புது மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்ககது )\nகூட்டத்தில் எங்களுடைய மணி சாரின் தீவிர முயற்சியில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கி அமைப்பிற்கு ரூ . 4000/- வழங்கியிருப்பதாக கூறி தொகையை அளித்தார் .. விதைக்கலாம் சார்பில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கிக்கும் அதன் முதன்மை மேலாளர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .. நன்றி மணி அப்பா ...\nஅடுத்த வார நிகழ்வு எங்கள் எல்லைபட்டி அம்மன் தேநீர் விடுதியை நோக்கி ...\nநிகழ்வு - ௩௯ (39)\nநட்ட கன்றுகள் - ௪௩௧ (431)\nஇந்தவாரம் பார்வையிடப்பட்ட இடம் - ஏ. மாத்தூர்\nதிருப்பி மாற்றவேண்டியது - ௧\nநன்றி தொடர்வோம் நண்பர்களே ....\nபுதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.\nவிதைக்கலாம் அவசர கூட்ட அழைப்பு\nவிதைக்KALAM ::: 40-ம் பயண அழைப்பு\nவிதைக்KALAM ::: 39-ம் பயண அழைப்பு\nவிதைக்KALAM 38-ம் பயண அழைப்பு\nவிதைக்கலாம் முதல் நிகழ்வு வணக்கம் நண்பர்களே நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது....\nவிதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிற...\nவிதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு\nஒ ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம��� ப்ளாக் அவ்வபோது அப்டேட் ...\nவிதைக்கலாம் ஒரு அறிமுகம் புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப...\nவிதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. நிகழ்வில் மதிப்புமிகு பிரபல பதிவர்...\nவிதைக்கலாம் அமைப்பின் 28ம் நிகழ்வு 06-௦3-2016 (ஞாயிற்றுகிழமை) காலை 07.00 மணியளவில் புதுக்கோட்டை எல்லைபட்டி உயர்நிலைப்பள்ளி பள்ளி வளாக பகுதியில் நடைபெற்றது\nவாரம் ஐந்து மர கன்றுகள் நடுவதே எங்கள் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.240", "date_download": "2019-05-26T06:08:29Z", "digest": "sha1:7QKEK2CSDNDVCADOQIYQKZK422WRVEKM", "length": 11803, "nlines": 315, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nகரையி லின்பக் கடலமு தேஇது\nவரையில் நானுனை வந்து கலந்திலேன்\nஉரையி லாஇன்பம் உள்ளவர் போலஇத்\nதரையி லேநடித் தேனென்ன தன்மையே. 39.\nமையு லாம்விழி மாதர்கள் தோதகப்\nபொய்யி லாழும் புலையினிப் பூரைகாண்\nகையில் ஆமல கக்கனி போன்றஎன்\nஐய னேஎனை ஆளுடை அண்ணலே. 40.\nஅண்ண லேஉன் னடியவர் போலருட்\nகண்ணி னாலுனைக் காணவும் வாவெனப்\nபண்ணி னாலென் பசுத்துவம் போய்உயும்\nவண்ண மாக மனோலயம் வாய்க்குமே. 41.\nவாய்க்குங் கைக்கும் மௌனம் மௌனமென்\nறேய்க்குஞ் சொற்கொண் டிராப்பக லற்றிடா\nநாய்க்கும் இன்பமுண் டோநல் லடியரைத்\nதோய்க்கும் ஆனந்தத் தூவெளி வெள்ளமே. 42.\nதூய தான துரிய அறிவெனுந்\nதாயும்நீ இன்பத் தந்தையும் நீஎன்றால்\nசேய தாம்இந்தச் சீவத் திரளன்றோ\nஆயும் பேரொளி யான அகண்டமே. 43.\nஅகண்ட மென்ன அருமறை யாகமம்\nபுகன்ற நின்தன்மை போதத் தடங்குமோ\nசெகங்க ளெங்குந் திரிந்துநன் மோனத்தை\nஉகந்த பேருனை ஒன்றுவர் ஐயனே. 44.\nஐய னேஉனை யன்றி யொருதெய்வங்\nகையி னால்தொழ வுங்கரு தேன்கண்டாய்\nபொய்ய னாகிலும் பொய்யுரை யேன்சுத்த\nமெய்ய னாம்உனக் கேவெளி யாகுமே. 45.\nவெளியில் நின்ற வெளியாய் விளங்கிய\nஒளியில் நின்ற ஒளியாம்உன் தன்னைநான்\nதெளிவு தந்தகல் லாலடித் தேஎன்று\nகளிபொ ருந்தவன் றேகற்ற கல்வியே. 46.\nகல்லை யுற்ற கருத்தினர் கார்நிறத்த\nதல்லை யொத்த குழலினர் ஆசையால்\nஎல்லை யற்ற மயல்கொள வோஎழில்\nதில்லை யில்திக ழுந்திருப் பாதெனே. 47.\nதிருவ ருள்தெய்வச் செல்வி மலைமகள்\nஉருவி ருக்கின்ற மேனி யொருபரங்\nகுருவை மு���்கணெங் கோவைப் பணிநெஞ்சே\nகருவி ருக்கின்ற கன்மம்இங் கில்லையே. 48.\nகன்ம மேது கடுநர கேதுமேல்\nசென்ம மேதெனைத் தீண்டக் கடவதோ\nஎன்ம னோரதம் எய்தும் படிக்கருள்\nநன்மை கூர்முக்கண் நாதன் இருக்கவே. 49.\nநாத கீதன்என் நாதன்முக் கட்பிரான்\nவேத வேதியன் வெள்விடை யூர்திமெய்ப்\nபோத மாய்நின்ற புண்ணியன் பூந்திருப்\nபாத மேகதி மற்றிலை பாழ்நெஞ்சே. 50.\nமற்று னக்கு மயக்கமென் வன்னெஞ்சே\nகற்றை வார்சடைக் கண்ணுத லோன்அருள்\nபெற்ற பேரவ ரேபெரி யோர்எலாம்\nமுற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே. 51.\nஉரையி றந்துளத் துள்ள விகாரமாந்\nதிரைக டந்தவர் தேடுமுக் கட்பிரான்\nகரைக டந்தின்ப மாகக் கலப்பனே. 52.\nகலந்த முத்தி கருதினுங் கேட்பினும்\nநிலங்க ளாதியும் நின்றெமைப் போலவே\nஅலந்து போயினம் என்னும் அருமறை\nமலர்ந்த வாயமுக்கண் மாணிக்கச் சோதியே. 53.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/nazim-jaiti-quit-jet-airways-directorate", "date_download": "2019-05-26T05:44:25Z", "digest": "sha1:I3UHXIQZCIPLQL6GRE6EGDYHDQ2BQ6JH", "length": 13384, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து விலகிய நசிம் ஜைதி..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து விலகிய நசிம் ஜைதி..\nஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து விலகிய நசிம் ஜைதி..\nஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து நசிம் ஜைதி விலகுவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியின் காரணமாக, ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன இயக்குனர் குழுவிலிருந்து நசிம் ஜைதி விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் விமானப் போக்குவரத்து செயலராகவும், முன்னாள் தேர்தல் ஆணையராகவும் இருந்துள்ளார். கடந்த வருடம் இந்த குழுவில் இணைந்த இவர் தற்போது தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமோடியை திருடன் என விமர்சித்த விவகாரம் : ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்..\nபாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற மோடி..\n\"வரலாறு காணாத வெற்றியை தமி���க மக்கள் கொடுத்துள்ளனர்\"\nநாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற 4 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-26T05:59:45Z", "digest": "sha1:SBGQB4JRZ27ZZDDWVTCUEIL6Z44GY7CI", "length": 5008, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "'Happy Brithday' Poonam Bajwa | Latest Photos, Videos, Updates", "raw_content": "\nதமிழ் சினிமாவில் ‘சேவல்’ என்ற படத்தின் முலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா அந்த படத்தை அடுத்து சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே இடைவெளி விட்டு படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் ரசிகர்களின் இடையே அதிக வரவேற்பை பெற்றவர். இவருக்கு இதுவரை பெரிய பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை, அதனால் சிறு வேடங்களில் நடித்து வருகின்றார்.\nரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை 2’, ‘குப்பத்து ராஜா’, ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள இவர், தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.\nஅஜித் ரசிகர்களுக்கு போட்டியா களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்\nமோகன்லாலுக்கு பெருகி வரும் எதிர்ப்பு. நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகர் திலீப். விவரம் உள்ளே\nகாலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-26T05:06:32Z", "digest": "sha1:2ZCH2XCN5HY6XYCTY2XFEIHBYHV2DF7O", "length": 17869, "nlines": 208, "source_domain": "www.nesaganam.com", "title": "நேசகானம் இணைய வானொலி | நேசகானம்", "raw_content": "\nHome வானொலி நேசகானம் இணைய வானொலி\nநேசகானம் வானொலியின் இதயம் கவரும் நிகழ்ச்சிகள்:\nமாலை 04 :00 மணிக்கு\nகோவையிலிருந்து RJ பத்மா இசைக்கும்\nஇசை ரசனைக்கு இதுவே சாட்சி\nபல வண்ணங்களில் இசைக் கோலங்கள்\nயாவர்க்கும் பிடித்த வர்ண ஜாலங்கள்\nவிருதுநகர் RJ சின்ட்ரெல்லா வழங்கும் ட்ரீம்ஸ் எக்ஸ்பிரஸ்\nவெரைட்டி ஷோ – எவர் கிரீன் ஹிட்ஸ்\nRJ சந்துரு காரைக்காலிலிருந்து வழங்கும் கோலிவுட் ரிதம்ஸ்\nதமிழ் சினிமாவின் சந்தோஷ சங்கீதம்\nமனம் மயக்கும் இசை விருந்து\nRJ சவுதி கோ. ஐயப்பன்\nசெம செமா இணைந்து வழங்கும்\n24 மணி நேரமும் –\nஉலக தமிழர்களின் கலை மேடை\nநேசகானம் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இணைய வானொலி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஊடகங்களால் அடையாளம் காணாப்படாமல் இருக்கும் பல்லாயிரம் இளம் கலைஞர்களை உலகம் அறிந்திட நேசகானம் உலகத் தமிழர்களின் கலை மேடை என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகிறது. “நாங்க பேசுறோம் நீங்க கேளுங்க” என்ற வாசகத்தை மாற்றி நீங்களும் எங்களோடு பேசுங்க உலகம் உங்களை உற்று நோக்கட்டும் என்ற அடிப்படையில் நேசகான இணைய வானொலி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக தமிழர்கள் ஒன்று சேர ஊடகங்கள் பல அறிந்திட நேசகான இணைய வானொலிக்கான துவக்கவிழா நடத்தப்பட்டு நேசகானம் உலக அளவில் வலம் வருகிறது.\nவானொலி என்றால் திரைப்பாடல்களும், பொழுதுப்போக்கு அம்ச நிகழ்ச்சிகளும் மட்டும் தான் என்ற நிலையை மாற்றி பல்வேறு வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் நேசகான இணைய வானொலியின் வழியாக உலக தமிழ் நெஞ்சங்களை தஞ்சம் அடைகிறது. தென்னிந்திய மொழிப்பாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பலதுறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக பேட்டி கண்டு நிகழ்ச்சியாக்குதல். முகநூல் நெஞ்சங்களை நேசகானத்தில் பங்கு கொள்ள செய்து நிகழ்ச்சிகளாக்குதல் நேசகானத்திற்காக பிரத்யேகமாக உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் மாவட்ட வாரியாகவும் நிருபர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நேசகான இணைய வானொலி பயனுள்ள புதுமுயற்சியிலான பல்வேறு நிகழ்ச்சிகளை உலகிற்கு வழங்கி வருகிறது.\nநேசகானத்தின் நேசக்கரங்கள் என்ற சேவை அமைப்பு இயங்கி வருகிறது. நேசக்கரங்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து மாவட்ட வாரியாக சேவைப்பணிகளை செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண உதவிகளை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நிவாரண உதவிகளை செய்தது. இந்த வெள்ள நிவாரண உதவிகளை செய்ததால் நேசகானம் உள்ளம் நெகிழ்ந்தது. இந்த அரிய பணியை செய்ய உலக அளவில் உள்ள நேசகான நெஞ்சங்கள் பலர் நேசத்தோடு கை கோர்த்தனர்.\nஒலி உலகில் புதிய சாதனைகள் படைக்க\nநேசகானம் தீட்டியிருக்கும் திட்டங்கள் :\nஉலகெங்கும் உள்ள ஆர்வலர்களை கொண்டு ஒலி புத்தகங்களை நேசகானம் வெளியிட உள்ளது.\nதமிழ் மொழியில் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்புகள் நேசகானத்தின் மூலமாக ஒலி ஆவணங்களாக உருவாக்கப்பட இருக்கின்றன.\nஇளம் கலைஞர்களுக்கு அவர்களின் கலைப்பயணத்தின் நுழைவாயிலாக நேசகானம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இளம் தொழில் முனைவோர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.\nஉலகெங்கிலும் இருக்கிற தமிழ் மக்களின் பல்வேறு அமைப்புகள் நேசகானத்தில் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளன.\nஉலகெங்கும் உள்ள தன்னார்வ சேவை நிறுவனங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை நேசகானம் அமைக்கும்.\nகுழந்தைகளுக்காக, மாணவர்களுக���காக, இல்லத்தரசிகளுக்காக என அனைத்து தரப்பினர்களுக்காகவும் நேசகானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகெங்கும் ஒலி உலா வரும்.\nவிளம்பர ஒலி ஒளி தயாரிப்புகளை நேசகானம் பிரத்யேகமாக மிகக்குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் செய்து வழங்கும்.\nபார்வையற்றோர்களுக்காக ஒலி ஆக்கங்களை நேசகானம் தயாரிக்கும்.\nவாழ்த்து செய்திகள் உலகின் கவனத்தை கவரும் வண்ணமாக நேசகானத்தின் மூலமாக வழங்கப்படும்.\nநாடகங்கள், பட்டிமன்றங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவை ஒலி குறுந்தகடுகளாக தயாரித்து வழங்கப்படும்.\nகலை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் குடும்பத்தலைவிகள் அனைவரின் ஆக்கங்களையும் நேசகானம் வரவேற்கிறது. உங்கள் கலைத்திறனுக்கு ஏற்றதொரு மேடையாக உங்கள் ஆக்கங்களை வரவேற்று ஊக்கப்படுத்த நேசத்துடன் காத்திருக்கிறோம்.\nஇணைய வானொலி நிகழ்ச்சிகள் ஒலிப்புத்தங்கள், புத்தகங்கள், ஓவியங்கள் என அனைத்து கலைப்படைப்புகளையும் நேர்த்தியுடன் உலகத்தமிழர்களுக்கு அளிக்க நாம் திட்டமிட்டு செயல்படுவோம்.\nகூடுகள் தாண்டி எல்லைக்கோடுகள் தாண்டி நேசவானில் சிறகடிப்போம்.\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/04/", "date_download": "2019-05-26T05:23:14Z", "digest": "sha1:Y4TZ46UCOC2QVWQRBR4ARJKQMSDTDYWG", "length": 43850, "nlines": 298, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 4/1/18 - 5/1/18", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபாராட்டு விழா -தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களுக்கு\nதமிழ்நாட்டின் சமகால எழுத்தாளுமைகளில் குறிப்பிடத்தவரான மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை கவனப்படுத்த சென்னையில் ஒரு விமரிசனக் கூட்டம் நடத்தப்போவதாக பிப்ரவரி மாதம் எனக்கு ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார்.கைபேசியிலும் அழைத்துச்சொன்னார்.\nஅப்போது கூட அது இத்தனை பெரிய அளவில் நடக்கும் என்றோ - விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் ருஷ்யக்கலாசார மையமும் இணைந்து நடத்தும் பெருவிழாவாக- மூத்த எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களின் தலைமையில் நிகழும் என்றோ நான் கனவிலும் எண்ணவில்லை. இது என்னை சற்று கூச்சப்படுத்தியபோதும் விஷ்ணுபுரம் நண்பர்களும் திரு ஜெயமோகனும் என் இலக்கியக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்ப நபர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் மூத்த சகோதரிக்கு - மூதன்னைக்கு எடுக்கும் ஒரு விழாவாகவே இதைக்கொண்டு நண்பர்களின் ஆர்வத்திலும் அன்பிலும் நெகிழ்கிறேன். ஒருங்கிணைப்புப்பணிகளிலும்,மொழியாக்கங்களைப் படித்து ஆய்வுரை வழங்குவதிலும் தீவிர முனைப்போடு இயங்கி வரும் நண்பர்களுக்கு என் நன்றி.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும், ரஷ்ய அறிவியல் கலாச்சார மையமும் இணைந்து ருஷ்ய மேதையான எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்மொழியாக்கங்களுக்காக எனக்கு நடத்தும் பாராட்டு விழா. வரும் ஏப்ரல் ஏழாம் தேதி சனிக்கிழமை சென்னை ருஷ்ய அறிவியல் கலாச்சார நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்கிறது.திரு.மிகயீல் கார்ப்பட்டோவ் [தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர்], எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் பாராட்டி கௌரவிக்கவிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜகோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றுகிறார்கள்.அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.\nஇந்திரா பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனுடன்\n2012 ஊட்டி நாராயண குருகுலத்தில் நிகழ்ந்த காவிய முகாமில் ஜெயமோகனுடன்\nநன்றி தமிழ் இந்து அறிவிப்பு\nமதுரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ஏ.சுசீலா, ரஷ்ய இலக்கிய ��ேதை பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’ ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ரஷ்யாவுக்குப் பயணம்செய்து, கதை நிகழ்ந்த இடங்களையும் பார்த்துவந்திருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற இலக்கிய ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலாவுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், சென்னையில் வருகின்ற ஏப்ரல் 7-ல் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தென்னக ரஷ்யக் கலாச்சார நிலைய துணைத் தலைவர் மிகயீல் கார்ப்பட்டோவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். எம்.ஏ. சுசீலாவின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜ கோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் பேசுகிறார்கள்.\nதிரு ஜெயமோகன் அவர்களின் பதிவு\n//சுசீலாவின் மொழியாக்கத்தின் சிறப்பம்சம் அவை சீரான வாசிப்புத்தன்மையுடன் மூலத்திற்கு நேர்மையானவையாக அமைந்துள்ளன என்பதுதான். தமிழில் வெளிவரும் மொழியாக்கங்களில் வாசிப்புத்தன்மை என்பது மிக அரிது என்பதே இங்குள்ள நிலை. எந்த மொழியாக்கத்தையும் ஐம்பது பக்கம் வாசிக்காமல் வாங்கக்கூடாது என்பதுதான் வாசகர்களுக்கு நான் கூறும் அறிவுரை. சமீபத்தைய மொழியாக்கங்கள் பல தடிமனாக என் நூலகத்தில் காத்திருக்கின்றன. காகிதப்பலகைகள் என்றுமட்டுமே அவற்றை சொல்லமுடியும். சுசீலாவின் குற்றமும் தண்டனையும் நாவலை வெறும் மூன்றுநாட்களில் வாசித்ததை நினைவுறுகிறேன்.\nஎம்.ஏ.சுசீலா பருவங்கள் மாறும் (1985), புதிய பிரவேசங்கள் (1994), தடை ஓட்டங்கள் (2001), தேவந்தி (2011) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் யாதுமாகி என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் (1996), பெண் இலக்கியம் – வாசிப்பு (2001), இலக்கிய இலக்குகள் (2004), தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும் (2006), ஆகிய கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.\nஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இரண்டு தொடக்கங்கள் தேவை என்பது என் எண்ணம். பணி, குடும்பம் என ஒரு வாழ்க்கை. அது ஏறத்தாழ அறுபது வயதில் முடிவடைகிறது. அதன் பின்னர் ஓய்வு என நம் சூழல் சொல்கிறது. ஆனால் இன்று மேலும் இருபதாண்டு முப்பதாண்டு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. மீண்டுமொரு தொடக��கத்தை நிகழ்த்தி அதில் தீவிரமாக செல்லாவிட்டால் வெறுமையே எஞ்சும். பெரும்பாலானவர்கள் அமர்ந்திருக்கும் நரகம் அது.\nஎம்.ஏ.சுசீலாவின் வாழ்க்கையின் வெற்றிகரமான, மகிழ்வான காலகட்டம் என்பது இந்த இரண்டாவது தொடக்கத்திற்குப் பின்னர்தான். அவரை காலம் நினைவுகொள்ளப்போவது இந்த முகமாகத்தான். முதன்மையாக பேராசிரியராக, பேச்சாளராக அறியப்பட்டவர் இந்த இரண்டாவது காலகட்டத்தில்தான் மொழிபெயர்ப்பாளராக ஆனார். சுசீலாவின் வாழ்க்கை அவ்வகையில் இங்குள்ள அனைவருக்கும் ஒரு பாடம், வழிகாட்டி.\nஎங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் ஏப்ரல் ஏழாம் தேதிசென்னை ருஷ்யக் கலாச்சார நிலையத்தில் மாலை 6 மணிக்கு விழா நிகழ்கிறது. மிகயீல் கார்ப்பட்டோவ் [தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர்] . இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் எம்.ஏ.சுசீலாவை கௌரவிக்கிறார்கள். யுவன் சந்திரசேகர், ராஜகோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்.\nநண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.//\nஎம்.ஏ.சுசீலா விழாஅழைப்பிதழ் ஜெயமோகன் தளத்தில்..\nஎங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறோம்.\nநாள்:-ஏப்ரல் – 7 சனிக்கிழமை மாலை\nஇடம்:- ருஷ்யக் கலாச்சார மையம் 74 கஸ்தூரிரங்கன் சாலை ஆழ்வார்பேட்டை சென்னை\nமிகயீல் கோர்ப்பட்டோவ், இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர், சுரேஷ் பிரதீப், ராஜகோபாலன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். சுசீலா ஏற்புரை வழங்குகிறார். சிறில் அலெக்ஸ் வரவேற்க, கவிதா ரவீந்திரன் தொகுத்துவழங்க அருணாச்சலம் மகராஜன் நன்றி கூறுகிறார்\nநண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.\nநிலவறைக்குறிப்புகள்மதிப்புரை- இருத்தலியலின் இலக்கிய முன்னோடி-\n’நிலவறைக்குறிப்புக்கள்’ -ஓர் எதிர்வினை-தேவராஜ் விட்டலன்\nஅசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்\nஅசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்\nநேரம் 5.4.18 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ருஷ்யக்கலாசார மையம் , விழா , விஷ்ணுபுர இலக்கியவட்டம்\nஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார்.\nபள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன் கல்லூரி படிப்பை முடித்து, ஆசிரியராய் பணியாற்றத் தொடங்குகிறார். மறுமணமும் செய்துக் கொள்கிறார் ஒரு ராணுவ அதிகாரியை. அவருக்கும் இது இரண்டாவது திருமணமே.\nஅவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அதன் பிறகு கணவரின் மரணம், அம்மாவின் மரணம் என்று அடுத்தடுத்து. மகள் படித்து உயர்ந்து கல்லூரியில் பேராசிரியை ஆகிறார். அவளின் திருமணம் இவரைத் தாயாய் மதிக்கும் ஒருவருடன் அமைகிறது. ஆனால் அது வெளிவேஷம் எனப் புரிந்துப் போகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாதால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது.\nஇப்போது மகள், பேத்தி என இருவரையும் சேர்த்தே சுமக்கும் ஒரு பொறுப்பினை தாங்கி, முன்னோக்கி நகர்கிறார். இதுதான் இந்த நாவலின் அம்சம்.\nமகள் தன் தாயின் வாழ்க்கையை எழுதியிருக்கும் ஒரு சரிதை, கதை வடிவில் புனையப்பட்டுள்ளது. வாழ்ந்த காலகட்டங்களை நினைவு கூறுதல் மாதிரிபட்ட சுயசரிதை சார்ந்த புனைவுகள் அதிகம் வந்திருக்கிறது ஆங்கிலத்தில். அம்மாவுடைய oral story telling யை வாய்மொழி வழியாய் வருவதை கதைப்படுத்துதல். அப்போது, அதில் இருந்த மனிதர்கள், தேதிகள், அந்த வாழ்வியல் நிகழ்வுகள், காலகட்டங்கள், சேர்த்து தொகுத்தல்.\nஇப்படி ஒரு biographical கதை எழுதும் போது, எழுதுபவர்கள் ஒரு worksheet மாதிரி தயார் செய்வது வழக்கம். எந்த வருடம் என்ன நடந்தது என்ன நிகழ்வு அது அதை கதையின் களத்திற்குள் கொண்டு வருவது யாரை எதை முதன்மைப்படுத்தி கதையை கொண்டு செல்வது என்பது குறித்த ஒரு அலசல் இருக்கும். அதை இங்கும் கடைபிடித்திருக்கிறார் ஆசிரியர்.\nஅவர் வைத்திருக்கும் தலைப்புகள் அதைச் சொல்லி செல்கின்றன. சென்னை 1926, திருவையாறு 1935, காரைக்குடி 1948 என்பதாய் இருக்கிறது.\nஒன்று, அத்தியாயங்களை ஆண்டுகளின் வரிசையில் வைக்காமல், அத்தியாயங்களின் தன்மையுடன் ஒருங்கிணைத்திருக்கிறார்.\nஇரண்டாவது, சில அத்தியாயங்கள் படர்க்கை வழக்கிலும், அதாவது அந்த தாயின் பார்வையிலும் சிலவை இந்த நாவலை எழுதியதை அமையும் மகளின் பார்வையிலுமாய் .வகைப்படுத்தியிருக்கிறார்கள்.\nஅடுத்ததாய், இந்த மாதிரி சுயசரிதை நாவல்களில், சில கட்டுப்பாடுகள் இருக்கும்.\nஅந்த காலத்தில் மகளுக்கு தன் தாயின் மீதான அனுபவம் மிக குறைவாகவே இருக்கும். நல்ல புரிதலுடன் பேசுவது மிக குறைவே. தாய் சொல்லிக் கேட்டது, தானாய் அறிந்தது மற்றும் அவர் தோழியிடம் கேட்டு தெரிந்தது என்று தொகுத்து, அதைத்தான் புனைவுப்படுத்த முடியும்.\nமகளின் பார்வையில், அவள் பள்ளி இறுதி படிக்கும் போது, தன் தாய் எப்படியிருந்தார், கல்லூரி சமயம், மேற்படிப்பு சமயம், கல்லூரியில் வேலை சேர்ந்த சமயம், அவளின் பெண்ணே பெரிய பிள்ளையாகி மேற்படிப்பு செல்லும் போது என்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் தாயின் செயல்களை, தன்னோட பார்வையில், தன் வாழ்க்கையை தாயுடன் இணைத்து கதை உணர்வுகளுடன் மிக நேர்த்தியாக சுயசரிதை என்பதே இல்லாமல், புனைவு செய்யப்பட்டு இருக்கிறது.\nதேவியின் அம்மா, தன் மகளின் பால்ய விவாகத்தின் போது வெறும் ஒரு மௌன சாட்சியாக இருக்கிறார். அவர்களின் திருவையாறு வீட்டின் சூழல், அந்த முப்பதுகளில் இருந்த பெண் மதிப்பீடுகள் உறவுகளை மீறாமை எல்லாமே அவளின் தாயிடம் காண முடிகிறது.\nமௌனமான பெண்மணியாக அவரை அடுத்தடுத்த காலகட்டங்களில் கொண்டு செல்கிறார். ஆனால் சிறிது முன்னேற்றத்துடன். தேவி கல்லூரி படிக்க தன் மகன் எடுக்கும் முனைப்பை ஆதரிக்கிறார் மௌனமாகவே\nஇதை உணரும் தேவியின் மனநிலை அவரின் இறப்பின் போது தேவியின் அழுகை மற்றும் தன் மகளிடம் ‘அவரால் முடிந்ததை அவர் செய்தார்’ என தன் தாயைப் பற்றி சொல்வதிலும் தெரிகிறது.\nஆண் கதாபாத்திரங்கள் மிக குறைவாக இருக்கிறது. அவற்றை subtle characterization என்னும் அமிழ்ந்து போன பாத்திரப் படைப்பே கொடுத்திருக்கிறார்.\nமுதலில் அவரின் தகப்பனார், அடுத்தத���ய் இரண்டாவது கணவர், அடுத்தது அவரின் மருமகன்\nதகப்பனார், தன் தாயின் பேச்சைக் கேட்டு தன் மகளுக்கு பால்ய விவாகம் செய்து வைத்துவிடுகிறார். அந்த காலகட்டத்தின் விளைவு அவர் அப்படி நடந்துக் கொள்வது. இத்தனைக்கும் அவர் கல்லூரியில் வேலை பார்க்கிறார். ராஜாராம் மோகன்ராய் போன்றோரின் கூட்டங்களுக்கு சென்றும் வருகிறார். ஆனாலும் அவரால் தன் தாயின் பேச்சை மீற முடியவில்லை. ஆசிரியர் அவர் மேல் குறையோ குற்றச்சாட்டோ வைக்கவில்லை. மருமகன் இறந்துபோன பிறகு, தன் தவறை நினைத்து வருத்தப்பட்டு அவளை படிக்க வைக்கிறார். அதனால் அந்த ஆண்மகனின் மீது நமக்கு ஒரு மரியாதையை உண்டு பண்ணுகிறார் ஆசிரியர்.\nஅடுத்தது அவரின் இரண்டாவது கணவர். ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். அதிகமாக பேசியதாக காட்டவில்லை. புத்தகங்களுடனே இருக்கிறார். தன் சொந்த மகளிடமே அதிகமாய் பாசம் காட்டுவதில்லை. வந்து சாப்பிட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிடுகிறார். அவரின் மகளை தாய் தான் பேசு என்று அழைத்து செல்கிறார்.\nஅந்த பாத்திரப் படைப்பு ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. அவர் குழந்தையே அவரிடம் வரும் போது எப்படா அப்பா நம்மை கீழே போய் விளையாட சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்து நிற்கும். கல்யாணி பாட்டி அந்த காலகட்டத்து துறை சார்ந்த பணியில் இருப்பவர்களின் கம்பீரம் அது. அதை அருமையாய் கோடிட்டுவிட்டார் இதில். அவரின் ஒரு குணம் - பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து, தேவியை வேலைக்கு போக அனுமதித்தது, அவங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றது. மௌனமாய் ஒரு மனிதர் சாதனைவாதியாக தோன்றுகிறார்.,\nமூன்றாவது ஒரு கதாபாத்திரம், அவரின் மருமகன். அவனை மிகவும் நம்புகிறார் முதலில், தன் பெண்ணை கட்டுவதற்கு தான் இவ்வளவும் செய்கிறான் என்பது தெரியாமல், தன்னை தாயாய் பாவிக்கிறானே என்னும் எண்ணத்தில் அவனை உதவிகள் செய்ய அனுமதிக்கிறார். மேலும் அவன் தன் மகளை திருமணம் செய்ய கேட்கும் போது தன் பெண்ணை சரி சொல்ல கேட்கிறார். மகள் மறுக்கவே, விட்டுவிடுகிறார். அதன் பிறகு திருமணமும் ஆகி, அவரையே அவன் கேவலப்படுத்தி பேசும்போது மகள் உடைந்து அவனை தன் வாழ்க்கையை விட்டு விலக்குகிறார்.\nமூன்றாவதாய் காண்பித்த இந்த ஆணின் கதாபாத்��ிரம் ஏற்கனவே காட்டிய இருவரை விட வித்தியாசப்பட்டு, ஒரு காலத்தில் அவரை சுற்றியிருந்த fringes உறவுகளில் இருந்த ஆண்களின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது. அப்போ வாழ்ந்த ஆண்களின் மனநிலையை தன் மரும்கனிடமும் காண்கிறார்.\nஎதையும் பெரிதாய் மனதிற்குள் கொண்டு செல்லாமல், தன் மகள், பேத்தி ஆகியோரை உயர்த்த முன்நோக்கியே பார்த்து வாழ்கையை கொண்டு செல்கிறார்.\nஅடுத்து என்னவென்று பார்க்க வைக்கிறார். இந்த கதையின் கருவே அதுதான் அடுத்ததை நோக்கி வாழ்க்கையை செலுத்துதல். பழைய நினைவுகளிலேயே தங்கிவிடாமல், அடுத்ததை நோக்கி பயணிப்பது.\nஅப்போதுதான் நாமும் நிமிர்ந்து நம்மை சுற்றி, நம்ம நம்பி இருப்பவர்களையும் தூக்க முடியும். நூலின் முடிவில் கூட திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறாள் கங்கை என்ற வார்த்தைகள் புது உலகத்தை காட்டும். அந்த வார்த்தைகளுக்கு இருக்கும் அழுத்தம் இந்த கதையில் நான் உணர்ந்தேன்.\nயாதுமாகி, என்னும் சொல்லில் அந்த பெண்மணி இந்த கதை முழுவதும் யாதுமாகி நிற்கிறாள்.\nஇன்னும் ஒரு அருமையான விஷயம் புகைப்படங்கள். மிகவும் செம்மையான கோணத்தில் கதையைக் கொண்டு செல்ல உதவுகின்றன.\nஆசிரியரின் பலமே அவரின் மென்மையான எழுத்துகள்தான். எங்கும் அவர் சமூகத்தைக் குறை சொல்லவோ குற்றம் சாட்டவோ இல்லை. காலபோக்கில் நடக்கும் மேம்பாடுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் இந்த சுய சரிதையில். பெண்ணின் மனதிடம் உறுதியாக இருக்கவேண்டும் என்பதையும், எங்கும் பின்தங்காமல், தேங்கி நின்றுவிடாமல் கடமையைச் செய்து முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் சுசீலம்மா.\nஇந்த சுயசரிதை அவரின் தாயைப் பற்றியது. இதை சுயசரிதையாக மட்டும் அளிக்காமல் புனைவுகள் அதிகம் செய்து, சமூகத்திற்கு தேவையான ஒரு உந்துசக்தியாய் படைத்துள்ளார்.\nபடிப்பதற்கும் பொக்கிஷபடுத்துவதற்கும் சிறந்த நூல்.\nநேரம் 3.4.18 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘யாதுமாகி’ , கீற்று.காம் , மதிப்புரை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\n���ர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபாராட்டு விழா -தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களுக்கு\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/166239?ref=right-popular", "date_download": "2019-05-26T05:31:17Z", "digest": "sha1:O7RP5BR5FA2WICDIHHVHQTZXCIG6WZCV", "length": 6656, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இதில் என்ன வெட்கம்! 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...! ஓவியா தடாலடி - Cineulagam", "raw_content": "\nசுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nநேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்.. ஏன் தெரியுமா\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர���ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nபட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nநடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியானதும், அதில் உள்ள மிக ஆபாசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரிய சர்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் தற்போது இதுபற்றி ஓவியா அளித்துள்ள பேட்டியில் முத்தக்காட்சி மற்றும் ஆபாசமான காட்சிகளில் நடித்தது பற்றி பேசியுள்ளார்.\n\"இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்\" என கூறியுள்ளார்.\nமேலும் இப்படி நடித்தது பற்றி யாரெனும் தவறாக நினைத்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை என ஓவியா மேலும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/155876-cell-phone-audio-release-controversy-an-explanation-from-naam-tamilar-katchi.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-05-26T05:51:54Z", "digest": "sha1:SE5TY2LLYAN6G3EHKCLJ3QK2PNCP5YMW", "length": 25291, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி?'' - `நாம் தமிழர்' விளக்கம்! | Cell phone audio release controversy: an explanation from Naam Tamilar Katchi!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:24 (24/04/2019)\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n\"எங்கள் கட்சி நாளுக்குநாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. அதைக் கலைத்துப் போடுவதற்குப் பலதரப்பிலும் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். அவற்றில் ஒரு திட்டம்தான் இது.\"\nசமூக வலைதளங்களில் எந்த நேரத்தில் எது டிரெண்டிங் ஆகுமென்றே யூகிக்க முடியாது. நேற்று இரவிலிருந்து ஒரு தொலைபேசி உரையாடலும் அதையொட்டிய விவாதங்களும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பேசு பொருளாகியுள்ளது. அந்த உரையாடல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உதவியாளர் புகழேந்திக்கும் தனசேகர் என்பவருக்குமான உரையாடல். இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்கிறார்கள். அதில், தனசேகர் என்பவர் சீமான் தன்னை மலேசியாவில் வைத்துக் கொல்வதற்கு முயற்சிசெய்து தோற்றுவிட்டதாகக் கூறுகிறார். ஆகவே, இது சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய ஒரு தொலைபேசி உரையாடலாக இல்லை. ஒட்டுமொத்த உரையாடலின் பின்னணி குறித்து அறிந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பேசினேன்.\n\"தகாத வார்த்தைகளில் பேசினாலும் இரண்டு பேர் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு சிலர், மேடையிலேயே எவ்வளவு மோசமான வார்த்தைகளைப் பேசினார்கள். ஈரோடு இறைவன் என்கிற நபர், பிரேமலதா விஜயகாந்தை மிக மோசமாக விமர்சித்துப் பேசினார். இன்னொரு தி.மு.க பேச்சாளர் பொதுமேடையிலேயே மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பெண்களைக் கொச்சையான வார்த்தைகளில் பேசினார். அப்போதெல்லாம் இணைய அறிவு ஜீவிகள் எந்த விதமான கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை. பொதுமேடையில் கேவலமாகப் பேசியவர்களை விட்டுவிட்டுத் தனிப்பட்ட முறையில் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமென்ன காரணம், இது நாம் தமிழர் கட்சி தொடர்புடையது என்றவுடன், இந்த உரையாடல் பதிவை வேகமாகப் பரப்புகிறார்கள். இத்தனைக்கும் எதிர்தரப்பில் பேசிய தனசேகர் என்கிற நபருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை\" என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n\" 'அட்ரஸ் கொடுங்க' என நாம் தமிழர் கட்சியின் புகழேந்தி அந்த நபரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே, அது எதற்காக\n\"எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, தலைவன், தொண்டன் என்று இல்லாமல் அண்ணன், தம்பி என்கிற முறையில்தான் பழகுகிறோம். சீமானை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கட்சி அலுவலகத்திலேயே சந்திக்கலாம். அதன் அடிப்படையில்தான், அந்த நபரை இங்கே நேரில் பேசப் புகழேந்தி அழைத்தார். எதிர்தரப்பிடமிருந்து ஒழுங்கான பதில் இல்லை. எனவே, அவர் முகவரி கேட்டு அவரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்\".\n\"சீமான் தன்னை மலேசியாவில் வைத்துக் கொலைசெய்ய முயன்றாக அந்த நபர் கூறுகிறாரே, அவர் யார்\n\"எங்கள் கட்சி நாளுக்குநாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. அதைக் கலைத்துப் போடுவதற்குப் பலதரப்பிலும் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். அவற்றில் ஒரு திட்டம்தான் இது. நாம் தமிழர் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் ஒரு பிற்போக்குவாதிகளாக, இனவாதக் கூட்டமாகச் சித்திரிக்க ஒரு பெருங்கூட்டம் முயன்று வருகிறது. க���றிப்பாக, தி.மு.க-வினருக்கு எங்களின் வளர்ச்சியின் மீது பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவை அவர்கள்தான், இணையத்தில் வேகமாகப் பரப்புகிறார்கள். இது அவர்களுடைய வேலையாகக்கூட இருக்கலாம்.\"\n\"தி.மு.க-வினர் செய்திருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்\n\"அவர்கள் உருவாக்கிய திராவிட சித்தாந்தத்தையே நாங்கள் கேள்விக்கு உட்படுத்துகிறோம். அவர்கள் மீது நம்பிக்கையில்லாத மிகப்பெரும் இளைஞர் கூட்டம், எங்களை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. ஆகவே, இங்கே தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பலத்தைக் கொண்டு மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள். எங்கள் மீது மிகப்பெரிய உளவியல் தாக்குதலைச் செய்து பார்க்கிறார்கள். வெளிவர இருக்கின்ற தேர்தல் முடிவுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கிற வாக்குகள் இவர்களுக்குத் தெரியவரும்போது, இன்னும் சில சூழ்ச்சிகளைச் செய்வார்கள். ஆனால், அவற்றுக்கெல்லாம் அஞ்சி நடுங்குகிற கூட்டம் அல்ல நாங்கள்\".\n`செலவழித்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்' - தேர்தல் ஆணையத்தின் மீது பாயும் சீமான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nஅதானி Vs கிராம மக்கள்... நில உரிமைக்காகப் போராடும் ஜார்க்கண்ட் கிராமங்கள்\n1.5 லட்சம் குழந்தைகளைக் க��ப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2020&id1=112&issue=20170901", "date_download": "2019-05-26T05:54:20Z", "digest": "sha1:XWHAWFOUOH34MGSAWCDATGLH32VRZ72I", "length": 11037, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "மகன்களைப் பெற்ற பெற்றோருக்கு மட்டும்... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமகன்களைப் பெற்ற பெற்றோருக்கு மட்டும்...\nஆண்டுதோறும் சாலை விபத்தில் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேல் 15 வயதில் இருந்து 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறியிருக்கிறது.\nஅதிலும் சாலை விபத்துக்களில் தமிழகம் எப்போதும் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கிறது என்பது இன்னும் கவலைக்கிடமான செய்தி. இத்தனைக்கும் காரணம் இளைஞர்களைக் கவரும் சூப்பர் பைக்குகள்... மகன்களுக்காக பெற்றோர் ஆசையாக வாங்கிக் கொடுக்கும் சூப்பர் பைக்குகளேதான்\nசமீபத்தில் டெல்லி மாண்டி ஹவுஸ் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற விபத்தில் ஹிமான்ஷூ பன்சால் என்ற இளைஞர் பலியானார். தங்களது மகனுக்கு சூப்பர் பைக் வாங்கிக் கொடுக்காமல் இருந்திருந்தால் அவன் ஒருவேளை உயிரோடு இருந்திருப்பான் என்று அவனது பெற்றோர் கண்ணீருடன் பேட்டியளித்தார்கள். சூப்பர் பைக்குகள் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்குமாறுப் பெற்றோருக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்கள். இதுபற்றி தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் தரிடம் பேசினோம்...\n‘‘நமது நாட்டில் ஒரு நிமிடத்துக்கு ஒரு சாலை விபத்தும், அதன் காரணமா�� 4 நிமிடத்துக்கு ஒரு முறை உயிரிழப்பும் ஏற்படுகிறது. இவ்வாறு நடைபெறுவதற்கு சாலை விதிமுறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்மையும், 2 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ், லாரி ஆகிய கனரக வாகனங்கள் தடையில்லாமல் செல்லும் வகையில், தேவையான சாலை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதையும் முக்கிய காரணங்களாகச் சொல்லலாம்.\nமேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாகனங்கள் அதிகரித்து வரும் அளவுக்கு சாலை வசதிகள் அமைக்கப்படாமல் இருப்பதும் இந்த வேதனைக்குக் காரணமாக இருக்கிறது. ஜெர்மனி போன்ற நாடுகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, சாலை வசதி உடனுக்குடன் செய்து தரப்படுகிறது.\nநமது நாட்டில் ‘மகன் காலேஜுக்குப் போறான்’, ‘சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான்’ என்பதைக் காரணம் காட்டி 300 CC, 550 CC என அதிவேகமுள்ள பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். நவீன ரக பைக் கிடைத்த சந்தோஷத்தில் பக்குவம் இல்லாத காரணத்தால் சாலை விதிகளைப் பின்பற்றாமலேயே செல்கின்றனர்.\nஉயிருக்கு உத்தரவாதம் தரும் ஹெல்மெட் அணிவதும் இல்லை. குறிப்பாக, இரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் மது அருந்திவிட்டு அதிவேகத்தில் வண்டி ஓட்டுகின்றனர். அது மட்டுமில்லாமல், பல சமயங்களில் 3 அல்லது 4 நண்பர்களை தனக்கு பின்னால் உட்கார வைத்துச் செல்கின்றனர்.\nமுக்கியமாக இப்போது வரும் நவீன ரக பைக்குகள் பெரிதாகவும், எடை அதிகமாகவும் இருக்கின்றன. அதற்கு ஏற்ற மாதிரி இளைய தலைமுறையினருக்கு உடல் அமைப்பும், பலமும் இல்லை. எனவே, அதிவேகமாக வண்டியை ஓட்டும்போது கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வரும் கனரக வாகனங்களில் மோதியும், கீழே விழுந்தும் உடல் முழுவதும் அடிபட்டு கோமாஸ்டேஜில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.\nஇவ்வாறு, அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் கவலையுடன் காத்திருப்பதைப் பார்க்கும்போது மனம் உடைந்துபோய்விடும். விபத்தில் இருந்து மீண்டு வந்தாலும் கை, கால்கள் ஊனமடைந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.\nஆகவே, தங்களுடைய மகனுக்கு அதி நவீன பைக் வாங்கித் தர விரும்பும் பெற்றோர் இந்த விஷயங்களை எல்லாம் யோசிக்க வேண்டும். மகன்களுக்கும் பக்குவமாகச் சொல்லிப் புரிய ��ைக்க வேண்டும். வாகனம் ஓட்டும் முறை, விதிமுறைகளைப் பின்பற்றுதல், ஹெல்மெட், குறைந்த வேகம் கொண்ட பைக் என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்தச் சொல்ல வேண்டும்’’ என்கிறார் அக்கறையுடன்\nபெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்டமின் குறைபாடு\nஇந்தியப்பெண்கள் 2 பேரில் 1 நபர் ரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்\nபெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்டமின் குறைபாடு\nஇந்தியப்பெண்கள் 2 பேரில் 1 நபர் ரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்\nப்ரக்னன்ஸி ப்ரிஸ்க்ரிப்ஷன் சுகப்பிரசவம் இனி ஈஸி\nஆன்லைன்ல இருக்கீங்களா பாஸ்01 Sep 2017\nசெப்டம்பர் 4 பாலியல் விழிப்புணர்வு தினம் Adults Only01 Sep 2017\nமகன்களைப் பெற்ற பெற்றோருக்கு மட்டும்...01 Sep 2017\nகண்தானம்... இன்னும் சில சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=enna%20solla%20pogirai", "date_download": "2019-05-26T05:28:24Z", "digest": "sha1:56A4YD5DDICLU7YLKKTDP6RQYX2E5S5K", "length": 7882, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | enna solla pogirai Comedy Images with Dialogue | Images for enna solla pogirai comedy dialogues | List of enna solla pogirai Funny Reactions | List of enna solla pogirai Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\n எனக்கு பணம் தர வேண்டிய ராமசாமியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2006/05/blog-post_03.html", "date_download": "2019-05-26T05:12:24Z", "digest": "sha1:USPPB4TJIRQ7PMSKYD6AXAZ7WGYNUEP4", "length": 46245, "nlines": 366, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்ப���்: என் கல்லூரி தோழியே", "raw_content": "\n(சென்ற வருடம் எழுதிய ஒரு பதிவினை மறுபடியும் புது வாசகர்களுக்காக பதிவிடுகின்றேன். ரிப்பீட்டு..)\nநேற்று நானும் கல்லூரி நண்பன் காஜாவும் ஒரு புத்தகம் வாங்குவது சம்பந்தமாக நாங்கள் படித்த கல்லூரி சென்று பைக்கில் திரும்பிகொண்டிருந்தோம்.\nதன் மனைவியை பின் சீட்டில் வைத்துக்கொண்டு குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறான் அந்த கணவன். எங்களை கடந்து செல்ல முற்பட்டது அந்த பைக்..தற்செயலாய் கவனித்தேன் .\nஅட நம்ம சீமா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எங்கள் கல்லூரி தோழி நன்றாக முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன்..அவளேதான்..புன்சிரிப்பு செய்யலாமா என்று நினைக்கையில்- அவளோ பார்த்துவிட்டு சட்டென்று பயந்தபடியே முகத்தை திருப்பிக்கொண்டாள்..\nஎனக்கு சூழ்நிலை புரிந்து கொண்டது.\nநான் காஜாவிடம் \"டேய் வண்டியை ஸ்லோ பண்ணுடா\"\nஅவன் பைக்கை மெதுவாக்கி \"எதுக்குடா \" என கேட்டான்\n\"இல்லடா நம்ம கூட படிச்சாள சீமா ஞாபகமிருக்கா\"\n\"அவதான் அதோபோய்க்கிட்டு இருக்கா அவ புருஷனோட\"\n\"டேய் சொல்லவேண்டியதுதானேடா \" என்று கூறி பைக்கை விரட்டினான்\n\"டேய் டேய் ஸ்லே பண்ணுடா வேண்டாம்டா..பாவம் அவ புருஷனோட போறா..அவ புருஷன் எதையும் சாதாரணமா எடுத்துக்கிற ஆளா இருந்தா நம்மை பார்த்து விஷ் பண்ணியிருப்பா\nஆனா பயந்து பயந்து போறாடா நாம் விஷ் பண்ண அதை அவ புருஷன் பார்க்க..தப்பா நினைச்சுட்டான்னா பாவம்டா அவ லைஃப் வம்பா போயிரும்\" - நான்\n\"ஓ அதான் ஸ்லோ பண்ண சொன்னியாசரி சரி எனக்கு தெரியாதுடா.. சரி பார்த்து சுமார் 6 வருஷம் ஆயிருக்குமே இப்ப எப்படியிருப்பான்னு பார்க்கலாம்னு பார்த்தேன் \" - என்று வண்டியின் வேகத்தை குறைத்தான்\n\"கல்லூரியில் எவ்வளவு கலகல வென்று சிரித்து மாடர்னா இருப்பாள்.இப்பொழுது கிராமத்து பொண்ணு மாதிரி இருக்காடா\"\nஅதோ .. எங்களை விட்டு தூரத்தில் சென்று திரும்பிபார்த்தாள் லேசாக...\nதிரும்பி பார்த்தது அவள் மட்டுமல்ல என் நினைவுகளும்தான்\nயாரோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்து போனது..\nஅவளது கைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை மஸ்தான் எடுத்தான்;.\n\"டேய் வேண்டான்டா பர்ஸனலா இருக்கம் வச்சுருடா..அவ வந்துற போறாடா \" நான்\n\"டேய் பயப்படாத இந்த இந்த லட்டரை படி..நான் வேற ஏதாவது இருக்கான்னு தேடுறேன்..\"\nஅது அவளுடைய காதலனால் அவள���க்கு எழுதப்பட்ட கடிதம். காதல் உருக்கத்தில் வழிந்து எழுதப்பட்ட கடிதம் அது..\n( அந்த காதலனைத்தான் இப்போது கைப்பிடித்திருக்காளான்னு தெரியாது )\nபடித்துவிட்டு அப்படியே பிரித்தது தெரியாமல் வைத்தோம்..அவள் வகுப்பறைக்கு வந்து தன் கைப்பையை பார்த்து உடனே எங்கள் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்தாள்..வேறு எதுவும் கேட்கவில்லை பின் எனது ஆட்டோகிராப் நோட்டில் எழுதினாள்..\n\"நீ என்னுடைய பர்ஸனல் விஷயத்தில் தலையிட்டாய்..நான் எதை சொல்ல வருகிறேன் என்று நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன். அந்த விஷயம் மட்டும்தான் உன்மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழது எனக்கு உன்னுடைய நட்பு கடைசிவரை வேண்டும். \"\nஎன்று எழுதியிருந்தாள் .இப்படி கடைசிவரை நட்பு வேண்டும் என எழுதியவளா\nபாதிவழியில் பைக்கில் செல்லும்போதே கழட்டிவிட்டுவிட்டாள்\nநானும் நண்பன் செய்யதலியும் கடைசி நாளில் அவளது வீட்டிற்கு போனபோது கூட அவள் வருத்தத்தோடு கூறினாள்\n\"எவ்வளவு ஜாலியா போச்சுது காலேஜ் லைஃப்... நேத்துதான் தயங்கிதயங்கி காலேஜ் வந்தது மாதிரி இருந்துச்சு..இப்ப பார் கடைசி நாளில் வந்து நிற்கிறோம்..ம் என்ன செய்ய நேத்துதான் தயங்கிதயங்கி காலேஜ் வந்தது மாதிரி இருந்துச்சு..இப்ப பார் கடைசி நாளில் வந்து நிற்கிறோம்..ம் என்ன செய்ய எப்படியும் இந்த ஊருக்குள்ளதானே இருக்கபோறோம். எப்பவாது சந்தித்துக்கொள்ளலாம்.. \"\nஎன்று கூறியவள் இப்பொழுது பாருங்கள்.அவள் என்ன செய்வாள் பாவம்\n\"என்னடா இப்படி கண்டுக்காம போறா \" காஜா\n\"அவ சூழ்நிலை அப்படி இருக்கலாம்.அவ என்னடா செய்வா \" நான்\n\"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது\n\"நாம காலேஜ்ல படிக்கும்போது நமக்கும் எத்தனை கேர்ள்ப்ரண்ட்ஸ் இருந்திருக்கும் அது மாதிரிதான அவளுக்கும் இத ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க ம்ம்\"\n-ஒரு பெருமூச்சோடு கூறினான் காஜா..\nசீமா தூரத்தில் சென்று ஏக்கத்தோடு திரும்பிபார்த்தது என் மனசை ஏதோ செய்தது.\n\"ஞானி என்னை மன்னிச்சுருடாநாம காலேஜ்ல நட்போட இருந்திருக்கலாம்..ஆனா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிருச்சு..இப்ப நான் உன்னய விஷ் பண்ணினா எம் புருஷன் யதேச்சயா பார்த்து..அது யாருடி ரோட்டுல போறவன பார்த்து கை காட்டுற.. அப்படின்னு கேட்டான்னா நான் என்ன சொல்ல முடியும்\nஎன்று அவளின் அந்த தூரத்து பார்வை என் இதயத்தில் வந்து கெஞ்சி மன்னிப்பு கேட்பதுபோல இருந்தது.\nஇப்படி இந்தியாவில் எத்தனை சீமாக்களோ.. தோழமையை தவறாக நினைக்கும் எத்துணை கணவன்களோ\nகவிதா கவிதானு ஒரு பொண்ணு. நம்ம ஊர்ல சென்டர்ல இருக்குற ஒரு பொறியியற் கல்லூரில போன வருஷம் பி.இ. முடிச்சாங்க. நம்ம நண்பன் ஒரு பய அவங்ககிட்ட காதல சொல்லி இருக்கான். அதாவது 4 வருஷமா நல்ல நண்பனா இருந்துட்டு கடைசியில சொல்லி இருக்கான். அந்த பொண்ணு க்ளீனா சொல்லிடுச்சு \"இங்க பாரு நான் வீட்டுக்கு மூத்த பொண்ணு. எனக்கு அப்புறம் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. நான் என்ன பத்தி மட்டும் யோசிச்சு முடிவு எடுக்க முடியாது\"\nஇவனும் அவ சொன்னதுல இருந்த நியாயத்த புரிஞ்சுகிட்டு நண்பனாவே கன்டினியூ பண்ணான். வீட்டுக்கு போய் மணிக்கணக்கா பேசுவோம். அப்போ தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு. நான் எவ்வளவோ சொல்லியும் இவன் நிச்சயதார்த்த வீட்டுக்கு போகல. நான் போனேன். மாப்பிள்ளை நல்லா தான் இருந்தார். திரும்புற வழியில நண்பன் வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சுகிட்டு இருக்கேன், இந்த பொண்ணும் அவங்களுக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளயும் வந்தாங்க.\nஅந்த பொண்ணு நண்பன் காதலை சொன்னத சொன்னதும் கிழிஞ்சது நு நினைச்சேன். அந்த ஆள் சிரிச்சுகிட்டே \"நீங்க தப்பிச்சுட்டீங்க நான் மாட்டிகிட்டேன்\" அப்படின்னு சொல்றாரு. நான் அப்புறமா அந்த பொண்ணுகிட்ட கேக்கும் போது கல்யாணத்துக்கு அப்புறம் பிரச்சினை வராம இருக்கணும்னு சொன்னேனு சொன்னாங்க. எத்தன ஆம்பளைங்க இப்படி இருப்பாங்க.\nஞானியாரே எனக்கு ஒரு சந்தேகம். நாங்களும் நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்றொம். நீங்களும் நன்றி நன்றினு சொல்றீங்க, போர் அடிக்கல\nமீண்டும் ஒரு கலக்கல் பதிவு. எத்தன பேர் அழப் போறாங்கன்னு தெரியலியே\nஇரவு நேரத்தில் இதைப் படிக்க வருத்தமாய் இருக்கிறது.\n\"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது\nஇதை ஒவ்வொருவரும் அவரவர்களே கேட்டுக்கொள்ளவேண்டிய சத்தியமான கேள்வி. படித்தும் பண்பு பெறாத கணவர்கள் இருக்கும் வரை இத்தகு சிந்தனைகள் மனதைக் கனமாக்கிக்கொண்டே இருக்கும்.\nதங்களது உணர்வு புரிகிறது. என்ன செய்ய..\nஇரவு நேரத்தில் இதைப் படிக்க வருத்த���ாய் இருக்கிறது.\n\"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது\nஇதை ஒவ்வொருவரும் அவரவர்களே கேட்டுக்கொள்ளவேண்டிய சத்தியமான கேள்வி. படித்தும் பண்பு பெறாத கணவர்கள் இருக்கும் வரை இத்தகு சிந்தனைகள் மனதைக் கனமாக்கிக்கொண்டே இருக்கும்.\nதங்களது உணர்வு புரிகிறது. என்ன செய்ய.. //\nஅது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது நண்பா.. என்ன செய்ய\nஅதுவும் ஒருவகையினில் உண்மைதான் சம்சுல் ஹக்\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nஎன்ன பாலபாரதி இத்தனை சோகமா..\n//\"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது\nஎல்லாத்துக்கும் காரணம் அதீதஅன்பாகக்கூட இருக்கலாம் (பொச்செச்சிவெனெச்ச்).\n பக்கத்துவீட்டு பொண்ணு டைட்டா பனியன் போட்டுட்டு போனா, மனசுல பட்டாம்பூச்சி பறக்கற சந்தோசத்தோட பா க்கத்தோனும், ஆனா...அதே மாதிரி பனிய நம்ம சகோதரி அணிந்தால், கன்னத்தில் இரண்டு விடுவோம்....\nதமிழ்நாட்டில ரொம்ம்ம்ம்பப பேர்....இப்படி அதீத அன்போட தான் இருக்காங்க.....ஒருவேளை அப்படி இல்லை என்று காட்டிக்கொண்டாலும், வாழ்க்கையின் ஏதாவது தருணத்தில், ஓ அப்படி இருந்திருக்கலாமோ\nஒன்று பண்ணலாம்....அந்த சீமா மாதிரி ந டந்துக்கனும் அதுதான் சரி. கணவர் அப்படி இருந்தால், மனைவி இப்படி நடந்துக்கணும்; மனைவி அப்படி இருந்தால் கணவன் சீமா மாதி ரி நடந்துக்கனும்.\nவாழ்க்கை என்பது இரட்டை மாடு பூட்டின வண்டி....இரண்டும் ஒரே சைடு போனா தான் ஊர்போ ய்ச்சேரும்\nஎல்லாத்துக்கும் காரணம் அதீதஅன்பாகக்கூட இருக்கலாம் (பொச்செச்சிவெனெச்ச்).\nஒன்று பண்ணலாம்....அந்த சீமா மாதிரி ந டந்துக்கனும் அதுதான் சரி. கணவர் அப்படி இருந்தால், மனைவி இப்படி நடந்துக்கணும்; மனைவி அப்படி இருந்தால் கணவன் சீமா மாதி ரி நடந்துக்கனும்.\nவாழ்க்கை என்பது இரட்டை மாடு பூட்டின வண்டி....இரண்டும் ஒரே சைடு போனா தான் ஊர்போ ய்ச்சேரும்\nநீங்க சொல்றது ரொம்பவும் சரிதான் நாகு... ( கல்யாணமாயிருச்சோ )\nமனைவியின் மீது கொண்ட அதிகமான பிரியம் கூட அந்த மாதிரி இருக்கச் செய்யலாம். ஆனால் அந்த எல்லை மீறிய பிரியமே சந்தேகத்திற்கு வழிவகுத்து விடக்கூடாது. கண்வன் - மனைவிக்கிடையே சந்தேகம் மற்றும் ஈகோ இவையிரண்டும்தான் பிரச்சனைகளுக்��ு வழிவகுக்கின்றது..\nஅதனை மட்டும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டால் போதும்..\n///நீங்க சொல்றது ரொம்பவும் சரிதான் நாகு... ( கல்யாணமாயிருச்சோ )///\nஏன் கல்யாணம் ஆனால் தான் இதனை உணரமுடியுமா\nநமக்கு முன்னாடிப்போறவன், சகதியில் கால்தவறி விழப்போனால், பின்னால் போகும் நாமும் அதே சகதியில் கால் வைப்போமா என்ன\nகாலச்சுழற்சியில், இப்படித்தான் வாழவேண்டும் எனக்கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ளும் பாடம் தான்.\nதங்களது தோழியின் கணவர் அதனை தவறாக எடுத்துக்கொள்ளாத மனப்பக்குவம் உள்ளவர்.\nஆனால் அனைவருக்கும் இது வாய்ப்பதில்லை..\n///நீங்க சொல்றது ரொம்பவும் சரிதான் நாகு... ( கல்யாணமாயிருச்சோ )///\nஏன் கல்யாணம் ஆனால் தான் இதனை உணரமுடியுமா\nநமக்கு முன்னாடிப்போறவன், சகதியில் கால்தவறி விழப்போனால், பின்னால் போகும் நாமும் அதே சகதியில் கால் வைப்போமா என்ன\nகாலச்சுழற்சியில், இப்படித்தான் வாழவேண்டும் எனக்கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ளும் பாடம் தான். //\nஅப்படின்னா கல்யாணம்ங்கிறது சகதியில் விழுற மாதிரியா..\nபின்னால பாருங்க..கல்யாணமான நம்ம பாலபாரதி முறைக்கிற மாதிரி இருக்குது..\nநன்றி ப்ரியா..என்ன செய்வது சமூகத்தின் சூழ்நிலையும் மனிதர்களின் மனநிலையும் அவ்வாறு இருக்கின்றது..\nஞானியாரே... நாட்டில் நல்ல கணவர்களும் இருக்கிறார்கள். பெண் வலைப்பதிவர்கள் யாரேனும் அதை வழி மொழிவார்களா\nஎன்னச் சொல்லுறது.... போய்யா... //\nஉங்க உயிர்தோழி யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புறதை நிறுத்திட்டீங்களா..\n( அட கல்யாணமாயிருச்சாங்கிறததான் இப்படி கேட்டேன் )\nஞானியாரே... நாட்டில் நல்ல கணவர்களும் இருக்கிறார்கள். பெண் வலைப்பதிவர்கள் யாரேனும் அதை வழி மொழிவார்களா\nநான் ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் பெருன்பான்மையானோர் அப்படி இருப்பதில்லை\nஇந்த விசயத்தில் பெண் வலைப்பதிவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் பார்ப்போம\nஉங்களை போலவே தோழியினால் வலியை உணர்ந்தவன்,அவள் கல்யாணம் காதல் கல்யாணம் தான் கல்யாணத்திற்க்கு முன்பே அவள் கணவர் வீட்டில் எல்லாருக்கும் என்னை பற்றி தெரியும், கல்யாணத்திற்கு முதல் நாள் சென்றதற்க்கு அவர் மாமியார் முன்பே என்னை காதை திருகி என்ன டா முதல் நாள் யாரோ விருந்தாளி போல் வருகிறாய் என்று அடித்தவள்.. கல்யாணத்திற்க்கு பிறகு \n இல்லை அவளாகவே எடுத்த முடிவா என்று ���ன்றும் புரியவில்லை,கொஞ்ச நாள் கழித்து வேறு ஒரு தோழி மூலமாக தெரிய வந்தது அவர் ஏதும் சொல்லி விட கூடாது என்று தானாக விலகுவதாக ...:-(அதன் பிறகு நான் எந்த பெண்களையும் தோழியாக நினைப்பது இல்லை...தாமரை இலை மேல் இருக்கும் நீர் போல் தான் பெண்களின் நட்பு...\n இதில் படித்தவற்கள் படிக்காதவற்கள் என்று வித்தியாசம் இல்லை என்று என் கருத்து. நட்பை புரிந்து கொள்ள படிப்பு தேவை இல்லை...பண்பு இருந்தால் போதும் கல்யாணத்திற்க்கு பிறகு பெண்களே தன்னை சுற்றி ஒரு வேலி போட்டு கொள்கிறார்கள்\nஉண்மையில் பெண்கள், தியாகிகள் தான். தன் கணவன் தவறாக நினைத்துவிடக்கூடாதே என்று எண்ணி, தனது நட்பினை தியாகம் செய்கிறாள் அல்லவா கட்டாயம் அவளைப் பாரா ட்டித்தான் ஆகவேண்டும். சரவணன் இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் தோழி உண்மையில் உயர்ந்தவர்தான்.\nகல்யாணத்திற்கு முதல் நாள் சென்றதற்க்கு அவர் மாமியார் முன்பே என்னை காதை திருகி என்ன டா முதல் நாள் யாரோ விருந்தாளி போல் வருகிறாய் என்று அடித்தவள்.. //\nதன்னுடைய மனைவி தன்னுடைய ஆண் நண்பனை காதை திருகி விளையாடும்பொழுது சுருக்கென்று ஓர் முள் கணவனின் நெஞ்சில் குத்தாமல் இருக்காது. இது சாதாரண மனிதர்களின் இயல்பு.\nஉங்களின் காதைப்பிடித்து திருகுவதை அவர்களது கணவனின் வீட்டார்கள் பொது இடங்களில் சாதாரணமாய் எடுத்து விட்டாலும் கண்டிப்பாய் தனிமையில் கண்டிக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்திருக்காது.\n////பெண்களே தன்னை சுற்றி ஒரு வேலி போட்டு கொள்கிறார்கள்\nநீங்கள் சொல்வது முற்றிலும் தவறு சரவணண்\nபெண்கள் தங்களைச்சுற்றி வேலியிடவில்லை. அவர்களைச்சுற்றி சமூகம் இட்ட வேலி .\nபெண்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு புதிய சூழலுக்குள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்\nஇது அவர்களுடைய வாழ்க்கையை எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற விசயம். திருமணத்திற்கு முன்பு உள்ள ஆண்நண்பர்களை திருமணத்திற்கு பிறகும் தொடர்வது என்பது கணவன் - கணவனின்; குடும்பத்தார் - சுற்றம் இவைகளின் புரிதல் உணர்வுகளின் அடிப்படையில்தான் அமைகின்றது.\nஆகவே திருமணத்திற்குப் பிறகு நாமாகவே பெண் நண்பர்களின் நட்பினை முன்பு இருந்தது போல தொடராமல் ஒரு இடைவெளி விட்டு பழகுவது அந்தப் பெண்ணின் எதிர்காலத்திற்கு நல்லதே.\nஉண்மையில் பெண்கள், தியாகிகள் தான்.//\nபின்னூட்டமிட்டிருக்கும் பெரும்பாலானோர் பட்டும் படாமலும் விமர்சித்திக்கின்றனர். தன் மனைவி பிற ஆண்களோடு பழகுவதை ஏற்றுக்கொள்ளமுடியாததற்கு சமூகம் என்ற ஒன்றை சாக்காகக் கூறுகிறார்கள். மனைவியின் ரத்த பந்தங்களையே தன் பந்தங்களாகக் காணும் மனநிலை முழுதாக வராதபொழுது மனபந்தங்களை ஏற்றுக்கொள்வர் என்று நினைப்பது முயற்கொம்பே\nஅதோடு இந்நிலை தோழர்களுக்கு மட்டுமல்ல, தோழிகளுக்கும்தான்.. என்ன, சாலையிலேயே சில நிமிட மேலோட்டமான விசாரிப்புகள் அதிகபட்சம். திருமணம்தான் ஆகிவிட்டதே, இன்னும் என்ன friends, என்றெழும் கேள்விக்கு என்ன பதில்\nமனைவியின் ரத்த பந்தங்களையே தன் பந்தங்களாகக் காணும் மனநிலை முழுதாக வராதபொழுது மனபந்தங்களை ஏற்றுக்கொள்வர் என்று நினைப்பது முயற்கொம்பே\nஏற்றவாறு நீங்கள் கூறியது உண்மையே நண்பா..\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nஎங்களை வச்சு காமெடி - கீமெடி பண்ணலையே..\nஎன் இனிய கவிதைகளே..- விமர்சனம்\nகைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/3578-2016-12-09-10-02-38", "date_download": "2019-05-26T04:53:35Z", "digest": "sha1:CFRAU4IH2NQ2MBPULXAJKWNAT2QO3ALN", "length": 6739, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியருக்கு எதிரான சிவப்பு எச்சரிக்கை பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரிப்பு!", "raw_content": "\nலங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியருக்கு எதிரான சிவப்பு எச்சரிக்கை பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரிப்பு\nPrevious Article ஈக்குவடோரிலிருந்து கொழும்பு வந்த கப்பலில் 1200 கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் மீட்பு\nNext Article ஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு பெரிய ஆறுதல்: ஜாதிக ஹெல உறுமய\nலங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை கைது செய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை சர்வதேச பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரித்துள்ளனர்.\nகம்பஹா பிரதம நீதவானால் சர்வதேச பொலிஸார் ஊடாக லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக விசாரணை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில்இ அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் எந்தவொரு வழக்கும் நீதிமன்றில் சந்தருவான் சேனாதீரவுக்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்து சர்வதேச பொலிஸார், சிவப்பு எச்சரிக்கையை ஏற்க மறுத���ததுள்ளதாக குற்றப்புலானய்வு பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nPrevious Article ஈக்குவடோரிலிருந்து கொழும்பு வந்த கப்பலில் 1200 கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் மீட்பு\nNext Article ஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு பெரிய ஆறுதல்: ஜாதிக ஹெல உறுமய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/cauvery-cartoon-today-railway-station-0", "date_download": "2019-05-26T05:51:06Z", "digest": "sha1:OJTPAPIJHGFIA2UCBCSKA6FSCWL2EBMY", "length": 11811, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " காவேரி கார்ட்டூன் டுடே : கேட்க மறந்த உலகம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsSari Maaris's blogகாவேரி கார்ட்டூன் டுடே : கேட்க மறந்த உலகம்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : கேட்க மறந்த உலகம்..\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபிளே ஸ்டோரிலிருந்து சில அப்ளிக்கேஷன்களை நீக்க முடிவு - கூகுள் நிறுவனம்..\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் : இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை\nU-20 உலகக்கோப்பை கால்பந்து : லீக் சுற்றில் உக்ரைன், உருகுவே வெற்றி\nதலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் திட்டம் : காங்கிரஸ் காரிய கமிட்டி என்ன முடிவெடுக்கும்..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வ���ுகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/kanne-kalaimane-movie-sneak-peek/", "date_download": "2019-05-26T05:59:03Z", "digest": "sha1:INJLZVXO5KSIO6PAAQAGKLT34LNA2PC7", "length": 3360, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Kanne kalaimane movie sneak peak out in youtube scene looks promising", "raw_content": "\nகண்ணே கலைமானே – உதயநிதியின் அழகான காதல் காட்சி\nகண்ணே கலைமானே – உதயநிதியின் அழகான காதல் காட்சி\nNext சூர்யாவின் காப்பான் பற்றி கருத்து கூறிய எடிட்டர் ஆண்டனி »\nஇவர்களது கஷ்டம் தான் என்னை ஊக்குவிக்கிறது -ஹிப் ஹாப் ஆதி\nஅடுத்தடுத்த அறிவிப்புகளில் இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா. விவரம் உள்ளே\nபிரபல ஹீரோவிற்கு அரெஸ்ட் வாரண்ட் – குடிபோதை பிரச்சனை\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் பாடல் வெளியீடு. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T04:54:11Z", "digest": "sha1:VRJXBEL2UPJJJCE2IEG7YLYZYCD2HFCS", "length": 4752, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கணக்கெடுப்பு", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முட���வு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nஇந்தியாவில் உள்ள கொத்தடிமை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு\nஇந்தியாவில் உள்ள கொத்தடிமை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/A64640", "date_download": "2019-05-26T05:19:30Z", "digest": "sha1:O7ZMUF4GOEXK33VSKFYC7KO4PWR6LD2T", "length": 20733, "nlines": 300, "source_domain": "globalrecordings.net", "title": "Mizginia Rund [நற்செய்தி^ for Men] - Kurdish, Northern: Afrin - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 1:04:28\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (52MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (19.2MB)\nM3U இ��க்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வரு��னை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2005/04/blog-post_19.html?showComment=1203696780000", "date_download": "2019-05-26T05:11:52Z", "digest": "sha1:HX3B6KP7CYLI34AI4PKEREE73Q2IVOSG", "length": 42661, "nlines": 523, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: தூக்கம் விற்ற காசுகள்", "raw_content": "\nவந்தவனுக்கோ சென்று விட ஆசை\nவிசா அரிப்புகளோடும் வருகின்ற ...\nதேன் கூட்டை கலைப்பவன் போல\nஎழுந்த நாட்கள் கடந்து விட்டன\nஎழும் நாட்கள் கசந்து விட்டன\nதெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என\n\"கண்டிப்பாய் வரவேண்டும் \" என்ற\nகாற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற\n\" இறுதிநாள் \" நம்பிக்கையில்தான்...\nநாங்கள் தொலைவில் அழும் சப்தம்\nஅருமையாக எண்ணங்களைக் கவிதையாய் செதுக்குகிறீர்கள், தொடருங்கள்.\nஉங்கள் கவிதையை படித்ததும் ஏதோ ஒரு சோகம் என்னை சு10ழ்ந்து கொண்டது.\nதேன் கூட்டை கலைப்பவன் போல\nஎழுந்த நாட்கள் கடந்து விட்டன\nஎழும் நாட்கள் கசந்து விட்டன\nநாங்கள் தொலைவில் அழும் சப்தம்\nஎப்போதோ எழுதிய கவிதைக்கு இப்போது விமர்சனம் தந்தைமைக்கு நன்றி விவசாயி\nநல்ல கவிதை நெல்லை நண்பரே.... கடைசி வரியை படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது.....\nநல்ல கவிதை நெல்லை நண்பரே.... கடைசி வரியை படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது.....//\nஅட முதல் பதிவுக்கு 1 வருசம் கழிச்சி விமர்சனம் தர்றீங்க நன்றி அமுதன்...\nஇப்போதாங்க உங்க பதிவு பக்கம் ஒதுங்கறேன்.\nநான் என்னோட பதிவுல உங்களுக்கு இணைப்பு கொடுத்துட்டேனுங்க....\nநாம் இழந்தவை இதைவிடவும் ஏராளம்ன்னு தோனுது..\nஇருத்தாலும் ஒவ்வொரு வருடமும் இந்தியா தொலைக்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை கூடிக் கொண்டுதானே போகின்றது\nஅருமை நண்பரே... நண்பர் நிலா ரசிகன், நான் எழுதிய \"சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்\" என்ற சிறுகதைக்கு பின்னூட்டம் இடும் போது தங்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்...சகோதரி புதுகை தென்றல் என் கதையை படித்து விட்டு \"மெழுகுவர்த்திகள்\" என்ற இடுக்கை இட்டு தந்த லிங்க் மூலம் உங்கள் கவிதை காண்கிறேன்...எப்போதோ நீங்கள் எழுதிய கவிதை ஆனாலும்\nவரிகளின் வீரியம் அப்படியே உள்ளது...\n// கீழை ராஸா said...\nஅருமை நண்பரே... நண்பர் நிலா ரசிகன், நான் எழுதிய \"சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்\" என்ற சிறுகதைக்கு பின்னூட்டம் இடும் போது தங்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்...சகோதரி புதுகை தென்றல் என் கதையை படித்து விட்டு \"மெழுகுவர்த்திகள்\" என்ற இடுக்கை இட்டு தந்த லிங்க் மூலம் உங்கள் கவிதை காண்கிறேன்...எப்போதோ நீங்கள் எழுதிய கவிதை ஆனாலும்\nவரிகளின் வீரியம் அப்படியே உள்ளது...\nவிமர்சனத்திற்கு நன்றி கீழை ராஸா....நிலா ரசிகன் என் நண்பர்தான்... அறிமுகப்படுத்திய அவருக்கும் சகோதரி புதுகைத் தென்றலுக்கும் எனது நன்றிகள்...\nஇருத்தாலும் ஒவ்வொரு வருடமும் இந்தியா தொலைக்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை கூடிக் கொண்டுதானே போகின்றது\nவந்தவனுக்கோ சென்று விட ஆசை\nவிமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பா....எனக்குப் பிடித்த கவிதைகளுள் இதுவும் ஒன்று... இது அனுபவத்தில் எழுதியது...\nவாரமலரிலும் வந்திருக்கலாம்..ஆனால் எனக்குத் தெரியவில்லை..ஆனால் அயல் தேசத்து ஏழைகள் என்ற தலைப்பில் வேறு யாரேனும் எழுதியிருக்கலாம்..\nநான் என்னோட பதிவுல உங்களுக்கு இணைப்பு கொடுத்துட்டேனுங்க....\nநாம் இழந்தவை இதைவிடவும் ஏராளம்ன்னு தோனுது..\nஇணைப்பு கொடுத்ததற்கும் நண்பணாய் இணைந்ததற்கும் நன்றி ரசிகன்\nஇப்போதாங்க உங்க பதிவு பக்கம் ஒதுங்கறேன்.\nநன்றி மடல்காரன்..வித்தியாசமாக இருக்கிறது இந்த தலைப்பு..\"மடல்காரன்\"..\nசத்திய வார்த்தைகள். நாம் கண்ணை விற்று சித்திரம் வாங்குபவர்கள்\n எத்தனையோ தடவை படிச்சிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனசு பாரமாகிட்டே போவுது.. :(\n எத்தனையோ தடவை படிச்சிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனசு பாரமாகிட்டே போவுது.. :(\nஒவ்வொரு விமர்சனமும் எனக்கு உங்கள் நிலைமையைத்தான் தருகின்றது இளா...நன்றி\nசத்திய வார்த்தைகள். நாம் கண்ணை விற்று சித்திரம் வாங்குபவர்கள்\nம் உங்களுக்கும் அனுபவம் இருக்கும் போல தெரியுது..நன்றி நண்பா\nஇந்த கவிதையை எழுதியவருக்கு பாராட்டுக்கள். நீங்கள் படும் துயரங்களை அப்படியே எழுதியிருந்தீர்கள். உண்மைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று ஆசைப்பட்டு நிகழ்காலத்தை நிராகரித்து, எதிர்காலத்தை மட்டும் எதிரில் நிறுத்தி என் போன்ற பெண்களை பெற்றோர்கள் உங்கள் போன்ற ஆண்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிடுகின்றனர். ஆனால் எங்களின் நிலைமை உங்களுக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை என்பதோடு நிறுத்திவிட்டீர்களே உங்களுக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை என்பதோடு நிறுத்திவிட்டீர்களே அதுமட்டும்தானா அதன்பிறகு நாங்கள்படும் பாடு, நடத்தையில் சந்தேகம், புகுந்தவீட்டின் தனிமை, மாமியார், நாத்தனார், அங்குஇருக்கும் ஆண் வர்க்கம் ஆகியோரினால் ஏற்படும் பிரச்சினை, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ ஆனால் அத்தனையையும் சமாளித்து கட்டியகணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் நாடு வந்து சேரவேண்டுமே என்று அனுதினமும் ஆண்டவனை பிரார்த்திப்பது எங்களைத்தவிர யார் இருக்கக்கூடும் ஆனால் அத்தனையையும் சமாளித்து கட்டியகணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் நாடு வந்து சேரவேண்டுமே என்று அனுதினமும் ஆண்டவனை பிரார்த்திப்பது எங்களைத்தவிர யார் இருக்கக்கூடும் எனவே உங்கள்துயரம் என்று தனித்துப் பார்க்காமல் நம் துயரம், நம் ஏக்கம், நம் கடமை என்று உங்கள் அவளையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை எழுதியுள்ளேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.\nஇந்த கவிதையை எழுதியவருக்கு பாராட்டுக்கள். நீங்கள் படும் துயரங்களை அப்படியே எழுதியிருந்தீர்கள். உண்மைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று ஆசைப்பட்டு நிகழ்காலத்தை நிராகரித்து, எதிர்காலத்தை மட்டும் எதிரில் நிறுத்தி என் போன்ற பெண்களை பெற்றோர்கள் உங்கள் போன்ற ஆண்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிடுகின்றனர். ஆனால் எங்களின் நிலைமை உங்களுக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை என்பதோடு நிறுத்திவிட்டீர்களே உங்களுக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை என்பதோடு நிறுத்திவிட்டீர்களே அதுமட்டும்தானா அதன்பிறகு நாங்கள்படும் பாடு, நடத்தையில் சந்தேகம், புகுந்தவீட்டின் தனிமை, மாமியார், நாத்தனார், அங்குஇருக்கும் ஆண் வர்க்கம் ஆகியோரினால் ஏற்படும் பிரச்சினை, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ ஆனால் அத்தனையையும் சமாளித்து கட்டியகணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் நாடு வந்து சேரவேண்டுமே என்று அனுதினமும் ஆண்டவனை பிரார்த்திப்பது எங்களைத்தவிர யார் இருக்கக்கூடும் ஆனால் அத்தனையையும் சமாளித்து கட்டியகணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் நாடு வந்து சேரவேண்டுமே என்று அனுதினமும் ஆண்டவனை பிரார்த்திப்பது எங்களைத்தவிர யார் இருக்கக்கூடும் எனவே உங்கள்துயரம் என்று தனித்துப் பார்க்காமல் நம் துயரம், நம் ஏக்கம், நம் கடமை என்று உங்கள் அவளையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை எழுதியுள்ளேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.\nஇந்த கவிதையை எழுதியவருக்கு பாராட்டுக்கள். நீங்கள் படும் துயரங்களை அப்படியே எழுதியிருந்தீர்கள். உண்மைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று ஆசைப்பட்டு நிகழ்காலத்தை நிராகரித்து, எதிர்காலத்தை மட்டும் எதிரில் நிறுத்தி என் போன்ற பெண்களை பெற்றோர்கள் உங்கள் போன்ற ஆண்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிடுகின்றனர். ஆனால் எங்களின் நிலைமை உங்களுக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை என்பதோடு நிறுத்திவிட்டீர்களே உங்களுக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை என்பதோடு நிறுத்திவிட்டீர்களே அதுமட்டும்தானா அதன்பிறகு நாங்கள்படும் பாடு, நடத்தையில் சந்தேகம், புகுந்தவீட்டின் தனிமை, மாமியார், நாத்தனார், அங்குஇருக்கும் ஆண் வர்க்கம் ஆகியோரினால் ஏற்படும் பிரச்சினை, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ ஆனால் அத்தனையையும் சமாளித்து கட்டியகணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் நாடு வந்து சேரவேண்டுமே என்று அனுத��னமும் ஆண்டவனை பிரார்த்திப்பது எங்களைத்தவிர யார் இருக்கக்கூடும் ஆனால் அத்தனையையும் சமாளித்து கட்டியகணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் நாடு வந்து சேரவேண்டுமே என்று அனுதினமும் ஆண்டவனை பிரார்த்திப்பது எங்களைத்தவிர யார் இருக்கக்கூடும் எனவே உங்கள்துயரம் என்று தனித்துப் பார்க்காமல் நம் துயரம், நம் ஏக்கம், நம் கடமை என்று உங்கள் அவளையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை எழுதியுள்ளேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.\nஅதன்பிறகு நாங்கள்படும் பாடு, நடத்தையில் சந்தேகம், புகுந்தவீட்டின் தனிமை, மாமியார், நாத்தனார், அங்குஇருக்கும் ஆண் வர்க்கம் ஆகியோரினால் ஏற்படும் பிரச்சினை, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ\nதங்களின் கருத்தில் தவறு என்று எதுவும் இல்லை.\nநிச்சயமாக தாங்கள் சொல்வது போல் பெருன்பான்மையான இடங்களில் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது...\nஇந்த நிலைமை நிச்சயமாக மாறவேண்டும். வெளிநாட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்லவேண்டும் முடியவில்லையெனில் மனைவியின் தாய்வீட்டில் மனைவியை இருக்கச் சொல்லவேண்டும்கணவன் திரும்பும் வரையிலும். இல்லையெனில் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெற்று கொண்டுதானிருக்கும்.\nஎப்பயும் எனக்கு பிடிச்ச சிலதை மட்டும் பிரதானமா காட்டி கமெண்ட் போட்டுட்டு போவேன்.ஆனா,இந்தக் கவிதை முழுசுமே பிரதானமா தெரியுது.ரொம்பப் பிடித்த வரிகள் கீழே...\nஇங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு\nஎழும் நாட்கள் கசந்து விட்டன\nநாங்கள் தொலைவில் அழும் சப்தம்\nஉண்மையான ஏக்கமும்,தன்னுடைய கையாலாகாத தன்மையை நினைத்துக் கோபமும்,மறுகலும் கொண்ட ஒருவனின் வரிகள்\nஉண்மையை முகத்தில் அறைந்து சொல்கின்றன.\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். எ���்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம்\nதுரோகம் கவிதைக்கு பதில் கவிதை எழுதிய நண்பி\nதுபாய் விசா - புலிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2006/06/blog-post_14.html", "date_download": "2019-05-26T05:12:45Z", "digest": "sha1:3KIVL4GRKXDROHWT2AMSSMP4RKMYI6PF", "length": 16158, "nlines": 209, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: ஒரு சிறிய காதல் சோக கதை", "raw_content": "\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். )\nதான் குருடாகிப்போனதால் தன்னை��ே வெறுக்கும் ஒரு கண்தெரியாத பெண் எல்லாவற்றையம் வெறுக்க ஆரம்பித்தாள் தன்னை நேசிக்கின்ற தனது காதலனைத்தவிர.\n\"எனக்கு பார்வை கிடைத்தால்தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன்\" என்று தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தன் காதலனிடம் அவள் கூறுகிறாள்\nஒருநாள் அவளுக்கு பார்வை கிடைக்கின்ற நாள் நெருங்கியது. யாரோ அவளுக்கு கண்களை தானம் செய்து அவள் பார்வை கிடைக்க வழிசெய்தார்கள்.\nஅவள் கண்களைத்திறந்தாள். உலகத்தைப் பார்த்தாள். தனக்கு உலகமான தன்னை நேசித்த காதலைனைப்பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். ஆம் அவளுடைய காதலனுக்கும் இரு கண்களும் இல்லை.\nகாதலன் கேட்டான். \"இப்பொழுது நீ உலகத்தைப் பார்க்கின்றாய் ..சொல் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா\n\"கண்தெரியாத உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது\" என்று அவள் அவனை மறுத்துவிட்டாள்.\nஅந்த காதலனும் கண்ணீரோடு ,\n\"என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்\" என்று சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தான்.\nஅருமையான கதை ரசிகவ். ரசித்து படித்தேன். ஆனா அந்த பெண் யார் என்று மட்டும் சொல்லுங்க... அவள்கிட்ட நாலு வார்த்தை நறுக்குன கேட்குறேன்...\nஒரு கண்ணை மட்டும் கொடுத்திருந்தா தனக்கு ஒரு கண்ணும், இன்னொரு கண்ணா அந்த காதலியும் கிடைத்திருக்கும்.\n//என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்\"//\nவாசிப்பவர்கள் மனதையெல்லாம் சட்டென்று பாதிக்கும்\n//அருமையான கதை ரசிகவ். ரசித்து படித்தேன். ஆனா அந்த பெண் யார் என்று மட்டும் சொல்லுங்க... அவள்கிட்ட நாலு வார்த்தை நறுக்குன கேட்குறேன்... //\nவிட்டா கொன்னுறுவீங்க போலிருக்குது.. :)\nதேடிப்பார்க்கணும்..உங்க பக்கத்துல கூட இருக்கலாம்..\n//ஒரு கண்ணை மட்டும் கொடுத்திருந்தா தனக்கு ஒரு கண்ணும், இன்னொரு கண்ணா அந்த காதலியும் கிடைத்திருக்கும். //\nச்சே இந்த யோசனை அவருக்கு இல்லாம போச்சே மணி..\nஅவனுடைய அன்பை அநுபவிக்க அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை. புத்திசாலித்தனமற்ற பெண்\n//அவனுடைய அன்பை அநுபவிக்க அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை. புத்திசாலித்தனமற்ற பெண்\nம் என்ன செய்ய..சோகமாத்தேன் இருக்கு..அவளுக்கு புரியலையே..\nவணக்கம்...இது கதை போல் தெரிய வில்லை...இதை ஒரு கதை போல இப்போது எல்லாரும் sms-ல் அனுப்பிக் கொண்டு இருக்கிறார��கள்..நான் இதை sms படித்த போது...அந்த பெண் தன் கண்களை கொடுப்பது போல அனுப்பி இருந்தார்கள்...உங்களுக்கு அனுப்பியவர்கள் மாற்றி(instead of that girl,the boy is giving his eyes) அனுப்பி இருக்கலாம்..எப்படி இருந்தாலும் கதை மன்னிக்க குட்டி கதை நன்றாகயிருக்கிறது..\nஅப்புறம் வாழ்த்துக்கள் நிலவு நண்பன்......\nஉங்கள் பதிவிற்க்கான் Link-i என் பதிவில் உங்கள் அனுமதியோடுக் கொடுக்கிறேன்..\nஅப்படியே நம்ம பக்கத்திற்க்கும் வந்து பாருங்க ..படிச்சிட்டு சொல்லுங்க எப்படி இருக்கிறதென..\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nஒரு சிறிய காதல் சோக கதை\nஎன் இனிய தபால்காரிக்கு .....\nஒரு அழகிய பெண்ணின் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/184983", "date_download": "2019-05-26T06:30:38Z", "digest": "sha1:WRDJ2YY6VAM5PMJYMU57AWUFXUHMRYPX", "length": 3548, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "அரசியல் களம்! வந்தாரய்யா மணிசங்கர் அய்யர்!", "raw_content": "\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nகிருஷ்ண மூர்த்தி S | அனுபவம் | அரசியல் | தேர்தல் கூத்து\nஇன்னும் ஒரே ஒரு கட்டத் தேர்தல் மட்டுமே மீதமிருக்கிற சூழ்நிலையிலும் கூடக் காங்கிரஸ் தனது விஷம் கலந்த பொய்ப் பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாயில்லை என்பதில் 5 ஆண்டுகளாக ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஇந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி\nகாங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_295.html", "date_download": "2019-05-26T05:32:32Z", "digest": "sha1:IVNYDMBXLVYKPXVKFSHQJ7TPNLWD6Z3V", "length": 19277, "nlines": 336, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஆயிரம் கண்கொண்ட அழகான பூச்சி!", "raw_content": "\nஆயிரம் கண்கொண்ட அழகான பூச்சி\nதினப் பெட்டகம் – 10 (11.09.2018)\nதும்பி, தட்டான்பூச்சி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டும் உயிரினம் குறித்த தகவல்கள்.\n1. 5000 வகைகளுக்கும் அதிகமான தும்பிப் பூச்சிகள் இருக்கின்றன.\n2. உலகில் காணப்படும் அழகான, வண்ணமயமான பூச்சிகளில் தும்பியும் ஒன்று. பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என்று பல வண்ணங்களில் இவற்றைக் காணலாம்.\n3. அரை அங்குலம் முதல் ஐந்து அங்குலம் நீளம் வரை இவை பொதுவாகக் காணப்படும்.\n4. தும்பிப் பூச்சிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு, கொசு மற்றும் அவற்றின் முட்டைகள். மற்ற வகையான பூச்சிகளையும் அவை உண்ணும்.\n5. தும்பிகள் இரை பிடிப்பது மிகவும் அழகாக இருக்கும். கால்களைக் குவித்துக்கொண்டு பறந்துகொண்டே இருக்கும். திடீரென்று கீழே வந்து பூச்சியைப் பிடித்துக்கொண்டு சென்��ுவிடும்.\n6. தும்பிகள் அனைத்துப் பக்கமும் பார்க்க அவற்றுக்கு உதவுவது அவற்றின் பன்முகக் கண்கள். ஆயிரக்கணக்கான குட்டிக் குட்டிக் கண்களால் ஆனது தும்பியின் கண்கள்.\n7. தும்பிகள் யாரையும் கடிக்கவோ, கொட்டவோ செய்யாது.\n8. தும்பிகள் 300 மில்லியன் ஆண்டுகளாகவே பூமியில் இருக்கின்றன.\n9. தும்பிகள் நேர்த்தியாகப் பறக்கக் கூடியவை. செங்குத்தாகக் கீழே வந்து இரையைப் பிடிக்கும். நடுவில் ஹெலிக்காப்டர் போல அந்தரத்தில் ஒரே இடத்தில் பறந்துகொண்டே இருக்கும். தும்பிகளால் பறக்க முடியாமல் போனால், அவை பசியால் இறந்துவிடும். காரணம், பறக்கும்போது மட்டுமே தும்பியால் இரையைப் பிடிக்க முடியும்.\n10. வெவ்வேறு வகைத் தும்பிகள் சில வாரங்கள் முதல் ஒரு ஆண்டு வரை வாழும்.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nFLASH NEWS 2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு WP(MD)-1091/2019 இன்றைய (25.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது( நமது வழக்கே முதல் வழக்காகவும் அதன் பின்னரே பிற வழக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது)\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \n1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.\nசைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு...\nஉடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது திருப்பூர் ம...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n��ீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-14", "date_download": "2019-05-26T05:34:46Z", "digest": "sha1:CREBQILUVMGFG3KK5NZTFIXUO7NXU5KF", "length": 13361, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "14 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nநேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்.. ஏன் தெரியுமா\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப���படங்கள்\nபட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\n மோத வந்த படத்திற்கு சவலாக சூப்பர் சாதனை - மெய்சிலிர்த்த பிரபலம்\n அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்\nவிஜய் 63 படத்தில் இந்த காட்சியும் இருக்கிறதா முக்கிய நடிகர் வெளியிட்ட புகைப்படம்\n ரசிகர்கள் என்றும் மறக்க முடியுமா இதை - வீடியோ இதோ\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nபிரியா வாரியருக்கு இந்த நடிகர் போல ஒரு பாய் பிரென்ட் வேண்டுமாம்..\n சர்ச்சையான 90ml படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போவது பிரபல நடிகராம் - போடு செம\nஓவியா ஆர்மிக்கு பிறகு இந்த ஒரு டிவி பிரபலத்துக்கு தான் ஆர்மி - அடித்து சொன்ன பிரபல நடிகர் - கலக்கலான வீடியோ\nரசிகையின் செயலால் நெகிழ்ச்சியில் தல59 நடிகை வித்யா பாலன் - போட்டோ பாருங்க புரியும்\n1 கோடி வாங்கி ஏமாற்றிய அர்ஜுன்\nவிஸ்வாசம் இன்னும் இத்தனை தியேட்டர்களில் ஓடிக்கொண்டுருக்கிறதா 6வது வாரத்திலும் தொடரும் பிரம்மாண்டம்\n பலரையும் வியக்கவைத்த ஒரு பெரும் ஸ்பெஷல் - வாழ்த்தலாமே\nவிஜய் ஸ்டைலில் அதிரடி கொடுத்த பிரபல நடிகர் அட ஜம்முனு இருக்கே - குஷியான ரசிகர்கள்\nகாதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nமீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி\nகண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரின் ஒரு அடார் லவ் படம் எப்படியிருக்கு\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nவிஸ்வாசம் - ’வானே வானே' பாடல் முழு வீடியோ\nஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சையில் மாட்டிய விஜய் சேதுபதி, இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்ளுமா படக்குழு\nசர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கும் லட்சுமியின் என்டிஆர் டிரைலர்\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nகைவிடப்பட்ட வர்மா படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய காதல் பாட்டு இதோ\nகாதலிக்கவில்லை, ஆனால் திருமணம் நடப்பது எப்படி\nபிரபல சீரியல் நடிகரை காதலிக்கிறாரா நடிகை சித்ரா- திருமணம் எப்போது\nதூக்கில் தொங்கிய நடிகையின் டைரியில் கிடைத்த கடைசி கடிதம்\nNGK படத்தின் கிளைமேக்ஸ் இது தானா\nஷங்கர் படத்திற்கு நோ சொன்ன முன்னணி ஹீரோ\nதளபதி-63 படத்தின் டைட்டில் இதுவா\nபிரபல நடிகையுடன் திருமணம், உறுதி செய்த ஆர்யா\nஅஜித்-அனில் கபூர் சந்திப்பு- எதற்காக தெரியுமா\nஎதிர்ப்பார்த்தது போல் பீல்குட் படமாக தேவ் இருந்ததா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nரசிகர்கள் மேல் அஜித்திருக்கும் விஸ்வாசம் இதுதான்\nஆர்யா-சயீஷா திருமணம் உறுதியானது- எப்போது திருமணம்\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த வசூல், சந்தானம் பெஸ்ட்\nNGK படத்திற்கும் புதுப்பேட்டைக்கும் இப்படி கனெக்‌ஷனா இணையத்தில் வைரலான மீம், இதோ\nஉடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடை இளம் நடிகை வேதிகாவா இப்படி\nகார்த்தியின் தேவ் படம் எப்படி- மக்களின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2019/05/15/school/", "date_download": "2019-05-26T05:33:48Z", "digest": "sha1:GA3K62W5Z72ZCEAWX34C4JK6NOT2ZHWN", "length": 18497, "nlines": 282, "source_domain": "xavi.wordpress.com", "title": "10ம் வகுப்பு, சி பிரிவு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபிளாக் செயின் – 1 →\n10ம் வகுப்பு, சி பிரிவு\n10ம் வகுப்பு, சி பிரிவு\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Love, POEMS\t• Tagged அப்பா கவிதை, அரசியல் கவிதை, இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், பள்ளிக்காதல், மருத்துவம்\nபிளாக் செயின் – 1 →\nஏன் ஈசாக்கைப் பலியிட கடவுள் சொன்னார் \nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nபேய்மெண்ட் சிஸ்டம் – 3\nபேமென்ட் டொமைன் – 2\nபேமென்ட் டொமைன் – 1\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nமண்ணுலகில் அதிகாரம் ஆண்டவரின் கையில் உள்ளது; ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில் அவரே எழுப்புகிறார். சீராக் 10 : 4 மண்ணுலகில் நடக்கின்ற ஆட்சி மாற்றங்கள், தலைமைகள் நமக்கு பல வேளைகளில் குழப்பத்தையும், வருத்தத்தையும் உருவாக்குகின்றன. யார் வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என நாம் நி���ைக்கிறோமோ அவர்கள் வரவேண்டும் என விரும்புகிறோம். அப்படி நடக்காத பொழுதுகளில் நாம் […]\nபெயரைக்கூடச் சொல்லத் தகாத சிலைகளின் வழிபாடே எல்லாத் தீமைகளுக்கும் முதலும் காரணமும் முடிவும் ஆகும் ( சாலமோனின் ஞானம் 14:27 ) ஒரு மனிதர் தனது ஓய்வு நேரத்தில், சும்மா கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்துச் செதுக்குகிறார். அதை ஒரு விலங்கின் உருவமாய் வடிக்கிறார். அதை வைக்கின்ற மாடத்தையும் அவரே செய்கிறார். அவரே அதை சுவரில் மாட்டுகிறார். அந்த சிலைக்கு எதையும் செய்யும் சக […]\nஏன் ஈசாக்கைப் பலியிட கடவுள் சொன்னார் \nமக்களினங்கள் தீமையுடன் கூட்டுச்சேர்ந்து குழப்பத்திற்கு உள்ளானபோது ஞானம் நீதிமானைக் கண்டுகொண்டது; அவரைக் கடவுள் திருமுன் மாசற்றவராகக் காத்தது; தம் பிள்ளைபால் கொண்டிருந்த பற்றை மேற்கொள்ள அவருக்குத் துணிவை அளித்தது ( சாலமோனின் ஞானம் 10 : 5 ) பைபிளில் இடம்பெற்றுள்ள நூல்களிலேயே ஞானத்தைப் பற்றி விலாவரியாகக் குறிப்பிடும் நூல் சாலமோனின் ஞானம் நூல் தான். ஞானத்தின […]\nஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் (சாலமோனின் ஞானம் 11 : 16 ) பாவம் என்பது நமது பாதங்களுக்குக் கீழே, நாமே வைக்கின்ற கண்ணிவெடி. அதை நாமே விரும்பி வைத்துக் கொள்கிறோம், பின்னர் “காலை எடுத்தால் கண்ணி வெடி வெடித்து விடும்” எனும் நிலமைக்குத் தள்ளப்படுவோம். பாவத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக மாறிவிடுவோம். பா […]\nசிலுவைப்பாதை * உன் பாவப் பழுவை என் பாரச் சிலுவை தோளோடு அழுத்தியதே என் நேசப் பயணம் உன் மீட்பின் தருணம் கல்வாரி அழைக்கிறதே என் பாவப் பழுவை உன் பாரச் சிலுவை தோளோடு அழுத்தியதே உன் நேசப் பயணம் என் மீட்பின் தருணம் கல்வாரி அழைக்கிறதே 1 மரணத்துக்குத் தீர்ப்பிடப்படுகிறார் இயேசு * வாழ்வைத் தரவே புவியில் வந்தேன் மரணம் கொடுத்தாயோ பழியைச் சுமத்தி அழிவின் கரத்தில் என்னை வ […]\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் ��விதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/ipl-yellow-army-iplt20-fans-made/", "date_download": "2019-05-26T05:54:11Z", "digest": "sha1:7SAHNFF2URMH56DZNNXJ2F3FDLE7WQ5X", "length": 5037, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "IPLT20 2019: Fans Group & 'Yellow Army' | More Photos ,Videos", "raw_content": "\nசென்னையில் வரும் ஏப்ரல் மாதம் ஐபில் மற்றும் நாடாளுமற்ற தேர்தல் என இருப்பெரிய திருவிழா நடக்க இருக்கிறது.இதையெட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது .\nசென்னையின் அனைத்து வீதிகளிலும் மஞ்சள் நிற வண்ணம் பூசத் தொடங்கிவிட்டனர். ‘சியெஸ்கே… சியெஸ்கே என்ற ஓசை விண்ணைப் தாண்டி ஒலிக்கிறது. நாற்பதாயிரம் ரசிகர்கள் ’ படையெடுத்து, சேப்பாக்கத்தை நோக்கி செல்ல உள்ளனர்.இவர்களின் விசில் ஒலியை உலகெங்கும் செல்லப்போகின்றன.\nஅதே சமயம் நாடாளுமன்ற தேர்தல் பல சர்ச்சைக்கு பிறகு நடக்கவிருக்கிறது .இரு பெரிய தலைவர்கள் இறந்த பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும் .இந்த நெருக்கடியை சமாளிக்க சென்னை காவல் நிலையம் திணறிவருகிறது.\nஇணையதளத்தை கலக்கும் விஸ்வாசம் படத்தின் அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா\nதல ரசிகர்களிடம் வசமாக சிக்கிய தளபதி ரசிகர்கள். கழுவி ஊதிய தல ரசிகர்கள். விவரம் உள்ளே\nசூர்யாவின் காப்பான் வில்லன் யார் தெரியுமா\nமுதல்ல நயன்தாரா அப்புறம் தான் விக்ரம். தெறிக்க விட்ட ரசிகர்கள். விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-52-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:25:50Z", "digest": "sha1:PC72GARY4CYBYRXDKQ4Q4V6MPS3UOOM3", "length": 3753, "nlines": 44, "source_domain": "www.inayam.com", "title": "அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல் | INAYAM", "raw_content": "\nஅமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்\nஅமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதுபோன்று விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. 53 பேரை பாகிஸ்தானுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனிவிமானத்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர்.\nவெனிசூலாவில் சிறையில் மோதல் 29 கைதிகள் பலி\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை\nஅமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றார்\nபிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\nமோடிக்கு பிரான்சு அதிபர் வாழ்த்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T05:53:56Z", "digest": "sha1:2OXXR6JLE242FOSYUNKAG3I6QLNZRMTL", "length": 5823, "nlines": 139, "source_domain": "www.nesaganam.com", "title": "கார்மேகம் | நேசகானம்", "raw_content": "\nகாரைக்காலில் ஒரு மழை நேர மாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nPrevious articleமகான்களின் உடலும், உயிரும்\nNext articleவிநாயகரை ஏன் முதலில் வணங்க வேண்டும்\nசென்னை 80 – இதயம் நெகிழும் நினைவுகள்…\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.prostarpower.com/ta/products/6kva-30kva-low-frequcncy-ups-three-phase-in-single-phase-out-ups.html", "date_download": "2019-05-26T06:07:07Z", "digest": "sha1:H27RP3UAPW66YI3ZAEFMKF6LAKHHKGXH", "length": 20306, "nlines": 274, "source_domain": "www.prostarpower.com", "title": "6-30KVA Low Frequency UPS (3:1) - Prostar UPS|China UPS|Online UPS|UPS Manufacturers|UPS Suppliers|Inverter|Home Inverter|Solar Inverter|Solar Panel|Solar Module|Battery|UPS Battery", "raw_content": "\nஅழைப்புக்கு எங்களை: + 86-757-81285488\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nடீப் சைக்கிள் ஆண்டுப் பேட்டரி\nடீப் சைக்கிள் கூழ்ம பேட்டரி\nமுன்னணி டெர்மினல் ஆண்டுப் பேட்டரி\nமுன்னணி டெர்மினல் கூழ்ம பேட்டரி\nபிடபிள்யுஎம் சூரிய பொறுப்பு கட்டுப்பாட்டாளர்\nMPPT சூரிய பொறுப்பு கட்டுப்பாட்டாளர்\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nடீப் சைக்கிள் ஆண்டுப் பேட்டரி\nடீப் சைக்கிள் கூழ்ம பேட்டரி\nமுன்னணி டெர்மினல் ஆண்டுப் பேட்டரி\nமுன்னணி டெர்மினல் கூழ்ம பேட்டரி\n6-30KVA குறை அதிர்வெண் யுபிஎஸ் (3: 1)\n6000 தொடர் குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் வாடிக்கையாளர் ஒவ்வொரு செயல்பாட்டினால் சுமை கீழ் வணக்கம் தரமான சக்தி வெளியீடு மற்றும் உகந்ததாக செயல்திறனைப் பெறுவதற்கு முடியும் உருவாக்கும் வணக்கம் அதிர்வெண் பரந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்நுட்பம் (பிடபிள்யுஎம்) இணைந்து மேம்பட்ட IGBT தொழில்நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மேம்பட்ட மட்டு வடிவமைப்பு (MTTR), மற்றும் மிகவும் மேம்பட்ட ஃபேஸ்-சீரான தொழில்நுட்பம் சிறந்த maintenance.It சரிசெய்ய சராசரி நேரம் குறைக்க, மற்றும் அது சிறந்த ஸ்திரத்தன்மை கொண்டுள்ளது, இழப்பு கட்ட, அது இன்னும் சாதாரண செயல்பட முடியும் கூட நிலை, அது எந்த மோசமாக சக்தி supply.Double மாற்றம் ஏற்றது எனவே, தூய சைன் அலை வெளியீடு வரி வடிவமைப்பு குறைந்த விலகல் தூய சைன் அலை சக்தி, அது பயனர்களின் உபகரணங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வெளியீடு மின்மாற்றி சிறந்த சக்தி பாதுகாப்பை வழங்க முடியும் வழங்க முடியும் இது உறுதி முழு சுமை மற்றும் பொது மின்சார தனிமைப்படுத்துதல் என்று.\n6000 தொடர் குறை அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் உள்ள ஸ்விப்ட் மற்றும் ஸ்விப்ட் வெளியே (SU1K-SU10K), மூன்று கட்டங்களாக & மூன்று கட்டங்களாக வெளியே (SP6K-SP30K) அதன் முக்கிய தொழில்துறை மற்றும் எலக்ட்ரானிக் வடிவமாக செய்ய .Due உட்பட யுபிஎஸ் மட்டும் பாதுகாப்பாக வேலை முடியும் கடுமையான சூழலில், ஆனால் அதிகபட்ச பாதுகாப்பு அலுவலகம் ஆட்டோமேஷன், நெட்வொர்க், பாதுகாப்பு பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகள் வழங்க முடியும்.\n1. பல CPU இன் நுண்ணறிவு கட்டுப்பாடு\nGRO அப்களை புதிய நுண்செயலி கூறும் (CPU) ஒருங்கிணைப்பு, துல்லியமாக போதுமான கம்ப்யூட்டிங் திறனை அளித்தல் யுபிஎஸ் மற்றும் அதன் முழு கட்டுப்பாடு அளவுருக்கள் கட்டுப்படுத்த முடியும், மேல் வேலை நிலையை எப்போதும் யுபிஎஸ் உறுதி.\n2. சிறிலங்கா காட்சி இடைமுகம்\nபார்வை யுபிஎஸ் வேலை நிலையை காட்டுகிறது parameters.LED யுபிஎஸ் இயக்க சுட்டிக்காட்டும் எல்சிடி புள்ளி அணி காட்சி, மற்றும் எல்சிடி + LED சேர்க்கைகள் நீங்கள் தெளிவாக விரைவில் நிலையை இயங்கும் யுபிஎஸ் கிடைக்கும் செய்ய முடியும்.\n3. உயர் உளவுத்துறை நெட்வொர்க் கட்டுப்பாடு\nவிருப்ப அடாப்டர் தொலை மானிட்டர் (SNMP, அட்டை) இயக்க முறைமை மற்றும் பயன்பாட்டு மென்பொருள் பல்வேறு அத்துடன் டிசிபி / ஐபி, SNMP, உடன்; நேரடியாக கணினியில் யுபிஎஸ் கண்காணிக்க முடியும் கண்காணிப்பு மென்பொருள், எளிமைப்படுத்தப்பட்ட சக்தி நிர்வாகத்துடன் தொடர்பு இடைமுகம், மூலம் , HTTP மற்றும், நெட்வொர்க் வழியாக யுபிஎஸ் கண்காணிக்க users'requirements சந்திக்கும் பரவலாக்கப்பட்ட பயனர்கள் அதன் மூலம் உண்மையான உலக மேலாண்மை அடைவதற்கு நிர்வகிக்க மையப்படுத்தப்பட்ட க்கு, இந்த பொருத்தமாக இருக்கும் மற்ற நெறிமுறை ஆதரவை.\n4. இல்லை பிரதான மற்றும் துணைப் வகை, ஆனால் தகவமைப்பு இணை தொழில்நுட்பம்\nஅது இணையாக வலுவான திறன் உள்ளது இணை முறையில் தன்னிச்சையான ஆன்லைன் இணை விரிவாக்கம் அல்லது N +1 ஆள்குறைப்பு, அது இருக்க முடியும் இணையான அளவு அமைக்க தேவையில்லை. இணை யுபிஎஸ் அதே குழு பேட்டரிகள் பகிர்வோம்.\n5. நுண்ணறிவு பேட்டரி மேலாண்மை\nrequest.It படி அவர் திறன் அதிகரிக்க முடியும் இது நீண்ட காப்பு யுபிஎஸ் அமைப்பு கட்டண கோரிக்கையை உத்தரவாதம் தர முடியும் battery.Independent தற்போதைய பகிர்வு மற்றும் இணை சார்ஜர் ஆழமான வெளியேற்ற, மீட்பு நல்லது ஒரு மூன்று கட்ட சார்ஜ் முறை, அடாப்ட்ஸ். பேட்டரி பாதுகாப்பு, குறுகிய சுற்று பாதுகாப்பு மற்றும் வெப்பநிலை பாதுகாப்பு மேற்பட்டவர்கள் மற்றும் பிற செயல்பாடுகளை இணைக்க தலைகீழாக.\nSP6K ~ SP30K ( மூன்று நிரல்களை மற்றும் ஒற்றை வெளியே )\nகொள்ளளவு இருந்து (VA / W) கணக்கிடலாம்\nநான்கு வரிகளை + தரையில் கம்பி மூன்று கட்டங்களாக, 380V 25% ±\nஅளவு (டபிள்யூ × டி × ஹ்ம்ம்)\n0 ~ 50% ~ 100% = 5%, பதில் = 10ms மணிக்கு வெளியீடு\nநேரியல் சுமை <3%, நேர்கோடல்லாத சுமை <5%\nமுன்னணி அமில சீல், பராமரிப்பு இல்லாத\nஅது 8 மணி நேரம் விதிக்கப்படும் பின்னர் அது முழுவதுமாக சார்ஜ் வழங்கப்பட்ட பிறகு, மொத்தக் கொள்ளளவு 90% வரை அவை நிரப்பப்படுகின்றன முடியும்\nஅலார ஒவ்வொரு 4 வினாடிகள் போது பேட்டரி மற்றும் முக்கிய சக்தி இல்லாமல் மின்சாரம்.\nபேட்டரி குறைந்த மின்னழுத்த பாதுகாப்பு, அலாரம் ஒவ்வொரு நொடியும்.\nபேட்டரி கீழ் மின்னழுத்த பாதுகாப்பு, தொடர் அலாரம்\nகாட்சி உள்ளீடு மின்னழுத்தம், வெளியீடு மின்னழுத்தம், அதிர்வெண், DC மின்னழுத்த, வெளியீடு சக்தி திறன் (%) வெப்பத்துடன்\nமுதன்மை சக்தி, இன்வெர்டர், பைபாஸ், பேட்டரி, தோல்வி, சுமை\n0% ~ 93% (இல்லை ஒடுக்க)\n3000 லோவர் விட மீட்டர் கடல் மட்டத்திலிருந்து (உயரம்)\nகுறிப்புகள்: தயாரிப்புகள் குறிப்புகள் அறிவிப்பு இல்லாமல் மாற்ற உட்பட்டவை.\n6000 தொடர் குறை அதிர்வெண் யுபிஎஸ் 1kVA-30KVA\nமுந்தைய: அடுத்து:கட்டம் சூரிய 300W ஆஃப் Prostar\n1-20KVA குறை அதிர்வெண் யுபிஎஸ் (1: 1)\n6-30KVA குறை அதிர்வெண் யுபிஎஸ் (3: 1)\nநம்பர் 1 ShijieLang சாலை, Lianhe தொழிற்சாலை மண்டல மேற்கு இரண்டு மண்டலம், Luocun, Nanhai, போஷனில், குவாங்டாங், சீனா\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். கோரிக்கை தகவல், மாதிரி & ஆனால், எங்களை தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58258-arun-jaitley-likely-to-return-from-us-by-this-weekend.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:33:41Z", "digest": "sha1:W6CGBOPF4YAKSD2VGM2377WJKZDUGHAF", "length": 9756, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார் அருண் ஜேட்லி? | Arun Jaitley likely to return from US by this weekend", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஅமெரிக்காவிலிருந்து திரும்புகிறார் அருண் ஜேட்லி\nமத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து இந்த வாரம் இறுதியில் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகி��ுள்ளது.\nமத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர் சிகிச்சை எடுப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். பின்னர் ஜேட்லி திரும்பியதும் நிதித்துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று கடந்த ஜனவரி 23ஆம் தேதி அருண் ஜேட்லி சிகிச்சைக்காக சென்றபோது அவரது நிதித்துறை மீண்டும் பியூஷ் கோயாலிடம் சென்றது. அத்துடன் இலக்காக இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருப்பார் என அறிவிக்கப்பட்டது.\nஜேட்லி சிகிச்சைகாக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று வரும் போதிலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் போலவே கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவருக்கு சிகிச்சைகள் முடிந்து, தற்போது ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வார இறுதியில் அவர் இந்தியா திரும்புவார் என்றும், மருத்துவர்கள் அனுமதித்தால் அடுத்த வாரம் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான கேள்விகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது\n“மேகதூதம் பாடவேண்டும்” - தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nநீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து சாதனை படைத்த உபர் நிறுவனம்\nபயிற்சிப் போட்டி: அபார சதமடித்தார் ஸ்மித், அசத்தலாக வென்றது ஆஸி\n298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா - எதிர்த்தடிக்குமா இங்கிலாந்து \nஆஸ்திரேலியாவிடம் எடுபடுமா இங்கிலாந்து ஆட்டம் : அனல் பறக்கும் மோதல்\nமனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது\nG20 மாநாட்டில் பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகை தகவல்\nவயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்\nஅருண் ஜெட்லி இல்லாத புதிய அமைச்சரவை..\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது\n“மேகதூதம் பாடவேண்டும்” - தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/11/safe-driving-tips-for-vehicle-owners.html", "date_download": "2019-05-26T05:25:01Z", "digest": "sha1:RN2UPXOH4BQRU2RH2NL3F3WX2ULRZOLE", "length": 25918, "nlines": 214, "source_domain": "www.tamil247.info", "title": "வாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்..! ~ Tamil247.info", "raw_content": "\nவாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்..\nவாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்..\n* வாகனம் ஓட்டும் போது ஆர்.சி.புத்தகம்(RC book), இன்ஸ்சூரன்ஸ்(insurance) உங்கள் ஓட்டுனர் உரிமை அடையாள அட்டை( Driving Licence) ஆகியவற்றின் பிரதிகள்(xerox) கையில் இருக்க வேண்டும்.\n* வாகனம் ஓட்டுவது மறக்காமல் இருக்க எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் வண்டியை ஓட்டிப்பார்ப்பதும் அடிக்கடி கார்(car) அல்லது டூவீலர்(two wheeler)\n* காராக இருந்தால் சீட் பெல்ட்டும்(seat belt), டூ-வீலராக இருந்தால் ஹெல்மெட்டும்(helmet) அணிவது அவசியம்.\n* வாகனத்தை எடுப்பதற்கு முன்பு எரி பொருள்(petrol/diesel) இருக்கிறதா, டயர்(tyre) நல்ல நிலையில் இருக்கிறதா, பிரேக்(brake) பிடிக்கிறதா என சரிபார்ப்பது மிகவும் அவசியம்.\n* தனியே வாகனம் ஓட்டிச்செல்லும்போது கண்டிப்பாக செல்போனை எடுத்துச் செல்லவும். அது சார்ஜ் செய்யப் பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்.\n* புதிதாக ஓர் இடத்துக்கு வாகனத்தை ஓட்டிச் செல்வதானால் பாதுகாப்பான வழியைத் தெரிந்து செல்வது நல்லது.\n* அறிமுகமில்லாத யாருக்கும் லிஃப்ட்(lift) தர வேண���டாம்.\n* வாகனம் பழுதனால் அந்த இடத்துக்கே வந்து சரி செய்து கொடுக்கும் மெக்கானிக்கின் செல் அல்லது சர்வீஸ் சென்டர் செல் நம்பர்களை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.\n* வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உதாரணத்துக்கு வழி கேட்பவர்கள், சிக்னலில் பொருள்கள் விற்பவர்கள்..\n* உங்கள் காரில் தானாகவே பூட்டிக் கொள்ளும் கதவு(automatic door lock) வசதி இருப்பினும் நீங்களும் ஒரு முறை சரிபார்க்கவும்.\n* கண்ட கண்ட இடங்களில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டுப் போக வேண்டாம். வண்டியை பார்க் செய்யும் போது எக்காரணம் கொண்டும் செல் ஃபோனில் பேசுவதைத் தவிருங்கள். வண்டியைப் பூட்டி, சாவி உங்கள் கைகளில் இருப்பதை உறுதி செய்த பிறகு தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.\n* வண்டி ஓட்டும் போது செல் ஃபோனில் பேசுவதை கட்டாயம் தவிர்க்கவும். எத்தனை அவசரமான அழைப்பாக இருந்தாலும் பாதுகாப்பான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டுப் பேசுவதே நல்லது.\n* குடும்பத்துடன் உல்லாசப் பயணம் போகும் முன்னர் உங்கள் வாகனம் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று கார் மெக்கானிக்கிடம் கொடுத்து செக் செய்ய மறவாதீர்கள்.\n* முறையான உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுவது எப்படி சட்டப்படி தவறானதோ அதே போன்றது தான் காலாவதி(expired) ஆன உரிமத்தை வைத்திருப்பதும். 20 ஆண்டுள் முடிந்த பிறகு 40வயது வரையிலும் அடுத்து 50 வயது வரையிலும் உரிமம் புதுப்பிக்கப்படும்(renew). அடுத்தடுத்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'வாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்களின் மார்பக அள��ு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமு...\nஎலுமிச்சை கெடாமல்/ காய்ந்து போகாமல் இருக்க.. (வீட்...\nவாழைக்காய் பழுக்காமல் / கெடாமல் இருக்க..\nகாற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் சைக்கிள்: புதிய...\nதயிர்: 20 சத்தான தகவல்கள்...\n[சமையல்] மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் | Mushroom Capsic...\nமனநிலை சரியில்லாத மாமியார் - ஜோக்\nபாஸ்ட்ஃபுட் கடைகளில் வேலை செய்தவர் சொன்ன பகிரங்க த...\nவாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய க...\nபல்பு வாங்குன பாக்டரி முதலாளி...காமெடி கதை\nஉலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட Selfie புகைப்படம்...\nமொய் கொடுக்காதவங்க மறவாமல் வந்து கொடுத்துட்டு போங்...\nFacebook இல் அக்கௌன்ட் இல்லாத பெண்தான் வேண்டும்.. ...\nகாதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது..\nதன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை...\nசம��யலில் செய்யக்கூடாத 12 தவறுகள்..\nகுவாட்டர் பாட்டில் சரக்க ஒரே கல்பா அடிக்கும் ஆயாக்...\nவிபத்தில் அடிபட்டு ரோட்டில் கிடந்த தமிழருக்கு உதவி...\n[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kan...\nஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள துடிக்கும் இன்னொர...\nமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 13 விசயங்கள்:\nஆக்க சக்தி Vs அழிவு சக்தி - Joke\nகணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் வழியாக பரவி வ...\n3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் மு...\nகுறிப்பிட்ட ராசிக்காரர்களை மட்டும் வேலைக்கு அழைக்க...\nசிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை..\nஒரு நாள் புடவை - ஜோக்\nசர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்க...\nதமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செ...\nஇன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov ...\n1500 ரூபாய் விலையில் அருமையான துணி துவைக்கும் இயந்...\nகுறைகளுடன் உள்ள கருவை கலைக்க கால அளவை 20 வதிலிருந்...\nதமிழைக்கண்டேன் - சிந்தனை கவிதை\n - சமூக நல சிந்தனை கவிதை\nதலையிலுள்ள பொடுகு நீங்க எளிய குறிப்புகள்\nபேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T05:39:58Z", "digest": "sha1:SQE4GA4FUIFSXPTWO4IKVW3R4RX65OIH", "length": 12318, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "தலைமுடி பராமரிப்பு News - தலைமுடி பராமரிப்பு Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைமுடிக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா எப்படி அப்ளை பண்றது கரெக்ட்\nஹேர் கண்டிஷனர் என்பது இன்றைய நாட்களில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாக மாறியுள்ளது. ஆனால் கண்டிஷனர் ஏன் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதனைப் பற்றிய சந்தேகம் இன்றும் நம்மில் பலருக்கு உண்டு. தலைமுடி பராமரிப்பில் கண்டிஷ்ன...\nஇந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா இந்த 4 பொருளையும் தேய்ங்க...\nமுடி உதிர்தல் பிரச்சினை பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை. இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும். சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு ...\nபார்க்கதான் சின்ன பழம்... இதுக்குள்ள இருக்கிற விஷயம் தெரிஞ்சா தினம் சாப்பிட ஆ��ம்பிச்சிடுவீங்க...\nகும்குவாட் பழங்கள் மிகச் சிறிய வடிவத்தில் ஆரஞ்சு நிறத்தில் பளபளவென காணப்படும். அதனாலயே இதை தங்க ஆரஞ்சு என்று அழைக்கின்றனர். ஆலிவ் விதை அளவிலேயான கும்குவாட் பழம் அள்ளிக் கொடு...\nமருதாணியை மட்டும் வெச்சு எப்படி ரொம்ப அடர்த்தியா முடி வளர்க்கலாம்\nஎல்லாருக்கும் வலிமையான அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலுக்கு என நிறைய மெனக்கெடல்களை செய்வார்கள். கூந்தலை பராமரிப்ப...\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nசமீபத்தில் ஒரு மூலப்பொருள் பரவலாக எல்லா இடத்திலும் அறியப்பட்டு வருவது என்றால் அது எப்சம் உப்பு. பல்வேறு அற்புதமான விமர்சனங்களைக் கொண்டது தான் இந்த உப்பு. ஆம், இதன் நன்மைகள் ஏ...\nஹரீஸ் கல்யாண் மாதிரி தாடி வளர்த்து பொண்ணுங்களோட ஆசை நாயகனாகணுமா\nசாக்கலேட்பாய் லுக் தான் இளம்பெண்களுக்கு பிடிக்கும் என்ற காலம் மாறி, தாடி மீசை பெரிதா வளர்க்கும் ஆண்களே கவர்ச்சியானவர்கள் என்று யுவதிகள் நினைக்கும் காலத்திற்கு வந்தாச்சு. அ...\nமுடி ரொம்ப வறண்டு போகுதா ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...\nகுளிர்காலம் வந்துட்டாலே போதும் நம் தலைமுடிக்கும், சருமத்திற்கும் ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த காலத்தில் சருமமும், கூந்தலும் வறண்டு போய் விடும். ஏன் நீங்கள் அதிக ...\n பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தவிர யாரையும் நம்பாதீங்க...\n20 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே எல்லோரும் சந்திக்கிற தலைமுடி பிரச்சினை தான் இந்த முடி உதிர்வு பிரச்சினை. இதில் பெரும்பாலும் கீழ்வரும் இரண்டு வகையைச் சேர்ந்தவையாகத் தான் இருக்கி...\nதலைக்கு குளிச்ச அடுத்த நாளே முடி பிசுபிசுன்னு ஆயிடுதா\nதலையில் பொடுகு வந்துட்டாலே போதும் அரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. எப்பொழுதும் சொரிஞ்சு கிட்டே இருக்க தோனும். அது மட்டுமல்லாமல் இது மற்றவர்கள் முன்னிலையிலும் சங்கோஜத்தை ஏ...\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nவெயில் காலமோ மழைக்காலமோ அல்லது குளிர்காலமோ எந்த காலமாக இருந்தாலும் நமக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைமுடி பிரச்சினை ���ன்றால் அது தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் ...\nஉங்க முடி சும்மா தொட்டாலே இப்படி வழுக்கிக்கிட்டு போகணுமா இந்த கற்பூர எண்ணெய தேய்ங்க...\nகற்பூரம் அதன் இதமளிக்கும் பண்புகளால் அறியப்படுகிறது. கற்பூரத்தின் இனிமையான வாசனை நம் மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்த உதவுகிறது. ஆனால் நம் அன்றாட அழகு படு...\nவழுக்கை விழற மாதிரி இருக்கா அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...\nஇந்த ஜோஜோபா ஆயில் ஜோஜோபா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வளரக் கூடிய தாவரமாகும். இந்த எண்ணெய் பொதுவாக அழகு பராமரிப்பு க்கு...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2018/07/", "date_download": "2019-05-26T05:46:36Z", "digest": "sha1:F6W47LSFX4P5LT7UGJGXA6HDUOTPY5ZS", "length": 16966, "nlines": 184, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: July 2018", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nமஹாலக்ஷ்மி வாசம் செய்யும் (இருக்கும்) 26 இடங்கள்\n⚘*மஹாலக்ஷ்மி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்*.⚘\nதிருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.\nபசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.\nயானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.\nமலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.\nவிளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.\nமங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.\nதாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.\nபசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்\nதூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.\nஉள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.\nபுனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே\nவேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.\nசங்கும் அதன் ஒலியும் மங்��ளகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி… பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.\nவில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.\nநெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.\n16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்\n17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்\n18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்\n20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்\n21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்\n22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்\n25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்\n26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.\nதிருப்தியை விட மேலான இன்பமுமில்லை.\nஇரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.\nமன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.\nதோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்\nமுக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nநன்றி: எம்பெருமானார் தரிசனம் வாட்ஸப் சத்சங்கம்\nமஹாலக்ஷ்மி வாசம் செய்யும் (இருக்கும்) 26 இடங்கள்\nகண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா\nமரண அவஸ்தை நீக்கும் திருமாகாளம்\nலட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா\n: மிகப்பெரிய பணம் ஈர்க்கும் காந்த மந்திரம் \nகாக்கைக்கு உணவு வைத்தால் அதிசயம் நடக்கும் | Quest...\nமகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்...\nவீட்டில் வழிபாட்டிற்கா��� வைத்த மஞ்சள்பிள்ளையாரை என்...\nஎவ்வளவோ பரிகாரங்களை நம் முன்னோர் கூறவிட்டு சென்றுள...\n\"பசுமாட்டின் பின்னாலே நடந்த மகாபெரியவா\"\nஉங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களைய...\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/07/sj.html", "date_download": "2019-05-26T05:33:48Z", "digest": "sha1:VS4BEUQGWWC44LGINLAG76MTEJWEMRZH", "length": 17530, "nlines": 249, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : SJசூர்யாவை இன்ட்டர்வ்யூ எடுக்கப்போறேன்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 நீ எவ்வளவு திறமைசாலி என்பது பற்றி இந்த உலகிற்கு கவலை இல்லை. வெற்றிக்கோப்பையை கைப்பற்றி விட்டாயா\nநீ வாழ்க்கையில் ஜெயிக்கும் முன் ஒரு பெண்ணின் அன்பை பெற்று விட்டால் அதுவே உனக்கு உந்து சக்தியாக மாறும்\n3 பெண்கள் தனக்கு ராமன் மாதிரி நன்னடத்தைக்கணவன் வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அமைவது எல்லாம் தசரத சக்ரவர்த்தியாகவே இருக்கிறது\n4 மருதாணி வெச்சுக்கிட்டா மரு போய்டும் என்பது மூட நம்பிக்கை\n5 மருதாணி வைக்கப்படும் விரல்களை விட அம்மியில் அரைத்த விரல்களே முதலில் சிவக்கும்.உழைப்புக்கு மரியாதை.\n6 நெட் தமிழன் கை வசம் பழைய காதலி ,முன்னாள் காதலி ,இந்நாள் காதலி,பள்ளிக்காதலி,கல்லூரிக்காதலி ,கள்ளக்காதலி னு ஏகப்பட்ட.வெரைட்டி வெச்சிருக்கான்\n7 டிபி மேட்சிங் சென்ட்டர்.இங்கு உங்கள் கேரக்டருக்கு ஏற்ற டிபி கூகுளில் இருந்து எடுத்து மேட்ச் செய்து தரப்படும்.புது பிஸ்னெஸ் ஐடியா\n8 எழுத்தாளர்களுக்கு அரட்டை அடிச்சா பிடிக்காதாமே\nஅது தெரில.ஆனா ரைட்டர் க்கு அரட்டை அடிச்சா (கூட) பிடிக்கும்\n9 வெற்றி பெறும் துரோகிக்கு ஆதரவு அளிப்பதை விட தோல்வி அடைவார் எனத்தெரிந்தும் புதிய நண்பருக்கு ஆதரவு அளிப்பது மேல்\n10 சார்.மாற்று அரசியல் மலராமல் போனதற்கு ஊடகங்கள் தான் காரணமாமே\n11 சரித்திரம் படைக்கப்பிறந்தவன் தான் ஆண். 'his'tory\nபாரம்பரியத்தை போற்ற வேண்டியவர் ,பின்பற்ற வேண்டியவர் தான் பெண் 'her'itage\" # ரீமிக்ஸ்\n12 யாருக்குக்கீழ் பணி ஆற்றுகிறோமோ அவருக்கு விசுவாசமாக இருப்பதே தமிழர் பண்பு.நாம் தமிழர்\n13 தனக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காக தன்னை நம்பியவரின் ரகசியத்தை அம்பலப்படு��்துவதும் துரோக வகையறாவே\n14 நல்ல வேளை.டி ஆர்.ட்விட்டர்ல இல்ல.இருந்தா அண்ணன் தங்கை சென்ட்டிமென்ட் சீன் எல்லாம் பாத்து நொந்திருப்பார் #பாச\"மலர் டீச்சர்கள்\"\n15 நெட் தமிழன் முதல் மென்சன் ல தோழி னு கூப்பிடறான்.10 வது மென்சன் ல் கன்னத்தைக்கடிக்கும் போட்டோ ஷேர் பண்றான்.\n16 பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது.நேரடியா ஐ லவ் யூ ன்னா முறைக்கறாங்க.அக்கா,தங்கச்சின்னு கூப்ட்ரவனை.ஓடிப்போய் கட்டிப்பிடிக்கறாங்க\n17 நெட் தமிழன் செம வேகம்.டயல் M FOR கடலை லட்சியத்துல் மீரா,மீனம்மா,மஞ்சுளா ன்னு 3 நிமிசத்தில் 18 மென்சன் போட்டுடறான்\n18 அதிகாலையில் எழுந்து உன் பணிகளை செய்யத்தொடங்கிவிட்டால் உன் வெற்றிக்கு அஸ்தமனம் கிடையாதுவெற்றிக்கோட்டையை அடைய முதல்படி அதிகாலையில் துயில் எழல்\n19 நல்ல வேளை.சூர்யா என்பதால் ஒரு அறையோட முடிச்ட்டார்.எங்க தளபதியா இருந்தா தெறி மோட் ல கட்டித்தொங்கப்போட்டிருப்பார்.கொலைக்கேஸ் ஆகி இருக்கும்\n20 SJசூர்யாவை இன்ட்டர்வ்யூ எடுக்கப்போறேன்.ஏதாவது கேட்க விருப்பம் இருப்பவர் கேட்கலாம்\nஅஸ்குபுஸ்கு.நாங்க கேட்டா அதை அப்டியே நீங்க கேட்டுக்குவீக\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமிஸ்டர் லோக்கல் - சினிமா விமர்சனம்\nடீச்சரை லவ்வுபவர்கள் தங்கள் காதலை ஓப்பன் பண்ண உகந்...\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம் னு ஏன் டைட்டில் வெச்...\nதமிழ் நாட்டில் அடிமையா இருந்தாதான் அமைச்சர் பதவியே...\nஇன்ஸ்பெக்டர்.அடிச்ச வழக்கு சூர்யா மேல.எதுக்காக ஜோத...\n யாரையும் பழி.வாங்க மாட்டோம்னு போன மாசம்தான...\nபெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது இந்தக்கணக்கில் வர...\nஉலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி - பாமக + ...\nசிங்கிள் டீ க்கு கூட வழி இல்லைனு யாரும் புலம்ப வழி...\nபஸ் ல ரஜினி ரசிகையை எதுக்கு கட்டிப்பிடிச்சே\n என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்ல...\nசொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் அடிக்க அனுமத...\n அக்னி நட்சத்திரம் ல பார்த்த மாதிரி அப...\nகபாலி - சினிமா விமர்சனம் ( சிபிஎஸ்)\nவாக்கு வங்கியில் வறுமை, இதில் என்ன பெருமை\nகபாலி - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பு...\nசெல்பி.வித் எமன் பை விமன்\nகுழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்....\nஇந்த வீட்டை ஏன் ரெ...\nஎல்லாரும் வண்டு முருகன் ரேஞ்ச்ல\nஜெ ஆட்சியில் எப்போதும் தளபதிகளுக்கு சோதனைக்காலமே\nஆட்சி பாதிலயே அவுட் ஆகிடும்னு ஜோசியர் சொன்னாரா\nபடித்த தம்பதிகளே அதிக விவகாரத்து... உச்ச நீதிமன்றம...\n தொடை தெரியற மாதிரி மிடி போட்டுட்டு ஊருக்...\nவை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா\nதேர்தல் முடிவு கற்றுக்கொடுத்த பாடம்\nகெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா\nமேடம், டி எல் வாங்கன்னு டி எம் பண்ணாக்கூட பிடிச்சு...\n108% சதவீத வாக்குப் பதிவு\n கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்\n ன்னு கேட்டா கோபப்படாதவன் யார்\nஉங்க தலைவர் கொள்ளை அடிச்சாரா\n ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்...\nதேவாலயம் ,இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம்\nஅண்ணன் தான் உள்ளடி வேலை பண்ணி இருக்கார் போல\nசெல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு...\nகாஜல் அகர் “வால் போஸ்டர்”\nதில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்\nஇரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி.\nஅன்புமணி ,கேப்டன் பட்ட கஷ்டங்கள்\nசகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெ\nஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய...\nமருதாணி மீரா , மீரு ஹியர்,மீரா முகுந்த்,மேரிமீரா,ம...\nசன் டிவி, கலைஞர் டிவி சொத்துக்களை கலைஞர் தரத்தயாரா...\nசாய் பல்லவி சாயுமா சாயாதா\nசுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள...\nநஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம், vs லாபத்தில் இ...\nதமிழிசை- தமிழக சி எம்\nசுவாதி கொலை- புலனாய்வில் புதிய தகவல்\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ப...\nசுவாதி கொலையில் நடந்தது என்ன\nஅப்பா - திரை விமர்சனம்\nடியர், நீயும் ட்விட்டர்ல இருக்கே, நானும் ட்விட்டர...\nசிம்பு காதலியை மாத்திட்டாரு குஷ்பூ கட்சியை மாத்திட...\nஜாக்சன் துரை - திரை விமர்சனம்\nதிருப்பூர் பெண் ட்வீட்டர்கள் 3 பேரும் செம விபரம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rameshwaram-temple-keerthi-suresh/35982/", "date_download": "2019-05-26T05:10:44Z", "digest": "sha1:YOTKP7G7AQWP65U5HB2LCYXO3V36R3QF", "length": 5638, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்\nராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்\nதன் புதிதாக கட்டிய பங்களாவில் குடியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ், நேற்று ராமேஸ்வரம் சென்று அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி ராமநாத சாமியை கும்பிட்டதோடு, கோயிலின் சிற்ப வேலைப்பாடுகளையும் நிதானமாகப் பார்த்து ரசித்தாராம்.\nராமேஸ்வரம் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தை பார்த்து ரசித்த கீர்த்தி சுரேஷை நிருபர்கள் சூழ முயல அவர் குடும்ப நலன் கருதி சுவாமி தரிசனத்திற்கு வந்துள்ளார் யாரும் வர வேண்டாம் என பாதுகாவலர்கள் தடுத்து விட்டனராம்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,992)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,545)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/jan/13/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3075823.html", "date_download": "2019-05-26T05:32:03Z", "digest": "sha1:W2RTEPYMNFNCVVJDZS2KHYS7KE7BNGNI", "length": 7012, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "உயர் கோபுர மின்விளக்கு திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஉயர் கோபுர மின்விளக்கு திறப்பு\nBy DIN | Published on : 13th January 2019 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடியநல்லூர் உயர் கோபுர மின்விளக்கை திருவள்ளூர் எம்.பி. பி.வேணுகோபால், எம்எல்ஏ வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nதிருவள்ளூர் எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து சோழவரம் ஒன்றியத்தில் 50 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா சோழவரம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் பி.கார்மேகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nபாடியநல்லூர் கோயில் விளையாட்டு மைதான வளாகம், ஆட்டந்தாங்கல் புதிய மேம்பாலம், டாக்டர் சிவந்தி ஆதித்தனர் நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட உயர்\nகோபுர மின்விளக்குகளை, திருவள்ளூர் எம்.பி. பி.வேணுகோபால், அதிமுக மாவட்டச் செயலரும், அம்பத்தூர் எம்எலல்ஏவுமான வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nஇந்த விழாவில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், நல்லூர் ஊராட்சி கழக செயலாளர் எஸ்.எம்.சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19642", "date_download": "2019-05-26T05:06:33Z", "digest": "sha1:L3V62IV2PWWCNH5XARG7VNAZVIO4DOPT", "length": 12385, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "தறி-ஒருகடிதம்", "raw_content": "\nநீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.\nநானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை).\nஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழை��� தறி. பட்டுத் தவிர மற்றவை எல்லாம் குழித்தறியில் தானே நெய்யப் பட்டிருக்கிறது. மேசைத்தறி அல்லது சப்பரத் தறி எனக்கு குறிப்பிடப்படுவது காலத்தால் மிகப்பிந்தியது என்று நினைக்கிறன். பட்டுக்கான தறி அமைப்பே வேறு, ஒடக்கோள் கையாலேயே நகர்த்தப் படுவது. சில 40 -50 வருட நெசவாளர்களிடம் பேசிய போது குழித்தறியில்வரும் தயாரிப்பு நேர்த்தி மற்றைய தறிகளில் வருவதில்லை என்று கூறினார்கள்.\nஉங்களுக்கே தெரிந்து இருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் கைத்தறி சார் தொழில் நகரம். நான் இங்க விசாரித்து அறிந்த வரை மேசைத் தறிகள் வந்தது ஒரு 50 – 60 வருடங்களுக்கு உள்ளாகத்தான். இங்கு நெசவு செய்யும் வெவ்வேறு சமூகத்தினர் உண்டு, எல்லோருக்கும் பொதுவாகவே இந்த நிலை இருக்கிறது\nதெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.\nநான் சொன்னது அப்படி அல்ல. அ.கா.பெருமாள் அவர்கள் அவரது குமரிமாவட்ட ஆய்வுகளில் இங்கே கைக்கோளமுதலியார் என்ற சாதி இருப்பதைப்பற்றிச் சொல்லியிருந்தார். அவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டுவாக்கில் தஞ்சையில் இருந்து வந்தவர்கள். அந்தக் கைக்கோளமுதலியார்கள் தஞ்சையில் சாதிப்படியின் உச்சியில் போர்வீரர்களாக,கைக்கோளபப்டையாக இருந்தவர்கள். நாடுவிட்டு நாடுவந்து தொழில் மாற நேர்ந்தமையால் சாதி இறங்குமுகமாகி ஓர் உபசாதியாக மாறியது என சொல்லியிருந்தார். இருபதாம் நூற்றாண்டில் மேஜைத்தறி இங்கே அறிமுகமானபோது இங்குள்ள நெசவாளர்கள் வெளியே இருந்து வந்த அந்த ‘வரத்தர்’களை மேஜைத்தறி போடக்கூடாது குழித்தறியிலேயே இருந்து நெசவுசெய்ய வேண்டும் என்று வகுத்துத் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டார்கள் என்றார். அதை நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nகுமரி உலா – 6\nகுமரி உலா – 5\nகுமரி உலா – 4\nகுமரி உலா – 3\nTags: அ.கா.பெருமாள், கடிதம், குழித்தறி, சாதி, ஜாதி, தறி\nசூரியதிசைப் பயணம் - 14\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவி��ம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/03162605/1216228/Modi-building-two-Indiasone-for-Anil-Ambani-another.vpf", "date_download": "2019-05-26T05:54:47Z", "digest": "sha1:H67JILKT2DSOUH224IORI2C3XSO453YI", "length": 15938, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அம்பானிக்கு ஒரு இந்தியா, விவசாயிகளுக்கு ஒரு இந்தியா படைக்கிறார் மோடி - ராகுல் காந்தி || Modi building two Indias-one for Anil Ambani, another for farmer", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅம்பானிக்கு ஒரு இந்தியா, விவசாயிகளுக்கு ஒரு இந்தியா படைக்கிறார் மோடி - ராகுல் காந்தி\nபதிவு: டிசம்பர் 03, 2018 16:26\nபிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer\nபிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer\nமகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர், தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை அறுவடை செய்து நாசிக் மார்க்கெட் கொண்டு சென்றார்.\nவெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார்.\n4 மாத காலம் கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த சஞ்சய் சாதே, வெங்காயம் விற்று கிடைத்த 1064 ரூபாய் பணத்தை தபால் அலுவலகம் மூலம் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே, மகாராஷ்டிரா விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இருவிதமான இந்தியாவை உருவாக்குகிறார்.\nரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த வேலையும் செய்யாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதன் மூலம் அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், 750 கிலோ வெங்காயத்தை வெறும் 1064 ரூபாய்க்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer\nராகுல் காந்தி | பிரதமர் மோடி | அனில் அம்பானி | நாசிக் விவசாயி\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை - டிரம்ப்\nதேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி பாராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4872:2018-12-24-02-31-21&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2019-05-26T06:30:51Z", "digest": "sha1:7TJWXH5XH44Q3NV2ZVKIFHFIUKLYTXYK", "length": 57603, "nlines": 206, "source_domain": "geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 318: எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்! காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'! மகாகவியின் மகாமனது!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவாசிப்பும், யோசிப்பும் 318: எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும் காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்' காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'\nஎழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்\nபிரபஞ்சன் அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.\nதம் வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப்பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.\nஎழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி இறந்தபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை வழியனுப்பியதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். தமிழ் மக்களும் எழுத்தாளர்களை மதிக்கும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்காக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அதற்கு முற்றிலும் உரித்துடையவர்களே.\nகாலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'\nநண்பர் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வாழ்த்துகள். 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.\nஎழுத்தாளர் தாஜ் அவர்களை தொண்ணூறுகளிலிருந்து எனக்குத் தெரியும். ஸ்நேகா (தமிழகம்) வெளியிட்ட எனது நூல்களான அமெரிக்கா, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களைத் தமிழக நூல் நிலையமொன்றில் கண்டு வாசித்து அவை பற்றி எனக்குக் கடிதங்கள் இரண்டு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலையும் தனது நண்பர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைக்கச் செய்தார். மறக்க முடியாது.\nதாஜ் அவர்களின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, கணையாழி போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவள விழாபோட்டியிலும் இவரது கவிதை முத்திரைக்கவிதையாக விருது பெற்றுள்ளது. இவர் தமிழ்ப்பூக்கள் என்னும் வலைப்பதிவினையும் வைத்திருக்கின்றார்.\nஎழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:\n\"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.\nஇஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர்.\"\nஇயற்கை அழிவுகள், மானுடர் தமக்குள் ஏற்படுத்திய பிரிவுகளால் ஏற்படுத்தும் அழிவுகள், துன்பங்கள் , படைப்பிலுள்ள குறைப்பாடுகளினாலுருவாகும் அழிவுகள், துயரங்கள் என்று இவ்வுலகு அழிவுகளாலும், 'சோகம் சூழ் உலகு' எனக்கிடக்கின்றது. மானுடர்தம் நல்வாழ்வுக்காக, இவ்வுலக இன்பத்துக்காக, பல்லுயிர்கள்தாம் இன்வாழ்வுக்காக எழுத்தாளர்கள் பலர் தம் எழுத்துகள் மூலம் குரலெழுப்பியுள்ளார்கள்; தம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாகவி பாரதியும் அதற்கு விதிவிலக்கானவர்களல்லர். தான் வாழ்ந்த உலகின் துயர்கள் அவரது உள்ளத்தையும் வாட்டுகின்றது. அனைவரும், அனைத்துயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வேண்டுமென்று அவருள்ளம் வேண்டுகின்றது.\nபேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்\nகேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்\nயாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,\nஇன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே\nஞானா காசத்து நடுவே நின்று நான்\n'பூ மண்டலத்தில் அன்பும் பொறையும்\nசாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )\nஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்\nமார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்க���ும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nகனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்\nவ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களில��ம் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப��பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/wanted-jaish-e-terrorist-arrested-srinagar", "date_download": "2019-05-26T05:32:52Z", "digest": "sha1:QBRNHPALEO76ETOJDLPJG5C2IVD4AF2T", "length": 13942, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " தேடப்பட்டு வந்த ஜெயிஷ் இ தீவிரவாதி ஸ்ரீ நகரில் கைது.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRamya's blogதேடப்பட்டு வந்த ஜெயிஷ் இ தீவிரவாதி ஸ்ரீ நகரில் கைது..\nதேடப்பட்டு வந்த ஜெயிஷ் இ தீவிரவாதி ஸ்ரீ நகரில் கைது..\nஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த தேடப்பட்டு வந்த அப்துல் மஜீத் பாபா என்ற தீவிரவாதி டெல்லி சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஜம்மு காஷ்மீரின் சோபூர் மாவட்டத்தில் உள்ள மக்ரேபோரா பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்ற நபர் 2007-ல் டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவர் ஆவார். டெல்லி போலீஸுக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் தப்பியோடிவிட்டனர். பின்னர் அப்துல் மஜீத்துடன் தொடர்புடைய அகமது சஜத் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து அப்துல் மஜிதை டெல்லி சிறப்பு போலீசார் தீவிரவாக தேடி வந்தனர். அவரை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை ஸ்ரீ நகரில் டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், விசாரணைக்கு டெல்லி கொண்டுசெல்லப்படுகிறார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகொளுத்தும் கோடையை சமாளிக்க நீச்சல் குளங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்..\nமீன்பிடி தடைக் காலத்திற்கான நிவாரண உதவி தொகையை வழங்க கோரிக்கை\nதாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி யுனுஸ் அன்சாரி நேபாளத்தில் கைது..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/182616/", "date_download": "2019-05-26T06:05:00Z", "digest": "sha1:PMWEJJGLNFN7A5CIIJBLWKAXRVKKZSCP", "length": 5412, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "மலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் - மாணவர்களின் வரவு குறைவு - Daily Ceylon", "raw_content": "\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\nஉயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்க���தலை அடுத்து முப்படைகளின் தீவர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் மலையகத்திலும் அனைத்து ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைக்காக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு செல்லும் பைகளை பொலிஸார் சோதனை செய்த பிறகு தான் பாடசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.\nபாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.\nதரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களின் இரண்டாம் தவணை பாடசாலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மத்தியில் இன முரண்பாட்டை ஏற்படுத்தச் சிலர் முயற்சி\nNext: புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nஅனைத்து ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – ஐ.எம்.இஸ்திஹார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_629.html", "date_download": "2019-05-26T06:10:27Z", "digest": "sha1:E6XOIHIAZZEJPQIQXKRB4NZE3BKFVA54", "length": 54008, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாம் கட்சி உருவாக்கியதிலிருந்து நாடு செழித்தது, வடக்குகிழக்கு பிரிந்தது, யுத்தம் நின்றது, வீடுகளிலே நிம்மதியாக நித்திரை செய்யமுடிந்தது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாம் கட்சி உருவாக்கியதிலிருந்து நாடு செழித்தது, வடக்குகிழக்கு பிரிந்தது, யுத்தம் நின்றது, வீடுகளிலே நிம்மதியாக நித்திரை செய்யமுடிந்தது\nதேசிய காங்கிரஸ் கட்சி பலரை வளர்த்து உயர்த்தி விட்ட கட்சியாகும். இக்கட்சியில் இருந்த சிலர் தமது தேவைகளுக்காக வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறுபவர்கள் பற்றி நாம் ஒரு போதும் அலட்டிக் கொள்வதே இல்லை. நாம் வாக்களித்து நாம் வளர்தவர்கள் எம்மை வி���்டு வெளியேறுகிறார்களென்றால் நாம் அதனை கணக்கில் எடுக்க வேண்டிய அவசியமில்லை. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் குப்பை கூழன்களும் பதறுகளும் பறந்து விடவது சகஜமே இது குறித்து நாம் பெரிது படுத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.\nதேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுக் கூட்டம் நேற்று(20) மாலைஅட்டாளைச்சேனை மீலாத்நகர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.பி.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாம் எவ்வித தீங்கும் புரியாமல் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறுகின்றார் என்றால் அவரின் மனநிலையை யாரோ மாற்றியிருக்கிறார் அல்லது அவருக்கு எங்கோ அடி விழுந்திருக்கிறது என்று நினைக்கின்றோம்.\nஎமது கட்சியின் பிரதித் தலைவராக இருந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கடந்த ஆறுமாத காலத்திற்கு முன்னர் எமது கட்சியின் பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து கட்சி வெளியேற்றம் பற்றி கதைகள் அடிபட்டன. அதனைத் தொடர்ந்து சில குழுக்கள் அவரை அணுகி முரண்பாடுகளை நீக்கி கட்சிக்குள் மீளவும் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் அவர் ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக செயற்படுவதுபோல் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். நாம் அவருக்கு கட்சியில் உயர் அந்தஸ்த்தினைக் கொடுத்து ஒரு அணுவளவேனும் தீங்கு செய்யாமல் வைத்திருந்தோம்.\nஅவரது வெளியேற்றத்தோடு எமது கட்சிக்குள் இருந்த சில குப்பைகூழன்களும் பதறுகளும் வெளியேறியுள்ளன. எமது கட்சியில் இல்லாத சிலரையும், கட்சியில் வகிக்காத பதவியினையும் விட்டு சிலர் இராஜினாமாச் செய்கின்றேன் என்று ஊடகங்களில் பெரிது படுத்திக் காட்டுகின்றார்கள். எமது கட்சியில் இருந்து நாம் நீண்ட காலத்திற்கு முன்னர் பல குற்றச் செயல்களுக்காக வெளியேற்றிய சிலரை வைத்துக் கொண்டு நாம் வெளியேறிவிட்டோம் என தனக்குத் தானே வாய்ச் சொல்லில் வீரம் காண்பிக்கின்றார்கள். அட்டாளைச்சேனையில் இருந்து எமது கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வையும் அவரது சகோதரருமே வெளியேறியிருக்கின்றார்கள். ஏனைய அனைவரும் எமது கட்சியுடன்தான் இருக்கின்றார்கள்.\nஎமது தேசிய காங்கிரஸ் கட்சி உண்மையின் பக்கம் நின்று செயற்படும் கட்சியாகும். இக்கட்சியில் இருக்கும் எவருக்கும் நாம் ஒரு சதவீதமேனும் துரோகம் இழைக்கவில்லை. இக்கட்சியில் இருந்து சிலர் தமது தேவைக்காக வெளியேறிவிட்டு கட்சியில் இல்லாத பதவிகளிலிருந்தும் கட்சியில் இல்லாதவர்களையும் கொண்டு இராஜினாமா செய்கின்றேன் என இல்லாத ஒன்றை இருப்பதாக மக்களுக்கு காட்ட முனைகின்றார்கள் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் நாம் ஒருபோதும் அஞ்சிவிடப் போவதில்லை. காற்று வீசுகிறபோது பறக்கின்ற பதறுகளை எண்ணி நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை.\nஎமது கட்சியில் இருந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையும், கட்சியின் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து வெளியேறியதாக சொல்கின்றார்கள். ஆனால் தேசிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒரு சிலரைத் தவிர எல்லோருமே எம்முடனேயே இருக்கின்றார்கள். உதுமாலெவ்வையின் சகோதரரும் உதுமாலெவ்வையுமே இப்போது எமது கட்சியில் காணவில்லை. ஆனால் சில காரணங்களுக்காக வெளியேறியவர்களும், புதியவர்களும் இப்போது எமது கட்சிக்குள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எமது கட்சிக்கு சற்று 'மழை' அடித்தது. அந்த மழையில் நனைந்த சில பதறுகள் நீரைக் குடித்துக் கொண்டு தானும் நல்ல நிலையில் உள்ள நெல்லைப் போல் காட்சி தந்தது. பின்னர் வெயில் அடித்தது அந்த வெயிலில் காய்ந்த பதறுகள் காற்றில் பறக்கத் தொடங்கியது. பதறுகள் காற்றுக்கு நிலையாக நிற்க முடியாமல் பறப்பதை எண்ணி நாம் ஒருபோதும் பெரிதாக நினைக்க முடியாது.\nஅரசியல் என்பது அதிகாரம் எடுப்பதற்காக என்று சில கூட்டம் எம்முள் கூறிக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டு அலைந்தது. மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் எவ்வித அரசியல் அதிகாரம் இல்லாதிருந்தபோதிலும் சாதாரண ஓர் மனிதராக மட்டுமே இருந்து கொண்டு நாட்டுக்கு பல விளக்கங்களைச் சொன்னார். அதேபோல் தேசிய காங்கிரஸ் கட்சி அமைச்சுக்களை வைத்துக் கொண்டும், அதிகாரம் அற்றபோதும் நாட்டுக்கு பல செய்திகளைச் சொல்லிய வரலாறுகளை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது.\nஏதோ ஓர் காரணத்திற்காக நாம் அத���காரத்தினை இழந்தபோதிலும் நம்மில் உண்மையும் நேர்மையும் இருப்பது மக்கள் நன்றாக விளங்கி வைத்திருக்கின்றார்கள். இதனால் மக்கள் நம்மை நிச்சயம் நேசிப்பார்கள். நமக்கும் வெற்றி வரும். அரசியல் கட்சியொன்றை வைத்துக் கொண்டு உண்மைகளை உரத்துச் சொல்வதும் ஓர் அரசியல் அதிகாரம் என்பதை எல்லோரும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஎமது தேசிய காங்கிரஸ் கட்சி குறித்த இலக்குடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது. குறித்த ஓர் இலக்குடனும் இலட்சியத்துடனும் தேசிய காங்கிரஸ் கட்சி நடைபோடுகிறது என்பதற்காக தேசிய காங்கிரஸ் கட்சியினை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சில தரப்பினர் சதி முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.\nஅதாஉல்லா கடந்த காலங்களில் கூறியதெல்லாம் இப்போது நடக்கின்றதென்று மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவர் தலைமை வகித்து கிழக்கு மண்ணைப் பாதுகாக்க கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில தரப்பினரால் வேண்டுமென்றே அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சில சதி முயற்சிகள் எமக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஅந்த சதி முயற்சிகளின் ஒரு கட்டமாகவே கடந்த பொதுத் தேர்தலின்போது எமது தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து எவரும் பாராளுமன்றம் செல்லக் கூடாதென்று பல சக்திகள் ஒன்று சேர்ந்து உழைத்து எமது கட்சியினை தோற்கடித்தது. யார் என்ன சதி செய்த போதிலும் நாம் அதிகாரம் இருக்கின்றபோது எவ்வாறு செயற்பட்டோமோ அதேபோல்தான் அதிகாரம் எம்மிடம் இல்லாதபோதும் மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வருகின்றோம்.\nஎமது உண்மைத் தன்மையின் நிலைப்பாட்டினைப் புரிந்து எமது கட்சியினை அழித்து விட முடியாது என்று புரிந்து கொண்ட சிலர் தற்போது காரணமே இல்லாத சில பிரச்சினைகளை கட்சிக்குள் இருந்து தோற்றுவித்து கட்சியினை அழித்துவிடும் முயற்சிகளுக்காக சிலரது மனநிலைகளில் மாற்றங்களையும் தேவையற்ற பிரச்சினைகளையும் தோற்றுவிக்க முனைகின்றனர்.\nஇவ்வாறான நிலைமைகளை அறிந்த எமது கட்சிக்காரர்கள் பலர் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கின்றனர். அவர்கள் இருக்கும் வரை எந்த ஓர் சக்தியாலும் எமது கட்சியினை அழித்துவிட முடியாது.\nஎமது சுயநல இலாபங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு மறைந்த தலைவர் மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரஃப��பின் கொள்கையினை முன்னிலைப்படுத்தி நாம் தேசிய காங்கிரஸை எப்போது உருவாக்கினோமோ அப்போதிலிருந்து நாடு செழித்தது, வடக்கு கிழக்கு பிரிந்தது. யுத்தம் நிறுத்தப்பட்டது, நாம் வீடுகளிலே நிம்மதியாக நித்திரை செய்வதற்கான சூழல் ஏற்பட்டது.\nநமது நாட்டை இன்று நமது நாட்டு மக்கள் ஆழவில்லை. நமது தலைவர்களால் நமது நாடு ஆழப்படவுமில்லை. நமது நாட்டின் ஜனாதிபதிகூடச் சொல்கின்றார் வெளிநாட்டுத் தூதரகங்களில் சிலர் இருந்து கொண்டு நமது நாடு ஆழப்படுகிறதென்று. ஏற்கனவே நமது நாடு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டாயிற்று. வேண்டிய நாடுகள் இலங்கையில் வேண்டிய இடங்களுக்கு வர முடியும். நமது நாட்டையும் சமுதாயத்தினையும் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு நம் மத்தியில் சில கூட்டம் ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றது என்றார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம��களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/france-news-page-105.htm", "date_download": "2019-05-26T06:02:22Z", "digest": "sha1:YB7LLPPPPIV335MMBCT6OQP26UESR7KQ", "length": 17879, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL FRANCE NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n - பரிசுக்குள் 46 கைதுகள்\nஇன்று சனிக்கிழமை டிசம்பர் 15 ஆம் திகதி மஞ்சள் மேலாடை போராளிகள் பரிஸ் மற்றும் பல்வேறு ப\nகடும் பனிப்பொழிவு எச்சரிக்கை - பரிசும் இல்-து-பிரான்சும் மஞ்சள் எச்சரிக்கைக்குள் - போக்குவரத்துக்கள் ஆபத்து\nமிகவும் அவதானமாக இருக்கும்படியும், போக்குவரத்துக்கள் பெருமளவு தடைப்டும் என்றும், போக்குவரத்துக்கள் ஆபத்தானவையாக இருக்கும் என்றும..\nஏழாம் இலக்க மெற்றோவில் பாலியல் துன்புறுத்தல் - படம் பிடித்த இளம் பெண்\nமெற்றோவில் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட நபர் ஒருவரை இளம் பெண் ஒருவர் படம் பிடித்து இ\nபரிசைக் காப்பாற்றக் களமிறங்கும் படையணி - பலப்படுத்தப்படும் அரசமையங்கள் - உளவுத்துறை எச்சரிக்கை -(காணொளி)\nஇம்முறை இந்தச் சனத்திரளினைப் பயங்கரவாதிகள் குறிவைக்கலாம் என்பதே உளவுத்துறையினரின் அதியுச்ச எச்சரிக்கையாக உள்ளது.\nபயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை - அதியுச்சத் தாக்குதல் அச்சுறுத்தல் பிரகடணம் - அரசாங்கம் அறிவிப்பு\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதையடுத்து, வேறு வலையமைப்புக்கள், தாக்குதல் நடாத்தும் ஆபத்து உள்ளதாக உள்துறை....\nநாளைய சனிக்கிழமை மஞ்சளாடைப் போராட்டம் - பரிசில் மூடப்படும் மெட்ரோ நிலையங்களின் முழுமையான விபரங்கள்\nஇதனால் பாதுகாப்புக் காரணங்களிற்காக நாளை பல மெட்ரோ மற்றும் RER நிலையங்கள் மூடப்பட உள்ளன....\nபயங்கரவாதத்தாக்குதல் களமுனையில் ஜனாதிபதி - நான்காக ஆக உயர்ந்த உயிர்ப்பலி - பத்திரிகையாளர் சாவு - காணொளி\nநான்காவதாக, மூளைச்சாவடைந்திருந்தவரும் இன்று சாவடைந்துள்ளார். இத்தாலியின் பத்திரிகையாளரான இவர் பயங்கரவாதியின் தாக்குதலில்....\nபாடசாலையைக் கொழுத்திய வழக்கில் 18 சிறுவர்கள் நீதிமன்றத்தில்...\nஇதில் ஒருவர் 18 வயதிற்கு மேற்பட்டவர் என்றும், மீதி 18 பேரும் 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....\n27 வருடங்களாக சுவாசப் பைக்குள் மறக்கப்பட்ட ஒத்தடத்துண்டு - சத்திரசிகிச்சையின் மாபெரும் தவறு\nசத்திரசிகிச்சைத் தவறுகள் அடிக்கடி நடந்து வருவது ஆச்சரியத்திற்குரியதல்ல. அவ்வளவு கவலையீனங்கள் மருத்துவர்களாலும் மருத்துவத்....\nமஞ்சள் ஆடை போராட்டத்தின் ஐந்தாம் வாரம் - கடந்தவாரத்தின் அதே அளவில் குவிக்கப்படும் காவல்துறையினர்\nநாளை, சனிக்கிழமை மஞ்சள் மேலாடை போராளிகள் மீண்டும் பரிசை முடக்க திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தை போலவே அதே அளவுடைய காவல்துறை படை குவி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்��ளுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/pineapple-rasam/", "date_download": "2019-05-26T06:24:43Z", "digest": "sha1:VBFJ7APQ7T2E3MOBW2GKGQQFMREEW5WF", "length": 8393, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "pineapple rasam Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n{mosimage} தேவையான பொருள்கள் 1 கப் துவரம் பருப்பு3 தேக்கரண்டி புளி2 தக்காளி1 தேக்கரண்டி முழு...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 15 minutes, 49 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/the-beauty-of-islam/", "date_download": "2019-05-26T06:22:56Z", "digest": "sha1:NSMKWPSAPHXF2ZKHIA2TSBQZZNIEFU7O", "length": 8797, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "The beauty of Islam Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇலாபம் பெருகும் பங்கு வணிகம்\nஇங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர். அவர் தற்சமயம் சிங்கப்பூரில் தொடர்...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 14 minutes, 1 second ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-26T06:07:46Z", "digest": "sha1:QBH6KWQ5ESSWXBSMRVC7Y77ZLIS66B5V", "length": 7144, "nlines": 160, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கட்டுரை | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nதமிழர் கட்டமைப்பு சிதைப்புகளில் சிங்களத்தின் ஆதிக்கம்\nபரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை – மு.திருநாவுக்கரசு\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவியதற்கு ஆதாரமாக இருந்த 400 இராஜதந்திர கோப்புகள் அழிப்பு\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதிருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு\nமுக்கிய செய்திகள் May 24, 2019\nதிறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு பிரதமர் ருத்திரகுமாரன் அழைப்பு\nமுக்கிய செய்திகள் May 23, 2019\nபா.ஜ.க முன்னணியில் – மீண்டும் பிரதமராகிறார் மோடி\nதமிழகச் செய்திகள் May 23, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4990", "date_download": "2019-05-26T05:35:59Z", "digest": "sha1:QWR3XJSML5YKNLNEYTIYCRSOWYO5CUPE", "length": 11830, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பொங்கலே புத்தாண்டு.", "raw_content": "\nவருகின்ற தை ஒன்று, தமிழர் திருநாள் மட்டுமன்று, தமிழர்களின் புத்தாண்டுப் புதுநாளும் அதுதான்.\nஜனவரி ஒன்றும், சித்திரை ஒன்றும் இதுவரை நமக்குப் புத்தாண்டுகளாக இருந்தன. ஏசுநாதருக்குப் பெயர் சூட்டப்பட்ட நாள் ஜனவரி 1. நாயக்கர்கள் காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாண்டு, சித்திரை 1. இரண்டுமே தமிழர்களின் புத்தாண்டு அல்ல.\nதிருவள்ளுவர் ஆண்டுதான் தமிழர்களின் ஆண்டு என்றாலும், நடைமுறையில் ஆங்கில ஆண்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. வரலாற்று ஏடுகளிலும்,அனைத்து ஆவணங்களிலும் ஆங்கில ஆண்டுதான் இன்றும் காணப்படுகிறது. எனவே நடைமுறையில் அதனைப் புறக்கணிப்பது இயலாது. மேலும் நாடுகளின் எல்லைக் கோடுகளைத் தாண்டி, இனம், மதம், சாதி என்னும் எல்லா வரையறைகளையும் தாண்டி, உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற ஒரே நாளாகவும் அது இருக்கின்றது.\nஆனால் சித்திரை 1 எந்த விதத்திலும் புத்தாண்டிற்குப் பொருத்தமானதன்று. தமிழ் வருடங்கள் என்று சொல்லப்பட்ட அந்த 60 வருடங்களில் ஒன்றின் பெயர் கூட தமிழ்ப் பெயராக இல்லை. அனைத்தும் வடமொழிப் பெயர்கள். அந்த 60 ஆண்டுகளும் தோன்றியதற்கான பின்புலமாகச் சொல்லப்படுகின்ற புராணக் கதையோ ஆபாசமும், அருவெறுப்பும் நிறைந்ததாக உள்ளது. அந்த கதையை நம்பி நாம் இத்தனை ஆண்டுகள் அதனை புத்தாண்டாய்க் கொண்டாடினோம் என்பது வெட்கப்படத்தக்கதாகவே உள்ளது.\nஇழிவை நீக்கி, தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நாம் நம் நன்றியைத் தெரிவிக்கின்றோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், இனி பொங்கல் நாளையே புத்தாண்டாகவும் கொண்டாட வேண்டும் என்று வேண்டி மகிழ்கின்றோம்.\nசித்திரை முதல் நாளுக்கு எந்தச் சிறப்பு��் இல்லையா என்று கேட்டால், ஒரே ஒரு சிறப்பு மட்டுமே உண்டு. அந்த நாள் (ஏப்ரல் 14) அறிவில் சிறந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் என்பதுதான் அது.\nநன்றி : கீற்று இணையம்\nசமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று\n1879 செப்டம்பர் 17 ஈரோட்டில் பெரியார் பிறந்தார். பெற்றோர்: வெங்கட்ட (நாயக்கர்) – சின்னத்தாயம்மாள், உடன்பிறந்-தோர்: ஈ.வெ.கிருஷ்ணசாமி, கண்ணம்மாள், பொன்னுத்தாய். 1885 – 1889: வயது 6 முதல் 10 வயதுவரை 5 ஆண்டு பள்ளிப்படிப்பு 1895: திராவிடத்தைச் சதியால் அடக்கி ஆண்ட ஆரி-யத்தை கூர்மதியால் (தமது இல்லத்தில் நடக்கும் மதப்-பிரசங்கங்களில்) குறுக்குக் கேள்விகேட்டு பொய்யையும், புரட்டையும் கற்பனையையும் தோலுரித்து பகுத்தறிவுப் புரட்சியைத் தொடங்கிவிட்டார் இயல்பாய் இளம்வயதிலேயே. 1898: பெருவணிகர் ராமசாமி, 13 அகவை ஏழை நாகம்மையாரை […]\nசாதி அடையாளமற்ற அமைப்பு பெரியார் திராவிடர் கழகம்\nகிருட்டிணகிரியில் கழகக் கூட்டமும், ‘குடிஅரசு’ நூல் அறிமுகமும் சிறப்புடன் நடந்தன. சாதி அடையாளமற்ற அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் திகழ்கிறது என்று ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பழ.நீலவேந்தன் திருச்செந்தூர் கூட்டத்தில் புகழாரம் சூட்டினார். திருச்செந்தூரில் 2.9.2010 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, திருச்செந்தூர் வ.உ.சி. திடலில், ‘குடிஅரசு’ நூல் அறிமுக விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் […]\nதீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள் வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே. ராம் – சரி கேள். வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் […]\nயாழ்.பல்கலைக்கழக மாணவன் ஈபிடிபி உறுப்பினரால் சிறைப்பிடிப்பு.\nசிறிலங்கா கடற்படை மீண்டும் அட்டூழியம், நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td88.html", "date_download": "2019-05-26T05:24:56Z", "digest": "sha1:K6JKCASLS57NFWIPHATIA7PWEEXONIN4", "length": 65675, "nlines": 351, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - ஐவருக்கு ஒருத்தியா?", "raw_content": "\nமகாபாரதம் உலகத்தின் ஒப்பிலா காவியம். மாற்று கருத்து இல்லை.\nநீதியின் களஞ்சியம் ; ஐந்தாவது வேதம். உண்மையே.\n'ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க\nஎன்ற வள்ளுவன் வாக்கினை சிரமேற்கொண்டு செயல்படும் நாம்,\nஒருத்திக்கு ஐந்து கணவன் என்ற கருத்தினை ஏற்க முடியமா அதற்கு சாபங்களும் காரணங்களும் இருப்பினும் சான்றோர் பழித்த செயலை ஏற்க முடியுமா\nகண்ணனே; இறைவனே உரைத்தாலுந்தான் என்ன தவறிழைத்தால் இறைவனையும் சபித்து ஒதுக்கிய நாயன்மார்களைக் கொண்ட பேரினம்; நமது தமிழினம்.\nஎன்னைப் பொறுத்தவரை அக்காலத்து ஒழுக்காமிலா வடவர்களால் உட்புகுத்தப் பட்ட அற்பக் கருத்தாகவே நான் இதனைக் கொள்கிறேன்.\nஒருவனுக்கொருத்தி எனும் பண்பினை தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே கொண்டு விளங்கும் நாம் இக்கருத்தை எப்படி ஏற்பது\nஇதைப் பற்றிய உங்களது கருத்து என்ன\nஒருவனுக்கு ஒருத்தி, ஒருவனுக்கு பலர், பலருக்கு ஒருத்தி எல்லாமே வரலாற்றில் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. ஐவருக்கு ஒருத்தியை ஊரறிய திருமணம் செய்ததால் நமக்குத் தெரிகிறது. தெரியாத வகையில் எல்லா சமூகங்களிலும் நடந்து கொண்டுதானே இருக்கிறது.\nஅனைவரும் அறிய தங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் பாண்டவர்கள். அதனால் குற்றமாகப் படுகிறது.\nவடவர்களானாலும், தென்னகத்தார் ஆனாலும் ஒழுக்க விதிகளை மீறியும் அனுசரித்துமே நடந்து வந்துள்ளனர். யாரும் அதற்கு விதிவிலக்கல்ல.\nமேலும், கற்பு எனும் பொருள் படும்படி எந்த இலக்கியத்தையும் வாசிப்பது ஏமாற்றத்தையே தரும்.\nஐவருக்கு ஒருத்தி என்ற சூழல் நடைப் பெற்று விட்டது ,சரி. ஆனால் அதன் பொருட்டு வியாசர் அளிக்கும் சமாதானங்களைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nபாதகமில்லை. 'நெல்லுக்கும் உமியுண்டு; நீருக்கும் நுரையுண்டு; புல்லிதழ் பூவிற்கும் உண்டு'\nஎன சகித்து நீர் கலந்த பாலில், பாலைத் தனியே பிரித்து அருந்தும் அன்னப் பறவையாய்ப் போற்றத் தக்கவையை எடுத்து நீக்கத் தக்கவையை விடுத்து விட வேண்டியதுதான்.\n என்ற விவதத்தில் நான் தமிழ் வள்ளுவர் கருத்தை முழுவதுமாக ஏற்கிறேன்.\nஓம் ஸ்ரீ முருகன் துணை\nஉலகம் உய்ய நல்ல வழி காட்டி, அந்த வழியில் நடந்து, வாழ்ந்து உலகுக்கு ஒரு சான்றாக இருப்பவன் சான்றோன். தமிழரில் உயர்ந்த நாயன்மார்கள். நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். அவர் சான்றோரா\nசிவனடியாருக்கு இல்லை என்று சொல்லாத குறிக்கோளோடு வாழ்ந்ததால் தனது மனைவியையே கொடுத்தவர். தடுக்க வந்த உறவுகளை வெட்டிப் போட்டவர். உலக நடைமுறைக்கு அதுவும் தமிழர் பண்பாட்டுக்கு சரியா\nஇன்னும் இன்னும் கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்லலாம். எத்தனை கேள்வி கேட்டாலும் ஒரே பதில்தான் இயற்பகை நாயனார் சன்றோர்தான். காரணம் இருமையை(நீ- நான், மானம் -அவமானம், ஆண் -பெண் ) தாண்டி, அகமும் புறமும் ஓன்று ஆனவனுக்குத்தான் இறைக் காட்சி கிடைக்கும். இயற்பகை இறைவனை அடையும் நிலை அன்று, இறைவன் வந்து 'உனது மனைவியை\" கொடு என்று கேட்டார். இயற்பகை நாயனார் கொடுத்து விட்டார்.\nநமக்குதான் இயற்பகை நாயனார் மனிதன். இறைவனுக்கு அவர் இறை நிலையில் இருப்பவர். இறைவனும் தானும் வேறல்ல என்ற நிலையில் இருப்பவர். பக்திக்கு அந்த சக்தி உண்டு.\n1) திரௌபதி தீயில் பிறந்தவள், பிறக்கும் போதே கன்னியாக, திருமண வயதில் பிறந்தவள்.\n2) அவள் அழைத்தால் வைகுண்டத்தில் இருந்தாலும் கண்ணன் வருவான். ராதை அழைத்துக்கூட கண்ணன் சரியான நேரத்திற்கு வந்ததாக வரலாறு உண்டா\n3) அவள் கையிலும் அட்சய பாத்திரம் இருந்தது.\n4) தன்னை முதலில் சூதில் வைத்து இழந்து பின் என்னை தோற்றாரா இல்லை, என்னை முதலில் சூதில் வைத்து இழந்து பின் தன்னை தோற்றாரா இல்லை, என்னை முதலில் சூதில் வைத்து இழந்து பின் தன்னை தோற்றாரா என்ற மாபெரும் பகுத்தறிவு கேள்வியை கேட்டு அறிவு உலகத்தை ஆட்டிப்பர்த்த பெரும் ஞானி அவள்.\nஇந்த இடம் எல்லாம் வரும்போது அவள் தெய்வ பெண் என்று ஒதுங்கி விடுவோம்.\nஐந்து கணவர்களின் மனைவி என்றதும், அவளை கடை சரக்காக்கி விடுவோம்.\nகற்பு என்பதை பெண்ணின் பிறப்பு உறுப்பை ஒட்டி நாம் நினைக்கிறோமே தவிர மனதை மையப் படுத்தி நினைக்கிறோமா\nநாம் பெண்களை உருவமாக பார்க்காமல் உறுப்புகளாக பார்க்கிறோம்.\nவசைப் பாட கூட நாம் அதிகமாக பயன் படுத்துவது பெண்களின் பிறப்பு உருப்பை. அதனாலே பெண்ணின் பிறப்பு உறுப்பு அங்கமாக நம் மனதில் பதியாமல் அசிங்கத்தின் அடையாளமாக பதிந்து விட்டது. எனவே கற்பு என்பதை பெண்ணின் பிறப்பு உறுப்பை ஒட்டி நாம் நினைக்கி க்கும் போது.உயர்த்த மனத்தின் உன்னத வெளிப்பாடு கற்பு என்பது நமக்கு எப்படி புரியும்.\nதங்க தமிழச்சி கண்ணகியை கற்புக்கு அரசி என்கிறோம் எதனால், அவள் உள்ளத்தில் விளைந்த எண்ணத்தின் எழுச்சியே, நாவின் வழியாக வந்த சொல்லாகி, சொல்லே தீயாகி சுட்டதால். இங்கு உடலை மையப் படுத்தி கண்ணகியை கற்புக்கரசி என்று சொல்லவில்லை.\nசாவித்திரியை கற்புக்கு அரசி என்கிறோம். உள்ளம் கவர்ந்த கணவனின் இறுதி காலம் தெரிந்தும், அவனை மணந்து அவனுக்காக எமனோடு வாதாடி வென்று கணவன் உயிரை மீட்டு வாழ்ந்தது.உள்ளம் நிறைந்த அன்பால், உள்ளத்தில் விளைந்த எண்ணத்தால். இங்கும் உடம்பு சார்ந்து கற்பு வரையறுக்கப் படவில்லை.\nஆண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைத்த ராவணனை துரும்பாக சீதையை நினைக்க வைத்தது எது சீதையிடம் அது அவிளின் வலிமை மிகுந்த எண்ணம் இன்றி வேறு எது. அதுவே சீதையின் கற்பு. இன்னும் இன்னும் கற்பு கரசிகள் உயர்ந்த எண்ணங்களால் கற்பை நிலை நிறுத்தினார்கள்.\nதிரௌபதி சுயம்வர மண்டபத்தில் ஐந்து மாலைகளை ஏந்தி நின்று ஐந்து கணவனை வரிக்கவில்லை. ஒரு மாலையோடு இருந்து ஒருவனையே வரித்தாள். காலம் (விதி) அவளுக்கு ஐந்து கணவனை கொடுத்தது. இரண்டு புள்ளிகளுக்கு (ஆண், பெண்) இடையில் நேரக் கோடாக இருக்கும் வாழ்க்கை, திரௌபதியைப் பொருத்தமட்டில் அறுங்கோணம் ஆகிவிட்டது (ஒரு பெண், ஐந்து ஆண்). திரௌபதி அந்த அறுங்கோணத்தை சிதைக்கவே இல்லை.\nநேர்க்கோடாக இருக்க வேண்டிய தம்பதிகள் எத்தனைப் பேர் நேரக் கோடாகவே இருக்கிறார்கள். சில கோடுகள் புள்ளியாகி போகின்றன. (நேர்க் கொடு வரைய இரண்டு புள்ளிகள் முக்கியம்). காரணம் இருவருக்கும் இரண்டு மனம். சின்னக் காரணத்திற்கு கூட பிறந்து விடுகிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமைக்கு பின்னும் திரௌபதி கணவர்களை நேசிக்கிறாள். அவள் நினைத்து இருந்தால் பாஞ்சாலம் போயி இருக்கலாம்.\nதிரௌபதியை பொருத்தமட்டில் பிரம ஞானியாகவே தான் தெரிகிறாள். யாரிடமும் அவள் வேற்றுமை காணவில்லை குற்றமும் காணவில்லை. தருமரை எப்படி நினைத்தாலோ அப்படியேதான் சகாதேவனையும் நினைக்கிறாள். உள்ளம் உயர்வடையாமல் யாராலும் இப்படி நினைக்க முடியாது. அவள் ஏற்று கொண்ட அறுகோணம் (வேதியலின் பென்சின் வடிவம் C6H6) வடிவம் சிதையவே இல்லை. கற்��ு உடலில் இருந்தால் உடல் தளருரும் போது கற்பும் தளர் உறும். இதனால் ஒரு பெண் பலரை மணப்பது தவறில்லையா என்ற கேள்வி எழும். சமுக ஒழுக்கத்தை யாவரும் கடைப்பிடித்தே தீரவேண்டும். விதி விளக்காக ஓன்று நடந்து விட்டால் அதற்காக அது குற்றம் ஆகிவிடாது. விதி விளக்கையே எல்லோரும் கைக்கொள்ளவும் கூடாது.\nகற்பு உடலில் இல்லை.மனதில் உள்ளது.திரௌபதியின் மனமோ கண்ணன் என்னும் இறைவனின் பாதமலரில் பக்தியாய் உள்ளது. பக்தியால் எதுதான் உயர்ந்ததாகாது.\nபக்தியால் எச்சில் கனிக் கூட இறைவன் ஏற்கும் பிரசாதமாகி விடும்.\nநல்லதொரு சிந்தனையை தூண்டிய தமிழ் வள்ளுவர் அய்யா நன்றி கலந்த வணக்கம்.\nதங்களின் தேர்ந்த; விரிந்த பதிவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி; நன்றி.\nஉங்களின் கூற்றின் தொடக்கத்தை ஏற்றுக் கொண்டு, திரௌபதி ஒரு தெய்வப் பெண் என்றே ஒப்புக் கொண்டாலும் கூட, அவள் பதிவிரதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nகண்ணனின் இறப்பிற்குப் பிறகு, பாண்டவர்களும் திரௌபதியும் இமயமலை யாத்திரையை மேற்கொண்ட பொழுது தருமனைத் தவிர மற்ற ஐவரும் இறந்து வீழ்வதை நாம் படித்திருப்போம்.\nஒவ்வொருவரும் இறந்து விழும் சமயம், அதற்கான காரணத்தை எடுத்தியம்புகிறான் தருமன்.\nபலமிக்கவன் என்ற கர்வத்தால் வீமன் வீழ்ந்ததாகவும்; வில் வித்தையில் நிகரற்றவன் என்ற ஆணவத்தால் பார்த்திபன் வீழ்ந்ததாகவும்; அழகன் என்ற செருக்கால் நகுலன் வீழ்ந்ததாகவும்; சாத்திரத்தில் கரை கண்டவன் என்ற அகம்பாவத்தால் சகாதேவன் வீழ்ந்ததாகவும் கூறும் தருமன், \"திரௌபதி இறந்ததற்குக் காரணம் அவள் ஐவரின் மனைவியாக இருந்தும் அருச்சுனன் மீதே அதிக அன்பு பாராட்டினாள். அதனால்தான் அவளுக்கிந்த நிலை\" என விளம்புகிறான்.\nஇப்படியிருக்க திரௌபதி எவ்வாறு பதிவிரதை ஆவாள்\nஓம் ஸ்ரீ முருகன் துணை\nதிரௌபதி தெய்வப் பெண் என்பது எனது கூற்று அல்ல.\nஞான சூரியனாகி இமயம் முதல் குமரி வரை சனாதன மதத்தை ஷட் மதமாக(ஆறுவகை மதம்) வரையரை செய்து அத்வைத நெறியை குறிக்கோளாக கொண்டாலும் பாமரனும் இறையனுபூதி பெறவேண்டும் என்ற கருணையால் பக்தியை தழைக்க வைத்த ஆதி சங்கர பகவத்பாதாள் உடன் காசியில் இரவு பகல் பாராமல் கருத்துரை வாதம் செய்த பகவான் ஸ்ரீ வியாசர் சொன்னது திரௌபதி தெய்வப் பெண் என்று.\nவேதம் உண்மை, வேதத்தின் வழிவந்த மந்திரம் உண்மை, மந்திரத்���ால் நடத்தப்படும் யாகங்கள் உண்மை. யாகங்களால் கிடைக்கும் விளைவு உண்மை. ஒழுங்கற்றவர்களால் நடத்தப்படும் யாகங்களால் கிடைக்கும் எதிர் விளைவும் உண்மை.\nமழை வேண்டி யாகம் நடத்தும் ஒரு வேத விற்பனர் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் என்பது நியமம். தெரிந்தோ தெரியாமலோ யாகாசரியன் உப்பிட்டு சாப்பிட்டால் மழைப் பெய்யாது. மந்திரத்தின் தப்பல்ல.\nசரியாக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது யாகத்தில் கலந்து கொள்ள சிறிது தாமதமகா வருகை செய்த துருபதன் மனைவியால் திரௌபதி நெருப்பில் இருந்து பிறந்தாள் இது உண்மை.\nஇந்த உண்மையை சொன்ன வியாசர் யார் நான்கு வேதத்தை தொகுத்தவர். 18 புராணங்களை இயற்றியவர். ஐந்தாவது வேதமாகிய மகா பாரதத்தை சொன்னவர். பக்திக் காவியமாகிய ஸ்ரீமத் பாகவதம் பாடியவர்.\nமகா பாரதத்திற்கு ஒரு பெருமை உண்டு. பிள்ளையார் பிள்ளையார் சுழிப் போட்டு(நன்றி கவிஞர் வாலி) எழுதிய காவியம். அந்த காவியத்தில் பொய் சொன்னால் பிள்ளையார் பிள்ளையாக இருப்பாரா\nஅன்புக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர் - உயிரையும் பிறருக்கு தரக் கூடியவர் என்கிறார் (அன்பிலார் )\nஅறிவுக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்-நல்லதை நாடுவது அறிவு என்கிறார்(சென்றவிடத்து)\nஅறத்திற்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்- மனதில் மாசு இல்லது இருப்பது அறம் என்கிறார்- (மனத்துக்கண் )\nஒழுக்கத்திற்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்-தீமையானதை தவறியும் பேசாதிருப்பது என்கிறார் (ஒழுக்கம் உடையார்க்கு)\nவாய்மைக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்-எந்த ஒரு தீமையையும் விளைவிக்காமல் பேசுவது என்கிறார் (வாய்மை எனப்படுவது)\nஆண்மைக்கு விளக்கம் தர வந்த வள்ளுவர்- பிற பெண்களை நோக்கதவன் என்கிறார்.\nபெண்ணிற்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்\nதற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண் -என்கிறார்.\nஅந்த பெண்ணுக்கு எது காப்பு என்று கூறவரும் போது அவளிடம் உள்ள நிறையே காப்பு என்கிறார். (சிறைகாக்கும் காப்பு)\nஅந்த நிறையைத்தான் கற்பு என்கிறோம்.\nதிரௌபதி பதிவிரதை இல்லை என்று சொல்லும் நீங்கள் பதி விரதைக்கு உரிய இலக்கணம் என்ன என்று சொன்னால் நல்லா இருக்கும்.\nஎந்த இறைவன் மாயையை தோற்று வைக்கிறாரோ அந்த இறைவனே மனிதனாக பிறக்கும்போது மாயையின் பிடியில் சிக்கி தவிக்கிறார் என்றல். மாயையின் வலிமையை என்ன வென்று சொல்வது.\nசீதையை பிரிந்த ஸ்ரீ ராமன், செடி கொடிகள் அனைத்திடமும் என் சீதையை கண்டீர்களா\nயார் அழிவில்லாத பிரமமோ, யார் பிரமத்தைப் பற்றி விளக்க தகுதி உடையவரோ, யார் கருவில் உள்ள கருவையும் காக்க வல்லவரோ அவர் சால்வனுடன் நடந்த போரில் தனது தந்தை இறந்து விட்டதாக நினைத்து மூர்ச்சை அடைந்தார் என்றால் மாயையின் வல்லமையை என்ன சொல்வது.\nஒருவர்மீது ஒருவர் வைக்கும் அன்பு என்பதே மாயைதான். அன்பு வைத்ததாலே ஒருவர் இறந்து போகலாம். ஒருவர் மீது அதிக அன்பு வைத்ததாலே ஒருவர் பதிவிரதா தருமத்தில் இருந்து வழுக்கி விட்டவர் என்று எப்படி சொல்வது.\n“அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” என்று சத்திய ஞான சன்மார்க்க வழியை போதித்த வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் வாழ்வில் நடந்த கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். நல்லதை மீண்டும் ஒருமுறை சொல்வது நல்லதுதானே\nஅண்ணனுக்கு பிடிக்காத தம்பி வள்ளலார். தந்தையின் திதி அன்று கூட தம்பிக்கு சோறுப் போடக்கூடாது என்று மனைவியை தடுத்தவர்.\nதம்பியின் சொத்தை அபகரிக்கணும் என்று அப்படி சொல்லவில்லை. தம்பி படித்து தன்னைப் போல நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் அப்படி சொன்னார். அதற்காக அண்ணி கொழுந்தனை அப்படியே விட்டு விட்டாரா இல்லை. கணவனுக்கு தெரியாமல் வீட்டின் பின் பக்கம் வைத்து வள்ளலாருக்கு கண்ணீரோடு சோறுப் போட்டார். அந்த தாய் உள்ளத்தின் அன்பு சின்னதா இல்லை. கணவனுக்கு தெரியாமல் வீட்டின் பின் பக்கம் வைத்து வள்ளலாருக்கு கண்ணீரோடு சோறுப் போட்டார். அந்த தாய் உள்ளத்தின் அன்பு சின்னதா கணவன் பேச்சை மீறியதால் அவர் பதி பக்தி இல்லாதவரா\nசென்னையில் இருந்து திருவொற்றியூருக்கு நடந்தே சென்று அருள்மிகு திருவடிவுடைய அம்மனை வணங்கிவர காலம் கடந்து விட்டதால், இரவு நேரத்தில் அண்ணியை தொந்தரவு செய்யக் கூடாது என்று அமைதியாக திண்ணையில் படுத்து விட்ட வள்ளலாருக்கு அண்ணி எழுப்பி சோறு போட்டார். காலையில் எழுந்த போதுதான் அண்ணியாக வந்து சோறுப் போட்டது வடிவுடைய அம்மன் என்று வள்ளலாருக்கு தெரிந்தது. வள்ளலார் வரும் வரை தூங்காமல் காத்திருந்து காத்திருந்து தூங்கிய அண்ணியின் உள்ளம் தெரிந்துதான் அன்னை திருவடிவுடைய அம்மன் அண்ணியாக வந்தார்.\nஒருவர் மீது அன்பு கொள்ளும் போதும், அன்பை வெளிப்படுத்தும் போதும் ஒரு வித தெய்வீக அனுபவமே நிலவுகிறது. காமம் நிலவுவதில்லை.\nஅன்பே சிவம்-திருமூலர் வாக்கு இங்கு நினைக்க.\nஅர்ஜுனன் மீது திரௌபதிக்கு ஏற்பட்ட அன்பு, தனது சுயம்வர மாலையை யாரை நினைத்து திரௌபதி எடுத்தாலோ அவன் கழுத்திலே விழுந்து விட்டது என்ற பூரிப்பில் எழுந்ததாக இருக்கலாம். யார் நாராயணனுக்கு நண்பனாக இருக்கானோ யார் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை என்று இறைவனால் சுட்டிக் காட்டப் படுகிறானோ யார் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை என்று இறைவனால் சுட்டிக் காட்டப் படுகிறானோ அவன் நீ என்ற ஆனந்தத்தில் ஏற்பட்ட அன்பாக இருக்கலாம். கணவன் என்ற முறையில் ஏற்ப்பட்டதாக இருக்க முடியாது. கணவன் என்ற முறையில் ஏற்பட்டதாக இருந்தால் திரௌபதி அர்ஜுனனுக்கு நிறைய பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு குறைவான பிள்ளைகளையும் பெற்று தந்திருக்க வேண்டும்.\nபஞ்ச பாண்டவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட நியதிப்படி, தருமரும் பாஞ்சாலியும் தனித்து இருக்கும் பள்ளி அறையில் காண்டிபத்தை எடுக்க இரவில் நுழைந்த அர்ஜுனன் நியதிக்கு கட்டுப் பட்டு தீர்த்தடனம் செய்ய புறப்பட்டு விட்டான். நீ எனக்கு பிரியமான கணவன் என்று பாஞ்சாலி தடுக்கவில்லை. நியதிப் படியே நடக்கட்டும் என்றுதான் இருக்கிறாள். இன்று போல் அல்ல அன்று தீர்த்தாடனம் செய்பவன் திரும்பி வந்தால்தான் உண்டு. அவன் திரும்பி வரும்வரை இறந்தவன் வரிசையில்தான் வைக்கப்படுவான். எனவே தனக்கு பிரியமான கணவன் என்ற முறையில் அர்ஜுனன் மீது அவள் அன்பு வைக்கவில்லை.\nஅன்புக்கு எது இலக்கணமோ அதுவே திரௌபதியின் அன்பின் இலக்கணம்.\nஅன்பு வைத்ததாலேயே திரௌபதி பதிவிரதா தருமத்தில் இருந்து வழுவிவிட்டால் என்றால் அன்பு மாசு பட்டுவிடும்.\nமழை விழுந்து முளைக்காத விதைக் கூட அன்பு விழுந்தால் முளைத்துவிடும். மழையால் மண்ணில் மட்டும்தான் விழமுடியும் அன்பால் விண்ணிலும் விழமுடியும். மழை அமுதம் போல. அன்பு அமுதமேதான்.\nமிக அருமையான விளக்கம்... உங்கள் கருத்து அனைத்து வகையிலும் ஏற்புடையதே..\nஐயா மாணிக்கவேல் அவர்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றிகள் கோடி. ஆராய்ச்சி பூர்வமான மிக அருமையான விளக்கமாகவும் இருந்தது.\nஇந்த விவாதத்தினை துவக்கிய திரு. தமிழ் வள்ளுவர் அவர்களுக்கும் நன்றி.\nஇந்த வ��வாத மேடையின் சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ள ஐயா மாணிக்கவேல் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா மாணிக்கவேல் அவர்கள் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்\nஓம் ஸ்ரீ முருகன் துணை\nதிரு.ஜெயவேலன் அய்யா, வணங்குகிறேன், நன்றியை உரித்தாக்கி,\nமதிப்பிற்கு உரிய தமிழ் வள்ளுவருக்கும் நன்றி உரிய தாகுக.\n\"சுத்தமான புகழ் கொண்ட திரௌபதி, தனது கணவர்களுக்கும், பிராமணர்களுக்கும், ஏதோ அவள்தான் அவர்களது தாய் என்பது போல, உணவு கொடுத்து, அனைவரிலும் கடைசியாகவே தனது உணவை எடுத்துக் கொண்டாள்\" மான் கறியுண்ட பிராமணர்கள் - வனபர்வம் பகுதி 50 வரும், இந்த வரிகள் படிக்கும்போது நமது உள்ளத்தில் எழும் உணர்சிகள் கடலை விட குறைந்ததா மனசீகமாக அன்னை திரௌபதியின் பாதமலரை நோக்கி நமது கைகள் குவிகின்றனவே . இந்த தாய்மையின் அற்புதத்தை விளங்கிக்கொள்ள நாம் குறைந்தது மூன்று தலைமுறையைக் கடந்து நமது பாட்டியின் மடிக்கு செல்ல வேண்டும்.\nபாலிதீன் பைகளில் தோசை மாவு வாங்கி வந்து தோசை சுட்டு , குளிர் சாதன பெட்டியில் வைத்திருக்கும் நேற்றைய சட்டினியோடு சாப்பிடும் பெண்ணோடு திரௌபதியை ஒப்பிடும் காலத்தில் இருக்கிறோம். இது காலத்தின் மாற்றம், தாய்மையின் மாற்றமல்ல.\nநாம் இன்றைய அளவு கோலால் கடந்த காலத்தை அளந்தால் ஒரு அங்குலம் கூட உயராது. அதே கடந்த காலத்தின் உயரத்தை நிகழ்காலத்தில் நிறுத்தினால் நாம் எவ்வளவு உயரம் வளரவேண்டும் என்பது நன்றாக புரியும்.\nஇடையில் இனிய நற்செய்தி ஓன்று ஞாபகம் வருகிறது, இறைவன் கருணை, திருவண்ணா மலையில் வீற்றிருந்த பக்தர்களால் விசிறி சாமியார் என்று கொண்டாப் பட்ட யோகி ராம்சுராத்குமார் சாமிகளிடம், தனக்கு நல்ல வழி சொல்லவேண்டும் என்ற பக்தையிடம் உன்னை நாடிவரும் எளியவருக்கு இல்லை என்று கூறாமல் அன்னமிடு என்று சொன்னாராம். ஒருநாள் ஒரு வயதான பெரியவர் பசி என்று அந்த அம்மையிடம் சோறுக் கேட்டார். அந்த அம்மா சோறு போடவில்லை, சாமி சொன்னதும் ஞாபகத்தில் இருந்தது எனவே இல்லை என்று சொல்லாமல் இருபத்தைந்து பைசாவைக் கொடுத்து வேறு வீடு பார்க்கச்சொன்னது. வயதானவர் சென்று விட்டார்.\nநாட்கள் நகர்ந்தது. மீண்டும் அந்த அம்மை யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கச் சென்றது. அந்த ��ம்மையை பார்த்ததும் சாமிக் கேட்டதுதான் அற்புதம் . \"இருபத்தி ஐந்து பைசாவுக்கு சென்னையில் எந்த ஹோட்டலில் சோறு போடுறான்\".\nஉய்யும் வழி தெரிந்தும் உய்ய மானிட வர்க்கம் நினைப்பது இல்லை.\nவாழ வழியே இல்லாத கானகத்தில் தாய்மையோடு வாழ்ந்த திரௌபதியை நினைத்துப் பார்க்கவேண்டும்.\nஎனது விவாதம்,தலைப்பிற்கு சம்மந்தம் இல்லாதது போல தோன்றும். ஆனால் தாயிக்கு பின் தாரம் என்னும் பழ மொழிக்கு வித்தாக விளங்கும் திரௌபதி என்பதே இந்த விவாதம்.\nதிரு.மாணிக்கவேல் அய்யா அவர்களுக்கு வ்ணக்கம்.\nதாங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அளிக்கும் பதில் மிக அருமை. அவை சிறு பதிலாக இல்லாமல் முழு விளக்கமாக இருப்பது பாராட்டுக்குரியது. ஆகவே தாங்கள் இதே முறையில் வாசகர் கேள்விக்கான பதிலை வழங்கி பல அற்புத தகவலை தொடர்ந்து வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.\nவணக்கம் அய்யா திரு.ஷங்கர்.எம். நன்றி,\n.................. நல்ல பதிவுகள், நல்ல விவாதங்கள் \nவிவாதத்தை தொடங்கிய வள்ளுவனாருக்கும் தங்களுக்கும் நன்றிகள் .............. இந்த பதிவின் இணைய முகவரியை பதிவிட்ட வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றி \nதிரு.வீரராகவன், திரு.வேல்முருகன் சுப்பிரமணியன் இருவருக்கும் நன்றி ஐயா\nதொடர்ந்து இந்த முழு மகாபாரதத்தளத்தை வாசிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நல்ல விவாதங்களை தொடங்கி வைக்கவும் வேண்டுகின்றேன். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யவும்.\nநண்பர் திரு.அருள்செல்வபேரரசன் அயராத உயர்ந்த பணிக்கு, அந்த கடின உழைப்புக்கு நாம் தரும் சிறு பரிசு இந்த வலைதளத்தை வாசிப்பது மட்டும்தான். நம்போன்ற வாசிக்கும் ஆர்வமும், நல்லதை நாடும் மனம் கொண்டவர்களால் இது வளரவேண்டும்.\nகாலத்தின் கொடுமையில் யாரும் முயற்சிச் செய்யாமலே கூவங்கள் உருவாகி விடுகின்றன. ஒரு சொம்பு புனித கங்கைக்கு நாம் வாழ்நாள் பிரயத்தனம் செய்யவேண்டி உள்ளது. கங்கைப்போன்று புனிதமான பாரத திருநாட்டின் ஒப்பற்ற பொக்கிஷங்கள் ராமயணம், மகாபாரதம். வருங்கால சந்ததிகளுக்கு, அதுவும் உலக அளவில் உள்ள தமிழர்களுக்கு அவர்கள் மடியில் வந்து பாயும் கங்கைபோல இன்று இந்த முழுமகாபாரதம் அமைந்து உள்ளது. அதைநாம் கொண்டாட வேண்டும்.\nநண்பர் இதை எழுதுகின்றார் என்பதற்காக இல்லை, இதற்குள் இருக்கும் வாழ்வில் ரத்தினங்கள் நமத�� வாழ்வின் அனைத்து திசைகளையும் ஒளிபெறச்செய்து நமக்கு நல்ல திசையைக்காட்டி நல்ல வாழ்க்கையை அமைத்து தரும். அதை நாம் உணரும்போதே நம் இளைய தலைமுறையும் உணரும். நல்லவற்றை நாமும் கற்று, நம்மை சேர்ந்தவர்களையும் கற்க வைப்போம்.\nமீண்டும் அனைவருக்கும் நன்றிக்கூறி, நண்பர் அருள்செல்வ பேரரசுக்கும், திரு.தமிழ்வள்ளுவருக்கும் நன்றி கூறி, இறைவன் அனைவருக்கும் நலம் செய்ய இறைவன் திருவடி வணங்குகின்றேன்.\nRe: ஐவரின் பத்தினி திரௌபதி\nRe: ஐவரின் பத்தினி திரௌபதி\nஅன்னை பாஞ்சாலியின் மனித நிலை, தெய்வீக நிலை, பதிபக்தி, இறைபக்தி ஆகிய வற்றை அழகாக விளக்கியது. உங்களின் “ஐவர் பத்தினி பாஞ்சாலி” கட்டுரை. வெளியிட்ட அனைவருக்கும். கட்டுரை ஆசிரியர் திருமதி.கீதா கோவிந்த தாஸி அம்மாள். அவர்களுக்கும் நன்றி பலப்பல\nRe: ஐவரின் பத்தினி திரௌபதி\nஅன்னை பாஞ்சாலியின் மனித நிலை, தெய்வீக நிலை, பதிபக்தி, இறைபக்தி ஆகிய வற்றை அழகாக விளக்கியது. உங்களின் “ஐவர் பத்தினி பாஞ்சாலி” கட்டுரை. வெளியிட்ட அனைவருக்கும். கட்டுரை ஆசிரியர் திருமதி.கீதா கோவிந்த தாஸி அம்மாள். அவர்களுக்கும் நன்றி பலப்பல\nபாஞ்சாலியின் கதையில் வருபவற்றை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி அந்தக் காலத்தில் இருந்ததா என்று ஆராய்வோம்.\nகுருவம்சத்தின் புகழ்பெற்ற இராஜமாதா சத்தியவதி. அவளுக்கு பராசரர் மூலம் பிறந்தார் வியாசர். பின்னரே அவர் சந்தனுவை மணந்தார்,.\nஅவருக்கு பிறந்த இரு பிள்ளைகளுக்கோ மகவுகள் இல்லை. வியாசர் அம்பிகா, அம்பாலிகா ஆகியோருடன் சேர்ந்து பிள்ளை பெறுகிறார்கள்.\nபாண்டுவுக்குப் பிறந்தவர்கள் அல்ல பாண்டவர்கள். எமதர்மன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள் எனும் ஐந்து தேவர்களுக்குப் பிறந்தவர்கள். சூரியன் மூலம் கர்ணனும் உண்டு.\nஅப்படி இருக்க பாஞ்சாலி ஐவருக்குப் பத்தினி, அது தவறு எனச் சொல்லுதல் எப்படிச் சரியாகும். அவள் அனைவருக்கும் உண்மையாக வெளிப்படையாக வாழ்ந்தாள். அப்படியானால் அவள் செய்தது எப்படித் தவறாகும்\nஅர்ச்சுனனை மணக்கவே பிறந்தவள் எனச் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் திரௌபதி, அப்படி இருக்க அவள் அர்ச்சுனன் மேல் அதிக அன்பு காட்டியதில் வியப்பில்லை. அர்ச்சுனனே அவளை சுயம்வரத்தில் வென்றான். உரிமை அவனுக்கு அதிகம்.\nஐவரை அவளா விரும்பி மணந்தாள். ஒருவனுக்குத் தெரியாமல் இன்னொருவரை மணந்தாளா குந்தி சொன்ன பின் மணம் முடியும் வரை எத்தனைப் போராட்டம். செய்வது தருமமே என வியாசர் முதல் கிருஷ்ணன் வரை எடுத்துச் சொல்லி அல்லவா மணம் நடந்தது.\nஒரு பெண் ஒருவனைத்தான் மணக்க வேண்டும் என்பதைச் சொன்னது யார் கடவுளா\nவேதம் படைத்த வியாசர் தானே இதுசரி என எடுத்துரைக்கிறார். அப்படி இருக்க பாஞ்சாலி மேல் எதைச் சொல்லிக் குற்றம் சாட்டுவது அவள் தன் கணவர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அவள் தன் கணவர்களை விட்டுத்தரவில்லை. அவள் தன் கணவர்களை விட்டு விட்டு பிறந்தவீடு ஓடிவிடவில்லை. இப்படித் தவறான எதையும் செய்யாத அவளை எதைக் கொண்டு குற்றம் சொல்வீர்கள்\nஅப்படி அவள் வாழ்ந்ததினால்தான் அவள் கற்புக்கரசி. கீசகனோடோ, துரியோதனனோடோ அல்லது ஜெயத்ரதனோடோ அவள் ஓடவில்லை. கொண்டகடமையைச் சரியாகச் செய்தாள். அதனால் அவள் கற்புக்கரசி.\nகணவனிருக்க இன்னொருவனை மோகிப்பவளே தவறானவள். திரௌபதி அப்படி அல்லள்.\nதிரௌபதியின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு நொடியிலும் அவளுக்கு ஒரு கணவன்தான். அதுமாதிரியான ஒரு அமைப்பைத்தான் வியாசர் அவளுக்கு உருவாக்கித் தருகிறார்.\nசான்றோர் எதைப் பழித்தார்கள் என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். சான்றோர் என்பவர் யார் என்பதையும் காணவேண்டும்.\nஒழுக்கம் என்பது நெறியில் ஒழுகுவதாகும். வியாசர் வகுத்த நெறியில்தான் திரௌபதி ஒழுகினாள்.\nஒருவனுக்கொருத்தி என்பது பெண்களுக்கு மட்டும்தானா\nபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல\nஅன்னையின் ஆணை என்ற ஒற்றை நூலின் மேல் பின்னப்பட்டது திரௌபதியின் திருமணம்.\nஇதில் திரௌபதியின் தவறு எதுவுமே இல்லை.\nஅதுவும் வியாசர் தொகுத்த வேதத்தின்படி ஒழுகுவோர் குற்றம் சொல்ல முகாந்திரமே இல்லை.\nவியாசரை விட உயர்ந்த சான்றோன் அக்காலத்தில் இல்லை, எனவே சான்றோர் பழிக்கும் செயலை அவள் செய்யவில்லை.\nதமிழ் பண்பாட்டிற்கு உகந்ததா என்ற கேள்வி உங்களுடையது. தமிழர்களும் பல மனைவிகள் கொண்டவர்களாகத் திகழ்ந்தவர்கள் தானே தமிழ்கடவுளான முருகனுக்கே இருமனைவிகள் அல்லவா\nதிருமணம் என்பது விருத்திக்கானது. குலம், தர்மம், ஆயுள் என அனைத்தையும் விருத்தி செய்வதாகும்.\nநமது குழந்தைகளுக்கு நாம் இதை எப்படி நியாயப்படுத்துவது என்ற கண்ணோட்டத்தில்தான் இதை ப���ர்க்கவேண்டும்.\nஅப்படியானால் முதலில் நாம் தர்மம் அறியவேண்டும்.\nதர்மத்தையே முழுதாக அறியாத நாம் இது தவறு என்று எதை வைத்துக் கூறுகிறோம்\nபாஞ்சாலியை பாஞ்சாலியாகவே காட்டுவதுதான் சரி. அவளைத் தெய்வமாக்கிப் புகழ வேண்டியதில்லை. பரத்தையாக்கி இகழ வேண்டியதில்லை.\nஇது இப்படியாக நடந்தது என்பதே இதிகாசத்தின் விரிவாகும்.\nஎந்த ஒன்றும் நல்லதும் அல்ல. கெட்டதும் அல்ல.\nநல்லதும் கெட்டதும் பொருளில் இல்லை. அது நம் அறிவில் இருக்கிறது.\nஒரு விசயம் பற்றி நமக்கு நல்லது அதிகம் தெரிந்தால் அதை நல்லது என்கிறோம். கெட்டது அதிகம் தெரிந்தால் அதைக் கெட்டது என்கிறோம்.\nநமக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்து முடிவு எடுக்கிறோம். ஆனால் கற்றது கைமண்ணளவு.\nஇறைவன் படைப்பில் நல்லது இல்லாத விஷயம் இல்லை. கெட்டது இல்லாத விஷயம் இல்லை.\nஒரு விஷயத்தில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்ளத் தெரிந்தவன் நல்லவனாகிறான்\nகெட்டதை எடுக்கத் தெரிந்தவன் கெட்டவனாகிறான்\nஉலகில் இருளும் வெளிச்சமும் சம அளவே உள்ளன. எந்த ஒரு புள்ளியை எடுத்துக் கொண்டாலும் ஒரு வருடத்தில் பகல் 182.5125 நாட்கள்தான். இரவு 182.5125 நாட்கள்தான். அதே போல்தான் நல்லதும் கெட்டதும் சம அளவிலேயே உள்ளன.\nஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்றைப்போல் இல்லை என்பது ஒரு பார்வை.\nஒன்று போல் இல்லாத ஐந்து விரல்களுக்கும் ஒரே கைதான் என்பது இன்னொரு பார்வை.\nஇதற்கே இப்படி என்னும் பொழுது மகாபாரதத்தை நாம் எத்தனைக் கோணங்களில் பார்ப்பது\nஅதாவது நமக்கு இருக்கும் கொஞ்சூண்டு அறிவை மட்டுமே கொண்டு ஒரு விஷயத்தை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்\nதிரௌபதியின் மணம் பற்றியே பேசுகிறோம். அவளின் முழுவாழ்க்கையைப் பார்த்தோமா\nஅவள் வாழ்க்கையை எப்படிக் கடைபிடித்தாள் எதை உயர்வாகக் கொண்டாள் எனப்பார்த்தோமா\nஇல்லையே.. ஐந்து மணம் செய்துகொண்டாள் தவறு என்று ஒரு புள்ளியில் உலகத்தை அடக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ititrichy.blogspot.com/2019/", "date_download": "2019-05-26T06:11:22Z", "digest": "sha1:MVV5FXNE3B2HMQ4QEBSGOZN3V6UHBGPR", "length": 24536, "nlines": 390, "source_domain": "ititrichy.blogspot.com", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: 2019", "raw_content": "\nடாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது\nஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர்கள் , பயிற்சி அலுவலர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா\nஆசிரியராக பணி தொடங்கி, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக (Teachers' day) ஆண்டு தோறும் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவில் கொண்டாப்படுகிறது.\nஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். இதை யாரும் மறுத்து சொல்ல முடியாது. அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.\nஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர், மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். எனவேதான் ஆசிரியர் பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள்.\n'மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்க இருக்கிறார்கள். இறைவனுக்குக் கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான்.\nஅறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும் போற்றி பாராட்டுவோம்.\nஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை வீராசாமி புரோகிதர்.\nதன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..\nஇந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133.\nஇவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது.\nஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.\nஇந்தியாவின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் அவருடைய பெயரில் அமைந்துள்ள (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அவருடைய சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார்.\nஅவர் எப்படி படாடோபமின்றி வாழ்ந்தாரோ அதே போல் அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.\n'கிரிஜா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பங்களாவில் இப்போது டாக்டர் ராதா கிருஷ்ணனின் மருமகள் இந்திரா கோபால் வசித்து வருகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய புத்தகங்கள், பேனா உள்பட அனைத்து பொருட்களும் அவர் பயன்படுத்திய நிலையில் அப்படியே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளன.\nஆசிரியருக்கு மாணவர்கள் குருதட்சணையாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடந்தது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர் வெங்கட்டராமன். இவர் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவர். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி திறன் பெற்றிருந்தார். வெங்கட்டராமனின் \"தமிழ் வகுப்பு\" என்றாலே மாணவர்களுக்கு தெவிட்டாத மகிழ்ச்சியை தந்தது. அத்தோடு அனைவரிடமும் அன்புடனும் பழகி வந்தார்.\nஆசிரியர் பணியோடு அவர் நிற்கவில்லை. ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டினார்.\nஓய்வு பெற்ற பிறகு ஏழ்மைதான் அவரது சொத்தாக இருந்தது. குடி இருப்பதற்கு வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை காணச் செய்த இந்த ஆசானின் வாழ்க்கை நிலையை கண்டு முன்னாள் மாணவர்கள் பலர் அவருக்கு \"குரு தட்சணை\"யாக வீடு கட்டி கொடுக்க தீர்மானித்தனர்.\nஅவரிடம் படித்து தொழிலதிபர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் பலர் குரு பக்திக்கு இலக்கணமாக திகழும் வகையில் மன முவந்து வழங்கிய நிதியினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு (குரு நிவாஸ்) குருசாமிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையில் கட்டப்பட்டது.\n2009-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதிய வீட்டின் கிரகபிரவேசம் கோலாகலமாக நடந்தது.\nவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை புலவர் வெங்கட்டராமன் அட்சதை தூவி வாழ்த்தினார். முன்னாள் மாணவரும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகிரக பிரவேசம் குறித்து புலவர் வெங்கட்டராமன் கூறும் போது, \"சிறிய அளவில் செய்வதாக சொன்னார்கள். கூறினார்கள், இந்த அளவுக்கு பெரிதாக செய்திருப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்கிறது\" என்றார்.\nதாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால் மிகை இல்லை.\nLabels: டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது\nதிருச்சி மண்டல விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா - பிப்ரவரி 2019\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\nதிருச்சி மண்டல விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா - பிப்ரவரி 2019\nLabels: திருச்சி மண்டல விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா - பிப்ரவரி 2019\nமாணவர்களே வினாக்கள் ONLINE வடிவில் உங்களுக்காக கிளிக் செய்யுங்கள் லிங்கை --- ONLINE TEST\nடாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது\nதிருச்சி மண்டல விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/videos/festivals", "date_download": "2019-05-26T04:58:34Z", "digest": "sha1:I3EUTIYYI4B35OC73UQWEYOQB24MO543", "length": 3519, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "விழாக்கள்", "raw_content": "\nசனிக்கிழமை 18 மே 2019\n\"தினமணி' \"மகளிர் மணி' சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு \"தினமணி' \"மகளிர் மணி' சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நடைபெற்றது.\n\"தினமணி' \"மகளிர் மணி' சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது\nதினமணி மற்றும் சேலம் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கும் ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் விழிப்புணர்வு பட்டிமன்றம்\nதினமணி - மகளிர் மணி நட்சத்திர சாதனையாளர் விருது விழா 2019\nகாசியில் ���ங்கை ஆரத்தி வழிபாடு\nதினமணி மற்றும் சேலம் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கும் ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் விழிப்புணர்வு பட்டிமன்றம்\nதினமணி - மகளிர் மணி நட்சத்திர சாதனையாளர் விருது விழா 2019\nகாசியில் கங்கை ஆரத்தி வழிபாடு\nமலேசியாவின் 59-வது சுதந்திர தினம்\nஜனாதிபதி மாளிகையில் சுதந்திர தினவிழா\nசுதந்திர தினத்தை கொண்டாடிய நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167081?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-05-26T05:32:45Z", "digest": "sha1:77M4ZQ6AXZG3CKEATWDVOZ5SLODEC2R2", "length": 6837, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "மன்னிச்சுடுங்க, என் கணவர் தான், கட்டுப்பாட்டில் இல்லை- சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ - Cineulagam", "raw_content": "\nசுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி\nதேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nவெளிநாட்டு நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய நடிகை சாய்பல்லவி..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nநேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்.. ஏன் தெரியுமா\nகண்சிமிட்டல் அழகி ப்ரியா வாரியாரின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை சமந்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் எமி ஜாக்சன் எடுத்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள்\nஜெயம் ரவி-25ல் நடிக்கவிருக்கும் பாலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலின் அசத்தல் புகைப்படங்கள்\nபட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த பூஜா ஹெட்ஜின் புகைப்படங்கள் இதோ\nமன்னிச்சுடுங்க, என் கணவர் தான், கட்டுப்பாட்டில் இல்லை- சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ\nஇந்தி சினிமாவின் முன்னணி நடிகை சன்னி லியோன். வெளிநாட்டை சேர்ந்தவரான இவர் ஆபாச படங்கள் மூலம் பிரபலமானவர்.\nஇந்தியை தாண்டி தமிழில் ஒரு படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களில் ஏதோ ஒன்றின் படப்பிடிப்பில் இருந்து தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nமழை காட்சி போன்று அவரை சுற்றி தரை எங்கிலும் தண்ணீராக இருக்கும் நிலையில் டவல் ஒன்றை சுற்றி கொண்டு தனது கணவர் டேனியல் வெப்பருடன் சன்னி லியோன் உரையாடும் வீடியோ தான் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/05153710/1216587/Repo-rate-unchanged-at-65-percentage-Reverse-repo.vpf", "date_download": "2019-05-26T05:55:55Z", "digest": "sha1:XRGPNTRCONXOS6Z2WRJA23XZCB2IUD4E", "length": 16684, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த முறையும் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி || Repo rate unchanged at 6.5 percentage Reverse repo rate unchanged at 6.25 percentage", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்த முறையும் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி\nபதிவு: டிசம்பர் 05, 2018 15:37\nரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக நீடிக்கும். #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate\nரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக நீடிக்கும். #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate\nஇந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது. அதன்பின்னர் அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும். இதன்மூலம் இரண்டு முறை அடுத்தடுத்து வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.\nஇதேபோல் 2019ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7,4 ஆக இருக்கும் என்றும், 2019-20ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் பணவீக்கம் 2.7-3.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate\nரிசர்வ் வங்கி கவர்னர் | உர்ஜித் படேல்\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை - டிரம்ப்\nதேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி பாராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜின���யருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/27_39.html", "date_download": "2019-05-26T05:07:10Z", "digest": "sha1:M2BQI2YR26JMN2O6CPW4BIMXT6X45GW3", "length": 12791, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "டிடியின் தெலுங்கு என்ட்ரி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / டிடியின் தெலுங்கு என்ட்ரி\nதொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தடம் பதிக்க உள்ளார்.\nமலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்துவருகிறார்.\nபவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்துவைக்கிறார்.\nடிடி தற்போது தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ்பூரி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது. இந்தத் தகவலை டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்த நிலையில் சார்மி அதை பகிர��ந்துள்ளார். ‘டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை மக்கள் பார்க்க இனியும் காத்திருக்கமுடியாது” என்று சார்மி தெரிவித்துள்ளார்.\nஇவருக்கு, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்வருகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=3865", "date_download": "2019-05-26T06:25:18Z", "digest": "sha1:2MECMSEPPHZWM74W4MMB5E6UA3GGISHR", "length": 2865, "nlines": 21, "source_domain": "viruba.com", "title": "புத்திரி : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபுத்திரி என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 139 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 354 : 01 : 04 பொருள் விளக்கச் சொல்\n3. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 373 : 02 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 21 : 13 : 01 தலைச் சொல்\nபுத்திரி என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. சிறுவி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 354 : 01 : 03\n2. தனையை சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 373 : 02 : 01\n3. புதல்வி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 139 : 01 : 01\n4. புதல்வி வடசொல் தமி���் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 21 : 13 : 02\n5. மகள் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 21 : 13 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/09/video_15.html", "date_download": "2019-05-26T05:58:33Z", "digest": "sha1:BLR4SG3CR5SNDX3RI7NTJLIW7WQ4PBCY", "length": 19872, "nlines": 659, "source_domain": "www.asiriyar.net", "title": "தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் - VIDEO - Asiriyar.Net", "raw_content": "\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் - VIDEO\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nஅக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து \"நல்லாசிரியர...\n12 இராசிகளின் தனித்துவம் தெரியுமா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஇதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்க...\nநினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்...\nஇனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வை...\nFACE BOOK நியூஸ் ஃபீடில் நீங்கள் விரும்புவதை மட்ட...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதொடக்க கல்விக்கு முடிவு காலம்\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nஉதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்ப...\n\"தூய்மை இந்தியா\" குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nஅக் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு என TR...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும��� உயர்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\nநவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம்: ...\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nவாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மா...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வித்துறையில் 1 லட்சம் கோடி - பிரதமர் மோடி தகவல்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஎல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியாகத்...\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உ...\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செய...\nவரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nகேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜ...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nDSE PROCEEDINGS-அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகள...\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்கள...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு பு...\nஅரசு பள்ளிகளில் நவம்பர் 30க்குள் ஆய்வு நடத்தனும் இ...\nசிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nகலக்கும் கோத்தகிரி அரசுப்பள்ளி மாணவர்கள்... கைகொட...\nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மா...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட...\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறை...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nRTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரு...\nபழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரிய...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசி...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்ம...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஏழை வீடு தேடி சென்று அரசு வேலை வழங்கிய கலக்டர் - அ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/07/", "date_download": "2019-05-26T04:55:22Z", "digest": "sha1:NEM22GWCDGPEGXHI2E2NJSSTQKEQIUDY", "length": 40170, "nlines": 376, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 7/1/10 - 8/1/10", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nலண்டன்,சிங்கப்பூர்,பாரீஸ் ஆகிய பெரு நகரங்களில் நகரத்தின் மையத்தில் ஆற்று சவாரி செய்து அந்தந்த ஊர்களைச் சுற்றிப் பார்த்த கணங்களிலெல்லாம் சென்னையின் கூவமும்\nஅப்படி இருந்தால் ...என்ற கனவு எழுவதுண்டு.\nசென்னையும் கூவமும் அப்படித்தான் இருந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது ’மதராசபட்டினம்’.\nஎமியின் காதல், பரிதியின் வீரம் ஆகியவற்றை விடப் படத்தில் விஞ்சி நிற்பது அன்றைய சென்னையின் நிலக் காட்சிகளும்,கொச்சின் ஹனீபாவின் மிக நுட்பமான நகைச்சுவையும்தான்.\nஆள் புழக்கம் அதிகமில்லாத மெரீனாக் கடற்கரை....\nவாகனப் போக்குவரத்துக்கள் அதிகமின்றித் துடைத்து விட்டது போலிருக்கும் மவுண்ட் ரோட்....\nஉல்லாசப் படகுப் பயணம் செய்ய ஏற்றதாய் நாற்றமில்லாத கூவம்\n(எமி , மூதாட்டியாய்த் திரும்ப வருகையில் அதே நதிக் கரை அவளை மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது)\nகை வண்டி மற்றும் கை ரிக்‌ஷாக்கள்,அந்தக் காலத்துக் கார்கள்\nகவர்னர் மாளிகையாய்க் காட்டப்படும் ரிப்பன் கட்டிடம்....\nஇவற்றையெல்லாம் ........பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய என் தாத்தாவும்(’20களில்),\nராணி மேரி கல்லூரியில் பயின்ற என் அம்மாவும்(’30களில்)\nநான் ....நிழலாய்த் திரைப்பட வழி மட்டுமே....\nஆனாலும் ஒரு காலகட்டத்தில் நிஜமாக இருந்ததை இன்றைய சூழலின் நெருக்கடியான சென்னையில் நிழலாக்கிக் காட்ட எத்தனை உழைப்பு உட்செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது வியக்க வைக்கிறது;படக் குழுவைப் பாராட்ட வைக்கிறது.\nமதராச பட்டினத்தின் மற்றுமொரு மைய ஈர்ப்பு , காலம் சென்ற திரு ஹனீபா அவர்கள்.\nஎமி தன்னைப் புகைப்படம் எடுக்க முயலும்போதெல்லாம் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமான ஆர்வம்,\nபிரிட்டிஷ் காலத்து துபாஷிகளை(மொழிபெயர்ப்பாளர்கள்) அப்பட்டமாகப் பிரதி எடுத்தது போன்ற மிகையற்ற சித்தரிப்பு,\nஆங்கிலேயனிடம் வாலைக் காட்டிக் குழையும் அடிமைப் புத்தி,\nதேவையற்ற அங்க சேட்டை எதுவுமின்றிக் குரல் உயர்த்தாத நுண்ணிய நகைச்சுவையால் பார்வையாளர்களை வசப்படுத்தும் திறம்\nஎன்று ஹனீபா படத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.\nபடங்களில் அவரை இனிமேல் சந்திக்க முடியாத ஏக்கத்தையும் கிளர்த்துகிறார்.\nதமிழ்ப் பட உலகில் இது வரவேற்கத்தக்க காலங்களின் மாற்றம்.\nஅதில் மதராசப்பட்டினத்துக்கும் குறிப்பிடத்தக்க ஓரிடம் உண்டு\nநேரம் 30.7.10 14 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவாரம் ஒரு ஆசிரியர் என்ற முறையில் பதிவுகளை இட்டுப்\nபுதிய வலைத் தளங்களையும் ,வலை ஆர்வலர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் ’வலைச் சரம்’ இணைய வலைத் தொகுப்பு இதழில்,\nஇந்த வார ஆசிரியர் திரு ஜோதிகணேசன் அவர்கள்\n’மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் ‘\nஎன்ற தலைப்பில் ஜூலை 21 தேதியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.\nமேற்குறித்த அக் கட்டுரையில் இந்த வலைப் பூவும் இடம் பெற்றிருக்கிறது.\nநேரம் 23.7.10 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமுல்லை நிலக் காட்டுப் பகுதி.\nபோர் நிமித்தம் மாதக் கணக்கில் பாசறையில் தங்கியிருந்த தலைவன் தலைவியைக் காணும் தீராத தாகத்துடன் தேரில் விரைவாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.\nதேர்ப் பாகன் எவ்வளவு வேகமாகத் தேரைச் செலுத்தினாலும் காதல் பித்தேறியிருக்கும் தலைவனுக்கு அது போதுமான��ாக இல்லை.\nஅது கடந்துபோக வேண்டிய தொலைவையும் தாண்டிக் கொண்டு,அவற்றின் வேகத்தையெல்லாம் மிஞ்சிக் கொண்டு அவன் உள்ளம் எப்போதோ தலைவியிடம்...அவள் புழங்கும் வீட்டு முற்றத்திடம் சென்று சேர்ந்து விட்டது.\nஆனாலும் கண்குளிர அவளை நேரில் காணும் ஆர்வத்தில் தேரை விரைவாக முடுக்குமாறு தேர்ப்பாகனைப் பணிக்கிறான் அவன்.\nமோடி கிறுக்கி மோகம் தலைக்கேறிய அந்த மன நிலையிலும் கூடச் சமநிலை தடுமாறாமல்\nசக ஜீவ ராசிகளைப்பற்றி ,\nஅவற்றின் காதலைப் பற்றிக் கவலையும்,கரிசனமும் கொள்கிறது அந்தக்காதலனின் உள்ளம்.\nதேரோட்டத்தின் வீரியமான வேகத்தில் அதில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஓசையுடன் சப்திக்கும் ;\nபுதர்களிலும்,பொந்துகளிலும்,மரக் கிளைகளிலும் கிடந்தபடி காட்டுயிர்கள் உறங்கிக் கொண்டிருக்கலாம் ;\nஇரை தேடுவதில் அவை மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கலாம்;\nதாய்ப் பறவைகள் குஞ்சுகளுக்கு இரையூட்டிக் கொண்டிருக்கலாம்;\nகாட்டுப் பறவைகளும்,விலங்குகளும் தங்கள் ஜோடிகளுடன் இணைந்து காதல் விளையாட்டிலும் கூட ஈடுபட்டிருக்கலாம்.\nதனது தேரின் உரத்த மணியோசை அவற்றின் ஏகாந்த இனிமைக்கு இடைஞ்சலாக இருப்பதை உயிர் நேயம் கொண்ட அந்த உன்னத மனிதனால்.., காமவெறி தவிர்த்த மெய்யான அந்தக் காதலனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nதேரைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு மணியின் நாவை இறுகக் கட்டிவிட்டுப் பிறகு தேரைச் செலுத்துமாறு பாகனைப் பணிக்கிறான் அவன்.\nதன்னுடைய காதலியை விரைவாகச் சென்று காணவும் வேண்டும் ;\nஆனால் அதற்காகக் காட்டின் அமைதியான நிசப்த சௌந்தரியத்தைக் குலைத்துப் போடவும் தனக்கு உரிமையில்லை என்ற உள்ளார்ந்த உணர்வே இச் செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது.\n‘’தாது உண் பறவை பேதுறல் அஞ்சி\nமணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்....’’\n(பூக்களின் மகரந்தத் தேனை நுகர்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்கள் மணியோசையின் உரத்த ஒலி கேட்டு ப் பயந்து ஒடுங்கிவிடும் பாவச் செயலைப் புரிவதற்கு அஞ்சித் தன் தேர் மணியின் நாவை இறுகக் கட்டச் செய்த மாட்சிமை படைத்த தலைவன்)\nஎன மாண் வினைத் தேரனாக .....செயற்கரிய செயலைச் செய்ததொரு உன்னத மனிதனாக அவனை உச்சத்தில் தூக்கி வைக்கிறது....மெய்யாகவே இயற்கையைக் கொண்டாடும் சங்க இலக்கியம்.\nசங்க காலம் வெறும் இலக்கிய அழகியலுக்காக இயற்கையை நேசிப்பது போலக் காட்டிக்கொண்ட இலக்கியமில்லை.\nசங்க மனிதர்கள்...சங்கக் கவிகள் இயற்கையோடு பின்னிப் பிணைந்து இயற்கையையே சுவாசித்து வாழ்ந்தவர்கள்.\n’இயற்கையைக் காப்போம்’என்ற கோஷங்களும் வலுவாக முழங்கிக் கொண்டிருக்கின்றன.\nதிரைப்படப் படப் பிடிப்புக்களின் ’இராவண சம்ஹாரங்க’ளுக்காகவும்....\nகோடி கொடுத்தும்பெற முடியாத அதன் எழிலான தவ மோனத்தை.....\nநாம் எப்படியெல்லாம் நாசப் படுத்திக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு கணம் ....ஒரே ஒரு கணம் நினைவுபடுத்திக் கொண்டால்.....\nஉச்சி முதல் உள்ளங்கால்வரை ஆட்டிப் படைத்த காதலின் ஆளுகையின்போதும் உயிரக்கத்தோடு செயல்பட்டுத் தன் தேர் மணியை ஒலிக்காமல் இறுகக் கட்டி வைத்த அந்தச் சங்கக் காதலனின் முன்\nஅற்ப மானுடர்களாக நாமெல்லாம் சிறுத்துப் போய்க் குன்றிக் கிடக்கும் வீழ்ச்சியின் அவலம் விளங்கும்.\n’’மணி நா ஆர்த்த’’ அந்த ‘’மாண்வினைத் தேரன்’’ தன் மனைவியின் காதலன் மட்டுமல்ல.\nஒட்டு மொத்த உயிர்க் குலத்தின் தீராக் காதலன் அவன்.\nநேரம் 22.7.10 12 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n’’வரலாற்றின் பக்கங்களில் தானைத் தலைவர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களில் எழுதப்பட்டு ஜொலிக்கும்.\nஅவர்களது வீரத்தையும்,நாட்டுப் பற்றையும் போற்றிப் பக்கம் பக்கமாக எழுதப்படும்.\nஆனால் வாழ்க்கைப் போரில் பங்கு பெற்ற காலாட்படைக்கு வாழ்க்கைப்போரில் தோல்விதான் மிச்சம்’’......\nதான் பணி புரியும் அலுவலகச் சங்க ஊழியர்களுக்கிடையே உரை நிகழ்த்த இவ்வாறானதொரு ஆக்ரோஷமான உரையைத் தயார் செய்து கொண்டிருக்கிறாள் ஜெயந்தி.\nஅந்த எண்ண ஓட்டத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாமல்,...அந்த இழையைப் பிடித்தபடி கருத்தைக் கோவையாகக் கொண்டு செல்ல முடியாமல் வீட்டுச் சூழலின் இரைச்சலும் குழப்பமும் அவளைத் தடுக்கிறது.\nவீட்டு வேலைச் சுமையின் பளுவைத் தாங்க மாட்டாமல் அம்மா சாவித்திரி முழுநேரமும் புலம்பிக் கொண்டே இருப்பது அவளுக்குக் கடுமையான எரிச்சலையும், சில வேளைகளில் ஆச்சரியத்தையும் தோற்றுவிக்கிறது.\n‘ஒரு சிறிய குடும்பத்தைச் சமாளிப்பது , அதிலுள்ளவர்களுக்குச் சாப்பாடு தயாரித்துப் போடுவது அவ்வளவு கஷ்டமான விஷயமா’ என்று நினைக்கும் அவளுக்குத் தானும் தந்தையும் வெளிவேலைக்குப் போய���ப் பொருளீட்டி வருவது மட்டும்தான் மிகவும் சிரமமான வேலை என்று தோன்றுகிறது.\nஒரு சோறும் பருப்பும் வைக்க இந்த அம்மா ரொம்பவும்தான் அலட்டிக் கொள்கிறாள் என்றே அவளுக்குத் தோன்றுகிறது.\n’’ஒழைக்காம யாரு சோறு திங்கிறாங்க . அனத்தலுக்கும் புலம்பலுக்கும் எல்லை கிடையாதா அம்மா என்ன பைத்தியமா’’என்கிறாள் அவள்.\n’தன்னை அழைத்துச் செல்ல எமன் வர மாட்டானா’ என்று எப்பொழுது பார்த்தாலும் கத்திக் கொண்டே இருந்த சாவித்திரி அம்மா திடீரென்று மயக்கம் போட்டு விழ , அவளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மண்டையிலுள்ள ரத்தக் குழாய் வெடித்து விட்டதாகவும் இனி சாவுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தீர்ப்பு எழுதிவிட்டுப் போகிறார் மருத்துவர்.\nவீட்டுப் பொறுப்புக்கள் இப்போது ஜெயந்தியின் தோளில்...\nஅடுப்புக்குள் குவிந்து கிடக்கும் சாம்பல் ......\n(கதை நிகழ் காலம் சற்றுப் பின்னோக்கியது என்பதால் கீழ் மத்தியதர வர்க்கம் கூட இன்று பயன்படுத்தும் எரிவாயு அடுப்பு இல்லை)\nஇரைந்து கிடக்கும் முதல்நாள் பாத்திரங்கள் ....\nகுவிந்து கிடக்கும் துணி மூட்டைகள்......\nடீ போட அடுப்புப் பற்ற வைக்கக் கூட முடியாமல் தவிக்கும் ஜெயந்தி..,மற்றும் அவள் சகோதரி மீனா.....\nஅவர்கள் படும் பாட்டைப் பொறுக்க முடியாமல் கடையில் தேநீர் அருந்தி விட்டு ரொட்டியும் பலகாரமும் வாங்கி வரும் தந்தை..\nஎலும்பும் தோலுமாய் உணர்ச்சியற்றுக் கிடக்கும் தாயையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் ஜெயந்தி.\nஇந்த உடம்போடு இரவும் பகலும் அந்த வீட்டுச் சுமையை அவள் ஏற்று வந்திருக்கிறாள்.....\nஅவள் இயங்கிக் கொண்டிருந்தவரை ஒருநாள் கூட அவர்கள் ரொட்டி சாப்பிட்டு இரவைக் கழிக்க நேர்ந்ததில்லை.\nகுழாய்க் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர நேர்ந்ததில்லை.\nஅப்பா சமையலறைப் பக்கம் உதவிக்காகப் போக நேர்ந்ததில்லை.\nஇரவில் எல்லோரும் உறங்கிய பிறகும் வெகுநேரம் சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பாள் அம்மா.\nஅடுப்பைச் சுத்தம் செய்து, பாத்திரம் கழுவி ,அறையைக் கழுவி அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகள்..\nமண்ணெண்ணையை மிச்சப்படுத்த விளக்கைச் சிறிதாய் எரிய விட்டபடி , சத்தம் போட்டுப் பிறர் தூக்கம் கெடுக்காதபடி, மறுநாள் சமையலுக்கானவற்றை அமைதியாய் ஆயத்தம் செய்து வைத்து....\nஅம்மா படுக்கப் போவதைப் பற்றி ,��வளும் தூங்கவேண்டுமென்பதைப் பற்றி அப்போதெல்லாம் ஒரு நாளும் நினைத்துப் பார்த்ததில்லை ஜெயந்தி.\nஇப்போது அம்மாவைப் பற்றி நினைத்துப் பிரயோசனமில்லை...\n‘அம்மா குடும்பத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்துக் கிடக்கிறாள்’\nதினமும் சோறும் பருப்பும்தானா என்று அம்மா இருக்கும்போது அலுத்துக் கொண்ட அவளுக்கு அதை மட்டும் தயார் செய்து அந்தச் சிறிய குடும்பத்துக்குப் பரிமாறவே மதியம் மணி இரண்டாகி விடுகிறது.\nநாளை...நாளை மறு நாள்....அதற்கும் மறு நாள்.....\nஇனி என்றுமே இந்த வேலைகளை அம்மா செய்யப் போவதில்லை.\nஒரு நாள் , ஒரு வேளைப் பாட்டைச் சமாளிக்கவே திணறித் திண்டாடி விட்ட அவளுக்கு எங்காவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்ற ஆரம்பிக்கையில் ,மணி ஐந்தடிக்கிறது.\nஅலுவலகச் சங்கக் கூட்டத்தில் அவள் பேசுவதற்கான நேரம் அது.\nகாலாட்படை வீரர்கள் அலட்சியப் படுத்தப் படுவதைப் பற்றித்தானே அவள் பேச இருந்தாள் \nதொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் மட்டும்தானா...\nஎன்ற கேள்வியைப் பூடகமாக முன் வைத்தபடி முடிகிறது\nவங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணிமா தேவியின் ’காலாட்படை ’ என்னும் மேற்குறித்த சிறுகதை.\n(மொழியாக்கம்; திரு சு.கிருஷ்ணமூர்த்தி - தொகுப்பு; கருப்பு சூரியன்)\nஅலுவலகத்தில் பணி ஓய்வு கிடைத்தாலும் வீட்டுப்பணியிலிருந்து பெண்ணுக்கு ஒரு நாளும் ஓய்வு கிடைப்பதில்லை.\nபெயர் தெரியாத ஒரு கன்னடப் படம்...(கதையைப் படிக்கும் வாசகர்கள் எவருக்காவது பெயர் தெரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.தமிழ் நடிகை லட்சுமி நடித்ததாக நினைவு)\nஅலுவலக வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீடு திரும்பும் கணவர் தன் மனைவியை அழைக்கிறார்.\n’இனிமேல்தான் என் உடம்பை நீ பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் பெண்ணே... குறிப்பிட்ட நேரங்களில் ஆரோக்கிய பானங்கள் , பழச்சாறுகள்,காய்கறிச் சாறு என்று எந்தெந்த நேரத்தில் என்னென்ன என்பதற்கு ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துவிடப் போகிறேன்...\nஅதன்படி அனுசரித்து நடப்பது உன் கடமை ’ என்கிறார்....\n55 ஐக் கடந்த அவள் உடலும் மனமும் கூட ஓய்வுக்காகக் கெஞ்சும் என்பது அவரது புத்திக்குப் புலனாவதில்லை.\nதனக்கும் ஒரு ரிடையர்மெண்ட் - பணி ஓய்வு வேண்டுமென்றபடி அவரை நீங்கிச் செல்கிறாள் அவள்.\nசில வருடங்களுக்கு முன் என் தோழி பேராசிரி��ை அனுராதா எழுதிய\n‘ சும்மாத்தான் இருக்கா’ என்ற சிறுகதை இதே கருத்தை மிகச் சுவையாக முன் வைக்கிறது.\n‘அவ வேலைக்கெல்லாம் போகலை சும்மாதான் வீட்டில இருக்கா’என்று தன் மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கிறான் கணவன்.\nஆனால் அவள் ஒரு நொடி...ஒரு நிமிடம் சும்மா இருப்பதில்லை என்பதையே கதை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nவீட்டிலிருக்கும் பெண் சும்மாதான் இருப்பாள் என்ற மாயையைப் பகடி செய்கிறது இந்தக் கதை.\nபரீக்‌ஷா ஞாநி அவர்கள் நிகழ்த்திய ஒரு நாடகமும் கூட இந்தக் கருப் பொருள் சார்ந்தது.\nஅதிபுனைவு கொண்ட அப்படைப்பில் எப்போதும் எரிச்சலூட்டும் தன் மனைவியைப் பயப்படுத்துவதற்காகவே எலி வடிவம் எடுத்து வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிறான் கணவன்.\nஒரு நாள் முழுக்க மறைந்திருந்து அவளை ....\nஅடுக்கடுக்கான அவள் வேலைகளைப் பார்க்கும்போதுதான் இதுநாள்வரை அவன் காணத் தவறிய காட்சிகள் அவனுக்குத் தரிசனமாகி\nஅவளது மகத்துவத்தைப் புரிய வைக்கின்றன.\nஅசட்டுத்தனமான தொலைக் காட்சி உரையாடல்களில்\n’‘ஒண்ணும் வேலை பாக்கலை...சும்மா வீட்டிலதான் இருக்கேன்...’’\nஎன்று தங்களுக்கே தங்களைப் பற்றித் தெரியாத பேதமையோடு பெண்கள் யாரேனும் சொன்னால் தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்..\nஅவர்கள் சும்மா இல்லை என்பது மட்டுமே நிதரிசன நிஜம்.\nநேரம் 12.7.10 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவத��.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3451", "date_download": "2019-05-26T05:36:04Z", "digest": "sha1:VYOE77N4J7V2DOCQA7GTMJY5QFEURSBQ", "length": 12897, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இழந்த உயிர்களை எம்மால் மீட்டுத்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தையே வளப்படுத்த முடியும்-பசில்", "raw_content": "\nஇழந்த உயிர்களை எம்மால் மீட்டுத்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தையே வளப்படுத்த முடியும்-பசில்\nபோரின்போது இழந்த உங்களின் உறவுகளின் உயிர்களை எம்மால் மீட்டுத்தர முடியாது. ஆனால் உங்கள் வாழ்வாதாரத்தை எம்மால் வளப்படுத்த முடியும். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராசபக்ச.\nவடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒட்டு சுட்டான், நெடுங்கேணிச் சந்தியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரை யாற் றுகையில், வடக்குத் தெற்கு மக்கள் ஒன்றுபடும் நோக்க மாகவே வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இழந்த உயிர் களை எம்மால் மீட்டுத்தர முடியாது. ஆனால் ஏனைய தேவைகளை நாம் நிறைவேற்றி வைப்போம். இப்போது மின்சாரம் உங்கள் பகுதிக்கு ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. மேலும் விவசாயம், மீன் பிடி, வீதி திருத்தங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை நாம் நிவர்த்தி செய்து தருவோம். இப்பகுதியிலே நிரந்தரமாக வசிக்கும் இளமைத்துடிப்புள்ள ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புங்கள். அவர் உங்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து நிவர்த்தி செய்து தருவார்கள்.\nஇப்போது நாங்கள் ஒன்றுகூடியிருக்கும் இடத்திற்கு அரு கிலுள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயக்கேணி மிகவும் பழமையானது. அது சேதமடைந்த நிலையில் புனரமைக் கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனை நாங்கள் புனர மைக்கவிருக்கின்றோம். நீங்கள் விட்ட கண்ணீரைத் துடைத்து உங்களுக்குத் தேவையானவற்றை நேரிலே கண்டறிவதற் காகவே நாங்கள் நேரில் வந்துள்ளோம். நாமெல்லோரும் ஒரே மக்கள் என்ற உணர்வுடன் வாழவேண்டும். வடக்குத் தெற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் செய்கை பண்ணிய பொருள்களை இலகுவாகத் தென்பகுதிக்கு எடுத்துச் செல்வதற் காகவே இந்த வீதிகளைச் செப்பனிட முன்வந்துள்ளோம்.\nநீங்கள் உரியவர்களிடம் உ��்கள் தேவைகளைச் சொல்லி நிறைவேற்றி வைப்பதற்கு முன்வரவேண்டும் என்று கூறி முடித் தார் அமைச்சர் பசில் ராசபக்ச.\nசவீந்திர சில்வாவை பான் கீ மூன் நியமிக்கவில்லை என்கிறார் அவரது பேச்சாளர்.\nஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை என்று அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார். நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி, “மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல. அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் […]\nஜெனீவாவில் சிறிலங்கா அரசைக் காக்க 15 பேர் கொண்ட குழு விரைவு; அமைச்சர்கள் தலைமையில் நடவடிக்கைகள் தீவிரம்.\nஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதில் சிறிலங்கா அரசு தீவிரமாக உள்ளது. இந்தப் பணிகளுக்காக சிறிலங்கா அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளுக்கும் விரையவுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது. சிறிலங்காயின் இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச விசாரணை […]\nமகிந்தவின் உரையை Oxford Union ரத்துச் செய்துள்ளது.\nநாளை மகிந்த ராசபக்ச ஆற்ற இருந்த உரையை தாம் ரத்துச் செய்துள்ளதாக Oxford Union அறிவித்துள்ளது. நாளை அங்கே மகிந்த உரையாற்றுவதற்கு எதிராக பிரித்தானிய தமிழர்களால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் ஆற்பாட்டமும் இதனால் மகிந்த தங்கியிருக்கும் விடுதிக்கு முன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ரத்து காரண்மாக தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கு��் என்று […]\nகனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nதேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிலை கொள்ளும் – காசி ஆனந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/83604-free-compulsory-education-scheme-students-admission.html", "date_download": "2019-05-26T05:22:15Z", "digest": "sha1:LQXAKAGSCZTVI2Y76J4J5Y5RF2MP3WOG", "length": 15090, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "இன்னும் 4 நாள் அவகாசம்... இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க...! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு கல்வி இன்னும் 4 நாள் அவகாசம்… இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க…\nஇன்னும் 4 நாள் அவகாசம்… இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க…\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது\nஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக வரும் மே மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கப்பட்டிருந்தது\nஇந்நிலையில் குறைந்த எண்ணிக்கையில் இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவகாசம் முடிய இன்னும் 4 நாட்கள் இருப்பதால் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்\nமுந்தைய செய்திபாரத் மாதா கீ ஜே – கோஷத்துக்கே… காரில் ஏறி சிட்டாய்ப் பறந்த கோவை சரளா\nஅடுத்த செய்திஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் இலங்கை பெண் உள்பட இருவா் கைது…\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nடென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/rrb-paramedical-2019-check-age-limit-qualification-and-application-fee/", "date_download": "2019-05-26T06:27:32Z", "digest": "sha1:RU7SUPJHFLZKG72RIBDOXRB2G3FVTMLW", "length": 10598, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "RRB Paramedical 2019: Check age limit, qualification and application fee", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nRRB Paramedical 2019: பாரா மெடிக்கல் படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு\nமொத்தம் 1937 காலியிடங்களில் சென்னை ரயில்வே வாரியத்துக்கு 173 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nRRB Paramedical 2019: பாராமெடிக்கல் படித்தவர்களுக்கு ரயில்வேயில் 1937 காலியிடங்கள் இருப்பதாக ஆர்.ஆர்.பி அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் rrbchennai.gov.in தளத்தில் விண்ணப்பிக்கவும்.\nஸ்டாஃப் நர்ஸ் – 1109\nடெண்டல் ஹைஜீனிஸ்ட் – 05\nடயாலிஸிஸ் டெக்னீஷியன் – 20\nஎக்ஸ்டென்சன் எஜுகேட்டர் – 11\nஹெல்த் அண்ட் மலேரியா இன்ஸ்பெக்டர் – 289\nலேப் சூப்பிரண்டு – 25\nரேடியோ கிராஃபர் – 21\nஸ்பீச் தெரபிஸ்ட் – 01\nஇ.சி.ஜி டெக்னீஷியன் – 23\nலேடி ஹெல்த் விசிட்டர் – 02\nலேப் அசிஸ்டெண்ட் – 82\nஆக மொத்தம் 1937 காலியிடங்களில் சென்னை ரயில்வே வாரியத்துக்கு 173 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\n01.07.2019 தேதியின் படி, விண்ணப்பதாரருக்கு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகுறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு, அந்தந்த துறைகளில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250.\nவிண்ணப்பிக்க விரும்புவோர் rrbchennai.gov.in தளத்தை லாக் இன் செய்து விண்ணப்பிக்கவும்.\nLIC ADO Recruitment 2019: பட்டதாரிகள் ‘மிஸ்’ பண்ணாதீங்க… எல்.ஐ.சி.யில் 8581 வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் பணிவாய்ப்பு\nநபார்டு வங்கியில் பணி : பி.இ., பிஎஸ்சி பட்டதாரிகளே விரைவீர்\nTamilNadu Jobs: பட்டதாரிகளுக்கு நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை\nTamil nadu Jobs: அறிவியல் பட்டதாரியா நீங்க\nதமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்; ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை\nSBI Clerk 2019: எஸ்.பி.ஐ 8904 கிளர்க் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 3 கடைசி நாள்\nSSC MTS Requirment 2019: 10,000 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nNPCIL Recruitment 2019: அணுமின் நிலையத்தில் 200 காலியிடங்கள்\nகோவை, மதுரை: சிபிஎம் வேட்பாளர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் முழு அறிமுகம்\nArya Sayyesha Reception : ஆர்யா – சாயிஷா ரிசப்ஷன்… ஒன்று கூடிய தமிழ் திரையுலகம்\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\nநாம் சிறுபான்மை மக்களிடம் இருக்கும் பயத்தினை உடைத்து அவர்களின் நம்பிக்கையினைப் பெற வேண்டும்\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nநீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகு���ிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151100&cat=32", "date_download": "2019-05-26T06:16:31Z", "digest": "sha1:H2MVCFTT24FNXNJQTYDDOAPEJWFPPMWT", "length": 27039, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "3 மாதங்களில் 18 பாலியல் புகார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 3 மாதங்களில் 18 பாலியல் புகார் ஆகஸ்ட் 27,2018 17:00 IST\nபொது » 3 மாதங்களில் 18 பாலியல் புகார் ஆகஸ்ட் 27,2018 17:00 IST\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு விடுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த ஆனந்த், மூன்று மாதங்களில் மட்டும் புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிராக 18 பாலியல் புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டார். புதுச்சேரியில் உள்ள குழந்தகள் மையங்களை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nபாலியல் புகார் கல்லூரியில் நீதிபதி விசாரணை\nகரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nநீங்க வந்தா மட்டும் போதும்\nமுதல்வர் தொகுதியில் பாலியல் தொழில்\nபாலியல் குற்றங்களுக்கு இதுதான் காரணம்\nபாலியல் வன்முறை ஒழிப்பு கருத்தரங்கம்\nபுதுச்சேரி இலக்கிய விழா சர்ச்சை\nஅன்புமணி வழக்கால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு\nஅரசு மணல் குவாரியில் கேமரா\nபாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை\nமாநில ஜூடோ: சிறுவர்கள் அசத்தல்\nஅர்ச்சகர்கள் அரசு ஊழியராக அறிவிப்பு\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nஅவசர கதியில் பாதுகாப்பு தடுப்புவேலிகள் குவிப்பு\nகுழந்தைகளுக்கு ஆர்வம் தரும் kraftoons பொம்மைகள்\nகலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டிகள் முற்றுகை\nமாநில டேபிள் டென்னிஸ்: சாரா வெற்றி\nஅரசு ஊழியர்களுக்கு வாடகைப் படி உயர்வு\nகாரில் கடத்தப்பட்ட 4000 புதுச்சேரி குவார்ட்டர்கள்\nஅரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் உத்தரவு\nபாலம் உடைந்ததால் மாற்றுப்பாதை - கலெக்டர்\nகவர்னருக்கு எதிராக ஆசிரம பெண் போராட்டம்\nஅணைகள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவில்லை\nபுதுச்சேரி கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு\nமாநில வலைபந்து : அரியலூர் சாம்பியன்\nGood Touch Bad Touch சொல்லிக்கொடுத்தால் மட்டும் போதுமா\n18 ஆண்டுக்குப் பிறகு சிறப்பாக செயல்பட்ட லோக்சபா\nநிகரற்றது நமது கொடி மட்டும் அல்ல.. மக்களும்தான்\nஎனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாவலர் பற்றாக்குறைக்கு தீர்வு: புதுச்சேரி புதிய டிஜபி உறுதி\n தொடர்ந்து வரும் மாணவர்கள் அட்டகாசங்கள்\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nசுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nயானை தாக்கி சிறுமி பலி\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/05104556/1216516/Thoothukudi-near-father-in-law-murder-case-man-arrest.vpf", "date_download": "2019-05-26T05:48:04Z", "digest": "sha1:AID6LX6CQQ7G4Q4COHXDCJEWQM4AQRBW", "length": 20309, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகன் கைது || Thoothukudi near father in law murder case man arrest", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகன் கைது\nபதிவு: டிசம்பர் 05, 2018 10:45\nதூத்துக்குடியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி பாக்கிய நாதன்விளையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி. இவர்களுக்கு மாரியம்மாள், வெள்ளையம்மாள் என்ற மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.\nமாரிமுத்துவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி லீலாவதி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.\nமகள் மாரியம்மாளின் கணவர் காளிராஜ் (43). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா பகுதி ஆகும். மீன் வியாபாரியான காளிராஜிக்கும், மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.\nதகராறு நடக்கும் போதெல்லாம் மாரியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.\nஇதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் பாக்கியநாதன்விளையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் குழந்தைகளை அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தூத்துக்குடியில் உள்ள இரும்பு குடோனுக்கு மாரியம்மாள் வேலைக்கு சென்று வந்தார்.\nஇந்தநிலையில் நேற்று காலையில் லீலாவதி, மாரியம்மாள் ஆகியோர் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாரிமுத்து மட்டும் தனியாக இருந்தார். மதியம் பக்கத்து தெருவில் வசித்து வரும் மற்றொரு மகள் வெள்ளையம்மாள் தனது தந்தை வீட்டுக்கு வந்தார்.\nஅப்போது வீட்டில் மாரிமுத்து இறந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுகுறித்து உடனடியாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் கயிற்றை கொண்டு நெரித்த தடம் மற்றும் பின் தலையில் ரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தாள முத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று காலையில் காளிராஜ் தனது மனைவியை அழைத்து செல்ல பாக்கியநாதன்விளைக்கு வந்தார். ஆனால் வீட்டில் மாரிமுத்து மட்டும் இருந்துள்ளார்.\nஅப்போது மாரியம்மாளை தன்னுடன் அனுப்பி வைக்���ும்படி காளிராஜ் தெரிவித்தார். ஆனால் மாரிமுத்து மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து மாரிமுத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்துள்ளார். கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வழிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காளிராஜ் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார்.\nஇதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காளிராஜை வலைவீசி தேடினர். அவருக்கு சொந்தஊர் வி.கே.புரம் என்பதால் அங்கு அவர் பதுங்கி இருக்கலாம் என போலீசார் கருதினர்.\nஅவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ்காரர்கள் சுடலை, செல்வகுமார், சந்திரமோகன் ஆகியோர் அடங்கி தனிப்படை போலீசார் வி.கே. புரத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த காளிராஜை கைது செய்தனர்.\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nஅமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி\nசேலத்தில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் முதல் வேலை - மத்திய மந்திரி நிதின்கட்கரி\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள் - 475 பேர் கோடீஸ்வரர்கள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/155509-man-attacked-hardik-patel-on-congress-rally.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-05-26T05:05:41Z", "digest": "sha1:G7J5JLTBFHO7Q4NIPRTRQWFVOBS6HCRZ", "length": 20067, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அவர் என்ன குஜராத்தின் ஹிட்லரா? - ஹர்திக் படேலை தாக்கிய நபர் விளக்கம் | Man attacked Hardik Patel on congress rally", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (19/04/2019)\nஅவர் என்ன குஜராத்தின் ஹிட்லரா - ஹர்திக் படேலை தாக்கிய நபர் விளக்கம்\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி, குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் பகுதியில், காங்கிரஸைச் சேர்ந்த தலைவரும், குஜராத் படேல் சமூகத்தைச் சேர்ந்த தலைவருமான ஹர்திக் படேல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம்செய்துகொண்டிருந்தார்.\nஅவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக மேடையேறிய ஒருவர், ஹர்திக்கின் கன்னத்தில் பலமாக அறைந்தார். அதன் பின்னர், அங்கிருந்த காங்கிரஸாருக்கும் அறைந்தவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஹர்திக்கைத் தாக்கிய தருண் கஜ்ஜார் என்பவரை காங்கிரஸார் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதையடுத்துதான் ஏன் ஹர்திக் படேலை தாக்கினேன் என தருண் விளக்கமளித்துள்ளார். அதில், ‘ கடந்த 2015-ம் ஆண்டு நடந்த படேல் சமூகப் போராட்டத்தின்போது, கர்ப்பிணியாக இருந்த என் மனைவியை நான் மருத்துவமனையில் அனுமதித்திருந்தேன். இவரின் போராட்டத்தால், அகமதாபாத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அதனால், என் குழந்தைக்கு மருந்துகூட வாங்கமுடியாத நிலையில் நாங்கள் மிகவும் சி��மப்பட்டோம். அன்றே, ஹர்திக் கன்னத்தில் ஓர் அறை விட்டு, அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.\nஇவரால்தான் அன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இயங்கவில்லை. இவர் நினைத்தால், குஜராத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அடைத்துவிடுகிறார். யார் இவர், குஜராத்தின் ஹிட்லரா’ எனக் கடுமையாகச் சாடினார்.\nகடந்த 2015-ம் ஆண்டு, படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுடன் சேர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் குஜராத்தின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றன. அகமதாபாத்தில், ஒரே நாளில் சுமார் 10 லட்சம் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தியபோது, இது அதிக கவனம் பெற்றது. இதில், பலர் உயிரிழந்தனர். போராட்டத்தை நடத்திய ஹர்திக் படேல் கைதுசெய்யப்பட்டார். படேலின் போராட்டம், குஜராத் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு நிகழ்வு என்றே கூற வேண்டும். படேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல், சமீபத்தில் முறைப்படி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=Goundamani%20Looking", "date_download": "2019-05-26T05:30:35Z", "digest": "sha1:EXFN2U7GXVD65RPBNUYBETDNUOJJGW5R", "length": 7266, "nlines": 167, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Looking Comedy Images with Dialogue | Images for Goundamani Looking comedy dialogues | List of Goundamani Looking Funny Reactions | List of Goundamani Looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅவசரப்பட்டு இறங்கிவிட்டோமோ. அதில் என்ன சந்தேகம்\nஅமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅடேய் பொறம்போக்கு வீட்ல சொல்லிட்டு வந்தியா \nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஆரம்பமே ரொம்ப கஷ்டம்டா சாமி\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅவர் உடம்புல சதை இல்லாம இருக்கலாம் சத்தான உடம்பிருக்கு\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nடேய் அந்த அண்டால என்னடா கறை\ncomedians Goundamani: Goundamani request his workmate - கூட வேலை செய்பவரிடம் கேட்டுக்கொள்ளும் கவுண்டமணி\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஎதையாவது பிடிங்கடா.. இதை விடுங்கடா\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஏண்டா இதுக்கு முன்னாடி நான் பல்ல பார்த்தது இல்லையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/index.php/ta/2019-ulakakakaopapaai-taotara-inataiyaavaina-no-4-yaara-orau-maukakaiya-alacala", "date_download": "2019-05-26T06:05:46Z", "digest": "sha1:U65U2XHTLIKHYG4ZWMCXMENMDKDAQPEL", "length": 44656, "nlines": 286, "source_domain": "ns7.tv", "title": "2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவின் NO. 4 யார்? - ஒரு முக்கிய அலசல் | | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.\nஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.\nமத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.\nகுடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nமக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு\n2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவ��ன் NO. 4 யார் - ஒரு முக்கிய அலசல்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் நிலை வீரர் யார் என்ற குழப்பம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.\nஉலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை நான்காம் ஆட்டக்காரராக களமிறக்கும் யோசனையும் இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்தக் குறிப்பிட்ட நகர்வின் மூலமாக அணியில் தனக்கான தோதான இடமின்றித் தடுமாறி வரும் கே.எல்.ராகுலை அணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பது அணி நிர்வாகத்தின் திட்டம். ஆனால் அணியின் நலன் என்ற பெயரில், மூன்றாம் நிலையில் இறங்கி இதுவரை 34 சதங்களைக் குவித்த ஒரு ஜாம்பாவானை வேறொரு இடத்தில் ஆடவைப்பது அணிக்கு மட்டுமல்ல கோலியின் தனிப்பட்ட ஆட்டத்துக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது. இதே உத்தியைத் தான் 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவும் சாஸ்திரி தலைமையிலான அணி நிர்வாகம் முயன்றுப் பார்த்தது. அணியின் பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும் முயற்சியாக அன்றைக்கு சீராக ரன்கள் குவித்து வந்த ராயுடுவை மூன்றாம் நிலையில் இறக்கி சோதனை ஓட்டம் விடப்பட்டது. அந்த முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் மீண்டும் கோலியே மூன்றாம் நிலையில் ஆடப் பணிக்கப்பட்டார்.\nஒரு நாள் போட்டிகளில் NO. 4 இன் முக்கியத்துவம்\nஒரு நாள் ஆட்டத்தில் இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தும் முறை கொண்டு வரப்பட்ட பிறகு, நான்காம் நிலையில் பேட்டிங் செய்வதன் வரையரை முழுக்கவே மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒர் அணியின் நான்காம் நிலை வீரர் என்பவர் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடக் கூடியவராக, தேவைப்படும் பொழுது வேகமெடுக்க கூடியவராக இருந்தால் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஓர் அணியின் NO. 4 புதிய பந்தையும் வேகப்பந்து வீச்சையும் சந்திக்கும் திறமை உள்ளவராகவும் இருப்பது அவசியம் ஆகியுள்ளது. கூடவே ஆட்டத்தின் போக்கை ஒரு சில பந்துகளில் மாற்றும் தனித்துவமான திறமை (X factor) கொண்டவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியமாக பௌன்சர்களை அநாயசமாக ஆடக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.\nபௌன்சர்களுக்கு தடுமாறியதன் காரணமாகத் தான் யுவ்ராஜ் சிங்கும் ரெய்னாவும் ஒருநாள் போட்டிகள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதை மறந்துவிட முடியாது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு, ந���ன்காம் நிலையில் ஆடுவதற்கு இந்திய அணிக்கு ஒரு நிலையான வீரர் கிடைக்கவே இல்லை. ரஹானே, யுவராஜ் சிங், ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்ட்யா என்று ஒரு பெரிய பட்டாளத்தையே தேர்வுக்குழுவினர் முயன்றுப் பார்த்துவிட்டு இப்போது அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் சங்கர் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி இருக்கிறார்கள்.\nஇந்திய அணியின் மிடில் ஆர்டர் குழப்பங்கள்\nதற்போதுள்ள உலக கிரிக்கெட் அணிகளில் இருந்து வசீகரமற்ற ஒரு லெவனைத் தேர்வு செய்தால் அதில் அம்பாதி ராயுடுவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு நளினமில்லாத ஒரு மட்டையாளர் ராயுடு. ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலுவான ஷாட்களை ஆடக் கூடியவர். கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக சிறப்பாக விளையாடியதன் காரணமாக தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்தவர். கடந்த நியூசிலாந்து தொடரில் ஓர் கடினமான இன்னிங்ஸை ஆடியதன் மூலமாக நான்காம் நிலையில் ஆடுவதற்கான வீரர்களுக்கான பந்தயத்தில் தன் பெயரை ராயுடு வலுவாக முன் நிறுத்தியிருக்கிறார். யுவராஜ் போல ஆட்டத்தின் முக்கிய தருணங்களை வசப்படுத்தும் X factor இல்லாதது ராயுடுவின் பலவீனம்.\nகேதார் ஜாதவைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உள்ளவர். குறிப்பாக அபாயகரமான ஷாட்களை அடிக்காமலேயே பந்தை தரையோடு சேர்த்து அடிப்பதன் (Maneuvering) மூலமாக ரன் குவிக்கும் திறன் கொண்டவர். ஆனால் அணியில் தற்போதுள்ள சூழலில், ஐந்தாம் அல்லது ஆறாவது நிலையில் ஆடுவதற்கே ஜாதவின் unorthodox பாணி ஆட்டம் பொருத்தமானதாக இருக்கும். இரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் விஜய் சங்கர் NO.4 க்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். பாண்ட்யாவை விட சங்கரின் பேட்டிங் இறுக்கமானது (compact). இறுதிக்கட்ட ஓவர்களில் மின்னல் வேகத்தில் ரன் குவிப்பதற்கு ஏதுவான பெரிய அளவிலான ஷாட்களையும் கொண்டவர் விஜய் சங்கர். அதே நேரம் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஒற்றை, இரட்டை ரன்களை ஓடியும் எடுக்கக் கூடிய திறன் கொண்டவர். ஆனால் ஒருநாள் ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு என ஒரு ஆதார குணம் இருக்கிறதல்லவா, அதை இதுவரை சங்கரின் ஆட்டத்தில் உணர முடியவி���்லை.\nதினேஷ் கார்த்திக் : ஏன் சரியான NO.4 இல்லை\nரிஷாப் பந்த் X factor உள்ள வீரர். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற நுணுக்கம் இன்னும் அவருக்கு கைவரப் பெறவில்லை. டெஸ்ட், T20 என்று முற்றிலும் மாறுபட்ட இருவேறு வடிவங்களில் சிறப்பாக செயல்படும் பந்த், இடைப்பட்ட வடிவமான ஒருநாள் ஆட்டத்தில் தடுமாறுவது தான் கிரிக்கெட் ஆட்டத்தின் சுவாரஸ்யம். பந்த்தின் அதிரடி ஆட்டம் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்ற பார்வை கங்கூலி போன்ற நிபுணர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் மிடில் ஆர்டர் சூட்சமம் கைகூடும் வரையில் ரிஷாப் பந்த்தின் அதிரடி பாணி, மிடில் ஆர்டரை விட முன்களத்தில் ஆடுவதற்கே பொருத்தமானதாக இருக்கும். மணீஷ் பாண்டே இயல்பாகவே மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான ஆதார குணத்தைக் கைவரப் பெற்றவர்.\n2016 ஆம் ஆண்டு சிட்னி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் எடுத்த சதம் மிகப் பிரமாதமானது. ஆனால் அதற்குப் பிறகு ஏனோ பெரிய அளவில் பாண்டேவால் சோபிக்க முடியவில்லை. தொடர் தோல்வி காரணமாக களத்தில் அவரது உடல்மொழியே மிகவும் எதிர்மைறையான ஒன்றாக மாறியுள்ளது. தினேஷ் கார்த்திக், நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அனைவரும் கவனிக்கத்தக்க ஒரு கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார். ஆனால் தினேசின் 360° ஆட்டம் கடைசி நேர மட்டை சுழற்றலுக்கு கைகொடுக்கலாமே தவிர, நான்காம் நிலையில் விளையாடுவதற்கு பொறுத்தமானதல்ல. உண்மையில் தினேஷின் பிரச்சினை அவரது ஆட்டத்தில் இல்லை. நீர்க் குமிழி போல எந்நேரமும் கிளம்பிக் கொண்டிருக்கும் மனம் தான் அவரது பிரச்சினை. எதுவும் இழப்பதற்கில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே, தினேஷ் கார்த்திக்கால் நிதானமாக விளையாட முடியும். அதனால் தான் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் NO.4 நிலையில் தினேஷ் கார்த்திக்கால் சோபிக்க முடியவில்லை.\nஹாரிஸ் சொஹைல் : இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு\nநான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் பாகிஸ்தானின் ஹாரிஸ் சொஹைல் மாதிரியான ஒரு வீரர். ஹாரிஸ் சொஹைலை, ஒரு விதத்தில் இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு என்றே கூறலாம். இன்சமாம் போலவே சொஹைலும் தனது ஷாட்களில் யானை வலுவு��், மற்றவர்களைக் காட்டிலும் பந்தை சற்றுத் தாமதமாக சந்திக்கும் அற்புதமான டைமிங்கும் கொண்டவர். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக, அவர் பின்னங்காலுக்கு சென்று ஆப் சைடில் வெட்டி விளையாடும் விதமே அலாதியானது. சொஹைல் எந்த அளவுக்கு வலுவும் நுணுக்கமான டைமிங்கும் கொண்ட வீரரென்று பறைசாற்றுவதற்கு அவரது மட்டையில் பந்து பட்டதும் இடி போல எழும் ஓசையே சாட்சி.\nசுழற்பந்து வீச்சு அளவுக்கு வேகத்தையும் நன்றாக கணித்து ஆடுக் கூடியவர் ஹாரிஸ் சொஹைல். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு இவர் பொருத்தமானவராக இருப்பார் என்று ஒரு சிலரைப் பார்த்தவுடன் மனதில் பொறி தட்டும் இல்லையா, அந்த ஆதார குணத்தை தன்னுடைய ஆட்டப் பண்பாகக் கொண்டவர் சொஹைல். ஐபிஎல் தொடரின் முடிவுகளை வைத்து உலக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு இருக்காது என்று விராட் கோலி தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் போன்றவர்களின் ஆட்டங்களைப் பார்க்கும் போது, இந்தியா தனது நான்காம் நிலை மட்டையாளனுக்கான தேடலை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டி வைக்கலாம் என்று தான் தோன்றுகிறது.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவை 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்த மமதா பானர்ஜி\n​'2016ல் புர்ஹான் வானி.. 2019ல் சாகிர் முசா...\n​'நோயாளியின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஸ்பூன், ஸ்குரு டிரைவர், கத்தி... அதிர்ச்சி சம்பவம்...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.\nஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.\nமத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.\nகுடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nமக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு\nசெஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி.\nராபர்ட் வத்ராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை\nராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று ஆலோசனை.\nஅமித் ஷா, ஸ்மிர்தி இரானிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என தகவல்.\n\"சமூக நீதி மண்ணான தமிழகத்தில் சாதி அரசியலுக்கு இடமில்லை என்பது நிரூபணம்\nநாளை காலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது\nமக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் நோட்டாவிற்கு 1.04% வாக்குகள் பதிவு\nபாஜகவின் B டீம் யார் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்; நாங்கள் நேர்மையின் A டீம்: கமல்ஹாசன்\nமக்களவைத் தேர்தலில் 3.87% வாக்குகள் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி\nமக்களவைத் தேர்தலில் 4.8 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தது அமமுக\nஒடிசா சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் நவீன்பட்நாயக் வெற்றி; தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியமைக்கிறார்\nபாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக\nடெல்லியில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூடுகிறது; புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை.\nதேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..\nதிமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி\nதர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..\nதிருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..\nபெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.\nவயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....\nவாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி வாழ்த்து..\nஆந்திரா மாநிலம், நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி..\nகுடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,05,316 வாக்குகள் பெற்று வெற்றி முகம்...\nதூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...\nமுன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் முன்னிலை\nடெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பின்னடைவு\nநீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பா��ர் ஆ.ராசா வெற்றி...\nவாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி....\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங் வேட்பாளர் திருநாவுகரசர் வெற்றி...\nஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி...\nலக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமாகிய ராஜ்நாத்சிங் முன்னிலை...\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா\nமே 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு\nநீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 1,20,132 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...\nபிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வாழ்த்து\nதென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,000 வாக்குகள் முன்னிலை...\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 7 நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது இடம்...\nஆந்திரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங் -149, தெலுங்கு தேசம் -2\nஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: பிஜூ ஜனதா தளம்-100, பாஜக -27\nதென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 37,000 வாக்குகள் பின்னடைவு...\nகாந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமித்ஷா முன்னிலை...\nகோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மார்.கம்யூ வேட்பாளர் நடராஜன் 27,000 வாக்குகள் முன்னிலை...\nசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு..\nஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 5 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம்...\nஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி\nதும்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பின்னடைவு..\nவயநாடு தொகுதியில் 1,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....\nநீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் 60,000 வாக்குகள் பின்னடைவு..\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்.வேட்பாளர் H. வசந்தகுமார் 60,000 வாக்குகள் முன்னிலை..\nகரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 70,000 வாக்குகள் பின்னடைவு ..\nலக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை..\nஜெய்பூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்ய வர்தசிங் ராத்தோர் முன்னிலை..\nகுல்பர்கா நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் மல்லிகார்ஜுன் கர்கே பின்னடைவு..\nஅமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் ராகுல் காந்தி பின்னடைவு..\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....\nவாரணாசியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை..\nதர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை..\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆவது நாளாக ஏற்றம்...\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை..\nகர்நாடகா தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 23, காங்+ ஜேடிஎஸ்- 5\nமத்திய பிரதேசம் தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 22, காங்- 7\nசோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை..\nசூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி முன்னிலை.\nபெரம்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் பின்னடைவு..\nபரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..\nபரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..\nடெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை\nராமநாதபுரம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nகர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு.\nமத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியில் பாஜகவின் சாத்வி சிங் தாகூர் முன்னிலை - காங்கிரஸின் திக் விஜய சிங் பின்னடைவு\nஉத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 32 தொ��ுதிகளில் முன்னிலை; SP-BSP கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை\n300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது; காங்கிரஸ் - 116; இதர கட்சிகள் - 87 தொகுதிகளில் முன்னிலை\nமகராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை\nகரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை...\nகன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு...\n22 தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையில் திமுக: அதிமுக - 06, திமுக - 09, அமமுக - 00\nசிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவு...\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை..\n22 தொகுதி இடைத்தேர்தலில் சமபலத்தில் திமுக - அதிமுக\nகள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு..\nரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை...\nஅமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை\nநீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை....\nதூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியாளர் கனிமொழி முன்னிலை\nமக்களவைத் தேர்தல் தூத்துக்குடி மற்றும் வட சென்னை ஆகிய 2 தொகுதிகளில் திமுக முன்னிலை...\nமுதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது..\nமக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..\nகாவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது.\nநாட்டின் அடுத்த பிரதமர் யார்; மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.\n\"நம்முடைய கடின உழைப்பு வெற்றி தரும், தோற்க மாட்டோம்\" - ராகுல் காந்தி\n\"வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது\" - தோப்பு வெங்கடாசலம்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசிறுபான்மையினர் 70 ஆண்டுகளுக்கு மேலாக வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே கருதப்பட்டு வந்துள்ளனர் - பிரதமர் மோடி\nகுடும்ப பிரச்சனையை சுவரொட்டியாக ஒட்டிய விநோத மனிதர்...வைரல் புகைப்படம்...\nவைகோவின் வழிகாட்டுதலும், செயல்பாடுகளும் நாடாளுமன்றத்தில் திமுகவிற்கு வழிகாட்டியாக இருக்கும் - கனிமொழி\nஇயக்குநர் சேரனின் நூதன கோரிக்கை\nமாட்டு இறைச்சி வைத்திர��ந்ததாகக் கூறி இளைஞரை கட்டி வைத்து தாக்குதல்: 3 பேர் கைது\nமதுரை அருகே வீடுபுகுந்து ரவுடியை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/468-2019.html", "date_download": "2019-05-26T05:02:15Z", "digest": "sha1:A4AFWEDZJIEVH4NTJXCP4HN4TQLOY6GT", "length": 18919, "nlines": 134, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019", "raw_content": "\nபுனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019\nபுனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையாரின் திருத்தலம் சென்னை மாநகரில் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் சாலையில் சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலையில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சென்னை மாநகரிலுள்ள பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ஓவ்வொரு வருடமும் உயிர்ப்பு ஞாயிறுக்கு பின்வரும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வெகு ஆடம்பரத்துடன் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த வருடம் இத்திருவிழாவானது மே மாதம் 9ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழா மே 9ம் தேதி மாலை 6.00 மணி அளவில் மேதகு. ஆயர், அந்தோணி டிவோட்டா (திருச்சி பணிநிறைவு ஆயர்), அவர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணி அளவில் பல அருட்தந்தையார்களால் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது. குறிப்பாக (12.05.2019) அன்று சென்னை – மயிலை உயர் மறைமாவட்ட முன்னால் பேராயர் மேதகு A.M சின்னப்பா ஆண்டகை அவர்களால் நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது. மேலும் (15.05.2019) புதன்கிழமை அன்று தருமபுரி மேதகு. ஆயர், லாரன்ல் பயஸ் அவர்களால் குடும்ப விழா திருப்பலி நடைபெற உள்ளது இத்திருவிழாவின் 19ம் நவநாளன்று (18.05.2019, சனிக்கிழமை) ஆடம்பரத் தேர்த்திருவிழாவானது செங்கல்ப்பட்டு ஆயர் மேதகு., நீதிநாதன் ஆண்டகை, அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் இறுதி நாளில் (19.05.2015, ஞாயிறு) மாலை 6.00 மணி அளவில் சென்னை – மயிலை உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி ஆண்டகையால் கொடியிறக்கமும் மற்றும் சிறப்பு திருப்பலியோடு இத்திருவிழா நிறைவுபெற உள்ளது.\nபுனித ஆரோக்கிய அன்னையின் பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் பக்தியோடு பங்கேற்று அன்னையின் ஆசீரை பெற்று செல்ல இத்திருத்தலத்தின் அதிபரும் மற்றும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. P.து. லாரன்ஸ்ராஜ் அவர்கள் அன்போடு அழைக்கிறார்.\nதிருத்தலத்தைப் பற்றிய சிறிய வரலாறு:-\nஇயேசுவின் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தோமையார் இந்தியாவில் வாழ்ந்த 20 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் சின்னமலையில் வாழ்ந்திருக்கிறார். இந்த புனித திருத்தலத்தின் தொடக்கம் கி.பி. 68ஆம் ஆண்டாகும். புனித தோமையார்இ அன்னை மரியாளின் சிறப்பு பக்தர். புனித தோமையார், கால் பதித்த இப்பூமியில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். இப்பகுதியில்தான் கிறிஸ்தவம் ஐரோப்பிய நாடுகளுக்கும் முன்பே பிறந்தது. முதன்முதலில் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயம் கி. பி. 1551 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் இந்த மலை குன்றின் மீது கட்டப்பட்டது. தற்போதுள்ள வட்ட வடிவிலான ஆலயமானது 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும், இந்த வளாகத்தில் புனித தோமையார் வாழ்ந்த குகை, பலிபீடம், அதிசய நீருற்று மற்றும் இரத்தம் கசியும் கற்சிலுவையும்; சான்றுகளாக திகழ்கின்றன. இந்த வரலாற்றிற்கு அணிசேர்க்கும் வகையில் தற்போது சிலுவைப் பாதை நிலைகளின் பன்னிரெண்டாம் நிலையில் திருச்சிலுவை சிற்றாலயம் எழுப்பபட்டுள்ளது. இந்த சிற்றாலயத்தில் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து கல்வாரியில் உயிர்நீத்த திருச்சிலுவையின் ஒரு சிறிய திருப்பண்டம் ஆராதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்றாலயத்திற்கு ஏறிசெல்ல “ஸ்காலா சாங்க்தா” (Scala Sancta) எனப்படும் புனிதப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புனிதப் படிகள், ரோமையிலுள்ள “ஸ்காலா சாங்க்தா” புன்னியப் படிகளைப் போன்றதே. இறைமக்கள் இந்தப் படிகளில் முழுந்தாள்படியிட்ட, ஒவ்வோரு படியிலும் நம் ஆண்டவர் கற்பித்த ஜெபத்தை செபித்துக்கொண்டே செல்லவேண்டும். இது தவத்தின் அடையாளமாகவும், பாவப் பரிகாரச் செயலாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை – மயிலை உயர்மறைமாவட்ட நற்கருணை ஆண்டு (2018-2019) கொண்டாட்டத்தின் நினைவாக இந்த நம்பிக்கைத் தூண் நிறுவப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, இயேசுவின் திருத்தூதர் தூய தோமையார், தமிழ்நாட்டில் முதன்முதலாக நற்செய்தி அறிவித்த இத்திருதலத்தில், ஒரே பாறையிலிருந்து வெட்டி வடிவமைக்கப்பட்ட இந்த நினைவுத் தூண் நிறுவப்பட்���ுள்ளது. இந்திய கிறிஸ்தவம் ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை எண்பிக்கும் வரலாற்றுச் சின்னமாய் இத்தூண் விளங்குகிறது. விவிலியத்திலே பழைய ஏற்பாட்டிலே ஈசாக்கின் மகன் யாக்கோபு எப்போதெல்லாம் யாவே இறைவனை கண்டுணந்தாரோ அங்கே அடையாளமாய் நினைவுத்தூனை நிறுவினார். அதனுடைய பின்புலத்தைக் கொண்டு இறைமக்கள் புனித தோமையாரின் மற்றும் புனித ஆரோக்கிய அன்னையின் பரிந்துறையின்கீழ் மூவ்வெரு இறைவனை காணும் நம்பிக்கையின் அடையாளமாய் திகழ்கிறது நம்பிக்கைத் தூண். புனித தோமையாரின் குகை, நீருற்று, கற்சிலுவை, இயேசு கிறிஸ்துவின் திருச்சிலுவையின் திருப்பண்டம், நம்பிக்கை தூண் அடங்கிய திருத்தலம் இது.\nஇத்திருத்தலத்திற்கு வரும் அன்னையின் பக்தர்களுக்கென்று பேருந்து வசதிளும், மெட்ரோ இரயில் மற்றும் மின்சார இரயில் வசதிகளும் உண்டு. அருட்தந்தை. P.து. லாரன்ஸ் ராஜ் இத்திருத்தலத்தின் அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பொறுபேற்று, பங்குமக்களை ஆன்மீகத்திலும், புனித தோமையார் பறைசாற்றிய விசுவாசத்தை உலகறிய செய்யவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nLabels: 468 வது ஆண்டு பெருவிழா, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இ...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன...\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அ...\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\n25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நா...\nவிஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி...\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் ச...\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட...\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/ipl-csk-kkr-live-updates-team/", "date_download": "2019-05-26T06:00:44Z", "digest": "sha1:IK3G654KOLWGVYVZC5K5AOT4P4XCZEU3", "length": 5580, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "IPL (2019) CSK vs KKR Predicted | Live Updates: CSK, KKR battle for cub", "raw_content": "\nசாதுரியமாக திட்டம் தீட்டும் தோனி சூடு பிடிக்கும் இன்றைய ஆட்டம்.\nசாதுரியமாக திட்டம் தீட்டும் தோனி சூடு பிடிக்கும் இன்றைய ஆட்டம்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.\nசென்னை அணி இன்று கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இன்று நடவிருக்கும் போட்டியில் கொல்கத்தா வீரர் ரசலை தடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இம்ரான் தாஹிரை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது.\nஇதற்கு, இம்ரான் தாஹிர் அதிகமாக மற்றும் சிறப்பாக கூக்ளியை பயன்படுத்துகிறார். அதேசமயம் இவரின் பந்து மற்ற பவுலர்களை ஒப்பிடும் போது மிகவேகமாகவும் கார்னரை நோக்கி பந்தை சுழலச்செய்யும் முறையும் வித்தியாசமாக உள்ளதாக கூறுகின்றன.\nNext குடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ் »\nதிரும்ப வந்துட்டேனு சொல்லு – நடிகை பூமிகாவின் மறுஅவதாரம்\nபேட்ட படம் ரிலீஸ் – தியேட்டரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nரைசா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் – காபியா\nதமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே\nசூர்யாவின் காப்பான் வில்லன் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTE2NTE4MDM1Ng==.htm", "date_download": "2019-05-26T05:36:48Z", "digest": "sha1:7NH56XIYZWXOL26QIUWHBFCUQ3XKFE3W", "length": 14412, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "Roland Garros விமான நிலையம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் ���ாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nRoland Garros விமான நிலையம்\nRéunion தீவு குறித்து பிரெஞ்சு புதினம் வாசித்திருப்பீர்கள்... பிரான்சுக்கு சொந்தமான இந்த தீவில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளது. அட ஆச்சரியம் தான்... தொடர்ந்து வாசியுங்கள்....\nRéunion தீவில் உள்ள முதலாவது விமான நிலையம் செந்தனியில் (அட...) உள்ளது. Roland Garros எனும் பிரான்சின் புகழ்பெற்ற விமானி இந்த தீவில் பிறந்ததால் அவரை கெளரவிக்கும் முகமாக விமான நிலையத்துக்கு இந்த பெயரை சூட்டியு��்ளனர். Aéroport de la Réunion Roland Garros என்பது விமானநிலையத்தின் முழு பெயர்\nஇரண்டாவது விமான நிலையம் Aéroport de Saint-Pierre - Pierrefonds எனும் சிறிய விமான நிலையமாகும். Saint-Pierre எனும் நகரில் உள்ளது இந்த விமான நிலையம். இந்த விமான நிலையம் கடந்த 2008 ஆம் ஆண்டில் 135,000 பயணிகளைச் சந்தித்திருந்தது. (இந்த எண்ணிக்கை சாள்-து-கோல் விமான நிலையத்தில் ஒரு நாளில் பயணிக்கும் பயணிகளை விட குறைவாகும்\nஉங்களுக்குத் தெரியுமா...., ஒரே தீவில் உள்ள இவ்விரண்டு விமான நிலையங்களுக்கும். இடையே இருக்கும் தூரம் தரைவழியில் 82 கிலோமீற்றர்கள் தான்...\nகோரை புல்லும் ஈஃபிள் கோபுரமும்\n - ஈஃபிள் கோபுரத்தில் உள்ள மின்தூக்கியின் சாதனை\nMontmartre மலையும் சில யுத்தங்களும்\n - 18 ஆம் வட்டாரத்தில் ஒரு அதிசயம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49495-cancer-stricken-sonali-bendre-shares-bold-bald-picture.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T05:27:44Z", "digest": "sha1:TUR5D2K6AUXONWYV4HQ2IA3XKFY5HH52", "length": 10838, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உண்மையான நட்பு என்பதை உணர வைத்ததற்கு நன்றி: சோனாலி பிந்த்ரே..! | Cancer stricken sonali bendre shares bold bald picture", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஉண்மையான நட்பு என்பதை உணர வைத்ததற்கு நன்றி: சோனாலி பிந்த்ரே..\nகேன்சருக்கு எதிராக போராடி வரும் நடிகை சோனாலி பிந்த்ரே, தலையில் மொட்டையடித்த தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளதோடு நண்பர்கள் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.\nதமிழில் ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களின் ஹீரோயினாக நடித்தார்.\n2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 43 வயதாகும் சோனாலி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் ஏற்கனவே சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் விரைவில் குணமாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக பல்வேறு நடிகர், நடிகைகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் தலையில் மொட்டையடித்துள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள சோனாலி பிந்த்ரே நண்பர்கள் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “உண்மையில் நான் மிகவும் சந்தோகமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இதனை வெளியில் சொன்னால் மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். சந்தோஷத்திற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தேடி பயன்படுத்திக் கொள்கிறேன். எனக்கு என்ன பிடிக்கிறதோ அதையே செய்கிறேன். நான் விரும்பும் நபர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். என் நண்பர்களுக்கு உண்மையிலேயே நன்றி. அவர்கள் தான் என் நம்பிக்கையின் தூண்கள். அவர்களின் பிஸியான நேரத்திலும் கூட என்னை பார்ப்பதற்காக வருகிறார்கள். மெசேஜ் செய்கிறார்கள். போனிலும் பேசுகிறார்கள். உண்மையில் நான் தனிமையாகவே இல்லை. உண்மையான நட்பு என்பதை காட்டிய நண்பர்களுக்கு நன்றி. தலையில் முடி இல்லாததும் அழகு தான். நேர்மறை எண்ணங்களை தேடிபிடியுங்கள்” என தெரிவித்துள்ளார்.\n\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி\n‘சச்சினுக���கு பிறகு விராட் கோலி’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவுங்கள் \n‘புற்றுநோயை உண்டாக்கும் கல் வைத்து பழுத்த மாம்பழங்கள்’ : எச்சரிக்கை..\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\n“பசு மாட்டின் சிறுநீர் என் புற்றுநோயை குணப்படுத்தியது”- சாத்வி பிரக்யா\nசூடாக தேநீர் அருந்துவதால் புற்றுநோய் வர 90% வாய்ப்பு\nமீண்டும் களத்துக்கு வந்தார் ரோமன் ரெய்ன்ஸ் \nவிலை கட்டுப்பாட்டுக்குள் புற்றுநோய் தடுப்பு மருந்துகள்\n“புற்றுநோயாளிகள் முடங்கிவிடாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும்” - மனிஷா கொய்ராலா\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி\n‘சச்சினுக்கு பிறகு விராட் கோலி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/1557-jakkath-the-great-plan/", "date_download": "2019-05-26T06:24:25Z", "digest": "sha1:H2DEESNSWORT2ASN3DS6H7FZ63E4B3XP", "length": 8570, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "1557 jakkath the great plan Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஜகாத் எனும் உன்னதத் திட்டம்\nஇந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று - சவால்களும் தீர்வுகளும் (தொடர்-4) \"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர�� குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 15 minutes, 31 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/politics/only-if-bjp-workers-are-alive-can-they-join-our-party-tomorrow-kerala-cpm-chief-kodiyeri-balakrishnan/", "date_download": "2019-05-26T06:15:20Z", "digest": "sha1:EY6YDCJIKRZROWCX25TMWOGM3D6BUA62", "length": 35130, "nlines": 129, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Only if BJP workers are alive can they join our party tomorrow: Kerala CPM chief Kodiyeri Balakrishnan - பிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் - கொடியேரி பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nபிஜேபி தொண்டர்கள் உயிருடன் இருந்தால் தான் நாளை சிபிஎம் கட்சியில் இணைவார்கள் - கொடியேரி பாலகிருஷ்ணன்\nமதக்கலவரங்களை தூண்டிவிட்டு கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் நிலைத்து நிற்க முயற்சித்தால் அது தோல்வியில் தான் முடியும்...\n2016ல், இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி கேரளாவில் ஆட்சி அமைத்தது. மே 2016ல் தொடங்கி இன்று வரை கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் /பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எஸ்பி. சுஹைப் என்பவரை இவ்வருடத்தின் தொடக்கத்தில் சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் அடித்துக் கொன்ற விவகாரம் வரை இதில் அடங்கும்.\n1995ல் இருந்து இரு தரப்பிலும் நிறைய கொலைகள் அரங்கேறியுள்ளன. இரு தரப்பிலும் இறப்பு விகிதம் சரியாகவே இருந்து வருகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நிகழ்த்தப்பட்ட கொலைச் சம்பவங்களை விட இடது சாரி ஆட்சியில் ���ான் அதிக அளவில் கொலைகள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரசியல் கொலைகள்\nகேரளத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் அரசியல் கொலைகள் பற்றியும், செங்கனூர் இடைத்தேர்தல் பற்றியும், கேரள சிபிஎம் கட்சியின் தலைவர் கொடியேரி பாலக்கிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த நேரடி பேட்டி..\nசெங்கனூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது அனைவருக்கும் தெரியும். ஆனால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் உங்கள் கட்சி வெற்றி பெரும் என்று நினைத்தீர்களா\nசெங்கனூர் மக்கள் இடதுசாரி அமைப்புகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை இது காட்டுகின்றது. அரசியல் ரீதியாகவும் வரலாறு ரீதியாகவும் இது மிகப் பெரிய வெற்றி தான். இத்தொகுதியில் வேறொருவரால் இத்தகைய வெற்றியினை அடைவது கடினமான காரியம் தான்.\nசெங்கனூர் வெற்றியை உங்களின் வேட்பாளர் சாஜி செரியன் அவர்களின் வெற்றியாக பார்க்கின்றீர்களா அல்லது உங்கள் அரசின் வெற்றியாக பார்க்கின்றீர்களா\nஇருவருக்கும் சேர்ந்த வெற்றியாகவே இருக்கின்றது. நாங்கள் செய்திருக்கும் மாற்றங்களை விரும்பியே மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். இதற்கு மத்தியில், இந்த வெற்றியினை சாத்தியப்படுத்திக் கொடுத்தவர் செங்கனூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KK ராமச்சந்திரன் நாயர் தான். அவர் அத்தொகுதி மக்களுக்காக நிறைய செய்திருக்கின்றார். மக்களுக்கும் நன்றாகவே தெரியும் அடுத்த மூன்றாண்டுகளுக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தான் ஆட்சியில் இருக்கும் என்பது. அதனால் ராமச்சந்திரன் விட்டுச் சென்ற பணிகளை சாஜி செய்வார் என்று மக்கள் நம்புகின்றார்கள்.\nசெங்கனூரின் வெற்றி எவ்வகையிலாவது 2019 தேர்தலில் மாற்றத்தினை தருமா\nஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் ஆட்சியின் பலத்தினை அதிகரிப்பதாகவே அமைகின்றது. இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து எங்களின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. ஆகவே இது பெரிய மாற்றத்தினை நிச்சயமாக தரும். ஐக்கிய ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து இறங்கு முகத்தினையே தேர்தல்களில் சந்தித்திருக்கின்றார்கள். ஜனநாயக கொள்கைகள் என்ற ஒன்று காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் இருப்பதே அவர்களின் தோல்விக்கு காரணமாக இருக்கின���றது.\n2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் பிஜேபி 7000 ஓட்டுகளை இழந்துள்ளது. இருப்பினும் 35000 ஓட்டுகளை பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வலுவான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா\nசெங்கனூர் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை வலுப்பெற செய்த தொகுதியாகும். 91 மற்றும் 96 தேர்தல்களில் அவர்கள் 16,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியெல்லாம் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் அதன் பின்னால் வந்த தேர்தல்களில் அவர்களின் வாக்குவங்கி குறைந்து போனது. எந்நேரமும் அவர்களின் கட்சியினை பலப்படுத்தி செங்கனூரில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு அவர்கள் இருக்கின்றார்கள். திருவிதாங்கூர் பகுதியில் செங்கனூர் தொகுதி மிக முக்கியமான ஒன்றாகும். அவர்கள் அப்பகுதியில் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் அங்கு தோல்வி அடைந்துவிட்டார்கள்.\nவெற்றிக்கான ஸ்ட்ரேட்டஜியாக நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள்\nஇன்று பிஜேபிக்கு கிடைக்கும் அனைத்து ஓட்டுகளும் காங்கிரஸில் இருந்தவர்கள் போடும் ஓட்டுகள் தான். இன்று பிஜேபி எம்பிக்களாக இருக்கும் 112 பேர் காங்கிரஸ்ஸில் இருந்தவர்கள் தான். ஆனால் கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கட்சி மாறவில்லை, மாறாக கட்சித் தொண்டர்கள் காங்கிரஸில் இருந்து பிஜேபிக்கு மாறிவிட்டார்கள். ஏற்கனவே கேரளத்தில் பிஜேபிக்கு 8-10 சதவீதம் ஓட்டுகள் இருக்கும். ஆனால் பாரதிய தர்ம ஜன சேனா கட்சி உதவியுடன் அவர்களின் வாக்கு வங்கி 15% மாக அதிகரித்திருக்கின்றது. 1991ல் இருந்து நடைபெற்று வந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சி என இரண்டுமே வாக்கு வங்கிகளை பகிர்ந்து வந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்திருப்பதால் நிலைமை மாறிவிட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இந்தியன் முஸ்லீம் கட்சியினரும், கேரள காங்கிரஸ்ஸாரும் சேர்ந்துவிட போட்டியானது தற்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் மட்டும் தான்.\nஇடதுசாரிகளின் கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் என்றும் நிலைக்காது – சிபிஎம் தலைமை கொடியேரி பாலக்கிருஷ்ணன்\nவருங்காலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு மாற்றாக பிஜேபியை பார்க்கலாமா\nநாங்கள் அப்படி ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம், கேரளா ஒரு மதச்சார்பற்ற மாநிலம். ஏனைய மாநிலங்கள் போல் இல்லாமல் சகோதரதுவத்துடன் தான் வாழ்கின்றோம். ஸ்ரீ நாரயண குரு, அய்யன்களி, சட்டம்பி ஸ்வாமி போன்றவர்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகவும் பெரியவை. அம்மாற்றங்களை கொண்டுள்ள இடத்தில் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பிற்கு வேலையே இல்லை. இதுவரை 217 சிபிஎம் கட்சி தொண்டர்கள் பிஜேபியினரால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் 35000 கிளைகளுடன் மக்களோடு மக்களாக சிபிஎம் பரவி இருக்கின்றது.\nஅரசியல் கொலைகள் பற்றி கொஞ்சம் கூறுங்கள்… ஆர்.எஸ்.எஸ், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை ஏன் உங்களால் தடுக்க இயலவில்லை\nபிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே அரசியல் கொலைகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. பிரிட்டிஷார் எங்கள் கட்சி உறுப்பினர்களை கொலை செய்திருக்கின்றார்கள். அச்சமயத்தில் மொயரத் சங்கரன் என்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை மலையாளத்தில் எழுதியதிற்காக அவரையும் காங்கிரஸார் கொலை செய்தார்கள். 1950ல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டார்கள்.\nகுண்டர்கள் மூலமாகவே இப்போதெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சனைகளில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ளவே நாங்கள் பதில் தாக்குதல்கள் நடத்துகின்றோம். கேரளத்தில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் எண்ணிக்கை 600, அதில் 217 நபர்கள் பிஜேபிகாரர்களால் கொல்லப்பட்டவர்கள் தான். பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருப்பதற்காக திருவனந்தபுரத்தில் சிபிஎம் மற்றும் பிஜேபி கட்சியினரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஆனாலும் மாஹியில் இரட்டைக் கொலை நடைபெற்று பேச்சுவார்த்தையினை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. ஒரு கட்சியினரால் மட்டுமே இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாது. கொள்கை சார்ந்த அரசியலுக்கு மட்டுமே இங்கு இடமுண்டு மற்றபடி ஆயுதங்களுக்கு இடமில்லை.\nஆர்.எஸ்.எஸ் பிரமுகர் இ.மனோஜ் அவர்களின் இறுதி ஊர்வலம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இதைத்தான் கூறுகின்றார்கள்.. அவர்களின் கட்சி அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதில்\nஇதனை தடுப்பதற்காக முதலமைச்சர் எ���ுக்கும் முன்னெடுப்புகளின் ஏன் ஆர்,எஸ்.எஸ் அமைப்பினர் கலந்து கொள்வதில்லை. அவர்கள் வெளியில் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் பிரச்சனைகள் செய்து அதிகாரத்தில் இடம் பெறலாம் என்று நினைக்கின்றார்கள். மதக்கலவரங்களை தூண்டிவிட்டு, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வளர்ந்து வருவது போல் கேரளத்தில் என்றும் நிலைத்து நிற்காது ஆர்.எஸ்.எஸ். இங்கு மதக்கலவரங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதால் ஆர்.எஸ்.எஸ் மார்க்சிஸ்ட் கட்சியினை அழிக்க விரும்புகின்றது. ஆனால் இது ஒரு போதும் இங்கு நடக்காது. நாங்கள் எந்த கட்சியினையும் அழிக்கவோ, கட்சி உறுப்பினர்களை கொலை செய்யவோ நினத்தது இல்லை. அவர்கள் உயிரோடு இல்லாமல் போனால் நாளை எப்படி அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவார்கள் பாஜகவில் இருந்தும் கூட எங்களின் கட்சிகளில் நிறைய பேர் இணைகின்றார்கள். நாங்கள் யாரையும் வேண்டாம் என்று ஒதுக்குவது கிடையாது . இப்போதும் எங்காவது பிரச்சனை ஏற்பட்டால் பிஜேபி தலைவர்கள் பிரச்சனை குறித்து அறிய எங்களை தொடர்பு கொள்கின்றார்கள்.\nகடந்த வருடத்தினைப் போன்று இவ்வருடமும் பிஜேபியுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்களா\nஎப்போது பிரச்சனை நடந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கின்றோம். கண்ணூரில் சமீபத்தில் நடந்த பிரச்சனையை ஒட்டி, கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து தொண்டர்களையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். தற்போது பல பிரச்சனைகள் குறைந்துவிட்டன.\nகாவல்துறையில் விசாரணையில் நிகழும் மரணங்களை கணக்கில் கொண்டு முழுநேர உள்துறை அமைச்சரை நியமிப்பீர்களா\nஎந்த ஒரு அமைச்சருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாக்காக்கள் ஒதுக்கப்படும். ஒருவர் முழு நேரமும் யார் எந்த காவல் நிலையத்தில் இருப்பார் என்று கவனித்துக் கொண்டே இருக்கே முடியாது. கடந்த ஆட்சியில் போலிஸ் கஸ்டடியில் நான்கு கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் இதைப் பற்றி யாருக்காவது தெரியுமா எந்த மீடியாக்களும் ஏன் அதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை. இது நாள் வரையில் அக்காவலர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்களா எந்த மீடியாக்களும் ஏன் அதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை. இது நாள் வரையில் அக்காவலர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்களா இல்லை, ஆனால் இந்த ஆட்சியில் அவை அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nலோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படுமெனில், அவர்களுக்கு ஆதரவு தருவீர்களா\n2004ல் நாங்கள் தந்த ஆதரவினை நிச்சயமாக காங்கிரஸிற்கு தருவோம். எக்காரணம் கொண்டும் நாங்கள் பிஜேபிக்கு ஆதரவு தரமாட்டோம். எங்கள் தொகுதியில் இருந்து மத்திய அமைச்சரவை சென்ற எங்கள் கட்சி உறுப்பினர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால் தான், மத்திய அரசு மக்களுக்கு பிடிக்காத முடிவுகளையே தொடர்ந்து எடுத்து வருகின்றது. 2004ல் மத்தியில் நாங்கள் 63 அமைச்சர்களை கொண்டிருந்தோம். 2004லின் நிலை தற்போதும் நிகழுமெனில், நிச்சயம் காங்கிரஸ்ஸிற்கு ஆதரவினை அளிப்போம்.\n2019 தேர்தலில் நீங்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள்\nதோராயமாக மதிப்பிட்டு கூற இயலாது ஆனால் காங்கிரஸ் மிகப் பெரும் தோல்வியை சந்தித்து வந்திருப்பதால், இம்முறை நிச்சயம் நாங்கள் அதிக அளவு இடம் பெறுவோம்.\nராகுல் காந்தி காங்கிரஸ்ஸின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nஇந்தியாவின் அரசியல் என்பது காங்கிரஸின் தலைவர் யார் என்பதை பொறுத்து நடப்பதில்லை. அரசியல் என்பது தனி நபர் சார்ந்தது அல்ல. நாங்கள் காங்கிரஸ் கட்சியினை தனி நபராக பார்க்காமல், கொள்கையினால் உருவாக்கப்பட்ட கட்சியாகவே பார்க்கின்றோம். பிஜேபிக்கு எதிரான தர்க்க ரீதியான கருத்துகளை முன்வைப்பதில் ராகுல் வளர்ந்திருக்கின்றார். ஆனால், சோனியாவின் தலைமை ராகுலின் தலைமையாக மாறியதால் காங்கிரஸ் ஒன்றூம் மாறிவிடவில்லை என்பது தான் உண்மை.\n2021 சட்ட மன்ற தேர்தல் போட்டியில் உங்களுக்கு வலுவான எதிர் போட்டியாளர்களாக ஐக்கிய ஜனநாயக முன்னணி இருக்குமா அல்லது பிஜேபி இருக்குமா\n2016ல் வெற்றி பெற்றது போலவே 2021லும் வெற்றி பெறுவோம். ஆனால் அச்சமயத்தில் பிஜேபி தக்கவைத்திருக்கும் 15% வாக்கு வங்கியும் காணாமல் போவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த பேட்டி மலையாளத்தில் எடுக்கப்பட்டு ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து தமிழில் எழுதப்பட்டது.\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது\nஇலங்கை தாக்குதலில் கேரள பெண் பலி : அந்நாட்டுனான 80 வருட உறவினை நினைவு கூறும் உறவினர்கள்\nயோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nஇந்திரா… சோனியா… ராகுல்… நேரு குடும்பத்தின் தென் திசை பாசம்\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்\nஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகொள்கை முடிவால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: தமிழக அரசு\nஓசூரை மாநகராட்சியாக அறிவிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nநமது தைரியம், போராடும் குணம், நமது சித்தாந்தங்கள் இதுவரை இல்லாததைவிட அசுர பலம் பெற்றிருக்கிறது\nகாங்கிரசின் தோல்விக்கு ராகுலின் எதிர்மறை பிரசாரமே காரணம் : போட்டுடைக்கும் பெரிய தலைகள்….\nநான் தலைவர் ஆவேன். அதற்கு பின்னர் எனது குடும்பத்தினர் தான் தலைவர்கள் ஆவர். கட்சியினர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக உள்ளது\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்��ில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_7023.html", "date_download": "2019-05-26T05:39:46Z", "digest": "sha1:K5DA62DOHAYS5PQCGA2TAJCER6ZE6CTP", "length": 17074, "nlines": 263, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nபாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்\nதிருமுறையே நடராசன் கரம் வருந்த\nபன்னிருதிருமுறைகளை அருளிய அருளாளர்கள் :-\nதிருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்\nவருஞான கண்டரா தித்தர் வேணாட்டடிகள்\nவாய்ந்த திரு வாலி யமுதர்\nமருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்\nமன்னு திரு ஆல வாயார்\nஒருகாரைக் காலம்மை ஐயடிகள் சேரமான்\nஒண் கபிலர் பரணர் மெய்உண ரிளம் பெருமானோடு\nசிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் த��� தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ragava-lawrance-assistant-commited-sucide/50441/", "date_download": "2019-05-26T05:59:16Z", "digest": "sha1:LLTKAFXZ5WLDYQGZYEAYZFNLCLDBDNA6", "length": 6524, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "லாரன்ஸின் உதவியாளர் நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் லாரன்ஸின் உதவியாளர் நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..\nலாரன்ஸின் உதவியாளர் நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..\nRagava Lawrence – நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸின் உதவியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளரக பணிபுரிந்து வந்தவர் பரத். மின்சார கனவுகள் என்கிற படத்திலும் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். 35 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சென்னை விருகம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.\nஇந்நிலையில், திடீரென அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nசினிமாவில் தன்னால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை என அவர் அடிக்கடி நண்பர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,992)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,544)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,860)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,172)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_974.html", "date_download": "2019-05-26T05:30:34Z", "digest": "sha1:5W7DXARARC65HE3TLXWZJP5TK7VV2JIW", "length": 9455, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "தாயை கொன்று நாய்க்கு விருந்தாக்கிய கொடூரன் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தாயை கொன்று நாய்க்கு விருந்தாக்கிய கொடூரன்\nதாயை கொன்று நாய்க்கு விருந்தாக்கிய கொடூரன்\nஸ்பெயினில் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்து நாய்க்கு விருந்தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.\nஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டை சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ கோமஸ் (வயது 26). இவர் 66 வயதான தனது தாயுடன் வாழ்ந்து வந்தார். ஆல்பர்ட்டோ கோமசுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஆல்பர்ட்டோ கோமசின் தாய் திடீரென மாயமானார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவரை காணவில்லை என அவரது தோழி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஆல்பர்ட்டோ கோமஸ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஅப்போது ஆல்பர்ட்டோ கோமஸ் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆல்பர்ட்டோ கோமசை போலீசார் கைது செய்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில், கஞ்சா வாங்குவதற்கு பணம் தராததால் தாயை கொலை செய்தததும், அவரின் உடல் பாகங்களில் சிலவற்றை தனது செல்லப்பிராணியான நாய்க்கு உணவாக வழங்கியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nதாயை கொன்று நாய்க்கு விருந்தாக்கிய கொடூரன் Reviewed by CineBM on 05:58 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://authoor.blogspot.com/2009/04/blog-post_15.html", "date_download": "2019-05-26T05:00:34Z", "digest": "sha1:S3XX6VNNWMSMBD6OZ3RTALE3KAMS62DK", "length": 29971, "nlines": 384, "source_domain": "authoor.blogspot.com", "title": "வடிகால்: ஒரு பாடினியின் பரவசம் - ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை", "raw_content": "\nஎன் மெளனங்களுடனான உரையாடல்களின் .....\nஒரு பாடினியின் பரவசம் - ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை\nஇசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம்\nவியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம்,\nஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்,\nஇப்படி எத்தனையோ \"லாம்\"களை என்னுள் எப்போதும் விழித்திருக்கச்செய்திருக்கும் உணர்வுகள், ஒரு சமயம் கவிஞர் விக்ரமாதித்யனை எஸ்.ரா. தன் எழுத்துக்களில் பெருநகரப் பாணன் என்று விளித்திருந்த போது அந்த வார்த்தையின் வசீகரம் என்னுள் அவ்வுணர்வுகளை மீண்டுமொருமுறை கிளர்ந்தெழுந்து ஒர் பேயாட்டம் போடச்செய்தது.\nஇத்தகைய பாணர்களின் வாயிலாக கதை சொல்லல் தொடங்கப்படுகிறது பின் என்றும் எத்தனையோ கதைசொல்லிகளின் வாயிலாக இன்றும் விஷ்ணுபுரத்துக்கதைகள் சொல்லப்பட்டுகொண்டேயிருக்கிறது என்று அந்தப்புத்தகத்தின் முடிவில் நம்மால் தீர்க்கமாய் நம்பமுடிகிறது . இந்த கதைசொல்லிகளின் வரிசையில் நானும் ஒரு பாடினியாய் இங்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி .....\nபொதுவாய் புத்தகங்களை படித்து முடித்ததுமே அதைப்பற்றிய பகிர்தலை கொடுக்கத்துடிக்கும் மனதிற்கு விஷ்ணுபுரம் தந்த உணர்வு வித்யாசமானது. புத்தகத்திலுள்ள பக்கங்கள் தீர்ந்து போன பின்னரும் முழுதாய் இரண்டு வாரங்களுக்குப்பின்னரும் இன்னமும் அதன் கதைக்களத்திலிருந்து விலக முடியாத பெருமயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த அனுபவத்தை சுகமென்று சொல்வதா இல்லை இம்சையென்று சொல்வதா.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கும் கதைக்களம் நம்முள் இன்று போல் விரிகிறது, ஒவ்வோர் காட்சியின் நுணக்கமான விவரிப்பு ஒவ்வோரு நிகழ்விலும் நம் இருப்பை உணர்த்துகிறது. ஒரு திரைக்கதையை விட நேர்த்தியான காட்சி விவரிப்பின் காரணமாகவே வாசகர்களை தன்னுள் ஈர்த்து பொதிந்துகொள்கிறது கதைக்களம்.\nகதை மாந்தர்களின் பாத்திரப்படைப்புகள் பெயர்கள், பெயர்கள் மற்றும் பெயர்கள், ஆரம்பத்தில் எப்படி இத்தனை பெயர்களையும் நாம் நினைவிலிருத்தி மீதப்பக்கங்களை முடிக்கப்போகிறோம் என்ற பயம் வரமாலில்லை, ஆனால் நான் மேலே சொன்னபடி நம் இருப்பை அங்கு ஆசிரியர் ஸ்தாபித்து விடுவதனால் பின்னால வரும் பாகங்களில் நாம் குழப்பமற்று பயணிக்கமுடிகிறது.\nஇன்றைய புற உலகில் நிகழும் காமம், கோபம், க்ரோதம், இகழ்ச்சி, துரோகம், கூடவே தேடல் இந்தக்கலைவைகளை வெவ்வேறு விகிதத்தில் இருத்தி அதில் கதை மாந்தர்களை உலவவிட்டிருப்பது மிக நேர்த்தி ஆனால் எல்லா காலங்களில் எளிமையும், நேர்த்தியும் உள்ளவர்கள் ஒன்று மிகச்சீக்கிரம் இறந்துபடவோ இல்லை தன்னிருப்பை தொலைத்துவிடவோ விடும்படி செய்திருப்பதன் பிண்ணணி உணர்த்தும் உண்மைகள் நம் பல கேள்விகளுக்கு விடையாகலாம் (அநிருத்தன், திருவடி, திருவடி விரும்பும் அந்த தேவரடியார் சிறு பெண, கடைசிப்பகுதியில் ப்ரியையின் பாட்டி இப்படி பலர்...) ஆனால் எல்லா காலங்களில் எளிமையும், நேர்த்தியும் உள்ளவர்கள் ஒன்று மிகச்சீக்கிரம் இறந்துபடவோ இல்லை தன்னிருப்பை தொலைத்துவிடவோ விடும்படி செய்திருப்பதன் பிண்ணணி உணர்த்தும் உண்மைகள் நம் பல கேள்விகளுக்கு விடையாகலாம் (அநிருத்தன், திருவடி, திருவடி விரும்பும் அந்த தேவரடியார் சிறு பெண, கடைசிப்பகுதியில் ப்ரியையின் பாட்டி இப்படி பலர்...) ஆனாலும் பிரளயகாலத்திற்குபின்னும் பிழைத்திருக்கும் அந்த எளிமையான மலைவாழ் மக்களின் இருப்பு நம்மை சிந்திக்கவைக்கிறது ஆனாலும் பிரளயகாலத்திற்குபின்னும் பிழைத்திருக்கும் அந்த எளிமையான மலைவாழ் மக்களின் இருப்பு நம்மை சிந்திக்கவைக்கிற���ுமீண்டுமொறுமுறை மூப்பன் புரண்டு படுக்கும் பொழுது நாமெந்தப்பக்கம் என கேள்வியெழுப்ப வைக்கிறது.\nதருக்க நியாயங்களின் பிண்ணணியும் அதன் நிழலில் அரங்கேறும் துரோகங்களும் மனதை சில்லிடவைக்கின்றன என்றாலும் நடப்புலக்த்தின் நீட்சிதானே என்பதும் மனதில் எழாமலில்லை.\nஇரண்டாம் பகுதியில் பெரும்பாலும் பல்வேறு மதங்களின் தருக்கங்களும், விவாதங்களும் நிரம்பியிருந்தாலும் அதைதாண்டி மேலே மேலே அறிந்துகொள்ளும் ஆவலைத்தருவதாகவும் அமைந்துள்ளது. பிற்பாடு அஜிதனின் விவாதங்களின் போது ஏற்படும் நிகழ்வுகளில் அவரது தருக்கங்களை மீறிய சூழ்நிலைகளே அவரது வெற்றியை தீர்மானிக்கிறது என்பது போன்ற யதார்த்த நிலைப்பாடுகள் பலவற்றை நாவலில் காணமுடிகிறது. குறிப்பாக எந்த ஒரு கதாமாந்தருக்கும் நாயகி/நாயகன் அந்தஸ்து தராது இயல்புகளோடு சித்திரிப்பது நாவலில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நாவலில் கடைசிவரை வரும் அந்த கருப்பு நாய் நம்முள் இனம்புரியாத விசித்திரங்களை விட்டுச்செல்கிறது.\nமிக முக்கியமாக நாவலின் கட்டமைப்பின் நேர்த்தி வியக்கவைக்கிறது. இரண்டு, ஒன்று, மூன்று என்று பகுதிகளை வரிசைப்படுத்தியிருப்பின் நாவலின் வீச்சம் வெகு நிச்சயம் குலைந்திருக்கும். தற்போதையை கட்டமைப்பே நம்மை நாவலின் மூன்றாம் பகுதியில் ஒரு சாட்சியாக நிறுத்தி வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் பிற்பகுதிகளில் வரலாறாக பல்வேறு கட்டங்களில் திருந்தி சொல்வழக்காக, வரலாறாக பேசப்படும் பொழுது வாசக மனம் அதன் பிழைகளை திருத்த தவறுவதில்லை.\nகோபிலரும் ஸ்ரீதரரும், பிங்கலரும் ஒன்றல்ல வேறு வேறு மனிதர்கள் என்றும்\nபத்மாட்சி என்பது ஸ்ரீதரருக்கு காட்சி தந்த யட்சியல்ல அவரோடு சில காலம் வாழ்ந்திருந்த தேவரடியார் பெண்ணென்றும்....\nஇது போல பல நிகழ்வுகளையும் நாம் அன்றைய காலகட்ட மனிதர்களின் அறிதல், புரிதல்களை திருத்த வேண்டியது நம் கடமை என்பது போல் மனம் துணுக்குறுவதே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி என்று தோன்றுகிறது.\nஆகச்சிறந்த நாவலின் அடையாளம் என்று மிக எளிதில் சொல்லிவிட மனம் ஆசைப்பட்டாலும் அது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்வதாயிருக்கும் என்பதாலும், இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்ற உண்மை உள்ளிருந்து உணர்த்துவதலேயும் மிகசி��ந்த வாசிப்பு அனுபவத்தை தந்த நாவல் என்று முடிக்க வேண்டியுள்ளது. ஆனால் வரலாறுகளையும், ஆலயங்களையும் குறித்த கண்ணோட்டம் விஷ்ணுபுரத்திற்கு முன் விஷ்ணுபுரத்திற்கு பின் என்று மாறிப்போனதை மாற்றும் வல்லமையை இந்நாவல் கொண்டிருக்கிறது என்பது சொல்வது மிகயாகாது.\nமீள்வாசிப்பிற்கென எப்போது வேண்டுமானாலும் எடுத்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கும் அடர்ந்த செறிவுள்ள நாவல்.\nவிஷ்ணுபுரம் இன்னும் வாசித்ததில்லை ...அதில் கொஞ்சம் அறியத் தந்ததிற்கு நன்றி.வாசித்துக் கொண்டே இருக்கலாம் போல வாழ்க்கை முழுதுமே.அத்தனை புத்தகங்கள் ..அத்தனை நல்ல எழுத்துகள் .நல்ல எழுத்தாளர்கள் .\nஉங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் காத்திருக்கிறது...\nபடைப்பு உங்களை எப்படி பாதிச்சுதோ, அதை அப்படியே எழுத்துல கொண்டு வர முயற்சி செய்திருக்கீங்க. இயல்பா, நல்லா வந்திருக்கு.\nஇந்த 'விஷ்ணுபுரம்' நாவலை வாசிச்சுட்டு என் நண்பன் தன்னோட வேலையை ராஜினாமா செய்தான். 6 மாதங்கள் எங்க போனான்னு தெரியாது. 7வது மாதம் திரும்ப சென்னைக்கு வந்து வேறொரு பத்திரிகை நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தான். இப்ப ஒரு இதழுக்கு ஆசிரியரா இருக்கான்.\nஎன்ன செய்யறோம்னு தெரியாமயே 5 மாதங்கள் நான் அலைந்தேன். அந்தளவுக்கு புரட்டிப் போட்டது.\nஇசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம்\nவியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம்,\nஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்..//\nஅத்தனை 'லாம்'களையும் நினைத்துப் பார்க்கவே அந்த வானம்பாடி வாழ்க்கை சுகமாகவும்\nபெரும் கற்பனையில் புதைத்துக் கொள்ளவும் செய்கிறது. ஆனால் நம் இருப்பாகிய கால் தேய்த்து நிற்கும் இந்த நிகழ்கால வாழ்க்கையை நினைக்கையில் தான் அடுத்த வேளை அல்லாட்டமும் நினைவுலகின் சுடலும் நெஞ்சைத் தேய்த்து தீய்த்துப் போகச் செய்கிறது. புதுமைப்பித்தன் சொன்னாரே,மூஞ்சியில் அறைந்த மாதிரி, 'அட, இதுதான்யா பொன்னகரம்' என்று.. இந்த புரிதல் தான் சொப்பனத்தைச் சுட்டுப் பொசுக்கி 'வாழ்க்கை அழைக்கிறதாய்'\nநேர்த்தியாய் எழுதியிருக்கிறீர்கள் என்பதை சொல்லத்தான் வேண்டும்.\nசமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் பற்றி நண்பர்கள் கருத்துகள் கேட்க நேர்ந்தது...நேர்த்தியான் உங்கள் விமர்சனத்தைப் பார்க்கும் போது படிக்கும் ஆவல் வருகிறது.\nமிகுந்த பண்புடனும், அடக்கத்துடனும் விமரிசனம் செய்துள்ளமையை எவ்வளவு\nவிஷ்ணுபுரம் கதை வாசிக்கவில்லை. உங்களின் பார்வை , ஈடுபாடு எங்களையும் படிக்க தூண்டுகிறது.\nமுதல் முறையாக நான் ஓர் படைப்புக்கு மறுமொழி அனுப்புகிரேன். நன்றி\nஇன்னும் படிக்கலை, படிச்சதும், மறுபடியும் உங்கள் விமரிசனத்தை ஒரு முறை பார்க்கணும். நன்றி. இப்போதைக்கு எதுவும் புரியலைனே சொல்ல வேண்டி இருக்கு. :(\nநானும் இன்னும் படிக்கவில்லை கிருத்திகா. அவ்வளவு பெரிய புத்தகத்திற்கு நீங்க இன்னும் பெரியதாக எழுதலாமோ உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கு :(\nகருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி....\nவிஷ்ணுபுரம் குறித்துத் தேடும்போது இந்தப் பதிவு கண்ணில் படவே இல்லை.\nதோப்பில் முகமது மீரானின் தளத்தில் இருந்து உங்கள் தளத்திற்கு வந்தேன்.\nமுடிந்தபோது என் பதிவையும் பார்க்கவும். நன்றி.\nபகிர்ந்து கொள்வதற்காகவே பத்திரப்படுத்தப்பட்ட உணர்வுகள்\nஎழுது என்று ஒரு குரலும், எதற்கென்று மறு குரலும், என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.\nஒரு பாடினியின் பரவசம் - ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு...\nஒரு பாடினியின் பரவசம் - ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு...\nமனஓட்டம் எண்ணங்கள் பத்தி (6)\nஅனுபம் - நிகழ்வுகள் (2)\nகவிதை - அனுபவங்கள் (2)\nதேடல் - கேள்விகள் (2)\nகேள்வி - தேடல் (1)\nகேள்விகள் - ஒரு ச\nகேள்விகள் - தேடல் (1)\nகோணங்கி - வாசக அனுபவம் (1)\nசிறுகதை - நச்சுனு ஒரு கதை - போட்டிக்காக (1)\nசிறுகதை - முயற்சி (1)\nதேடல் - கேள்விகள் - முன்னுரை (1)\nநெருப்பு - வாழ்வியல் (1)\nபட்டாம்பூச்சி - தொடர் ஓட்டம் (1)\nபுத்தகம் - விகசிப்பு (1)\nபுனைவு - சிறுகதை (1)\nமொக்கை - அரசியல் (1)\nமொக்கை - விடுப்பு வேண்டி விண்ணப்பம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/tags/foods/", "date_download": "2019-05-26T05:37:18Z", "digest": "sha1:PX7URDF6MZZQUMEIUHHCOJSWW6PBTMOB", "length": 3786, "nlines": 71, "source_domain": "www.jaffnalife.com", "title": "foods | Jaffna Life", "raw_content": "\nThaj Hotel தாஜ் ஹோட்டல்\ngood foods. நல்ல உணவுகள்.\nWestern Lanka Trading. மேற்கு லங்கா வர்த்தக.\nPalamothirsollai Shop. பாலாமோதிர்சாய் கடை.\nVickna Hotel விக்னே ஹோட்டல்\nAmbal Bakery அம்பால் பேக்கரி\nMagalakshmi veg hotel மகாலட்சுமி வெங்கை ஹோட்டல்\nRahumatha hotel ரஹமூதா ஹோட்டல்\nThinesh Bake House Cake Show Room and Bakery Outlet தினேஷ் பேக்கே ஹவுஸ் கேக் ஷோ ரூம் மற்றும் பேக்கரி கடையின்\nBest bakery in jaffna. Friendly staffs. Birthday cakes are available there. U can order ur wished cake design or u can buy their usual cakes also. Parking facility also there. யாழ்ப்பாணத்தில் சிறந்த பேக்கரி. நட்பு பணியாளர்கள். பிறந்த நாள் கேக்குகள் கிடைக்கின்றன. U உண்ணும் கேக் வடிவமைப்புக்கு ஆர்டர் செய்யலாம் அல்லது அவற்றின் வழக்கமான கேக்கை வாங்கலாம். read more\nModern Bake House நவீன பேக்கே ஹவுஸ்\nTeast foods. கஷ்டமான உணவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62308-kolkata-knight-riders-have-won-the-toss-and-chosen-to-bowl.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-26T05:31:39Z", "digest": "sha1:TBVAHSK4MFIFGL4L6LXBMWJUIMKWLMUG", "length": 9207, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டாவது வெற்றி பெறுமா பெங்களூர் - கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் | Kolkata Knight Riders have won the toss and chosen to bowl", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஇரண்டாவது வெற்றி பெறுமா பெங்களூர் - கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட்டிங்\nபெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\nபெங்களூர் அணியில் ஏபி டிவில்லியஸ்க்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் விளையாடவில்லை என்று விராட் கோலி தெரிவித்தார். அவருக்கு பதிலாக ஹெண்ட்ரிச் கலாசென் களமிறங்குகிறார். அதேபோல், டேல் ஸ்டெயில் அந்த அணியில் விளையாடுகிறார்.\nகொல்கத்தா அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றியும், 4இல் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெ��்றுள்ளது. 7 தோல்வி அடைந்துள்ளது. அதனால், தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பெங்களூர் அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\n“சட்ட ஆலோசனைக்குப் பின் மறு வாக்குப்பதிவு” - பொன்பரப்பி பற்றி திருமாவளவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nதோனி ‘ரன் அவுட்’ இல்லை என சச்சின் கூறினாரா\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nவாட்சனை‘மீம்ஸ்’களால் வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\n‘அதிக குறைகளுடன் விளையாடினோம்’ - தோனி சொன்னதன் பின்னணி \nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\n“சட்ட ஆலோசனைக்குப் பின் மறு வாக்குப்பதிவு” - பொன்பரப்பி பற்றி திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_977.html", "date_download": "2019-05-26T04:54:48Z", "digest": "sha1:7ZJ5GQZOLPKE3JPO2BGHGYVMRRXWDQD5", "length": 20545, "nlines": 331, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: அரசுக்கு கெடு!", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு: அ��சுக்கு கெடு\nஉயர் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.\nஅரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், வார்டு மறுவரையறை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், அந்த வழக்கை திமுக இன்னும் திரும்பப் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.\nமேலும், “வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக ஆணையம் அமைத்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது சட்டமன்ற நடவடிக்கை என்பதால், அரசுத் துறை அதிகாரிகளான ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் எந்தவிதத்திலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பொறுப்பாக மாட்டார்கள்” என்று வாதிட்டார்.\nஇதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசு துறை செயலாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅடுத்த விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து இரு அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் விலக்கு அளித்தும் உத்தரவிட்டனர்.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nFLASH NEWS 2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு WP(MD)-1091/2019 இன்றைய (25.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது( நமது வழக்கே முதல் வழக்காகவும் அதன் பின்னரே பிற வழக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது)\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \n1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.\nசைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு...\nஉடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது திருப்பூர் ம...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/129006", "date_download": "2019-05-26T05:32:18Z", "digest": "sha1:YIFUM3GY5RZ2NMW6H25B4WGTXIYHI563", "length": 5668, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 15-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇந்திய உளவுப்படை��ினால் யாழிற்கு அனுப்பப் பட்ட இவரைத் தெரியுமா\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nகொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nசிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் கடும் உசார்நிலையில் கரையோர பாதுகாப்பு படை\nவெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனி கபூர்- ஏன் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nமுக்கிய ஹிட் படத்திற்காக விருதை தவறவிட்ட நடிகர் விஜய்\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nமணமகனுக்கு வித்தியசமான பரிசை கொடுத்து அதிர்ச்சியளித்த பெண் வீட்டார்கள்... என்ன பரிசு தெரியும\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனி கபூர்- ஏன் தெரியுமா\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nவைரலாகும் பிக்பாஸ் யாஷிகாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_7033.html", "date_download": "2019-05-26T05:40:22Z", "digest": "sha1:VFQLHSKGATBR6DZO3GCR4MGO4SRWW74C", "length": 22127, "nlines": 238, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலை��ம்: அச்சம் போக்கும் பாடல்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅச்சம் போக்கும் பாடல் இது. உள்ளத்தில் அச்சம் தோன்றுகையில் உச்சரிக்க அச்சமும் போய் அச்சத்திற்கான காரணமும் போகும்.\nகார்மாமிசை காலன் வரிற் கலபத்\nதார்மார்ப வலாரி தலாரி எனும்\nசூர்மா மடியத் தொடு வேலவனே\n தார் என்றால் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். வட்டம் முழுமை பெற்றிருக்காது. தோளில் போடப்பட்டு இருபுறமும் தொங்கும். \"கார்கடம்பத் தார் எம் கடவுள்\" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனைக் குறிப்பிடுகிறார். குளிர்ந்த கடம்ப மலர்களால் ஆன மாலையை அணிந்த கடவுள் என்று பொருள். தோளின் இருபுறமும் பூக்களால் கட்டித் தொங்கினால் பூந்தார். வாழை மரத்தில் காய்த்துப் பூவோடு தொங்கினால் வாழைத்தார். இன்னமும் தமிழில் பழஞ்சொற்கள் நிறைய பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அருமை பெருமை தெரியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள். கண்ணனுக்கான மாலையை அணிந்து கொண்டதால் ஆண்டாளுக்கும் தாரே சாற்றப்படுகிறது. ஆனால் நாளாவட்டத்தில் எல்லாம் மாலைகள் என்றே அழைக்கப்பட்டன.\nவலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். அதாவது இந்திரனுடைய அமராவதியைப் போரிட்டு அழித்தவன் சூரபதுமன். அந்தச் சூரன் முருகப் பெருமானுடன் போரிட்டான். ஆனால் முருகன் சூரனுடன் போரிட்டான் என்பது தவறு. சூரன் மீது முருகன் கருணை காட்டினார். ஆகையினால் அவனைத் தேடிச் சென்று ஆட்கொண்டார். இதையுணராத சூரன் ஆணவம் கொண்டு முருகனுடன் போரிட்டான். முடிவில் எல்லா போர்க்கருவிகளையும் இழந்து கடலடியில் ஒளிந்தான். கடலை வற்றச் செய்தார் வேலவர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெரிய மாமரமாய் எழுந்தான் சூரன். வேலானது மரத்தைப் பிளந்தது. சேவலும் மயிலுமாய் சூரன் முருகனடி பணிந்தான். சூர்+மா மடியத் தொடு வேலவனே புரிகிறதல்லவா இதைத்தான் இளங்கோவும் \"சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே\" என்று சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.\nஇப்படியெல்லாம் அருணகிரி எதற��கு அழைக்கிறார் முருகனை காரணம் நமக்கிருக்கும் அச்சம்தான். இந்த உலகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அச்சமிருக்கும். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அச்சம் இறப்பு. அந்த இறப்பு என்ற பெயரில் உடலையும் உயிரையும் கூறிட்டுப் பிரிப்பவன் கூற்றுவன். அதாவது எமதர்மன். கூற்றுவனுக்கு காலன் என்று பெயரும் உண்டு. கால் என்றால் காற்று என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். காற்று விரைந்து வருவதைப் போல வேளை வரும்போது விரைந்து வருகிறவன் காலன். அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா\n\"அடியேன் வதனம் அசைவுள நேரம்\nகடுகவே வந்து கனகவேல் காக்க\" என்கிறார் தேவராய சுவாமிகள்.\nதாளில் வழிபட அருள்வாயே\" என்கிறது திருப்புகழ்.\nகலாபம் என்றால் மயிற்றோகை. கலபத் தேர் என்பது உருவகம். மயிலாகிய தேரில் என்று பொருள் கொள்ள வேண்டும். காரெருமை மீதேறி காலன் வரும்பொழுது, கந்தவேளே, மயிலாகிய தேர் மீதேறி வந்து எதிர்கொள்க மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது சூரனே மயிலானன் என்பதைத்தான் அடுத்த இரண்டு வரிகளில் \"சூர்மா மடியத் தொடு வேலவனே\" என்று இணைத்திருக்கிறார் அருணகிரி.\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் ���ெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/each-star-gods-to-worship.html", "date_download": "2019-05-26T05:17:52Z", "digest": "sha1:A6PVMKUXU5GTC3AZRSU7CFUJR3EPWBCH", "length": 6260, "nlines": 161, "source_domain": "www.tamilxp.com", "title": "ஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Temple ஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை வணங்கி அருள் பெறுங்கள்.\nகார்த்திகை ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)\nரோகிணி ஸ்ரீ கிருஷ்ணர் (விஷ்ணு பெருமான்)\nமிருகசீரிடம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)\nபுனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)\nபூசம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி (சிவ பெருமான்)\nஆயில்யம் ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)\nமகம் ஸ்ரீ சூர்ய பகவான் (சூரிய நாராயணர்)\nபூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி\nஹஸ்தம் ஸ்ரீ காயத்திரி தேவி\nசுவாதி ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி\nவிசாகம் ஸ்ரீ முருகப் பெருமான்\nஅனுஷம் ���்ரீ லட்சுமி நாராயணர்\nகேட்டை ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)\nபூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)\nஉத்திராடம் ஸ்ரீ விநாயகப் பெருமான்\nதிருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)\nஅவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்\nசதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)\nஉத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=bike%20love%20scene", "date_download": "2019-05-26T05:33:24Z", "digest": "sha1:NVFMWESA66FKFHQ52IAK4VQPY4JOVKNS", "length": 7773, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | bike love scene Comedy Images with Dialogue | Images for bike love scene comedy dialogues | List of bike love scene Funny Reactions | List of bike love scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇவரைத்தான் நான் லவ் பண்றேன்\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nகழட்டி கொடுத்தா துவைக்காம போட்டுக்கலாம்ன்னுதான கேக்கற\nஅடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா\nநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/184835", "date_download": "2019-05-26T04:59:51Z", "digest": "sha1:BYEEFMSJAUB3CYNUUYLULJRBZXQG3LNO", "length": 3616, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!அஞ்சறைப்பெட்டி#2", "raw_content": "\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள��\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nஒருவழியாக நாடாளுமன்றத் தேர்தல் ஏழுகட்டங்களாக திட்டமிடப்பட்டதில் நேற்றுடன் 6 கட்டத்தேர்தல்கள் நடந்து முடிந்து வருகிற ஞாயிறு அன்று 7வது கட்டத் தேர்தலும் பூர்த்தியாகிறது. அதற்கடுத்து 4 நாட்களில் ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஇந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி\nகாங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=2328", "date_download": "2019-05-26T06:25:05Z", "digest": "sha1:ABZZWQT5ORVD5VQLPX37ZCRBAZXCP777", "length": 2155, "nlines": 17, "source_domain": "viruba.com", "title": "சாந்தம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nசாந்தம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 129 : 01 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 13 : 45 : 01 தலைச் சொல்\nசாந்தம் என்ற சொல்லிற்கு நிகரான 3 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அமைதி வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 13 : 45 : 02\n2. பத்திராசிரயம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 129 : 01 : 03\n3. பொறுமை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 13 : 45 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=4407", "date_download": "2019-05-26T06:20:30Z", "digest": "sha1:R46AN4ASDOG6NFVSJJYWX4D3NEFOYTE6", "length": 4557, "nlines": 30, "source_domain": "viruba.com", "title": "முகில் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nமுகில் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 41 : 02 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 128 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n3. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 199 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 201 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n5. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 213 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n6. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 227 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n7. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 298 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n8. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 10 : 32 : 03 பொருள் விளக்கச் சொல்\n9. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 22 : 47 : 02 பொருள் விளக்கச் சொல்\nமுகில் என்ற சொல்லிற்கு நிகரான 9 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அம்புவாகம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 213 : 01 : 01\n2. அம்போதரம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 201 : 04 : 03\n3. காளம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 10 : 32 : 01\n4. சலதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 298 : 03 : 01\n5. தூமயோனி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 199 : 03 : 01\n6. பயோதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 227 : 01 : 01\n7. பாதோதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 128 : 04 : 03\n8. மேகம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 22 : 47 : 01\n9. விசித்திரதேகம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 41 : 02 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/director-sivakumar-found-dead-news/", "date_download": "2019-05-26T05:29:56Z", "digest": "sha1:MOJYYWWJC7K57SPRLDVDBM4JTMROPFPL", "length": 7836, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "தாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்", "raw_content": "\nதாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்\nதாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்\nஅர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’, அஜித் நடித்த ‘ரெட்டை ஜடை வயசு’ படங்களின் இயக்குநர் சிவக்குமார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் மர்மமான முறையில் தான் வசித்துவந்த வீட்டின் உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.\nமறைந்த இயக்குனர் சிவக்குமார் திருமணம் ஆகாதவர். தனித்து வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களாக இவர் வீட்டுக் கதவு திறக்கப்படாமலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையும் கண்ட எதிர் வீட்டினர் காவலதுறைக்குத் தகவல் அளித்திருக்கின்றனர்.\nவீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீஸார் பார்த்தபோது கையில் தொலைக்காட்சி ரிமோட்டுடன் சிறிது அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த சிவக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇரு தினங்களுக்கு முன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்.டு, வீட்டின் கதவு உள்புறம் பூட்டியிருந்த நிலையில் உதவிக்கு யாருமின்றி சிறிது நேரத்தில் மாரடைப்பினால் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஇயக்குநர் சிவகுமாரின் அகால மரணம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..\nAyutha poojaiDirector SivakumarRettai Jadai Vayasuஆயுத பூஜைஇயக்குநர் சிவகுமார்ரெட்டை ஜடை வயசு\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டீஸர்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sandakozhi2-new-gallery/", "date_download": "2019-05-26T05:02:42Z", "digest": "sha1:IZU6CY7VPDGPTTCBC7H36V7ORZU43CLG", "length": 5224, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "சண்டக்கோழி2 படத்தின் புத்தம்புது கேலரி", "raw_content": "\nசண்டக்கோழி2 படத்தின் புத்தம்புது கேலரி\nசண்டக்கோழி2 படத்தின் புத்தம்புது கேலரி\nDirector N.LingusamyKeerthy SureshSandaKozhi 2SandaKozhi2Vishalஇயக்குநர் லிங்குசாமிகீர்த்தி சுரேஷ்சண்டக்கோழி2யுவன்விஷால்\nவிஜய் ரசிகர்களுடன் மோதல் – காமெடி கருணாகரன் போலீஸ் கமிஷனரிடம் புகார்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2059408", "date_download": "2019-05-26T06:11:16Z", "digest": "sha1:LH2FRHGHXTKFBNX53TN225NE3H2MWNBG", "length": 18394, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "களையெடுப்பு: நிர்வாகிகள் கலக்கம்| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 3\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nதி.மு.க.,வில், அமைப்பு செயலர், துணைப் பொதுச்செயலராக உள்ள பலர் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதால், மாநில நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.அடுத்தாண்டு, மே மாதம், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், தி.மு.க.,வில் களையெடுப்பு பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. மாவட்ட செயலர்கள், நகர செயலர்கள், ஒன்றிய செயலர்கள் மாவட்ட வாரியாக மாற்றப்பட்டு வருகின்றனர். கட்சியினரிடம் புகார் பெற்ற ஸ்டாலின், அதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். அதில், குற்றச்சாட்டு உறுதியானோரின் பதவிகளை பறிக்கும் நடவடிக்கையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.'தி.மு.க., துணைப்பொதுச் செயலர்கள், வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலர் ஆலந்துார் பாரதி போன்றோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, கட்சியில் வேகமாக செயல்படக்கூடிய புதிய முகங்கள் நியமிக்கப்படுவர்' என்ற கருத்து, கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.\n'லண்டன் சென்றுள்ள ஸ்டாலின், சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள் மாற்றம் நிகழ்வது உறுதி' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n- நமது நிருபர் -\nலோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்: தமிழிசை(14)\nரூ.1,500 கோடி முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகளை எடுக்கப்படவேண்டியது திமுக கட்சியையே. ஹிந்து விரோத கும்பல் குடும்ப கொள்ளை அரசியல் இனி வேண்டாம். சுய மரியாதை உள்ள ஹிந்துக்கள் திமுகவை நிராகரிப்பர்\nகளையெடுப்பு: நிர்வாகிகள் கலக்கம்...என்னடா இனிமே சம்பாரிக்க முடியாதே என்ற கலக்கமா...\nஅம்மூவரும் பழம்பெருச்சாளிகள் அவ்வளவுஎளிதில் அவர்களை நீக்கிவிடமுடியாது பாரதியாவது நீண்டநாட்களாக ஒரேகட்சியில் இருக்கிறார் மற்ற இருவரும் அதிமுக தயாரிப்புகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்: தமிழிசை\nரூ.1,500 கோடி முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/jan/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3075883.html", "date_download": "2019-05-26T05:24:40Z", "digest": "sha1:BBVJ64GUSQD2FLW6GIMMAEACEFAR6WGD", "length": 6738, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சாத்தூர் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூர் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 13th January 2019 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தூரில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்த அமைப்பின் மாவட்ட இணைச்செயலாளர் கலையரசன், கோயில் செயல் அலுவலரிடம் அளித்துள்ள மனு:\nசாத்தூரின் மையப் பகுதியில் உள்ள சிவன் கோயில் முன்பு உள்ள தெப்பகுளத்தைச் சுற்றி சாத்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் வைப்பாற்று பகுதியிலிருந்து தெப்பகுளத்துக்கு வரும் தண்ணீர் தடைபட்டுள்ளது.\nமேலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையைத்துறைக்கு சொந்தமான இந்த தெப்பகுளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரித்து தெப்பக்குளத்தில் தண்ணீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/09/055.html", "date_download": "2019-05-26T06:32:02Z", "digest": "sha1:MPA2PFPGW7NA4F27DAB4SI3YCQHYBJK5", "length": 30403, "nlines": 293, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055 6\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, செப்டம்பர் 23, 2016 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , உளுச் செய்வது , சிறப்பு , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\n நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள் உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள் உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள் குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள் குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள் நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் : அல்மாயிதா - 5:6)\n\"உளுவின் காரணமாக (கை, கால், முகம் ஆகியவை) பிரகாசமானவர்களாக என் சமுதாயத்தினர் மறுமையில் கொண்டு வரப்படுவார்கள். அந்த பிரகாசத்தை தனக்கு அதிகமாக்கிக் கொள்ள உங்களில் ஒருவர் சக்தி பெற்றால், அவர் (அதை) செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) கூறியதை நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1024)\n''மூஃமினின் ஆபரணங்கள், (மறுமையில்) உளுச் செய்த உறுப்புகள் முழுவதும் இருக்கும்'' என்று என் நேசர் நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1025)\n''ஒருவர் அழகிய முறையில் உளுச் செய்தால், அவரின் உடலிருந்து அவரின் குற்றங்கள் வெளியேறி விடும். இறுதியாக அவரது நகக் கண்கள் கீழிலிருந்தும் வெளியேறும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1026)\n''ஓரு முஸ்லிம் (அல்லது மூஃமின்) உளுச் செய்யும் போதும் தன் முகத்தைக் கழுவினால் அவரின் முகத்திலிருந்து. அவர் பார்த்த அனைத்து தவறுகளும் அவரின் கண்கள் வழியாக தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறிவிடும். அவர் தன் கைகளைக் கழுவினால், தன் கைகளால் பிடித்த அனைத்து தவறுகளும் அவரின் கைகள் வழியாக தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறி விடும். தன் கால்களை அவர் கழுவினால், அவரின் கால்கள் நடந்தது மூலம் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளும் தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறி விடும். இறுதியாக அவர், பாவங்களை விட்டும் தூய்மையானவராக வெளியேறுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1028)\n''நபி(ஸல்) அவர்கள் மண்ணறைக்கு வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் தாரகவ்மின் மூஃமினீன் வஇன்னா இன்ஷாஅல்லாஹுபிகும் லாஹிகூன்'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் (இறை விசுவாசியான கூட்டத்தாரின் வீட்டில் உள்ளவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் நிச்சயமாக அல்லாஹ் நாடினால் உங்களை நாங்கள் வந்து சேருவோம்) ''எங்களின் சகோதரர்களை நாங்கள் பார்ப்போம்'' என விரும்புகிறேன்'' என்றும் கூறினார்கள்.\nஅப்போது நபித்தோழர்கள், ''இறைத்தூதர் அவர்களே நாங்கள் உங்களின் சகோதரர்களாக இல்லையா நாங்கள் உங்களின் ச���ோதரர்களாக இல்லையா'' என்று கேட்டார்கள். ''நீங்கள் என் தோழர்கள். நம் சகோதரர்கள் இதுவரை வரவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே'' என்று கேட்டார்கள். ''நீங்கள் என் தோழர்கள். நம் சகோதரர்கள் இதுவரை வரவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே உங்கள் சமுதாயத்தில் இதுவரை வராதவர்களை எப்படி அறிந்து கொள்வீர்கள் உங்கள் சமுதாயத்தில் இதுவரை வராதவர்களை எப்படி அறிந்து கொள்வீர்கள் என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''கருப்பு நிறமுடைய குதிரைகளினூடே கை, கால், முகம் வெளுத்த குதிரை ஒன்று ஒருவருக்கு இருந்தால் அதை அவர் (எளிதாக) அறிந்து கொள்வார் என்பதை அறிவீர்களா என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''கருப்பு நிறமுடைய குதிரைகளினூடே கை, கால், முகம் வெளுத்த குதிரை ஒன்று ஒருவருக்கு இருந்தால் அதை அவர் (எளிதாக) அறிந்து கொள்வார் என்பதை அறிவீர்களா'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே ஆம்'' என்று கூறினார்கள். ''நிச்சயமாக (நம் சகோதரர்கள்) உளுவின் காரணமாக கை, கால், முகம் வெளுத்தவர்களாக வருவார்கள். நான் அவர்களுக்காக ''ஹவ்ழ்'' எனும் தடாகத்தின் அருகே காத்திருப்பேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1029)\n''ஓன்றின் மூலம் அல்லாஹ் குற்றங்களை அழிப்பான். பதவிகளை அதன் மூலம் உயர்த்துவான். அதை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே சரி '' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். ''சிரமமான (குளிர்) நேரத்திலும் உளுவை முழுமையாகச் செய்தல், மேலும் பள்ளிவாசல் பக்கம் நடப்பதை அதிகப்படுத்துதல், மற்றும் ஒரு தொழுகைக்குப் பின் மறு தொழுகைக்காக எதிர்பார்த்திருத்தல் ஆகியவைகளாகும். இதுவே உங்களுக்கு வெற்றியாகும். உங்களுக்கு வெற்றியாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1030)\n''சுத்தமாக இருப்பது, ஈமானில் ஒரு பாதியாகும்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1031)\n''உங்களில் ஒருவர் முழுமையாக உளுச் செய்த பின்பு, ''அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால், அவருக்கு சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு, அதில் தான் விரும்பிய வழியாக அவர் நுழையாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.\n''அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்; இல்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணையானவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது தூதராகவும் உள்ளார்கள் என்றும் சாட்சி கூறுகின்றேன். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1032)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\nஅவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.\n(அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:3)\n ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள் . ( அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:43)\nபொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள் பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (அல்குர்ஆன் : அல்பகரா- அந்த மாடு-2:45)\nஅல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்; என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள். (அல்குர்ஆன் :அல்பகரா - அந்த மாடு -2:83)\n உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.(அல்குர்ஆன் :அல்பகரா-அந்தமாடு- 2:110)\n பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:153)\nநிச்சயமாகத் தொழுகை வெட்கக்கேடான கரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் : அல் அன்கபூத் – 29:45)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப��பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nஉளூச் செய்வதன் பலன்கள் அதன் முக்கியத்துவம் \nநல்ல நினைவூட்டல் மட்டுமல்ல, இன்னும் நம் நம்பிக்கையை வலுப்படுத்தும் அற்புதங்களோடு...\nReply வெள்ளி, பிப்ரவரி 07, 2014 8:26:00 முற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nதொழுகை மூலம் உதவி தேடுவோம், பிரகாசம் தரும் ஒளுவுடன்\nReply வெள்ளி, பிப்ரவரி 07, 2014 12:46:00 பிற்பகல்\nஉடற்தூய்மைக்கு ஒளூ; உளத்தூய்மைக்கு அருமருந்து.\nReply வெள்ளி, பிப்ரவரி 07, 2014 3:11:00 பிற்பகல்\n//உளுசெய்வதினால் வரும் பலன்களை விரிவாக விவரித்த உங்களுக்கு அல்லாஹ் தன் அன்பையும் அருளையும் பொழிவானாக.ஆமீன்\nReply வெள்ளி, பிப்ரவரி 07, 2014 7:24:00 பிற்பகல்\nஅற்ப்புதங்களை நினைவூட்டும் அழகிய அறு மருந்து\nReply வெள்ளி, பிப்ரவரி 07, 2014 8:52:00 பிற்பகல்\nகருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 12:22:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056\nஅதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்\nஅந்த திக் திக் நேரங்கள்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055\nமூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் \n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 054\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 053\nஅது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்...\nஎங்க டீச்சர் / எங்க ச��ர் - ஆசிரியர் தினம் பகிர்வ...\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஇயற்கை இன்பம் – நிறைவுக் கவிதை\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 052\nசூரா லுக்மான் (31:32) - திருமறை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=Senthil%20Romantic%20Look", "date_download": "2019-05-26T06:01:48Z", "digest": "sha1:HAEH2E5AULE2KFEKGHH25PTOBDNL74ZN", "length": 6646, "nlines": 165, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Senthil Romantic Look Comedy Images with Dialogue | Images for Senthil Romantic Look comedy dialogues | List of Senthil Romantic Look Funny Reactions | List of Senthil Romantic Look Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும்\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா\nஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே\nபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்\nசொறி புடிச்ச மொன்ன நாயி அந்த முக்குல போய் பிச்சை எடுக்க போகுது\nதாய் மார்களே தந்தை மார்களே\nவாங்கம்மா வாங்க இளநீர் சாப்பிடுங்க\nதுப்பாக்கி ( thuppakki )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=893", "date_download": "2019-05-26T06:25:52Z", "digest": "sha1:F3YU72LBNMXWZQPFV4P4LC6YYYZ2TZWT", "length": 2719, "nlines": 20, "source_domain": "viruba.com", "title": "இன்மை : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇன்மை என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 374 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 15 : 10 : 03 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 16 : 13 : 06 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 21 : 29 : 02 பொருள் விளக்கச் சொல்\nஇன்மை என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அனுபஸ்தி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 374 : 04 : 03\n2. சூன்யம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 15 : 10 : 01\n3. தரித்திரம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 16 : 13 : 01\n4. பூச்சியம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 21 : 29 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=28", "date_download": "2019-05-26T04:52:32Z", "digest": "sha1:PYGEJMVEAG6TCLF5QMWZSF4NDA7QDZ6C", "length": 12529, "nlines": 214, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: இராணுவத் தளபதி\nநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அன்றாக நடவடிக்கைகளை மக்கள் இயல்பாக முன்னெடுக்க முடியும் என்றும் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nRead more: நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: இராணுவத் தளபதி\nஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்: கோட்டாபய ராஜபக்ஷ\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாகப் போட்டியிடுவேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்: கோட்டாபய ராஜபக்ஷ\nஉறவுகளின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் நனைய ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ முன்னெடுக்கப்பட்டது\nஇறுதிப் போரில் படுகொலையான தமிழ் மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு, பொதுமக்கள் கண்ணீர் சொரிய முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட்டது.\nRead more: உறவுகளின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் நனைய ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ முன்னெடுக்கப்பட்டது\nபயங்கரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் அழிக்கும் சட்டங்களையே உருவாக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\n“நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் பூண்டோடு அழிக்க புதிய சட்டங்களை உருவாக்குவதையே பாராளுமன்றத்தின் ஊடாக நாம் செய்ய வேண்டிய முதல் பணியாகவுள்ளது.” என்று மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nRead more: பயங்கரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் அழிக்கும் சட்டங்களையே உருவாக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\nபத்தாண்டுகள் நிறைந்தாலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை இலங்கை வழங்கவில்லை; ஐ.நா. குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆ���்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை வெளியிட்டிருக்கின்றது.\nRead more: பத்தாண்டுகள் நிறைந்தாலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை இலங்கை வழங்கவில்லை; ஐ.நா. குற்றச்சாட்டு\nஇலங்கை போர் விதிகளுக்கு முரணாக இறுதிப்போரை முள்ளிவாய்க்காலில் நடத்தியது: இரா.சம்பந்தன்\nசாட்சியங்கள் எதுவுமின்றி போர் விதிகளுக்கு முரணாக இலங்கை அரசு, இறுதிப் போரை முள்ளிவாய்க்காலில் நடத்தியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: இலங்கை போர் விதிகளுக்கு முரணாக இறுதிப்போரை முள்ளிவாய்க்காலில் நடத்தியது: இரா.சம்பந்தன்\nஅண்மைய வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த அணி; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு\n“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மற்றும் அதன்பின்னர் நாட்டில் பல இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ அணியினரே உள்ளனர். அவர்களின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: அண்மைய வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த அணி; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி; சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தினர்\nசந்தேகநபரை விடுவிக்குமாறு ரிஷாட் பதியூதீன் என்னிடம் மூன்று முறை கோரினார்: இராணுவத் தளபதி\nநினைவேந்தவும் நீதிக்கு குரல் கொடுக்கவும் முள்ளிவாய்க்காலில் கூடுவோம்: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/athai-pundai-nakkum-kamakathaikal/", "date_download": "2019-05-26T05:22:21Z", "digest": "sha1:3GQYIKGI3C2QY3MRCNCXTBUQVHSLRCW7", "length": 19858, "nlines": 45, "source_domain": "genericcialisonline.site", "title": "Athai Pundai Nakkum Kamakathaikal | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nAthai Koothi Tamil Kamakathaikal – எனது வயது பத்தன்போது. எனது ஆண்டி பேரு பானு. கேரள பெண். குழந்தை இருக்கிறது, அவள் ரொம்ப சிகப்பாகவும் இருக்க மாட்டாள் ரொம்ப கருப்பாகவும் இருக்க மாட்டாள், அவளது முளை அளவு முப்பத்து எட்டு. நான் கை அடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவளை ஓக்க எனக்கு ஆசை.\nநாங்கள் அனைவரும் ஒரே ரூமில் தான் படுத்து தூங்குவோம், அழும் அவள் குழந்தைகளும் கீழே படித்துகொல்வார்கள், நான் படுக்கையில் படுத்துக்கொள்வேன். நான் அன்று இரவு செக்ஸ் கதைகள் படித்துக்கொண்டும், பிட்டு படம் பார்த்தும் கை அடித்துக்கொண்டு இருந்தேன், பின் அவள் தூங்குவதை பார்த்தேன், கொஞ்சம் பதட்டமாக இருந்தது, போனை ஓரமாக வைத்த்டுவிட்டு அவளை பார்த்து கை அடிக்க ஆரம்பித்தேன்.\nகொஞ்சம் நேரம் கழித்து அவள் முலையில் கையை வைத்தேன், அதை மெல்ல வருடினேன், அவளிடம் இருந்து எந்த அசைவும் வரவில்லை, இப்படியே பத்து நிமிடம் செய்தேன். பின் அவள் நைடிக்குள் எனது கையை விட அவள் உடனே எனது கையை எடுத்துவிட்டால், எனக்கு ரொம்ப பயமாக இருந்தது, நான் தூக்கத்தில் இருந்தது போல இருந்தேன். அன்று இரவு அப்புறம் தூங்கிவிட்டேன், அடுத்த நாள் காலை அனைத்தும் நார்மல், அன்று இரவும் அவள் அங்கத்தை பிடிக்க நினைத்தேன், ஆனால் அவள் என் கையை விளக்கிவிட்டுக்கொண்டு இருந்தால், இதே போல் பண்ணிக்கொண்டு இருந்தால் எங்கு என்னை மாட்டிவிடுவாலோ என்று நினைத்து சும்மா இருந்தேன். அதன் பின் நான் என் வீட்டுக்கு வந்துவிட்டேன், ஒரு மாதம் கழித்து எனது அம்மா அவளை என் வீட்டுக்கு அழைத்தால், அவளும் வந்தால், அன்று அவள் என் வீட்டில் தூங்கினால், வெயில் காலம் என்பதால் அவள் எனது அறையில் படுத்துக்கொண்டாள் அங்கு தான் ஏசி இருக்கிறது.\nமீண்டும் நான் படுக்கையில் படுக்க அவள் தனது குழந்தைகளுடன் கீழே படுத்துக்கொண்டு இருந்தால். அனைத்ததர்க்கு பின் வெகு நேரம் கழித்து நான் எழுந்து அவள் குழந்தை அருகில் படுத்தேன், எங்களுக்கு நடுவே ஒரு குழந்தை இருந்தது. அவள் முலையை தடவ நினைத்தேன், அவள் எதுவும் செய்யவில்லை, எனது கையை அவள் நைட்டியில் விட்டேன், அவள் முலைகளை மெல்ல தொட்டேன், எந்த ஒரு அசைவும் இல்லை, எனக்கு சந்தோஷமாக இருந்தது.\nபின் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது, நான் அவள் அருகில் சென்று படுத்தேன், அவள் உதட்டில் முத்தம் கொடுக்க அவள் என்னிடம் இருந்து கொஞ்சம் தள்ளி படுத்தால், நான் எழுந்து அவள் காலை பிடித்து முத்தம் கொடுத்தேன், அவள் உடனே என் பக்கம் முதுகை காட்டிக்கொண���டு படுத்தால், நான் அவள் சொத்தை என் சாமானால் இடித்தேன், அவள் என் பக்கம் திரும்பும் வரை காத்துக்கொண்டு இருந்தேன், அவள் என் பக்கம் திரும்ப அவள் நைட்டி மீது கை வைத்து அவள் புண்டையை தடவினேன். அவள் உடனே எனது கையை பிடித்து டேய் எதுக்கு நீ இங்க வந்த போ போய் உன் டத்தில் படு என்றால், எனக்கு பயந்து போய் படுத்தேன், அன்று சென்றது, அடுத்த நாள் அவள் ஊருக்கு சென்றால், அன்று அவள் என்னை பார்த்தால் ஆனால் எதுவும் சொல்லவில்லை, அவள் வீட்டில் தனியாக தான் இருக்கிறாள், அவள் கணவன் துபாயில் இருக்கிறான்.\nமேலும் செய்திகள் புது டாக்டரும் குரூப் செக்ஸ்\nஒரு நாள் அவளையும் எனது க்க சென்றேன், அன்று என் பாட்டி அங்கு இருந்தால், என்னை அன்று இருக்க சொன்னால், நான் முடியாது என்று கூறினேன், ஆனால் அவள் விடவில்லை அப்புறம் நான் அங்கேயே இருந்தேன், அதே போல் அன்று இரவு ரூமில் நான் படுத்து இருந்தேன், பாட்டி கீழ தளத்தில் தூங்கிக்கொண்டு இருந்தால், நாங்கள் முதல் மாடியில் இருந்தோம்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nஇன்று எப்படியாவது எனது கனவை நனவாக்க வேண்டும் என்று துடித்தேன், எப்படியாவது அவளை ஓக்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் உள்ளே வந்து படுக்க ஆரம்பித்தால், அவல முகத்தை பார்த்தேன், அவள் முகம் நான் இருப்பதால் சந்தோஷமாக இல்லை, அவள் எனது படிப்பை பற்றி விசாரித்தால், பின் என்னை திரும்பி அந்த பக்கம் படு என்று கூறினால், ஒரு மணி நேரம் கழித்து எனது வேலையை ஆரம்பித்தேன், அவள் முலைகளை து விளையாடிய பிறகு அவள் புண்டைக்குள் கை விட்டு ஆடிக்கொண்டு இருந்தேன், அவள் எனது கையை எடுத்துவிட்டு இதற்க்கு மேல் ஏதாவது செய்தால் உன் அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று கூறினால்.\nஆனால் நான் அவள் சொல்லும் வார்த்தைகளை கேட்பதாக , அவள் பேசியவுடன் அவளை இன்னும் வேகமாக பிசைந்து அழுத்த ஆரம்பித்தேன், அவள் என்னை தடுத்தால், அவள் கீழே இருந்த பாட்டியை அழைத்தால், அவள் வாயை மூடிக்கொண்டேன், அவள் மீது ஏறி அவளை அனுபவிக்க ஆரம்பித்தேன், அவள் என்னை மேலும் தடுத்தால், அவள் கண்களில் கோபம் தெரிந்தது, அவள் எனது முதுகை புண் படுத்தினால், எனது முதுகு முழுக ரத்தமே வந்துவிட்டது, எனக்கு கோவம் வந்து அவளை முகத்தில் அறைந்துவிட்டேன், அவள் அமைத்தியாக இருந்தால், எனக்கு அவளை பார்க்க பாவ��ாக இருந்தது, அவள் காது மற்றும் முகத்தில் முத்தம் கொடுத்தேன், பின் எனது உதட்டை வைத்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்தேன், அதற்க்கு மேல் அவள் என்னை , அவளும் எனக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தால்.\nஅவள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தால், அவள் கண்களில் இருந்து தண்ணீர் வந்தது.\nபின் எனது சாமானை அவள் வாயில் வைத்தேன், அவள் அதை கடிக்க ஆரம்பிக்கக் மீண்டும் அவளை அறிந்தேன், பின் அவள் வாயில் கொஞ்சம் நேரம் ஓத்துவிட்டு எனது கஞ்சியை உள்ளே விட்டேன், பின் எனது ஆடை அனைத்தையும் கழட்டிவிட்டு அவள் நைடியை தூக்கி அவள் ஜட்டியை இறக்கினேன், அவள் என் கையை பிடித்து இப்படி பண்ணாதே, இது பாவம், நான் உன் ஆண்டி, எனது கணவனை ஏமாற்ற நான் விரும்பவில்லை என்றால், நான் அதை கேட்க்காமல் அவள் ஜட்டியை இழுத்து எனது பூளை அதில் சொருகி வேகமாக ஒக்க ஆரம்பித்தேன், அவள் எதிர்ப்பு நின்றது, முனுங்க ஆரம்பித்தால், வேகமா ஆஆஆ ஆஆ பண்ணு என்றால்.\nபதினைந்து நிமிடம் கழித்து எனது கஞ்சியை விட்டேன், எனது பூளை எடுத்து அவள் வாயில் வைத்து விட, அவள் அதை முழுசா குடித்தால், இருவரும் பாத்ரூம் சென்று சுத்தம் செய்தோம், அங்கும் அவளை ஒத்தேன், சுத்தம் செய்து வந்த பிறகு இருவரும் நிர்வாணமாக இருந்தோம், அவள் என்னை ஓங்கி அடித்தால், அவள் அப்போது அழுதால், அவள் அப்புறம் கீழே படுத்துக்கொள்ள நான் படுக்கையில் படுத்துக்கொண்டேன், அடுத்த நாள் அவள் அதை பற்றி கண்டுகொள்ள வில்லை, நானும் காலையில் வீட்டுக்கு சென்றேன்.\nஅதன் பிறகு அவளை தனியாக இருக்கும்போதெல்லாம் ஒப்பேன், அவளும் எனது சாமான், கோட்டை என்று நன்றாக சப்புவாள், நான் அவள் புண்டையை நக்குவேன், இது அவளுக்கு பின் பழகி போனது. தொடர்ந்து கொண்டு இருக்கிறது இது.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/2019/05/14/", "date_download": "2019-05-26T04:57:45Z", "digest": "sha1:H4EQBQBH6ALOHNWMT5NH5ZUV6ZZ3NBEM", "length": 4110, "nlines": 64, "source_domain": "tamil.careerindia.com", "title": "Careerindia Tamil Archive page of May 14, 2019 - tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2019 » 05 » 14\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.\nவனத்துறை வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_9341.html", "date_download": "2019-05-26T06:29:37Z", "digest": "sha1:B2FADLYIMT6Q3Z7SO4QIUDLPT57A6X7V", "length": 19946, "nlines": 279, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: உலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nதிருவேசறவு - சுட்டறிவு ஒழித்தல்\nதிருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)\n(திருப்பெருந்துறையில் அருளியது - கொச்சகக் கலிப்பா )\nஇரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்\nகரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள்\nஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்\nபெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546\nபண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு\nஉண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை\nமண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்\nகண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547\nஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்\nஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று\nஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்\nபாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548\nபச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர்\nஉச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு\nஎச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன்\nசித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549\nகற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்\nமற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்\nதுற்றறிமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்\nபொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550\nபஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு\nநஞ்சாய து��ர்கூர நடுங்குவேன் நின்னருளால்\nஉய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை\nஅஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551\nஎன்பலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா\nதென்பாலைத் திருப்பெருந் துறையுறையஞ் சிவபெருமான்\nஅன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட\nதென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552\nமூத்தானே மூவாத முதலானே முடியில்லா\nஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்\nபூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்\nபேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553\nமருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்\nதெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்\nபருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு\nஅருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554\nநானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்\nதேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்\nதானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்\nஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபய���் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details_others.asp?id=1562&lang=ot", "date_download": "2019-05-26T06:08:17Z", "digest": "sha1:FDIELRAEW6JH3IFRX3EZ5BKZE4HMCUGR", "length": 10056, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nநொய்டா ஶ்ரீ விநாயகர் கோயிலில் சீதா கல்யாண மஹோத்சவம்\nநொய்டா: ஶ்ரீ ராம நவமியை ஒட்டி, சீதா கல்யாண மஹோத்சவத்திற்கு, நொயடா ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில் வேத பிரச்சார் சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது. காலை நிகழ்ச்சிகள் ஶ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கின. தொடர்ந்து ராம ராவ் குழுவினரின் ஶ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம குழு பாராயணம் நடைபெற்றது. சீதா கல்யாண மஹோத்சவத்தை ஶ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சங்கீர்த்தன மண்டலியினர், சங்கர் பாகவதர் குழுவினர் மூலம் நடத்தினர். ஆஞ்சனேய உத்சவத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றதும் மகா தீபாராதனை செய்யப்பட்டு, மகா பிரசாதம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\n- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்\nமேலும் பிற மாநிலங்கள் செய்திகள்\nநொய்டாவில் 24வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்\nநொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம்\nமணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nரசிகப்ரியாவின் ஸ்வாதி ஸ்ம்ருதி ...\nசரோஜினி நகர் சங்கீத அகண்டம்\nசரோஜினி நகர் சங்கீத அகண்டம்...\nமஸ்கட் ���ந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி வகுப்பு\nமுன்சென் மாநகரில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nடாக்டர் ஜனனி வாசுதேவனின் ஆன்மீக சொற்பொழிவு\nதுபாயில் நடந்த ஓவியப் போட்டியில் சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவிக்கு முன்னாள் எம்.பி. பாராட்டு\nமனதை கொள்ளை கொண்ட சஷாங்க்\nஅல் அய்ன் இந்திய சமூக நல மைய தலைவராக தமிழர் தேர்வு\nசிட்னியில் சித்திரைத் திருவிழா 2019'\nநதிகள் இணைப்பு : முதல்வர் நன்றி\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nஇயந்திர கோளாறால் விமானம் தரையிறக்கம்\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=23794", "date_download": "2019-05-26T05:35:34Z", "digest": "sha1:XXI5SNPQWZUYX6DJN2CQTJPKB2NYHGMB", "length": 7543, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி பொதுமக்களால் மீட்பு! « New Lanka", "raw_content": "\nரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி பொதுமக்களால் மீட்பு\nபாணந்துறையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற வயோதிப பெண்ணொருவர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nபாணந்துறை, நல்லுருவ ரயில் வீதியில் பாய்வதற்கு தயாராக இருந்த 85 வயதான மூதாட்டியை, கிராம மக்கள் காப்பாற்றியுள்ளனர்.\nஇதனையடுத்து மொரட்டுவ கட்டுகுருந்த சாந்த மரியா வித்தியாலயத்தின் அதிபரான நில்ஷான் டயஸ், குறித்த மூதாட்டியை பாணந்துறையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளார்.\nஇடவசதி போதாமையினால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாதென முதியோர் இல்லத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளனார்.\nஎனினும், அவரை பாணந்துறை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திடம் ஒப்படைத்துள்ளார்.குறித்த மூதாட்டியின் தகவல்களை பதிவு செய்து கொண்ட பொலிஸார் அவரை மீண்டும் வயோதிப இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nஎனினும் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது எப்படி\nNext articleசர்வதேச ஒரு நாள் தொடரில் இலங்கையை வெள்ளையடிப்புச் செய்து இந்திய அணி சாதனை\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-26T06:22:38Z", "digest": "sha1:CGQMONIEVRVBPEIWGSXRFNLA6AMVZEJG", "length": 8739, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "இத்தாலி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசென்ற மாதம் வழக்கம்போல ஒரு இ-மெயில் அழைப்பு. மற்றுமொரு கம்பெனியின் மற்றுமொரு மென்பொருளைப் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம் சிற்றுண்டி மற்றும் பேருண்டியுடன் இன்ன தேதியில் இன்ன இடத்தில் நடக்கப் போவதாகவும், என்னுடைய வருகை...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 13 minutes, 44 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaiyalkaari.com/forgot-password/ta/", "date_download": "2019-05-26T05:14:34Z", "digest": "sha1:OZ7D2A4PI6NSFJAXXRETOSGENXQ3NPRR", "length": 2229, "nlines": 16, "source_domain": "www.thaiyalkaari.com", "title": "- Thaiyalkaari", "raw_content": "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே (திருமந்திரம்: 81)\nமுதற்பக்கம் | வேலைப்பாடுள்ள சட்டைகள் | உங்கள் சொந்த வடிவம் | பொருத்தமான ரவிக்கை வடிவம் | சட்டை அளவு எடுப்பது எப்படி | எங்களைப் பற்றி\nவணக்கம் | உள்ளே புகு | பின்\nவேலைப்பாடுள்ள சட்டைகள் உங்கள் சொந்த வடிவம் சட்டை அளவு எடுப்பது எப்படி\nகட்டளை இடுவது எப்படி தொடர்பு கொள்ள\nஉங்களது பயனாளர் மின்னஞ்சல் முகவரியை தரவும், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறோம்\nமுதற்பக்கம் | உங்கள் கருத்து | தகவல் பாதுகாப்பு | விதிமுறைகள் | எங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | கட்டளை இடுவது எப்படி\nபுது மறுவிற்பனையாளர் | வேலைப்பாடுள்ள சட்டைகள் | உங்கள் சொந்த வடிவம் | சட்டை அளவு எடுப்பது எப்படி | பொருத்தமான ரவிக்கை வடிவம் | கேள்வி பதில் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-26T04:56:43Z", "digest": "sha1:ZT6HIF37T2EFSND7IV5T3AX3PZ7D2IXI", "length": 8285, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வு News - போட்டி தேர்வு Latest news on tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n\"அறம் செய விரும்பு\" ஆத்தி சூடி எத்தனை வரிகள் தெரியுமா\nபோட்டித் தேர்விற்கு படிக்கும் போது பொதுவாக கருத்துக்களை உள்வாங்கி படிக்க வேண்டும். அப்போதுதான் எப்படி கேள்வி கேட்டாலும் உங்களால் பதில் அளிக்க முடியும். போட்டித் தேர்வில் வெற்றி பெற புத்தகத்தை...\nடிஎன்பிஎஸ்சி மட்டுமல்ல எந்தவிதமான போட்டித்தேர்வாக இருந்தாலும் எப்படி அணுகவேண்டும் என்ற ...\nலிபியா நாட்டின் தலைநகரம் எது\nஅரசு வேலைக்கான போட்டி அதிகரித்து வருகிறது. இதில், தகுதியும், திறமையும் உள்ளவர்களை கண்டறிவத...\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் இத டிரை பண்ணி பாருங்க, நீங்கதான் டாப்பு\nமுயற்சி திருவினையாக்கும்... ஓய்வில்லாத அலைகளே பாறைகளை மணல் துகள்களாக மாற்றுகின்றன. முடியும் ...\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nதமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் அரசுத்தேர்வுக்கான போட்டிகள் நாளுக்கு நாள் அதிக...\nடிஎன்பிஎஸ்சி பொது வினா விடை...\nபோட்டித்தேர்வுக்காக எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு பயத்தில் சில விஷயங்களை நாம் மறந்துவிட...\nசிவப்பு நிறத்தை கண்டால் தேனீ மிரளுமா\nபோட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் இருப்பவர்கள் பார்ப்பது, படிப்பது, கேட்பது என தேனீயாக செய...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு பொது வினா தேர்வு செய்வது எப்படி\nகல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் போட்டித் தேர்வ�� எழுதுவதில் ஆர்வம் காட்டி வ...\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nபோட்டித் தேர்வு புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போது...\nஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க மே-6 கடைசி நாள்\nஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கன்னியாகுமரி செயின்ட் பால்ஸ் ஐஏஎஸ் அகாடமி, சென்னை சைதை...\nவிமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி என்ன நிறம் தெரியுமா\nபோட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வினா விடைகளின் தொகுப்பு வ...\nமாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்\nபோட்டித் தேர்வில் வெல்வதற்கு சூழ்நிலையை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். பணம் கொடுத்த...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=32&dist=281", "date_download": "2019-05-26T06:14:33Z", "digest": "sha1:IEJTHAOUMXIILQFEUXIAQDUTD6EYBFGM", "length": 21178, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nஇ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்' மே 26,2019\nகமல் கட்சிக்கு 3வது இடம் மே 26,2019\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல் மே 26,2019\nசபரிமலை விவகாரத்தில் அரசு மீது மக்களுக்கு கோபம்: கேரளாவிலும் காணாமல் போனது இடதுசாரி மே 26,2019\nராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை மே 26,2019\nபெரிய கோவில் மூலவர் கோபுரம் புதுப்பிக்கும் பணி துவக்கம்\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில், 216 அடி உயரம் கொண்ட மூலவர் கோபுரத்தை, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உலக புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலின் மூலவர் பெருவுடையாருக்கு 216 அடி உயரமுள்ள கோபுரம் ...\nதஞ்சையில் 9 முறை போட்டியிட்டு 6 முறை ஜெயித்த பழனிமாணிக்கம்\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், ஒன்பது முறை போட்டியிட்ட, பழனிமாணிக்கம் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில், ஒரே தொகுதியில் அதிகம் முறை ஜெயித்தவர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், ...\nதஞ்சையில் 25ல் பன்னிரு கருடசேவை\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தர்சனசபா ஆகியவற்றின் சார்பில் வரும், 25ல், 85ம் ஆண்டு பன்னிரு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வரும், 24ல் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில், மதியம், 12:00 மணிக்கு மேல் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ...\nபழுதான மின்மாற்றியால் கருகும் பயிர்கள்: ஜெனரேட்டர் மூலம் நீர் பாய்ச்சும் விவசாயிகள்\nதஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, திருப்புறம்பியம் பகுதியில், மின்மாற்றி பழுதானதால், 'பம்ப் செட்'களை இயக்க முடியாத விவசாயிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து, கருகும் பயிர்களுக்கு, நீர் பாய்ச்சி வருகின்றனர்.தஞ்சாவூர், கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம், உத்திரை, ஆலமன்குறிச்சி ஆகிய ...\n'கமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது'\nதஞ்சாவூர்: ''கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது,'' என்று, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் கூறியதாவது;கமல்ஹாசன், 'ஹிந்து தான் இந்தியாவின் முதல் தீவிரவாதி' என, கூறியதில், அரசியல் உள் நோக்கம் உள்ளது. கமல்ஹாசன் திட்டமிட்டு ...\nபொது அறிவை வளர்க்கும் அரசு பஸ் கண்டக்டர்\nதஞ்சாவூர்: தஞ்சையில் அரசு பஸ் கண்டக்டர், பொது அறிவு சார்ந்த கேள்வி பதிலை, தினமும் பஸ்சில் ஒட்டி வருகிறார்.திருவாரூர், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 45; அரசு பஸ் கண்டக்டர். மன்னார்குடி டிப்போவில் பணியாற்றி வருகிறார்.மன்னார்குடியில் இருந்து தஞ்சை வழியாக திருச்சி செல்லும் ...\nபொது அறிவை வளர்க்கும் அரசு பஸ் கண்டக்டர்\nதஞ்சாவூர் : தஞ்சையில் அரசு பஸ் கண்டக்டர், பொது அறிவு சார்ந்த கேள்வி - பதிலை, தினமும் பஸ்சில் ஒட்டி ...\n3 செங்கல் சூளைகளில் 50 கொத்தடிமைகள் மீட்பு\nதஞ்சாவூர்: தஞ்சை அருகே மூன்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் மீட்கப்பட்டனர். தஞ்சாவூர் கொள்ளிடம் கரையோரம் உள்ள தேவன்குடியில் மூன்று செங்கல் சூளைகளில் குழந்தைகள் பெண்கள் உட்பட 50 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர். இது குறித்து ...\n3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சையில் பிரசவம்\nதஞ்சாவூர்: கும்பகோணத்தில், 3 அடி உயரம் உள்ள குள்ளமான பெண்ணுக்கு, ��றுவை சிகிச்சை மூலம், பெண் குழந்தை பிறந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரை அடுத்த அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரெங்கராஜ், 35. இவரது மனைவி அனிதா, 28; பிறவியிலேயே எலும்பு வளர்ச்சி குன்றியதால், 3 அடி உயரம் தான் உள்ளார். கடந்த ஆண்டு தான், ...\nகுடிதண்ணீர் தேடி 4 கி.மீ., பயணம்\nதஞ்சாவூர் : தஞ்சை அருகே நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, கிராம மக்கள், 4 கி.மீ., சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பஞ்சாயத்து நிர்வாகம் வினியோகம் செய்யும் ...\nதிருவாரூர் காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்க அவசர அனுமதி\nதஞ்சாவூர்: திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்க, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.காரைக்குடி பட்டுக்கோட்டை திருவாரூர் திருத்துறைபூண்டி அகஸ்தியம்பள்ளி இடையே, 187 கி.மீ.,க்கு மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.முதற்கட்டமாக, காரைக்குடி ...\nதஞ்சாவூர்: மழை பெய்ய வேண்டி, தஞ்சை பெரிய கோவிலில், சிறப்பு வருண யாகம் செய்யப்பட்டது.ஹிந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட அனைத்து முக்கியமான கோவில்களிலும், மழை வேண்டி, யாகம் நடத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நேற்று காலை, தஞ்சை பெரிய கோவிலில், மேற்கு புற திருச்சுற்றில் அமைந்துள்ள, வருண ...\nஅட்சய திருதியை நாளில் குடந்தையில் 12 கருட சேவை\nதஞ்சாவூர்: கும்பகோணத்தில், அட்சய திருதியை நாளான நேற்று, 12 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.ஆண்டுதோறும், சித்திரை மாதம் வளர்பிறையில், அமாவாசைக்கு பிறகு வரும், மூன்றாவது திதி, அட்சய திருதியை.தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள, 12 வைணவ கோவில்களிலிருந்து, 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் ...\n'கஜா' காவு வாங்கிய மரங்கள்: டெல்டாவை பொசுக்கும் வெயில்\nதஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில், 'கஜா' புயலால், லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததால், இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டு, நவ., 16ல் வீசிய, கஜா புயலால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 55 லட்சம் தென்னை ...\n'கஜா' காவு வாங்கிய மரங்கள் டெல்டாவை பொசுக்கும் வெயில்\nதஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில், 'கஜா' புயலால், லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததால், ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_343.html", "date_download": "2019-05-26T05:35:45Z", "digest": "sha1:763OYFWU7OEDZ73ERHYU32QQJSVELRWP", "length": 8965, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "ஊடகங்களுக்கு மஹிந்த வழங்கியுள்ள அறிவுரை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS ஊடகங்களுக்கு மஹிந்த வழங்கியுள்ள அறிவுரை\nஊடகங்களுக்கு மஹிந்த வழங்கியுள்ள அறிவுரை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது ஆலோசனைகளுக்கமைய நாட்டில் போதைப்பொருள் அழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயளாலர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nபோதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கான செயற்பாடுகள் ஒருபுறம் முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதைப்பொருள் பாவிப்பதாக கூறி பிரசாரம் செய்கின்றனர்.\nஅது உண்மையாக இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆகக் கூடிய தண்டனையை வழங்க வேண்டும்.\nமாறாக இவ்வாறான கருத்தை கூறி போதைப் பொருள் பாவனையை பிரச்சாரம் செய்துவிட்டு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டால், அது எதிர்கால சந்ததியினரையே பாதிக்கும்.\nஎனவே இது குறித்து குறிப்பிடுபவர்களும் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்\nஊடகங்களுக்கு மஹிந்த வழங்கியுள்ள அறிவுரை Reviewed by CineBM on 07:35 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_695.html", "date_download": "2019-05-26T05:27:24Z", "digest": "sha1:NZE4NR6BNWAR66BTRHL653GKPTID7ACY", "length": 9185, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "விஜயை புகழ்ந்த அஜீத் ஆச்சர்யத��தில் ரசிகர்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS விஜயை புகழ்ந்த அஜீத் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nவிஜயை புகழ்ந்த அஜீத் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய், அஜித் இருவருமே நட்புடன் பழகி வரும் நிலையில், விஜய்யின் நடனத்தை பார்த்த அஜித் புகழ்ந்துள்ளார்.\nவிஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் திரைத் துறையில் பெரியவர் என்று ஒருபுறம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் நட்புடன்தான் இருக்கிறார்கள்.\nஇதுகுறித்து நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர்.\n‘விஸ்வாசம்‘ படப்பிடிப்பின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு பாராட்டிக் கொள்கிறார்கள்’’ என்றார்.\nவிஜயை புகழ்ந்த அஜீத் ஆச்சர்யத்தில் ரசிகர்கள் Reviewed by CineBM on 08:02 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்க��� விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=2051", "date_download": "2019-05-26T06:24:13Z", "digest": "sha1:O6MWHR55PH4BGLOHN3CVZGWO3XEMLMW2", "length": 1991, "nlines": 16, "source_domain": "viruba.com", "title": "கோதண்டம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nகோதண்டம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 284 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 11 : 15 : 01 தலைச் சொல்\nகோதண்டம் என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்களும் அவை காணப்��டும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. சராசனம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 284 : 03 : 01\n2. வில் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 11 : 15 : 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_532.html", "date_download": "2019-05-26T05:28:34Z", "digest": "sha1:U63TZ5UQWGSIFWBOFY5QQHJ2ZGFK2Z3N", "length": 56865, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிக்கலுக்குள் முஸ்லீம் சமூகம் - வெறுப்புத்தீயை கொட்டும் தமிழர் தரப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிக்கலுக்குள் முஸ்லீம் சமூகம் - வெறுப்புத்தீயை கொட்டும் தமிழர் தரப்பு\n- டாக்டர் எஸ் . நஜிமுதீன் -\nஇன்றைய நாட்டு சூழலில் தமிழர் எனப்படும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய மக்கள் முஸ்லீம் மக்கள் மீது எவ்வளவு தூரம் கடுப்பில் இருந்துள்ளனர் என்பது மிகவும் வெளிப்படையாக வெளி வந்து கொண்டிருக்கிறது, எல்லோரையும் குறிப்பிடாவிட்டாலும் ஊடகங்கள், முக்கியமாக தமிழ் பேசும் மக்களின் சக்தி, வீரமான தமிழ் பத்திரிகை என்றும், வீதிகளிலும் வித்தியாசாலைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த கடுப்பின் வேக்காட்டினை உணரக்கூடியதாக உள்ளது. அதுவல்ல பிரச்சினை, அது அவர்களின் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. அவர்களுக்கு முஸ்லீம் சமூகம் செய்த துரோகத்துக்கு அவர்கள் காட்டுகின்ற எதிர்வினை என்பது அவர்களின் வாதமாக இருக்கலாம், அவர்கள் இதனை வெளிப்படையாக சொல்லா விட்டாலும், அவர்கள் சொல்ல வருவது அதுவே,\nஜூலை கலவரத்தின் போது தமிழரை காப்பாற்றிய ஒரு சமூகம், அவர்களின் துயரங்களுக்கு கைகொடுத்த ஒரு சமூகம், அவர்களுடன் ஒன்றாகவே உறவாடி வாழ்ந்த சமூகம் ஒரே பாஷையினை தாய் மொழியாய் கொண்ட ஒரு சமூகம், இன்னும் சிறிது தூரம் சென்றால் ஆரம்பத்தில் இனவிடுதலை போராட்டத்தில் தானாகவே தங்களை இணைத்துக் கொண்டிருந்த ஒரு சமூகம் எப்படி துரோகியானது,\nஎனக்கு இன்னும் நினைவிருக்கிறது.தொண்ணூறாம் ஆண்டு ஜூன் மாதம் பதினோராம் திகதி, நான் அம்பாறை வைத்தியசாலையை பாரம் எடுத்த மறுநாள். இலங்கையின் துயர யுத்தம் அத்தியாயம் இரண்டு ஆரம்ப மாகிறது. அது ஆரம்பித்த இடமே அம்பாறைதான். முழு கிழக்கு மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த விடுதலை புலிகள், சகல போலீஸ் நிலையங்களையும் கைப்பற்றி அறுநூறுக்கு மேற்பட்ட போலீசாரை சுட்டு கொன்று புதைத்த நாளுக்கு மறுநாள், முழு அம்பாறையிலும் தமிழர் விரட்டியடிக்கப்பட்டு கொலை வெறியுடன் சிங்கள சமூகம் அலைந்த போது முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜெகநாதன்,டாக்டர் சண்முகநாதன்,டாக்டர் சதுர்முகன் ஆகியோருடன் சேர்த்து பொறியியலாளர் செந்தில்நாதன் வரை அம்பாறை வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டியில் கொழும்புக்கு அனுப்பி வைத்து அவர்கள் உயிர்களை காப்பாற்றிய அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன்,\nஇதில் டாக்டர் ஜெகநாதன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆக பதவி பெறுகின்றார், டாக்டர் சதுர்முகன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகிறார். டாக்டர் சதுர்முகன் ஒரு பல்வைத்தியர், அம்பாறை வைத்தியசாலை பற்சிகிச்சை பிரிவு அவரது பொறுப்பில் இருந்தது, அவரது உபகரணங்களின் இன்வெண்ட்டரி என்கின்ற இருப்பைக் கூட பாரம் கொடுப்பதற்கு அவரை வர வேண்டியதில்லை என்று முழுப் பொறுப்பையும் நானே பாரம் எடுத்து முழு விடுவிப்பு கொடுத்து அனுப்பி வைத்ததை அவர் இன்று வரை மறக்கவில்லை.\nஅன்றிரவு எனது குடியிருப்பாகிய வைத்தியர் விடுதியில் தஞ்சமடைந்த தமிழ் உயிர்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. நடுநிசியில் என் கதவை தட்டிய அந்த உயிர்கள் காப்பாற்றப்பட்டமை மட்டுமே எனது ஒரேயொரு திருப்தியாகும்.\nஎண்பத்தைந்தாம் ஆண்டு காரைதீவு சந்தியில் வைத்து முஹம்மது காசிம் என்கின்ற ஆசிரியரின் மீது நடாத்தப்பட்ட அனாவசியமான தாக்குதல் தான் தமிழ் முஸ்லீம் உறவின் விரிசலுக்கு வித்திட்ட முதல் சம்பவம் என்பது பலர் அறியாததாய் இருக்கலாம். அந்த சம்பவத்தை தனக்கு சாதகமாய் பயன் படுத்திய இலங்கை படையினர் முழு காரைதீவு மக்கள் மேல் மேற்கொண்ட மிலேச்ச தனமான தாக்குதல் தான் அந்த விரிசலுக்கான அத்திவாரம் என்பது என் போன்றோரது கண்கண்ட சாட்சிகளின் முடிவு,சாய்ந்தமருதில் பிறந்தவன் என்ற வகையில் அன்றைய தாக்குதலுக்கு கைகொடுத்த சில இளைஞர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகள் இரண்டு இனத்தையும் மிகவும் தூரமாக்கியது.\nஅதன் பின்னர் நான் அனுராதபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் கால கட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் மன்னார் மரமு��்திரிகை கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய இரண்டு நிந்தவூர் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். அவர்களை சோதித்து குளிப்பாட்டி கபனிட்டு பள்ளி நண்பர்கள் மூலம் அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்த சம்பவம் இன்னும் பசுமரத்தாணி போல் பதிந்து நிற்கிறது.\nஅதன் பின்னர் சாய்ந்தமருது வைத்தியசாலையை பாரம் எடுத்து இன்னும் பலப்பல சம்பவங்களின் சாட்சியாக மாறுகிறேன், இரவுகள் எல்லாமே பயங்கரத்தை போர்த்திய பொழுதுகள் அவை. ஒவ்வொரு நாள் விடிவதே மிகவும் திகிலாய் போன அந்த நிமிடங்களுடன் ஒப்பிடும்போது இன்றைய திக் திக் நிமிடங்கள் சருகாகத் தெரிகிறது. யாருடைய உதவியோ பாதுகாப்போ இல்லாத அந்த இரவுகளுக்கு மீண்டும் திரும்புதல் சாத்தியமில்லை.\nஅதன் பின்னர் எண்பத்தி எட்டாம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி எனறு நினைக்கிறேன். திகிலின் உச்ச கட்டம், சாய்ந்தமருது என்கின்ற ஊர் முழுவதுமாய் சூறையாடப்படுகிறது. காரைதீவில் இருந்துதான் தாக்குதல் ஆரம்பமானது. சொத்துக்கள் மட்டுமல்லாது உயிர்களும் பலியெடுக்கப்பட்டன. அவற்றுள் சில பள்ளிவாசலுக்குள்ளும் நடந்தன. விரிசல் உச்சக் கட்டத்துக்கு சென்றது. அதன் பின்னர் தான் தொண்ணூறாம் ஆண்டு ஜூன் மாதம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசம் முழுவதும் கைப்பற்றப்பட்டு போலீசார் சரணடையச் செய்யப்பட்டு சிங்களவர் மற்றும் முஸ்லீம் வேறாக பிரிக்கப்பட்டு ஆறு நூறுக்கு மேற்பட்டோர் ஒரே இரவில் சமாதியாக்கப்பட்டனர். அதில் தப்பிய ஒரேயொரு போலீஸ்காரர் மறுநாள் அம்பாறை வைத்தியசாலையில் என்னிடம் வந்து சேர்கிறார். அவர் மட்டுமே அதற்கான சாட்சி. இன்று வரை அவர்கள் புதைக்கப்பட்ட இடம் கூட அடையாளம் காணப்பட்டதா என்பதை நானறியேன், இந்த அறுநூற்றுக்கு மேற்பட்ட போலீசாரில் எனது ஒன்று விட்ட சகோதரனும் ஒருவன் என்பது கொசுறு செய்தி.\nஅன்று தொடங்குகிறது ஈழம் யுத்தம் -2, அதிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் கண்டதெல்லாம் கொலையும், குண்டு வெடிப்புமே. அவற்றுள் குறிப்பிட்டு சொல்லக் கூடியவை பலப்பல, ஆனால் நான் கண்ட சம்பவங்களில் இரண்டாகிய பண்டாரதுவ, உணுவத்துற புபுல வெறியாட்டங்கள். இரண்டிலும் பாவிக்கப்பட்டிருந்தவை துப்பாக்கிகளோ குண்டுகளோ அல்ல. கத்திகளும். வாள்களும்,கோடாரிகளும் மட்டுமே. பண��டாரத்துவவில் 35, உணுவத்துறப்புபுல வில் 29, பெண்கள் சிறுவர், குழந்தைகள் உட்பட. அதில் ஒரு குழந்தை பிறந்து சிலநாட்களே ஆகி இருக்க வேண்டும். அதனை தலையிலிருந்து கால்வரை இரண்டாக பிளந்து இருந்தார்கள். இவர்களுக்கான பிணப்பரிசோதனை செய்தவன் நானே என்ற வகையில் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளலாம். இன்றைக்கு உலகில் அரங்கேறும் எந்த அநியாயத்துக்கும் இவை குறைவானவை அல்ல.\nஒரு வைத்தியனின் அனுபவக்குறிப்பாக இவற்றை எழுத்து வடிவில் கொண்டு வர உத்தேசம் உண்டு.\nஇந்தக் கால கட்டத்தில் தான் காத்தான்குடி ஏறாவூர் சம்பவங்கள் நடக்கின்றன. இப்படியான சம்பவங்களின் பின்னர்தான் முஸ்லீம் சமூகம் படையினரை அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வரவேற்க தொடங்கியது. அதற்கான பிரதிபலிப்பாகவே வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்று வரை நீறு பூத்த நெருப்பாக தமிழ் முஸ்லீம் உறவு இலங்கை முழுவதும் கனன்று கொண்டிருந்தது.\nதற்போதைய சூழலில் சில தறுதலைகளின் செயற்பாட்டால் தருணம் பார்த்திருந்த வெறுப்புத்தீ வெந்தணலை முஸ்லிம்கள் மேல் கொட்டித் தீர்க்கப் பார்க்கிறது.தமிழர் தரப்பு. இந்த தீ ஒவ்வொரு தமிழ் நெஞ்சிலும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அது அப்படிதான் இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு தமிழனின் கனவும் கலைந்து போன கணங்கள் முஸ்லிம்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன என நான் கருதுகிறேன். அது சிங்கள அரசாங்கம் செய்த சதி. முஸ்லிம்களை தமிழருக்கு எதிரியாக்குவதன் மூலமே தனது இலக்குகளை பேரினவாதம் அடைந்து கொண்டிருக்கிறது.\nதமிழ் ஈழ கனவு கலைந்த நிலையில் புதிய அரசியலமைப்பில் வடகிழக்கு இணைந்து செயற்பட பாடுபடும் நிலையில் இன்று புதியதொரு கோணத்தில் தமிழ் முஸ்லீம் உறவு உரசலுக்கு உள்ளாக்கப் படுகிறது.\nமுஸ்லீம் சமூகம் பாரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கும் இந்த தருணத்தில் தமிழர் தரப்பினர், முக்கியமாக அரசியல் தலைமைகள், தமிழ் ஊடகங்கள். சிவில் சமூகம், சமூக ஊடகங்கள், பொது மக்கள் என்று பலரும் முஸ்லிம்களை அரவணைத்து ஆறுதல் அளிக்க வேண்டிய தருணத்தில் தங்களது வெறுப்புத்தீயை மட்டும் கொட்டி தமக்கு சாதகமான அரசியல் தீர்வினைக் காண்பதற்கான ஒத்துழைப்பினை கோட்டை விட்டுக கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.\nதமிழரது வெறுப்பினை ஒட்டு மொத்த முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதிலும், ஹிஜாப், ஹபாயாவுக்கான எதிர்ப்பிலும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவை இரண்டிலுமே இவர்கள் வெற்றியடையப் போவதில்லை.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒருவகையில் இந்த தமிழ் பயங்கரவாதிகள் யாரென்று எம்முடைய வருங்கால இளைஞர் சமூகத்திற்கு இன்று நடக்கும் சம்பவங்கள் புரியவைத்துக்கொண்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் ஈழம் சமஷ்டியென்று வரும்பொழுது முஸ்லிம்களின் கால்கள் தேவைப்படும். அன்று எட்டி உதைப்போமே தவிர இந்த கிருமிகளை ஆதரிக்க மாட்டோம்\nஇந்தத் தமிழர்களுக்கு இன்னுமொரு இக்கட்டான நிலைமை வரும்போது உணர்வார்கள் இவர்களுடைய செயற்பாடுகளின் வினைனை\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறிய��ட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-01-22-23-59-12", "date_download": "2019-05-26T05:16:49Z", "digest": "sha1:UBMYJLPIB4VYGBBQ46QDIEE34ZZHMH37", "length": 22838, "nlines": 510, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "கட்டுரைகள் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பா��� 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஇளமையுடன் இருக்கவேண்டும் என்பதே அருளாளனின் அவா.\nஓம் நாற்றிசை போற்றும் தலைவா போற்றி\nஓம் நானற்றவிடமே நிற்பாய் போற்றி\nஓம் அல்லல் களையும் அருளே போற்றி\nஓம் எல்லாம் வல்ல இறைவா போற்றி\nகட்டுரை என்றால் ஒரு தலைப்பில் அந்த தலைப்பின் சிறப்புகள், அதைப் பற்றிய விளக்கங்களை உதாரணங்களுடன் மேற்கோள்களைக் காட்டி அந்த தலைப்பை படிப்பவர்கள் அந்த உரையை புரிந்துகொள்ளுமாறு அமைத்தல் கட்டுரை ஆகும். மேற்கோள்கள் அந்த தலைப்பை ஒட்டியவையாக இருக்க வேண்டும். இயற்கையாக நடந்த நிகழ்வுகளாகவும் இருக்கலாம். அதில் எடுத்துச் சொல்லும் வாதத்தின் திறமை தெரிய வேண்டும். புரியும் படியாகவும் அமைய வேண்டும். கட்டுரை என்றால் எடுத்த தலைப்பிற்கு ஏற்ற சொற்களாக இருத்தல் சிறப்பு- இங்கு எடுத்தாளப்பட்டிருக்கும் தலைப்புகள் ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. குருஜி\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/thuthikal-2/anjaneyar", "date_download": "2019-05-26T05:49:14Z", "digest": "sha1:CGD5XETUE75KOC5UERO6SUBEMJQFMMKM", "length": 72512, "nlines": 687, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஆஞ்சநேயர் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nவாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்.\nபெருமான்- பிரமச்சாரிய சமய நெறிகளின் தலைவன்.\nவேறுபெயர்கள்- மாருதி, பவனகுமாரர், ஹனுமான், கேசரிநந்தன், சங்கட்மோசன், சுந்தரன், மகா தேஜஸ்வி.\nவிழாநாட்கள்- புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது. வானர ரூபம் பெற்ற அப்சரப்பெண் அஞ்சனை வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம். தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக் கொண்டுபோக அது நழுவி கீழேவிழ வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்த கைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமன்.\nசிறப்பு- எதிரிகளிடையே பயத்தை உண்டு பன்னக்கூடிய சக்தி, நம்பியவர்கள் பயம் விலகும், பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும், கடலைக்கடக்கும் சக்தியை சிவனும், வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும், தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும், நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும், நோயற்ற நீண்ட வாழ்வை எமனும், தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும், திருப்தியான மனத்தையும் மகிழ்ச்சியை குபேரனும், தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன். அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர். அவரிடமிருந்து அணிமா, லஹிமா, கரிமா சித்திகளைக் கற்றார். ராமபிரானின்மேல் கொண்ட அன்பை நம்பாதவருக்கு தன் நெஞ்சைப் பிளந்துகாட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருக்க காட்டினார்.\nவணங்கும்முறை- இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். பெருமாள் கோவில்களிலோ, தனிக் கோவில்களிலோ எழுந்திருந்து அருளாசி வழங்கும் சஞ்சீவராயருக்கு வெண்ணெய்க்காப்பு அல்லது வடைமாலை சார்த்தி வழிபடலாம். நீங்கள் கொண்டு சென்ற அர்ச்சனைப் பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அர்ச்சனை முடிந்ததும் தீப ஆராதனைக் காண்பிக்கும்போது கண்களை மூடாமல் ஆஞ்சநேயரின் பா���ம் பார்த்து முகதரிசனம் செய்யவும். தீப ஆராதனை ஏற்று பிரசாதம் பெற்று வரவும்.\n1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\n2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\n3.‘ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்’-சகல காரியசித்தி, மனோபலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.\n4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.\n5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப் பிரதோஷ காலம்.\n6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக. 7.ஸ்ரீமங்களாஷ்டகம்:--மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.\nதிருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்\nகருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்\nபெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்\nமங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா\nபொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே\nசங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்\nஎங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே\n1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\nஅஞ்சிலே ஒன்று (வாயு) பெற்றான்\nஅஞ்சிலே ஒன்றைத் (கடல், நீர்) தாவி\nஅஞ்சிலே ஒன்றாக (ஆகாயத்தில் பறந்து) ஆருயிர்க்காக ஏகி\nஅஞ்சிலே ஒன்று (பூமி, மண்) பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்\nஅஞ்சிலே ஒன்றை (நெருப்பு) வைத்து அவன் நம்மை\n2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\nஎன் மனக்கவலை, நோய், என் வீட்டின் மீதான தோஷங்களை நீக்குகிற ஆஞ்சநேயரை வணங்குகிறேன். அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன். ராமனுக்குப் பிரியமானவரே, கருணை நிறைந்தவரே, பயத்தைப் போக்குகிறவரே, பகைவர்களை நாசம் செய்பவரே, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே உமக்கு நமஸ்காரம்.\n3.“ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்”-சகல காரியசித்தி, மனோ பலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.\noஅனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும் தெற்கு திசையில் வாயு ���ுத்திரன் ரட்சிக்கட்டும் தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும் மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும் மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்\noகேசரியின் மைந்தன் என்னை ஆகாயத்தில் காக்கட்டும் விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும் விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும் இலங்கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்போதும் காக்கட்டும்\noசுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும் வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும் வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும் மகாவீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்\noசாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களைக் காக்கட்டும் வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும் வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும் ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்\noஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும் வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும் வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும் அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும் அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும் தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்\noஒலிபொருந்திய தேகத்தை யுடையவர் எனது தோள்களைக் காக்கட்டும் நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும் நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும் வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்\noராமனின் கணையாழி மோதிரத்தை எடுத்துச் சென்றவர் எனது மர்பைக் காக்கட்டும் பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும் பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும் சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்போழுதும் காக்கட்டும்\noஇலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின் பாகத்தைக் காக்கட்டும் ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும் ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும��� வாயுபுத்திரன் எனது இடுப்பைக் காக்கட்டும்\noமேதாவியான, சகலவேத ஆகமம் யாவும் கற்ற சகல சாஸ்திர பண்டிதனான அனுமன் எனது மர்ம பிரதேசத்தைக் காக்கட்டும் சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும் சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும் எனது தொடைகளையும் முழங்கால்களையும் லங்காபுரியின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்\noஎனது ஆடுசதையினை வானர உத்தமர் காக்கட்டும் மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும் மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும் சூரியனுக்கு ஒப்பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான அனுமன் எனது கால்களைக் காக்கட்டும்\noஅளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங்களையும், கால்விரல்களையும் எப்பொழுதும் காக்கவேண்டும் மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும் மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும் மனதை அடக்கியவர் எனது ரோமங்களைக் காக்கட்டும்\noஎந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுள் சிறந்தவன் போகங்களையும் மோட்சத்தையும் அடைவான் அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்\noமூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பனேயாகில், அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான் சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது\noநள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைகள். பாவங்கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்\noஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங்களிலும் ஜெயிப்பான்\noஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும்\n தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறவாசம் நிச்சயம் நீங்கும் இதில் சந்தேகமேயில்லை மகாபாதகங்கள், உப பாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை\noஎந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்ட நாதரான ஸ்ரீராமனி���த்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக்கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்\noபாலசூரியன் மற்றும் தாமரை போல சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஜல பிரவாகத்தால் நிறைந்த அருட் கண்களை பெற்றவரும், சஞ்சீவி மலையைத்தாங்கி வந்து இலங்கை யுத்தத்தில் இறந்த வானரர்களைக் காத்த வீரரும், ராமபக்தர்களுக்கு மென்மையானவரும், புகழ்மிக்கவரும், பாக்கியவதி அஞ்சனையின் புதல்வருமான அனுமனை வணங்குகின்றேன்\noஅஞ்சனையின் மகனாக அவதரித்தவரும், தெய்வீக புருஷரும், மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும், அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப் படுபவரும், அற்புதங்கள் பல செய்தவருமான ஆஞ்சநேய மூர்த்தியை போற்றி வணங்குகின்றேன்\n4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.\nமந்திரத்து இலக்கு மாருதி ஆகும்\nகாற்றின் புதல்வனே காத்திடும் வித்து\nஅஞ்சனைச் செல்வனே மிஞ்சிடும் ஆற்றல்\nபராவும் வேண்டுதல் பற்றுகள் அனைத்தும்\nஇராம தூதனே இணைப்பின் பினைப்பு\nஎண்ணி எண்ணி இராமன் இசைப்பான்\nகீழ்பால் இருந்தெனை அனுமன் காக்க\nமேற்பால் கேசரி மைந்தன் காக்க\nகடலைக் கடந்தவன் வடக்கில் காக்க\nகாற்றின் களிமகன் தெற்கில் காக்க\nதிருமால் பக்தன் திசைதொறும் காக்க\nபொன்றும் ஐயம் போக்குவோன் காக்க\nசுக்ரீவன் கொளும் தக்க அமைச்சன்\nமிக்குயர் வளிமகன் மேல்தலை காக்க\nவெற்றி மிகுந்த நெற்றியைக் காக்க\nகுறைநிழல் அகற்றும் குரக்கினத் தலைவன்\nநிறைவிழி இரண்டையும் நேர்வந்து காக்க\nஇராமனின் தொண்டன் என்கவுள், இருசெவி\nவிராய் எப்போழுதும் வேட்புடன் காக்க\nமூக்கை அஞ்சனை புதல்வன் காக்க\nஅரக்கரை வென்றோன் எருத்தம் காக்க\nஅருக்கனைத் தொழுவோன் அருந்தோள் காக்க\nஆழியை நீந்தியோன் அகலம் காக்க\nநீள்நெடுங் கையன் பக்கம் காக்க\nசீதையின் துயரைச் சிதைத்தவன் என்றன்\nமார்பகம் இரண்டையும் சீருறக் காக்க\nஇலங்கை நடுக்கினோன் இடைப்புறம் காக்க\nஇலங்கு கொப்பூழ் எம் மாருதி காக்க\nகாற்றின் புதல்வன் இடுப்பைக் காக்க\nஅறிவின் சிறந்தவன் செறிவிடம் காக்க\nவிடையவன் உகந்தோன் தொடையைக் காக்க\nஇலங்கை வாயிலை எரித்தவன் முழந்தாள்\nகணுக் கால்களினைக் கண் எனக் காக்க\nமாமலை நிகர்த்தவன் மணிக்கதிர் நிகர்த்தவன்\nகால்கள் இரண்டையும் சால்புறக் காக்க\nகடுவலி மிக்கவன் கால்விரல் காக்க\nஐந்தவித் தோன் என் மைம்முடி காக்க\nஉறுப்புகள் அனைத்தையும் உரவோன் காக்க\nதிறமையும் கல்வியும் திகழப் பெற்றோர்\nஉற்வுடன் அனுமன் கவசம் ஓதுவோர்\nமாந்தருள் மாந்தராய் மாண்புடன் விளங்குவர்\nஏந்து நற்பேறும் வீடும் எய்துவர், நாள்தொறும்\nஒருமுறை இறுமுறை மும்முறை நாள் தொண்ணூறு\nவேட்புடன் ஓதுவோர் பகை ஒழிந்திட்டுத் தகைபெற\nநிற்பர், சீரும் சிறப்பும் வேருற ஓங்குவர்\nஅகநோய் புறநோய் மனநோய் அனைத்தும்\nபுகவே புகாமல் போற்றும் மருந்திது\nஅரசடி இருந்திதை நிரல்பட ஓதுவோர்\nகுறவிலாச் செல்வம் நிறைவுடன் பெறுவர்\nவெற்றி எம்முனையிலும் பற்றிச் சிறப்பர்\nகாப்புடன் இனைந்திதை அணிபவர் உறாஅர்\nவெள்ளத் தூய்மையாய் அல்லும் பகலும் அனுமன்\nகவசம் சொல்லுவார் அச்சம் துடைப்பார்\n5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப்பிரதோஷகாலம்.\n கற்றோன். ராஜசிம்மம் போல தைரியம், கம்பீரம், நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தைக் குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அந்த வாயு புத்திரனாகிய அனுமனே போற்றி\noபேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சந்திரனை பழமென்று எண்ணிப் பாய்ந்தவன். தீமைகளை அடியோடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன், அந்த ராம தாசனான அனுமனே போற்றி\noலஷ்மனனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தை தவிர்த்தவன். ஞானி, சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.\noசிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும் அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அழகோ அழகு. அந்த சீதாராம்தாசனே போற்றி\noஅஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி.சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துனை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைபோல் பறந்தாய். இலங்கையில் அட்டகாசம் செய்தாய். நீயே சத்ய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்ற���.\noபோரிலே நீ ருத்ரனாக் எரிப்பாய். மேகநாதனிடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷன் உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடக்க, ஆதர்ஷபூமியைத் தாங்கும் அவன் அப்படி கிடந்தபோது நுண்ணறிவின் உதவியாலே விண்ணிலே பாய்ந்துசென்று பல்லாயிர லட்சயோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து உயிர்காத்த அனுமன் பெருமையை அளவிட்டு கூறமுடியாது. அனுமனே போற்றி.\noபொன்முடி தரித்தவா போற்றி. மாண்புமிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம்பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியாக செயல்படுபவன். உயர்ந்த பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை வணங்குகின்றேன்.\noராமனுக்கு இனியவனே. ராக சொரூபனே. நோய் தீர்க்கும் சஞ்சீவியே. உலக ரட்சகனே. பத்ம பாதனே. வானர சிரேஷ்டனே. குமுதனே. உன்னை வணங்குகின்றேன்.\noபேரருளும் பெருமையும் கொண்ட கபீந்த்ரா என்ற வானரத் தலைவனே. நீ தானே தேடிவந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமைமிக்கவனே. உன்னை போற்றி வணங்குகின்றேன்.\noபொன்னாலான இலங்காபுரியை பொடிப்பொடியாக்கியவன் நீ. இலங்கையில் நீ வைத்த தீயிலிருந்து நதி, கடல் என எதுவும் உன் வெஞ்சினத்திற்கு தப்பவில்லை. உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணங்கள் வரும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக கொண்ட மாருதியே உன்னை வணங்குகின்றேன்.\noராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே. ராம பிரமத்தின் நாதபிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பை பெற்ற தவசீலனே. இந்த பெரும் பேற்றை பெற என்ன தவம் செய்தாய். உன்னை வணங்குகின்றேன்.\noகுருவே ஸ்ரீ ஹனுமானே. என இவ்வையகமே மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப் போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிடமிருந்து பெற்று அவனுக்கே அளிக்க வல்லவனாகிய உன்னை வணங்குகின்றேன்.\noருத்திரனும், பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீ. தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ. இசையில் லயிப்பவன். எங்கெல்லாம் சத்யத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றதோ அங்கு சென்று சத்யத்தைக் காப்பவன் நீ. உ���்னை வணங்குகின்றேன்.\noசத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி. ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாயு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினை பெற்றவனே போற்றி.\noநித்ய பிரம்மசாரியே போற்றி. வாயு மைந்தனே போற்றி. எப்போதும் ராமநாத சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீ. உன்னை வணங்குகின்றேன்.\n6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக\nஉள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ,\nவள்ளல் நாம ஜெபத்தாலே விழியும் கண்ணீர்த் துளிபெருக\nஅள்ளி வழங்கி எனது குறை அனைத்தும் தீராய் அனுமானே\nபொறியும் புலனும் போனபடிப் போகும் விலங்குச் சாதியிலே\nதறியா தலையும் காற்றினுக்கே தனயன் ஆனாய் மேருவிலே\nநெறியும் நிலையும் தவறாமல் நின்றாய்\nஅறியேன் உன்போல் ஒருவனையே அருள்வாய் ஐயா அனுமானே\nபடிகம் போலும் பால் போலும் பரமா, உனது நிறம் விளங்கும்\nவெடிபோல, கோடை இடிபோல விம்மி உனது குரல் முழங்கும்\nபாயும், நோயும் பல்பகையும் பறந்துபோகும் உன்னாலே\nஅன்னை அருளால் அவ்வுலகில் அழியா திருக்கும் பெரியபதம்\nமன்னன் அருளால் இவ்வுலகில் மலரோன் நிகராய்ப் பிரம்மபதம்\nதன்னை நம்பும் அடியார்க்குத் தலைமை தருதல் உனது குணம்\nஎன்னை ஆளும் பகவானே இன்றே அருள்வாய் அனுமானே\nஜென்மச் சனியால், அட்டத்தில் சீறும் சனியால், கண்டகனாம்\nவன்மச் சனியால் நீச்சமுடன் வக்ரச் சனியால் உனையடைந்தோம்\nகன்மச் சனியின் பகைவிலக்கு கலங்கும் குடியை நிலைநிறுத்து\nஸ்ரீ மாருதி துதி- க்ருபை உண்டாக-\nஸர்வ வாபதக நவா ரகம்\nஸ்ரீ அனுமன் துதி- துஷ்ட கிரஹங்கள் விலக-\nஸ்ரீ ஆஞ்சநேயர் துதி- காரியங்களில் வெற்றி பெற-\nருத்ர வீர்ய ஸமுத் பவ\nஅஸாத்யம் தவ கிம் வத\nஸ்ரீ அனுமன் துதி- தைரியம் உண்டாக-\nபுத்திர் பலம் யசோ தைர்யம்\nச ஹனூமத் ஸம்ரணாத் பவேத்\nமங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.\n மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.\noசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.\noமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.\noவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.\noமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.\noகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.\noஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.\noசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் ���ுதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.\nகுருஜியின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......\no‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’\noகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.\noஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா\noசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.\noமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.\noஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன் இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.\no காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.\n“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/sign-of-second-marriage-in-palmistry-025140.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T05:49:13Z", "digest": "sha1:HDTQXFADKOK6GJCWCUJJIUIZUE2TTPAP", "length": 21214, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "கைரேகை இப்படி இருபவர்களுக்கு இரண்டாவது திருமணம் கண்டிப்பாக நடக்குமாம் தெரியுமா? | Sign of second marriage in palmistry - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n3 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n3 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n4 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nNews ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nAutomobiles ஸ்போர்ட் வேரியண்டாக மாறிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா: அறிமுக விபரம்...\nSports விஜய் ஷங்கர் காயம்.. அப்புறம் என்னப்பா ஆச்சு புகைப்படத்தை போட்டு பதில் சொன்ன பிசிசிஐ\nFinance சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகைரேகை இப்படி இருபவர்களுக்கு இரண்டாவது திருமணம் கண்டிப்பாக நடக்குமாம் தெரியுமா\nவாழ்க்கையில் திருமணம் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருப்புமுனையாக இருக்கும் திருமணம் அனைவருக்கும் வெற்றிகரமான, மகிழ்ச்சியான திருப்புமுனையாக இங்கே பல��ேருக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.\nஅனைவருக்குமே முதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது சரியாக அமையவில்லை என்றாலோ அல்லது தோல்வியில் முடிந்தாலோ மறுமணம் செய்து கொள்வதில் எந்த தப்பும் இல்லை. உங்கள் கைரேகையை பார்த்தே உங்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்குமா இல்லையா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் கையில் எத்தனை திருமண ரேகைகள் இருக்கிறதோ உங்களுக்கு அத்தனை திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுவார்கள். ஆனால் இது கொஞ்சம் கூட உண்மையில்லை. சிலருக்கு ஒரு திருமண கோடு மட்டும் இருக்கும் ஆனால் அவர்கள் பல திருமணம் செய்து கொள்வார்கள். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண ரேகைகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் முதல் திருமணத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.\nஉங்களின் தெளிவான திருமண ரேகையில் குறுக்கீடு இருந்தால் உங்களுக்கு விவாகரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எத்தனை குறுக்கீடுகள் இருக்கிறதோ அத்தனை இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட தெளிவான திருமண ரேகை உங்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையை குறிக்கும்.\nஉங்களுக்கு ஒரே நீளத்திலான இரண்டு திருமண கோடுகள் இருந்து அது சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் பகுதியையும், இதய கோட்டையும் பிரித்தால் நீங்கள் குறைந்தது இரண்டு திருமணமாவது செய்து கொள்வீர்கள். உங்களின் திருமண வாழ்க்கை எப்போதும் சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். இன்னொரு வகையில் இது உங்களை எதிர்பாலினத்திரிடையே அதிக பிரபலமாக்கும். இதனால் திருமணத்திற்கு வெளியேயான உறவுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.\nMOST READ: ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா\nஉங்கள் திருமண ரேகைக்கு அருகிலேயே மற்றொரு தெளிவான சிறிய கோடு இருந்தால் உங்களுக்கு நிச்சயம் திருமணத்திற்கு வெளியே மற்றொரு உறவு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட கோடானது உங்களுடைய வெளி உறவை குறிக்கும், ஆனால் அடிப்படையில் நீங்கள் நல்லவராக இருப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியில் முடியாது.\nஉங்கள் திருமண ரேகை வளைந்து இதய ரேகை நோக்கி போனால் உங்கள் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. உங்கள் வாழ்க்கை பிரிந்து வாழ்வது அல்லது விவகாரத்தில் முடியும். உங்கள் திருமண ரேகை இதய ரேகையையும் தாண்டி ஆயுள் ரேகை நோக்கி சென்றால் உங்கள் திருமண வாழ்க்கையை யாராலும் காப்பாற்ற இயலாது.\nஉங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது அதற்கும் மேலான சிறிய ரேகைகள் இருப்பின் நீங்கள் எதிர்பாலினத்தாரிடம் மிகவும் பிரபலமானவராக இருப்பீர்கள். ஆனால் தெளிவான திருமண ரேகை இல்லாத பட்சத்தில் அது உங்கள் திருமண வாழ்க்கையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.\nஉங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் வாழ்க்கையில் மறைமுகமாக பல பிரச்சினைகள் ஏற்பட போவதன் அடையாளமாகும். தம்பதிகள் இருவருக்குள்ளும் கருத்துக்கள் ஒத்துப்போகாது அல்லது தாம்பத்யம் திருப்திகரமானதாக இருக்காது. இதனால் அடுத்த திருமணத்திற்கு தயாராக நிறைய வாய்ப்புள்ளது.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் ஷாப்பிங் செய்தே சொத்தை அழித்து விடுவார்களாம் தெரியுமா\nஒருவேளை உங்கள் தலைமை ரேகை அல்லது இதய ரேகையில் 8 போன்று இரண்டு வட்டங்கள் இருந்தால் உங்கள் திருமண வாழக்கை பல திருப்பங்களும், மோதல்களும் நிறைந்ததாக இருக்கும். இதனால் ஒன்று சகித்து கொண்டு வாழ்வீர்கள் இல்லையெனில் அடுத்த உறவை நோக்கி நகர்வீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் திருமண ரேகையில் ஒளிந்திருக்கும் உங்களின் எதிர்கால ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nபணம் மற்றும் கடன் தொடர்பான பிரச்சினைகள் நீங்க கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதுமாம்..\nஇந்த ரேகை கையில இருக்குறவங்களுக்கு காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம் தெரியுமா\nசிவனின் இந்த உருவத்தை வீட்டில் வைப்பது உங்கள் வீட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி இந்த தேதில பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம்..\nகணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும் அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்\nஎல்லா கோவிலுக்கு போயும் கல்யாணமாகலையா ஒரு வியாழக்கிழமை இந்த பரிகாரத்த மட்டும் பண்ணுங்க...\nஉங்க உடம்புல எங்க மச்சம் இருக்குனு சொல்லுங்க..உங்க கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கும்னு நாங்க சொல்றோம்\nஇந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனீங்க உங்க வாழ்க்கை அவ்வளவுத���ன் தெரிஞ்சுக்கோங்க...\nஅண்ணியை கொழுந்தன்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோத சடங்கு... எங்க நடக்குது தெரியுமா\nதிருமணத்தன்று மழை வந்தால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று தெரியுமா\nஇந்த ராசில பிறந்தவங்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்காம்...உங்க ராசியும் இதுல இருக்கா\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nஎப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/beetroot", "date_download": "2019-05-26T05:39:26Z", "digest": "sha1:2ECP3WZRIXH4MANN57P4FQW7QOONJIKF", "length": 12306, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "Beetroot News - Beetroot Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\n' என்று கேட்டால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவில் வரும் 'அவரைக்காய்... வெண்டைக்காய்...' என்று யோசித்துப் பார்க்கிறீர்களா 'அவரைக்காய்... வெண்டைக்காய்...' என்று யோசித்துப் பார்க்கிறீர்களா காய்கறி என்ற பட்டியலுக்குள் உடனடியாக நினைவுக்குச் வராத சிலவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாய் ...\nதண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\nநம்முடைய உடலியல் கோளாறுகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். அந்த மலச்சிக்கல் உண்டாவதறகுக் காரணமே நாம் உண்ணும் உணவுகளும் அதன் ஜீரணத்தன்மையும் தா...\nஇயற்கையா வீட்லயே எப்படி நம்ம கல்லீரலை சுத்தம் செய்யலாம்\nநச்சு அகற்றல் வழி மூலம் உடலில் உள்ள எல்லாக் கழிவுகளையும் நீக்குவது சீரான உடல் செயல்பாடுகளுக்கு மிக அவசியமாகும். உடலில் நச்சுகள் படிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சுற்றுப்ப...\nஇந்த புல்லை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா உங்க உடம்புல புது ரத்தம் பாய ஆரம்பிச்சிடுமாம்\nஇரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை த்ரோ போசிட்டோபெனியா என்று மருத்துவ மொழியில் கூறுகின்றனர். red blood plate counts என்று நமக்குப் புரியும்படியும் ��ொல்லப்படுவதுண்டு. இந்த ப...\nஉடம்புல ரத்தம் வேகமா ஏறணுமா இத தினம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...\nநம்முடைய உடலில் ரத்த அளவு மற்றும் ஹீமோகுளோபின் அளவை நாமே அதிகரித்துக் கொள்ளச் செய்யு வழிகள் பற்றித் தான் நாம் இங்கே பார்க்கிறோம். நம்முடைய உடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற ...\nவீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது\nபொதுவாக வீடுகளில் சில உணவுங்களை ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது என்று சொல்வார்கள். இதை பல நேரங்களில் மூட நம்பிக்கை என்று நினைத்து கொண்டு செய்யாமலே இருப்போம். ஆனால், நம் முன்னோர்...\nஉடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கணுமா..அப்போ பீட்ரூட்டை இவற்றோடு சேர்த்து குடிங்க..\nஉடல் எடை கூடி கொண்டே போனால், நாம் நிச்சயம் கவலை பட கூடும். உடல் எடையை சீராக பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உடல் பருமன் உயர்ந்தால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிக பெ...\nஸாரிடான் மாத்திரை மீது ஏற்பட்ட தடை என்னென்ன மாத்திரைகள் தடை செய்யப்பட்டன\nநமது அரசாங்கம் 349 மருந்து மாத்திரைகளின் மீது தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. நம் அரசின் சுகாதார துறை வாயிலாக இரண்டு - மூன்று ஆண்டுகள் தகுந்த பரிசோதனை நடத்தி, அதன் பின் எடுக்கப்...\nமுடி உதிர்வை தடுத்து, நரை முடி பிரச்சினைக்கு தீர்வு கட்டும் காய்கறிகள் இவைதான்..\nபலருக்கு இப்போதெல்லாம் தங்களை கவனித்து கொள்வதற்கான நேரமே இல்லை என்றே சொல்லலாம். நாம் யாருக்காக உழைக்கின்றோம் என்பதையே மறந்து பலர் இங்கு வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்து கொண...\n3 குழந்தைக்கு தாயாகியும் இவ்ளோ அழகா இருக்கறதுக்கு பீட்ரூட் டீ தான் காரணமாம். சும்மா ட்ரை பண்ணி பாருங\nமீரா கபூர் பீட்ரூட் டீ குடிக்கிறார்.. நாமும் ஏன் பீட்ரூட் டீ குடிக்கவேண்டும் ஆச்சரியப்படுத்தும் 5 காரணங்கள் இதோ. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட், சமூக ஊடகங்...\nகுப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் உள்ள அற்புத நன்மைகள் எவ்வளவு தெரியுமா...\nநம் ஊரில் எது அதிகமாக இருக்கிறதோ இல்லையோ இந்த குப்பைக்கு பஞ்சமே இல்லை. இப்போதுகூட நம்ம பக்கத்திலே எதோ ஒரு குப்பை இருக்கத்தான் செய்யும். குப்பை இருப்பதில் எந்த பிரச்சினையும் ...\nஆண்களே, உங்கள் இளநரையை கலரிங் செய்யணுமா.. அதற்கு இந்த காய்கறிகள��� மற்றும் பழங்களே போதும்..\nமுடியை பராமரிப்பதே பலரின் பெரும்பாடாக உள்ளது. பலர் உடல் பாகங்களிலே மிக முக்கியமான ஒன்றாக இந்த முடியைத்தான் கருதுவார்கள். ஒரு முடி உதிர்ந்தால் கூட அதை பற்றி வருந்தும் மனிதர்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_373.html", "date_download": "2019-05-26T05:28:46Z", "digest": "sha1:DVVOJKTE5QHPHPTVVMZUAYBG5U66VD4W", "length": 22126, "nlines": 285, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: நிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம்.", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம்.\nஞானசம்பந்தருக்கு உபநயன காலத்தில் வேதம் ஓதும் உரிமை தந்தோம் என்ற அந்தணர்கட்கு, வேதத்தில் முக்கியமாயுள்ள அஞ்செழுத்தின் சிறப்பை ஞானசம்பந்தர் எடுத்தோதினார். அத்திருப்பதிகம், \"துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்' (தி.3 ப.22 பா.1) என்பது. சோதியில் கலக்கும்போது நிறைவாக ஓதிய, நமச்சிவாயத் திருப்பதிகமாகிய, \"காதலாகிக் கசிந்து\" என்பதாகும். இதில் \"வேதம் நான்கினும் மெய்ப்பொருள் நாதன் நாமம் நமச்சிவாயவே\"(தி.3 ப.40 பா.1) - என்று ஓதி நிறைவு செய்கின்றார்.\nதேவாரம் அருளிய மூவருமே, தூலபஞ்சாக்கரமாகிய நமச்சிவாயத் திருப்பதிகம் ஒவ்வொன்றருளியுள்ளனர். ஞானசம்பந்தர், தூலசூக்கும, அதிசூக்கும பஞ்சாக்கரங்களை உள்ளடக்கித் தொகுப்பாக அஞ்செழுத்தின் பெருமையை உணர்த்த \"துஞ்சலும் துஞ்சல்\" என்ற பதிகம் அருளியுள்ளார்.\nமுதலில் ஓதிய இத்திருப்பதிகத்திலும், இறுதியில் ஓதிய `காதலாகி' என்னும் பதிகத்திலும் முதல் பாடல்களில் ஓதும் முறையை அறிவித்துள்ளார். \"நெஞ்சகம் நைந்து நினைமின்\" நினைத்தால் வாழ்வில் வரும் கூற்றம் முதலிய இடர்களை அகற்றலாம் - என்கிறது முதல் பதிகம். அதையே \"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது\" என்று சொல்கி��து, நிறைவுப் பதிகம்.\nஅவரவர் தகுதிக்கேற்ப தூலசூக்கும பஞ்சாக்கரத்தை எல்லோரும் ஓதி உய்யலாம் என்கின்றன இவ்விரு பதிகங்களும்.\n520 காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி\nஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது\nவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது\nநாதன் நாமம் நமச்சி வாயவே. 01\n521. நம்பு வாரவர் நாவி னவிற்றினால்\nவம்பு நாண்மலர் வார்மது வொப்பது\nசெம்பொ னார்தில கம்முல குக்கெலாம்\nநம்பன் நாமம் நமச்சி வாயவே. 02\n522. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்\nதக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்\nதக்க வானவ ராத்தகு விப்பது\nநக்கன் நாமம் நமச்சி வாயவே. 03\n523. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்\nநயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்\nநியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி\nநயனன் நாமம் நமச்சி வாயவே. 04\n524. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்\nஇல்லா ரேனும் இயம்புவ ராயிடின்\nஎல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்\nநல்லார் நாமம் நமச்சி வாயவே. 05\n525. மந்த ரம்மன பாவங்கள் மேவிய\nபந்த னையவர் தாமும் பகர்வரேல்\nசிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்\nநந்தி நாமம் நமச்சி வாயவே. 06\n526. நரக மேழ்புக நாடின ராயினும்\nஉரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்\nவிரவி யேபுகு வித்திடு மென்பரால்\nவரதன் நாமம் நமச்சி வாயவே. 07\n527. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்\nதலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்\nமலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை\nநலங்கொள் நாமம் நமச்சி வாயவே. 08\n528. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்\nபாதந் தான்முடி நேடிய பண்பராய்\nயாதுங் காண்பரி தாகி அலந்தவர்\nஓதும் நாமம் நமச்சி வாயவே. 09\n529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்\nவெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்\nவிஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்\nநஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. 10\n530. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்\nசந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்\nசிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்\nபந்த பாசம் அறுக்கவல் லார்களே. 11\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெ���்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்த��� கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jan/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3075613.html", "date_download": "2019-05-26T05:57:27Z", "digest": "sha1:TY5WHAW7WDKETWW5PEVJTXEUHY6JWUFI", "length": 7682, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு மகளிர் கல்லூரிக்கு பொன்விழா வளைவு, அரங்கு: அமைச்சர் உறுதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅரசு மகளிர் கல்லூரிக்கு பொன்விழ�� வளைவு, அரங்கு: அமைச்சர் உறுதி\nBy DIN | Published on : 12th January 2019 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொன்விழா வளைவு மற்றும் பெரிய அளவிலான பொன்விழா அரங்கமும் அமைக்கப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nகல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது மாணவிகளின் தேவை கருதி கல்லூரி வளாகத்தில் ரூ. 2 கோடியில் நடைபெறும் புதிய கட்டட கட்டுமானப் பணி விரைவில் நிறைவுறும். கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி கல்லூரி வளாகத்தில் பொன்விழா அரங்கு மற்றும் பொன்விழா வளைவு ஆகியனஅமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.\nமாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் தமிழ்நாடு வந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்தனர். மாணவிகள் பெரும்பாலானோர் பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுஉறுப்பினர் க பாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/3_88.html", "date_download": "2019-05-26T05:48:46Z", "digest": "sha1:VU23SZ6VZ5LQDGZUPO6DBJ3XBZI73JRQ", "length": 14820, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க உச்சநீதிமன்���ம் பரிந்துரை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை\nகுவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை\nவெனிசூலா நாடாளுமன்றத் தலைவரும், அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவருமான ஜுவான் குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை விலக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.\nஇதன் மூலம், குவாய்டோ மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, அவரை கைது செய்ய அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து வெனிசூலா உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெனிசூலாவை விட்டு வெளியேறக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்\nஎனினும், அந்தத் தடையை மீறி ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பராகுவே ஆகிய நாடுகளுக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குவாய்டோ பயணம் செய்துள்ளார். இந்த விதி மீறல் காரணமாக, நாடாளுமன்றத் தலைவர் என்ற முறையில், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அரசு விலக்கிக்கொள்ளலாம் என்று அந்த நீதிமன்றம் தெரிவித்தது.\nவெனிசூலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிக்கோலஸ் மடூரோ, கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஅதையடுத்து, நியாயமான முறையில் அதிபர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும், அதுவரை நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதாகவும் நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோ அறிவித்தார்.\nஇதனால் அந்த நாட்டில் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்தப் பிரச்னையில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஜுவான் குவாய்டோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், அதிபர் மடூரோவுக்கு உதவியாக சுமார் 100 ரஷிய ராணுவ வீரர்கள் வெனிசூலா அனுப்பப்பட்டனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.\nஇந்தச் சூழலில், ஜுவான் குவாய்டோவை நாடாளுமன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்��ியதாக அதிபர் மடூரோ அண்மையில் அறிவித்தார்.\nஅதன் தொடர்ச்சியாக, குவாய்டோவுக்கான சட்டப்பாதுகாப்பை விலக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது அங்கு நிலவி வரும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஜுவான் குவாய்டோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்ற�� இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-apr-10/society-", "date_download": "2019-05-26T05:12:28Z", "digest": "sha1:YX7BOWKAGZEVWCSA3WLIXDXME6OXDNVW", "length": 15004, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 10 April 2019 - சமூகம்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 10 Apr, 2019\n“தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை\n - கான்ட்ராக்டர்கள் கையில் கட்சிக் கூட்டம்...\n67 ஆண்டுகள்... 392 தேர்தல்கள்... - இந்தியத் தேர்தல்களை புரிந்துகொள்வோம்\n“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்” - தமிழச்சி தன்னம்பிக்கை...\nகாங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.\n‘கரன்ஸியேதான் கடவுளப்பா... கட்சிகளுக்கும் இது தெரியுமப்பா\nமனோஜ் பாண்டியனை எதிர்க்கும் பெரியப்பா - களத்தில் மோதும் குடும்பம்\nகுற்ற வேட்பாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கோரிக்கை\nமிஸ்டர் கழுகு: சென்னை ரெய்டு... கோவை பணம்... வேலூர் வீடியோ\n“கட்சித் தலைவர்கள் பேசினா... பெண்கள் மயங்கிடுவாங்களா\n - கமீலா நாசர் நம்பிக்கை...\nவாழ்க்கை ஒரு வட்டம்... எட்டு சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறேன்\nவசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்\n“இந்தத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு நீடிக்காது’’ - உதயநிதி உற்சாகம்...\nஅ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோ���ாளிகள்\nஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி\nஅமைதி... அமைதி... அமைதியோ அமைதி - இது அழகிரியின் வியூகம்...\nஅடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி\nரஃபேல் ஊழல் புத்தகம் - பாய்ந்த ஊடகம்... பம்மிய தேர்தல் கமிஷன்\n“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: கணிப்புக் கில்லாடிகள் - வாசகர் போட்டி\nஅடுத்த இதழ்... ரிசல்ட் ஸ்பெஷல்\n“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/184839", "date_download": "2019-05-26T05:00:52Z", "digest": "sha1:JF7ZZRAJS36VNU2KO4T3E33PR3QJ5L5Q", "length": 3128, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "கல்லறை கலாச்சாரம்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nகல்லறை கலாச்சாரம் கல்லறைகள் தமிழரின் கலாச்சாரத்தில் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்குமா எகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் கல்லறைகள். இந்தியத் தலை நகரம் டில்லி கல்லறைகளால் நிரம்பி வழிகிறது. மெரீனா கடற்கரையும் விதி விலக்கல்ல எகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் கல்லறைகள். இந்தியத் தலை நகரம் டில்லி கல்லறைகளால் நிரம்பி வழிகிறது. மெரீனா கடற்கரையும் விதி விலக்கல்ல ஆனால் கல்லணைக் கட்டிய கரிகால்லுக்கு ஏன் தனக்கு ஒருஅழியாத கல்லறை கட்ட வேண்டும் என்று ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nமாறிய அரசியல் களமும் காட்சியும்\nதாமரை மலர்ந்தே தீரும் ...\nHAMID - அல்லாவுடன் பேசும் காஷ்மீரி சிறுவன்\nR S S வசனத்தில் கமலின் நடிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/179429/", "date_download": "2019-05-26T05:33:36Z", "digest": "sha1:HOQT6VOR2MWOTW4HBKZFWIFXBZMRYP3D", "length": 11851, "nlines": 96, "source_domain": "www.dailyceylon.com", "title": "நியுசிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் நடாத்திய பிரேன்டனின் 74 பக்க அறிக்கையில்... - Daily Ceylon", "raw_content": "\nநியுசிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் நடாத்திய பிரேன்டனின் 74 பக்க அறிக்கையில்…\nநியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான ��ிரதான சந்தேகநபர் அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநியுசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்கதல்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பிரேன்டன் டெரன்ட் என்பவரே இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலிய பிரஜையாக கருதப்படும் இவர் 28 வயதுடையவர் எனவும் சிறைக் கைதிகள் அணியும் வெள்ளைநிற ஆடையில் காணப்பட்டதாகவும், விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nநீதிமன்ற வளாகத்துக்கு குறித்த சந்தேகநபர் விலங்கிடப்பட்டு அழைத்து வரும் போது அவரது கை விரல்களினால் வெள்ளையர்களின் சின்னத்தை அடையாளப்படுத்தி ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை விடுதலை செய்யுமாரோ, தனக்கு பிணை வழங்குமாரோ எந்தவித வேண்டுகோள்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅவுஸ்திரேலியாவின் நிவ்சவுத்வெல்ஸில் பிறந்த இவர், அந்நாட்டின் உடற்பயிற்சி நிலையமொன்றில் ஆலோசகராக கடமையாற்றி வந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅந்நூர் பள்ளிவாயல் தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தளத்தில் அறிவிப்பொன்றையும் இந்த சந்தேகநபர் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள 74 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிக்கையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅதில், கடந்த 2011 ஆம் அண்டு நோர்வேயில் 77 பேரை கொலை செய்த அன்டர்ஸ் பிரேய்விக்கை தான் முன்மாதிரியாகக் கொண்டு தாக்குதல் நடாத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.\nஅத்துடன், 2017 இல் சுவீடனில் ஜிஹாத் பயங்கரவாதிகள் டிரக் ரக வாகனமொன்றினால் தாக்குதல் நடாத்தி உயிரிழந்தவர்களிடையே உயிரிழந்த பிள்ளையின் மரணமும் இந்த தாக்குதலை நடாத்த தூண்டுதலாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு ஆ���்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்காக இந்த தாக்குதலை நடாத்தியாதாகவும் அந்த சந்தேகநபர் நியாயம் கூறியுள்ளார்.\nதன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் ஆதரவாளராகவும் அறிமுகம் செய்துள்ள சந்தேகநபரான (பயங்கரவாதி) பிரேன்டன், இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nதான் ஒரு சாதாரண வெள்ளையன் எனவும், தனக்கு 28 வயது எனவும் குறிப்பிட்டுள்ள இவர், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் அந்த அறிக்கையில் மேலும் அறிமுகம் செய்துள்ளார்.\nஎது எப்படிப் போனாலும், நியுஸிலாந்து வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ஒரு தாக்குதல் சம்பவமாக இப்பள்ளிவாயல் தாக்குதல் நோக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, அந்நாட்டில் துப்பாக்கி தொடர்பில் காணப்படும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜசின்டா ஆர்டென் குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. (மு)\nநன்றி- அத சிங்கள பத்திரிகை\nPrevious: அவுஸ்திரேலியா படையினர் இலங்கையில் போர்ப் பயிற்சி\nNext: பதுளையில் இன்று காலை 8.20 மணிக்கு பாரிய சப்தத்துடன் நில அதிர்வு\nஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு\nஅசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன\nகுருணாகல் மாவட்டத்தில் இன்றைய சோதனையின் போது 9 பேர் கைது- பொலிஸ்\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nesaganam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-26T05:20:12Z", "digest": "sha1:DYNQYUBJREUOPTJM3EHZEKRE7MPAHDL3", "length": 11616, "nlines": 162, "source_domain": "www.nesaganam.com", "title": "விநாயகரின் ஆறுபடை வீடுகள் | நேசகானம்", "raw_content": "\nHome ஆன்மீகம் விநாயகரின் ஆறுபடை வீடுகள்\nவிநாயகரின் ஆறுபடை வீடும் – வழிபாட்டு பலன்களும்\nமுருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-\nமுதல்படை வீடு – திருவண்ணாமலை :\nதிருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே ‘அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.\nஇரண்டாம் படை வீடு – விருத்தாசலம் :\nஇங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.\nமூன்றாவது படைவீடு- திருக்கடவூர் :\nஎந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.\nநான்காம்படை வீடு – மதுரை :\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.\nஐந்தாவது படை வீடு – பிள்ளையார்பட்டி :\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.\nஆறாம்படை வீடு – திருநாரையூர் :\nதிருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்\nPrevious articleஅமேசான் கிண்டில்- தமிழ் மின்னூல் போட்டி.\nNext articleஇரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்\nஇரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்\nவீடு தேடி வந்த சக்தி\nதெய்வங்களுக்கு வாழைப்ப��ம் படைப்பது ஏன்\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\nரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...\nநேசகானம் வானொலி உலகத் தமிழர்களின் கலைகளுக்கு மேடை அமைக்கும் இணைய ஊடகமாக இடைவிடாது இயங்கிவருகிறது. சமூக முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகளையும்,பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலி வடிவிலும் காணொளியாகவும் உருவாக்கி வருகிறது. வாட்ஸப் : ‎+91 9488992571 இ-மெயில் : nesammedia@gmail.com\nரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/tgte_10.html", "date_download": "2019-05-26T06:00:00Z", "digest": "sha1:VNKLROIG6DS5DGXU4AX4LMISMY42MKC7", "length": 21236, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "2016ல் ஈழத்தமிழர்களின் திசைவழிப்பாதை எது? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n2016ல் ஈழத்தமிழர்களின் திசைவழிப்பாதை எது\nபுதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என எதிர்பார்க்கிறோம் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்ரகுமாரனது புத்தாண்டுச் செய்தியோடு 2016 மலர்ந்துள்ளது.\nவழமைபோல் புதிய நம்பிக்கைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் பிறந்துள்ள இப்புத்தாண்டில், ஈழத்தமிழர்களது நீதிக்கும், உரிமைக்குமான போராட்டத்தின் திசைவழிப்பாதை எவ்வகையாக அமையப் போகின்றது \nதாயகம் - புலம்பெயர் தமிழர் அரசியற் தரப்பு மற்றும் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் ஆகிய இருதரப்பின் திசைவழிப் பாதையினை ஓரு புள்ளியில் சந்திக்க வைக்கின்ற விசைத்தறியாக அனைத்துலக சமூகத்தின் நகர்வு இருக்கின்றது.\nசிறிலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் போக்கு தங்களுடைய நலன்களுக்கு பாதகமாக இருந்த நிலையில், சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றினை மேற்கொள்வதற்கு தமிழர்களின் வாக்குகளை அனைத்துலக சமூகம் கருவியாக பாவித்துக் கொண்டது என்பது வெட்டவெளிச்சம்.\nஇதற்கான பரிகரமாக சில வாக்குறுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்துலக சமூகம் வழங்கியிருந்த நிலையிலேயே, 2016ல் அரசியற் தீர்வு என்ற நம்பிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇவ்வாறான நம்பிக்கைகள் கடந்த காலங்களிலும் இவர்களினால் தெரிவிக்கப்பட்டும் உள்ளது.\nஇருப்பினும் 2016ல் தீர்வு என்ற நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றதே அன்றி, சிறிலங்கா ஆட்சியாளர்கள் மறந்தும் இவ்விடயத்தில் வாய்திறக்கவில்லை.\nஇதேவேளை தமிழர் தாயகத்தில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவையும், சிறிலங்காவின் புதிய அரசியல் அமைப்பு திருத்தினை மையமாக வைத்து, சில நகர்வுகளை முன்னெடுப்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.\nதாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது விருப்பினை அடிப்படையாக கொண்டு தமிழர்களின் எண்ணப்பாட்டினை தெரிவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைக்கும் முனைப்பாக இது தெரிகின்றது.\nஇந்நிலையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டும், பிறந்துள்ள 2016ம் ஆண்டிலேயே அமைந்துள்ளது.\nஇதனை மையமாக கொண்டு வட்டுக்கோட்டடைத்தீர்மானத்தின் 40வது ஆண்டினை எழுச்சியாண்டாக கொண்டு, மெய்நிகர் தமிழீழ அரசாங்கத்துக்குரிய செயன்முறையொன்றின் வழியே, தமிழீழத்துக்கான அரசியல் யாப்பு வரைவினை இவ்வாண்டில் முன்னெடுக்கவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமேற்குலகின் அழுத்தங்களின் வழியே சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கானதீர்வுத் திட்டத்தினை முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பு காத்திருக்கின்ற ��ிலையில், இவ்விவகாரத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையிலான அழுத்தத்தினை தமிழ் மக்கள் பேரவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது தீர்வுத்திட்ட விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளுக்கு , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான பேரம் பேசும் சக்தியினை தமிழ் மக்கள் பேரவை வழங்குவதற்கான நிலை உள்ளது.\nமறுபுறம் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னகர்வு இதற்கு அடுத்தபடி நிலையாகவுள்ளது.\nஇவ்வாறு 2016ம் ஆண்டில் தமிழர் தரப்பினதும், சிறிலங்கா ஆட்சியாளர்களது நகர்வுகள் அமைந்துள்ள நிலையில், தங்களுடைய நலன்களுக்கு ஏற்றாப் போல் வசதியாக அமையப்பெற்றுள்ள சிறிலங்காவின் புதிய ஆட்சியினை தக்கவைப்பதிலும், பேணுவதில் மும்முரம் காட்டும் மேற்குலகம், தமிழர் தரப்பின் இந்நகர்வுகளை எவ்வாறு கையாளப் போகின்றது என்பது இங்கு முக்கியமானது.\nகுறிப்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் நகர்வானது, ஈழத் தமிழர் தேசத்துக்கான தெளிவான நிகழ்ச்சி நிரலாக தென்படுகின்றது. இது மேற்குலகத்தினதும், சிறிலங்காவினதும் நிகழ்ச்சி நிரலுக்கு நேர் எதிரானது.\nஇந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டு அறிக்கையின் பின்வரும் பகுதி, 2016மஈழத் தமிழர் தேசத்தினது திசைவழிப்பாதையினை தெளிவாக கூறி நிற்கின்றது எனலாம்.\n*கடந்து சென்ற 2015 ஆம் ஆண்டு நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்தது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய ஆண்டாகவும் கடந்த வருடம் அமைந்தது.\n*சிறிலங்கா அரசினைத் தமது நலன்கள் சார்ந்து ஆதரித்து நிற்கும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது. இச் சவாலை எதிர் கொள்ளும் வகையில்; புதிய ஆண்டில் நாம் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/197018?ref=archive-feed", "date_download": "2019-05-26T05:33:08Z", "digest": "sha1:SJS26VDGVNETO6JCBGMDMN44TP5BA2KA", "length": 9256, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தாயை கொலை செய்ய தந்தைக்கு உதவிய மகளுக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயை கொலை செய்ய தந்தைக்கு உதவிய மகளுக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனை\nநியூயார்கில், தாயை கொலை செய்ய தந்தைக்கு உதவி செய்து தற்கொலை என்று நாடகமாடிய பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nநியூயார்கில் லாயிட் நியூரடார், மைக்கேல் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக லாயிட் நியூரடார் மைக்கேலை கடுமையாக தாக்கும் வழக்கம் கொண்டுள்ளார்.\nதாக்குதல் தொடர்ந்ததால் மைக்கேல் விவாகரத்து பெற்று தனியாக தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார் என்று தெரிகிறது.\nஇந்நிலையில் ஐந்து வருடங்கள் கடைசி மகள் மட்டும் லாயிட்ன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பின் அந்த மகளும் மிக்கேலுடன் இணைந்துள்ளாள்.\nதொடர்ந்து பல நாட்களாக லாயிட் தனது மற்றொரு மகளான Karrie-யிடம் தாயை கொலை செய்ய வேண்டும் என்று கூறி வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக இருவரும் இணைந்து பல திட்டங்கள் தீட்டி உள்ளனர்.\nஇந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அகஸ்ட் 28 திகதி லாயிட் தனது முன்னாள் மனைவியை வீட்டின் முதல் மாடியில் வைத்து கொலை செய்துள்ளார். அந்நேரம் Karrie தனது சிறிய தங்கையை திசைதிருப்ப செய்துள்ளாள்.\nஉடலை கைப்பற்றிய பொலிசார் முதலில் தற்கொலைதான் என்று நினைத்தனர். இந்நிலையில் லாயிட் தொடர்ந்து மாறுபட்ட விதத்தில் தகவல்கள் கூறியதை அடுத்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மைக்கேலின் உடலில் இருந்த கைரேகைள் எடுத்து ஆராய்ந்ததில் அது லாயிடியின் கைரேகை என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் கைது செய்து விசாரிக்கையில் மகள் உதவியுடன் அவர் கொலை செய்துள்ளார் என்றும், பல வருடங்களாக திட்டமிட்டு கொலை செய்ததும் வெளியானது.\nஇந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் Karrie தனது தாயை கொலை செய்ய உதவியதால் அவருக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/election-commission-action-drop-pilots-photo-shared-by-bjp-mla/", "date_download": "2019-05-26T06:19:42Z", "digest": "sha1:32OMB276SBXX5O25M5KP6PBEJEFWVYS5", "length": 11708, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Election commission action : Drop pilot’s photo shared by BJP MLA - அபிநந்தன் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக எம்எல்ஏ.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!", "raw_content": "\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஅபிநந்தன் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக எம்எல்ஏ.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்\nஅவர்களது புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை பயன்படுத்திய டெல்லி பாஜக எம்.எல்.ஏ -வை புகைப்படத்தை நீக்குமாறு,தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஅத்துடன் இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.\nஇந்த நிலையில், டெல்லி விஸ்வாஸ் நகர் எம்.எல்.ஏ.வான ஓ.பி.சர்மா என்பவர், பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமானின் புகைப்படங்களுடன் கூடிய பதிவை, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nமார்ச் 1 ஆம் தேதி இதனை பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் நமக்கு தலைவணங்கி விட்டது. நமது தீரம்மிக்க வீரர் திரும்பி வந்துவிட்டார். மோடியின் ராஜதந்திரத்தால் மிகவும் குறைந்த காலத்திலேயே அபிநந்தன் திரும்ப அழைத்து வரப்பட்டார் என பதிவிட்டு அவர்களது புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.\nஇதனால் தேர்தல் கமிஷன், அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\nகொண்டாட்டத்தை துவக்கிய பாஜக, திமுக தொண்டர்கள்.. திருவிழா கோலத்தில் கட்சி அலுவலகங்கள்\nLok Sabha Election 2019 Result Social Response: மோடி ஜி நீங்க சாதிச்சிட்டீங்க – ரஜினிகாந்த்\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் கோட்ஸே குறித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து\nபொள்ளாச்சி விவகாரம்: அடித்து நொறுக்கப்பட்ட நாகராஜ் பார், மக்கள் ஆவேசம்\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\nதனிப்பட்ட முடிவை எடுத்ததால் இப்படி ஒரு தோல்வி\n‘நம்மதான் இருப்போம் பூத்துல… சொல்றது புரியுதா இல்லையா’ அன்புமணி சர்ச்சை பேச்சு, பாய்கிறது வழக்கு\nவாகுச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\n543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன \n‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்’ – வங்கதேச கேப்டன் மோர்டசா\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nஇந்த அரசு ஏழைகளுக்கானது – கவனத்தில் கொள்ள வேண்டிய மோடியின் உரை\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\n ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28452/", "date_download": "2019-05-26T05:50:15Z", "digest": "sha1:QS4O3KQJQX3OEMOQRVX7DVHRQNZCMBJ7", "length": 11682, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமை தொடர்பில் விசேட பொலிஸ் குழு நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் பணிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமை தொடர்பில் விசேட பொலிஸ் குழு நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் பணிப்பு\nதிருகோணமலை மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்���ு பணிப்புரை விடுத்துள்ளார்.\nதுஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிபொலிஸ்மா அதிபர் கிழக்கு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில் தற்போது விசேட குழுவொன்றை நியமித்து சம்பவம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இந்தக் குழுவினர் கிடைக்கப் பெற்றுள்ள சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களுக்கு மேலதிகமான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்,\nஇவ்வாறான சிறுமிகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள கிழக்கு முதலமைச்சர் இவ்வாறான சம்பவங்களின் குற்றவாளிகள் மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்,\nTagsகிழக்கு முதலமைச்சர் குற்றவாளிகள் சிறுமிகள் துஷ்பிரயோகம் பணிப்பு விசேட பொலிஸ் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை\nபுதிய அரசியல் சாசனம் அமைக்கும் முயற்சிக்கு அனைவரும் இணங்கியுள்ளனர் – லக்ஸ்மன் கிரியல்ல\nஇணைப்பு2 – ஆளுநரின் கடிதத்திற்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏ9 வீதியை மறித்து நடத்திய போராட்டம் நிறைவு.\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nபல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்… May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=897", "date_download": "2019-05-26T06:21:27Z", "digest": "sha1:A6NURKBNACCCSCAB7ED3CIDYJ3VX6LY5", "length": 3380, "nlines": 24, "source_domain": "viruba.com", "title": "இனிமை : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇனிமை என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 131 : 01 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 5 : 28 : 04 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 7 : 30 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 7 : 31 : 02 பொருள் விளக்கச் சொல்\n5. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 16 : 58 : 03 பொருள் விளக்கச் சொல்\n6. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 21 : 77 : 03 பொருள் விளக்கச் சொல்\nஇனிமை என்ற சொல்லிற்கு நிகரான 6 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அமுது வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 5 : 28 : 01\n2. இதம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 7 : 30 : 01\n3. திவ்வியம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 16 : 58 : 01\n4. மதூலகம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 131 : 01 : 03\n5. மநோகரம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 21 : 77 : 01\n6. ஹிதம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 7 : 31 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTI5NDM1ODQzNg==.htm", "date_download": "2019-05-26T05:41:50Z", "digest": "sha1:URWJFP5RYQVTVDCDC6ZC6JRGQHMTUJSP", "length": 14508, "nlines": 200, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் €700,000 மதிப்புள்ள நகைகளை பறிகொடுத்த பிரேஸில் உதைப்பந்தாட்ட வீரர்!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிசில் €700,000 மதிப்புள்ள நகைகளை பறிகொடுத்த பிரேஸில் உதைப்பந்தாட்ட வீரர்\nபிரேஸில் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் பரிசில் €700,000 மதிப்புள்ள நகைகளை பறிகொடுத்துள்ளார்.\nபுதன்கிழமை இரவு, நகைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வீரரை சுற்றிவளைத்த கொள்ளையர்கள், நகைகளை திருடியுள்ளனர். Miami Dade FC கழகத்துக்காக விளையாடும் பிரேஸில் நாட்டு வீரரான Gabriel Rodrigues Dos Santos என்பவரே நகைகளை பறிகொடுத்துள்ளார். புதன்கிழமை இரவு இவர் €700,000 மதிப்புள்ள நகைகளுடன் தனது மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தபோது சோம்ப்ஸ்-எலிசேயில் வைத்து கொள்ளையர்கள் சுற்றிவளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர், எட்டாம் வட்டார காவல்நிலையத்தில் வீரர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முதலாம் வட்டார தேசிய காவல்துறையினருக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஉதைப்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர் கத்திக்குத்தில் பலி\nநாளைய ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல் - ஒரு பார்வை\nலியோன் தாக்குதலாளியின் புதிய புகைப்படம்\nClichy-sous-Bois : யூத சாரதி மீது சரமாரி தாக்குதல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் ��ெய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/mumbai-ats/", "date_download": "2019-05-26T06:23:59Z", "digest": "sha1:MMM6WC4ZFUJJ3J7AV444KJOOXBXA2HRK", "length": 8834, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Mumbai ATS Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமும்பைத் தாக்குதல் – கர்கரேயைக் கொன்றது யார்\nஅறிமுகம்: முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார் என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 15 minutes, 5 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22005", "date_download": "2019-05-26T05:29:26Z", "digest": "sha1:OVFLTHYZPEUJYCMJMZ5244SS2AVNCYI5", "length": 9179, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி | Virakesari.lk", "raw_content": "\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி\nயானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி\nவாகரை, பட்டிமுறிப்பு பகுதியில் விவசாயியொருவர் யானையின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த விவசாயி வயலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய கதிர்காமன் சின்னத்தம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nவிவசாயியின் சடலம் மீட்கப்பட்டு வாகரை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.\nவாகரை பொலிஸார். வைத்தியசாலை வயல் யானை விவசாயி\nகுடும்ப தகராறில் இளைஞன் படுகொலை ; சந்தேக நபர் கைது\n2019-05-26 10:46:58 குடும்ப தகராறு இளைஞன் படுகொலை\n'தற்கொலை தாக்குதல் பயங்கரவாத சந்தேக நபர்களின் தொலைபேசிகள் ஆராயப்படுகிறது'\nஉயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\n2019-05-26 09:34:02 பொலிஸ் தற்கொலை தாக்குதல் தொலைபேசி\nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\n2019-05-26 09:24:48 யாழ் இளம் குடும்பப்பெண் மரணம்\nநாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-05-26 09:00:27 வானிலை மழை வளிமண்டலவியல்\nநேருக்கு நேர் வாகனம் மோதி விபத்து ; ஒருவர் ஸ்தலத்திலே பலி\nவவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தும் உள்ளார்.\n2019-05-26 08:21:53 வவுனியா நெடுங்கேணி விபத்து\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nதுவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8174.html", "date_download": "2019-05-26T05:40:07Z", "digest": "sha1:4ROJDQ2VWPPUZPKXYOB4KY3JWB3PT3BL", "length": 9465, "nlines": 155, "source_domain": "www.yarldeepam.com", "title": "புலி­க­ளின் ஆயு­தங்களைத் தேடி -கிளி­நொச்­சி­யில் அகழ்வு!! - Yarldeepam News", "raw_content": "\nபுலி­க­ளின் ஆயு­தங்களைத் தேடி -கிளி­நொச்­சி­யில் அகழ்வு\nகிளி­நொச்சி, கன­காம்­பி­கைக் குளத்­துக்கு அண்­மித்த பிர­தே­சத்­தில் ஆயு­தங்­கள் இருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன.\nகிளி­நொச்சி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வலை அடுத்தே அகழ்­வுப் பணி­கள் நடை ­பெ­ற்றன.\nஅண்­மைக்­கா­ல­மாக வன்னி நிலப்­ப­ரப்­பில் பல இடங்­க­ளில் ஆயு­தங்­கள் புதைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று கூறி பொலி­ஸா­ரும், இரா­ணு­வத்­தி­ன­ரும் அகழ்­வுப் பணி­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தெரிந்­ததே.\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\nஇரு சகோதரிகள் சடலமாக மீட்பு…\nரிசாட் இனி தப்பவே முடியாதா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா\nதிருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nதிருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிப்பு\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nசமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2056361", "date_download": "2019-05-26T06:17:04Z", "digest": "sha1:UKMY7FPDB7MKI3Z22T3LALIIHVQHZEXZ", "length": 17273, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "இலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமா| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 4\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nஇலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமா\nகொழும்பு: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சர்ச்சைக்குள்ளான இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகலா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், பதவிவிலகுமாறு யாரும் என்னை கோரவில்லை. எனக்கெதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவே பதவி விலகினேன். ராஜினாமா கடிதத்தை நேற்றே அதிபர் மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை என்றார்.\nRelated Tags இலங்கை அமைச்சர் ராஜினாமா\nஊழல்; பாக்., மாஜி பிரத���ர் நவாஸ், மகளுக்கு சிறை(17)\nபாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி(16)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nதுணிந்து குரல் கொடுத்த அம்மையாருக்கு பாராட்டுக்கள்.\nஅவர் உண்மையை சொன்னார் பலருக்கு பிடிக்கவில்லை\nஇங்க வந்திங்கன்னா இங்க முப்பாட்டனோட பேரன் ஒங்களுக்கு மகளிரணி தலைவி போஸ்டிங் கொடுப்பாரு. வேலை போயிடுச்சின்னு கவலை படாதீங்க நாட்டிலுள்ள அத்தனை மக்களையும் கவர்மெண்ட் ஊழியறாக்கலாம்னு திட்டமெல்லாம் போட்டிட்டிருக்காரு.கவலைப்படாமல் வாங்க. ஆனா ஒன்னு நீங்க அமைச்சர் பதவி வரைக்கும்தான் போவலாம். ஆனா முதலமைச்சராக யோசிக்க கூடாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற��க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை\nபாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=53597", "date_download": "2019-05-26T05:09:17Z", "digest": "sha1:Y246HS4TCVUWZ3UFL2FCPTKHJADEBQLE", "length": 6249, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி தரம் iii « New Lanka", "raw_content": "\nஇலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி தரம் iii\nஅரச தொழிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றீர்களா….\nஅப்படியானால் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.\nக.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி உட்பட தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா அல்லது டிக்ரி.\nபதவி : தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி (தரம்-iii)\nமொத்த பதவிகளின் எண்ணிக்கை – 911\nசம்பளம் : ரூ.48 ,890\nவிண்ணப்ப முடிவு திகதி – 2018-05-21\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleசுற்றுலாப் பயணிகளால் ஒரே மாதத்தில் பல கோடி ரூபாவை வருமானமாகப் பெற்ற தாவரவியல் பூங்கா\nNext articleமுகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை… பெறுமதி தெரியுமா\nகுறைந்த பட்ச தகுதிகளுடன் அரசாங்கத் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு…\nஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெரு வெற்றி… மீண்டும் பிரதமராக மகுடம் சூடும் நரேந்திர மோடி\nபொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி வாகை சூடிய பிரதமர் மோடிக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து…\nதமிழகத்தில் மாற்று சக்தியாக தடம்பதிக்கும் கமலஹாசனின் நீதி மய்யம்..\nக.பொ.த சாதாரண தரத் தகைமையுடன் அரச துறையில் நிரந்த வேலை வாய்ப்பு…\nஇலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு-முகாமைத்துவ உதவியாளர்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/09/blog-post_21.html", "date_download": "2019-05-26T06:27:28Z", "digest": "sha1:YUAWWBUPPHTFCW3PRKCWVODENZBNKM3W", "length": 26974, "nlines": 270, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "படிக்கட்டுகள் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 21, 2016 | தன்னம்பிக்கை , படிக்கட்டுகள் , ஜாஹிர் ஹுசைன் , j1\nமனிதனின் செயல்பாடுகளில் மாற்றம் , முன்னேற அல்லது உருப்படாமல் போக எப்படி நிகழ்கிறது என்ற மெக்கானிசம் புரிந்தால் எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் முன்னேற்றம் சாத்தியம் என்பது புரியும்.\nமுதலில் நமது எண்ணங்கள் நமது உணர்வுகளின் வழியாக ஒரு உருவாக உள் வாங்கப்படுகிறது. நாம் அன்றாடம் கேட்கும் விசயம், ருசிக்கும் உணவு , நுகரும் வாசனை , பார்க்கும் விசயங்கள் இவை எல்லாம் ஒரு மனிதனை ஃபார்மேட் செய்கிறது.\nநடுக்கும் டோக்யோ குளிரில் கெட்டிச்சட்னியுடன் இட்லி கிடைக்குமா என்று அலைவது ஃபார்மேட் மாற முடியாமல் அடம் பிடிக்கும் கம்ப்யூட்டர் மாதிரி. புதிதாக சொல்லும் / அல்லது இன்ஸ்டால் செய்யப்படும் ப்ரோக்ராமை ஏற்றுக் கொள்ளாத சூழல்தான் மனிதனுக்கும். ஆனால் அதற்கான ஒரு பேட்ச் வொர்க் செய்து விட்டால் எப்படி கம்ப்யூட்டர் நம் இஷ்டப்படி அடுத்த சூழலுக்கு கொண்டு செல்ல முடியுமோ அது போல்தான் மனிதனின் ரிசல்ட்டும். உணர்வுகளின் மூலம் பதியப்படும் விசயங்கள் மேலோட்டமாக பதியப்பட்டு சரியா / தவறா என சரி பார்க்கப்பட்டு ] பிறகு ஆழ்மனதில் பதியப்படுகிறது. ஆழ்மனதில் பதியப்பட்டால் இனிமேல் அது தனது உடம்பின் செயலாக மாற்றம் அடையும் போது சரியான ரிசட்டை தரும்.\nஒரு சின்ன உதாரணம்... முன்பு நாம் பரீட்சைக்கு எப்படி படித்தோம். பரீட்சை தேதி அறிவித்தவுடன் நம் எண்ணம் முழுக்க அந்த தேதியை எத்தனை முறை நினைத்திருக்கும். பிறகு என்ன செய்தோம்... நம்மிடம் உள்ள வேடிக்கை விளையாட்டு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு பாட புத்தகம்தான் எப்பொதும் பக்கத்தில். நம் உடம்பு நம் எண்ணத்துடன் ஒத்துழைத்தது. எவ்வளவு சோம்பல், உடல் நலக்குறைவையும் மனது ஏற்றுக் கொள்ளாததால் நமது ரிசல்ட்டை நோக்கியே நம் வாழ்க்கை அமைந்தது.\nஅப்போது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். நம் வீட்டில் நடந்த முக்கிய தேவைகளை விட நம் முன்னேற்றமே முக்கியமாக இருந்தது. ஏனெனில் நம் சப் கான்சியஸ் மைன்ட் தெளிவாக பதியப்பட்டிருந்தது. எப்போது நமக்கு சந்தேகமும் / பயமும் நம்மை ஆட்கொள்கிறதோ. அப்போதே நாம் ரிசல்ட்டை சொதப்ப போகிறோம் என்பது உறுதி. இது பரீட்சைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அதே விதிதான்.\nஇந்த விசயங்களை சரியாக புரிந்துகொள்ள இந்த படம் உதவும் என நினைக்கிறேன்.\nஉங்கள் உணர்வுகள் மூலம் பதியப்படும் விசயங்கள் உங்கள் முதல் மனதில் பதிந்து [ வடிகட்டி] பிறகு ஆழ்மனதில் பதியப்படும் விசயம் நடந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்கள் உடம்பின் உதவி கொண்டு நடந்து. இதுவரை நீங்கள் சாதித்தது அல்லது சாதிக்க தவறவிட்டது என்ற எல்லா விசயங்களும் நடந்து இருக்கிறது. இதில் உங்களின் நம்பிக்கை ரேகைகள்[ Belief Layers] என்பது அவ்வளவு சீக்கிரம் அழிந்து போகாது [ கனவில் கூட நாம் பாம்பு , பல்லி சாப்பிட மாட்டோம் ] இதே நாம் சீனனாக பிறந்து இருந்தால் இது போன்ற எத்தனையோ \" ஊர்வன' சமாச்சாரங்கள் ஸ்வாகா ஆகியிருக்கும். இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.\nஎனவே நம்பிக்கையை மாற்றி அமைக்கும் போது பல நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.\nஇதுவரை நீங்கள் உங்கள் ஹெல்த் விசயங்களில் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள். \nபணம் [Money] என்ற சக்தியில் உங்கள் எண்ணம் எவ்வாறு இருக்கிறது\n“உறவுகள்” [ Relationships] என்ற விசயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது.\nசமுதாயம் [society/ community] பற்றி உங்களின் எண்ணம் / நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது\nவாழ்க்கையில் எவ்வளவொ ரூல்டு / அன்ரூல்டு நோட்டு வாங்கி எழுதிவிட்டோம். இதை ஒவ்வொரு தலைப்பிலும் உங்கள் எண்ணத்தை எழுதிப்பாருங்கள். நீங்கள் எழுதிய படியே உங்கள் ரிசல்ட்டும் இருக்கும்.\nபொதுவாக நம் பகுதி பெண்கள் சம்பாதிக்க போகாமல் இ���்லத்தரசியாகவே இருக்கிறார்கள். சரி நாம் தான் பணம் சம்பாதிக்கும் வேலையெல்லாம் இல்லையே இது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கலாம். சம்பாதிக்காவிட்டாலும் மேலே சொன்ன அனைத்து விசயங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்பு இல்லாதவர்கள் ..குழந்தைகள் , புத்திசுவாதீனமில்லாதவர்கள் [முன்பு ஞானிகளும் இதில் இருந்தார்கள், இப்போது ஞானிகளப்பற்றி சரியாக ஸ்கேன் செய்யாமல் எதுவும் எழுத முடியவில்லை.]\nஇதுவரை பணம் சம்பாதிப்பது என்ற விசயத்தில் என்ன உங்கள் எண்ணமோ அவ்வாறாகவே உங்கள் ரிசல்ட்டும் இருந்திருக்கும். நீங்கள் கடனை அடைக்கவும் , மாதாந்திர செலவுக்காகத்தான் இப்படி பாடுபடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. உங்கள் ரிசல்ட் = பாடுபடுவீர்கள், மாதாந்திர செலவு ஏதோ சரிவரும். கடன் அப்பப்ப மேலே கீழே போய்வரும். ஏனெனில் நீங்கள் அட்ராக்ட் செய்வது சுத்தமான அக்மார்க் நெகடிவ் எனர்ஜி. இதையே ஏன் நீங்கள் சுபிட்சமாக சிந்திக்கமுடியாமல் போனது.\nசாதித்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்ட சூழலில்தான் “நான் நிமிர்ந்து நிற்பேன் என்ற உத்வேகமே பிறக்கிறது. எந்த சூழலிலும் அவர்கள் தன்மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை... நீங்கள் எப்படி\nயாரையும் பார்த்தவுடன் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒப்பிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்\nசிலர் மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்கினாலே அதற்கும் ஹார்ட்பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி பேசுவார்கள். ஹார்ட் ரேட்டை அதிகரிக்கும் எல்லா விசயங்களுக்கும் அதை சமன்செய்ய நுரையீரலின் அதீத செயல்தேவை என்பது இயற்கை.\nசிலர் கொஞ்சம் அதிகம் நடந்தால் வரும் மூட்டுவலிக்கு தனக்கு வயதாகிவிட்டது...ஆர்த்ரைட்டிஸ்..என்று ஏதாவது 'மருத்துவ சிறப்பிதழ்\" என்று கண்ட ஆஸ்பத்திரிகள் விளம்பரம் செய்யும் வார இதழ்களை படித்து விட்டு தனக்கு அதில் சொன்ன நோயெல்லம் இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு படம் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.\nஇதில் ஏன��� உங்கள் எண்ணம் அவநம்பிக்கையில் சிக்கி கிடக்கிறது. 80 வயதிலும் என்னால் முடியும் என்று எவ்வளவொ பேர் உலகத்தில் சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மீது அவர்களுக்கு அவநம்பிக்கை இல்லை. நீங்கள் எப்படி\nஇப்போது ஓரளவு புரிந்து இருக்கும்....உங்கள் எண்னத்தையும் நம்பிக்கையும் மாற்றினால் உங்கள் ரிசல்ட் மாறும். முதலில் ரிசல்ட்டை மாற்ற எப்படி உங்கள் எண்ணம் / நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதிந்தது என்ற விசயம் தெரிந்தால் தேவையில்லாததை தூக்கி எறிவது மிக எளிது.\nஇதை இன்னும் சரியாக செய்ய இந்த விசயங்களை நீங்கள் படித்து விட்டு போகாமல் உங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் எழுதிப்பார்த்தால் நீங்கள் எந்த விசயங்களில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்று உங்களுக்கே தோன்றும். நான் இதை எனக்காக 18 வருடங்களுக்கு முன் செய்தேன்.\nவாழ்க்கையில் முன்னேர நினைக்கும் நீங்கள் என்ன விசயங்களை நினைக்கிறீர்கள், என்ன விசயங்களை பேசுகிறீர்கள், என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். இதற்கெல்லம் இன்னும் எந்த லேபரட்டரியும் இதுவரை இல்லை.\nஇந்த எபிசோட் கொஞ்சம் ஹெவி என நினைக்கிறேன். அதனால் நிறைய எழுதவில்லை. சரியாக புரிந்து கொண்டால் மனசு லேசாகும் என்பது மட்டும் உறுதி.\nஇந்த 'படிக்கட்டு'கட்டுரையில் சொல்லிய செய்திகள் எல்லாம் பாக்கட்டைதூக்கிகொண்டு கப்பல் படிக்கட்டில்ஏறிபினாங்கு சபுறு செஞ்ச80 வயதான என்போன்றோருக்கபுதுஸு இளைய தலைமுறைகள் இயக்கமயக்கங்களை விட்டுதயக்கமின்றி முன்வந்தால் வானம் வசப்படும்\nReply புதன், செப்டம்பர் 21, 2016 10:07:00 முற்பகல்\nஎத்தனை முறை பதிவிட்டாலும் புதிதாய் இருக்கும் “படிக்கட்டுகள்”\nReply புதன், செப்டம்பர் 21, 2016 10:15:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056\nஅதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்\nஅந்த திக் திக் நேரங்கள்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055\nமூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் \n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 054\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 053\nஅது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்...\nஎங்க டீச்சர் / எங்க சார் - ஆசிரியர் தினம் பகிர்வ...\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஇயற்கை இன்பம் – நிறைவுக் கவிதை\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 052\nசூரா லுக்மான் (31:32) - திருமறை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithaikkalam.blogspot.com/2015/11/blog-post_22.html", "date_download": "2019-05-26T05:35:17Z", "digest": "sha1:YU4ZYHT3AWAF4GBALLOCLSFQMBCXKHXE", "length": 9082, "nlines": 89, "source_domain": "vithaikkalam.blogspot.com", "title": "விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு ~ விதைக்KALAM", "raw_content": "\n“விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது”\nவிதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக\nவிதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு\n22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு.\nBalaji அண்ணே மண்வெட்டி பிடி கழண்டுவிட்டது. இங்கே நல்ல மழை என்ன செய்யலாம்.\nகார்த்தியும் வீரமாத்தி சுரேஷ் அவர்களும் ஏதும் மழை பாதுகாப்பு உடையில் வராததால் இபு அவனது மைக்ராவில் அவர்களை அழைத்துவர நாங்கள் கூண்டுகளை எடுத்துக்கொண்டு திருநகருக்கு புறப்பட்டோம்.\nமேட்டுப்பட்டி அருகே இருக்கும் திருநகரின் சமுதாயக் கூடத்தின் அருகே பத்து கன்றுகளை நடத் திட்டம். அங்கே ஒரு குழு ஏற்கனவே பணியில் இருந்தது. பாக்கியராஜ், பாலாஜி மற்றும் ஸ்ரீதர் சார் இப்படி மழை பேயுதே கன்றுகள் பிழைக்குமா என்று கவலையோடு கேட்டது அந்தக் குழு. நிகழ்வை நடத்த முடியுமா என்று கேள்விகள் எழுந்தன. வேலை துவங்கியவுடன் அந்தச் சந்தேகங்கள் பறந்து எட்டரை மணிக்குள் ஆறு கன்றுகளை நட்டது குழு\nதீபாவளி வணிகத்திற்கு பிறகு முதல் முதலாக மீண்டும் இயக்கத்தில் இணைந்த வீரமாத்தி சுரேஷ் பணியினை பெரு மகிழ்வுடன் செய்தார். அவருக்கு ஒரு ஸ்பெசல் நன்றி.\nநிகழ்வின் நடுவே அலைபேசியில் அழைத்து வாழ்த்திய ஆசிரியர் சோம சுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள். இத்துடன் மொத்தம் நூற்றி தொண்ணூற்றி ஒரு கன்றுகள் என்று கருதுகிறேன். இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅடுத்த நிகழ்வு வள்ளலார் இல்லம் ஏ.மாத்தூர்.\n29/11/2015 காலை ஆறுமணிக்கு இம்பாலா உணவகம் எதிரே இருந்து பயணத்தை துவக்கிறோம். பசுமை நேசர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nபுதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.\nவிதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு\nவிதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு\nவிதைக்கலாம் அமைப்பின் 12ம் நிகழ்வு\nவிதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு\nமேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.பெ.ஜ அப்...\nவிதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வு\nவிதைக்கலாம் முதல் நிகழ்வு வணக்கம் நண்பர்களே நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது....\nவிதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிற...\nவிதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு\nஒ ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் ...\nவிதைக்கலாம் ஒரு அறிமுகம் புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப...\nவிதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. நிகழ்வில் மதிப்புமிகு பிரபல பதிவர்...\nவிதைக்கலாம் அமைப்பின் 28ம் நிகழ்வு 06-௦3-2016 (ஞாயிற்றுகிழமை) காலை 07.00 மணியளவில் புதுக்கோட்டை எல்லைபட்டி உயர்நிலைப்பள்ளி பள்ளி வளாக பகுதியில் நடைபெற்றது\nவாரம் ஐந்து மர கன்றுகள் நடுவதே எங்கள் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/we-are/our-vocie/10424-2018-03-06-11-42-17", "date_download": "2019-05-26T04:54:05Z", "digest": "sha1:TWH77ZYM7HTXYNHPRQR65Z56JMLGGDAP", "length": 5241, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு", "raw_content": "\nதொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு\n4தமிழ்மீடியாவின் இணையத்தளச்சேவை வழங்கியில், வருடந்தோறும் மேற்கொள்ளப்படும், தொழில்நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் காரணமாக, எதிர்வரும் 07.03.2018 புதன் கிழமை பிற்பகல் முதல் 08.03.2018 வியாழன் நள்ளிரவு வரை 4தமிழட் மீடியாவின் இணையத்தளச் செய்ற்பாடுகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கும்.\n09.03.2018 வெள்ளிக்கிழமை முதல் வழமைபோல் தளம் செயற்படும் என்பதை அறியத் தருகின்றோம்.\nதள மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப செயற்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படும் இத் தடலுக்காக வருந்துகின்றோம். தொடர்ந்தம் 4தமிழ்மீடியாவுடன் இணைந்திருங்கள். உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54094-raghava-lawarance-s-kanchana-3-shooting-completed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T04:54:33Z", "digest": "sha1:WY72NHHX5KFDXYOSVOZK5T6AAWFAVFQX", "length": 12184, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடையில் மிரட்ட வரும் ’காஞ்சனா 3’ ! | Raghava Lawarance's Kanchana 3 shooting completed", "raw_content": "\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nகோடையில் மிரட்ட வரும் ’காஞ்சனா 3’ \n'காஞ்சனா 3' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது என்றும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nநடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனராக அறிமுகமாகிய படம் ’முனி’. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவருடன் வேதிகா, ராஜ் கிரண், வினு சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகத்தை ’காஞ்சனா’ என்ற பெயரில் இயக்கினார். அவருடன் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா நடித்த இந்தப் படம் பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டானது.\nRead Also -> கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nஇதையடுத்து இதன் அடுத்த பாகத்தை காஞ்சனா 2 என்ற பெயரில் எடுத்தார். இந்தப் படத்தில் டாப்ஸி, நித்யா மேனன் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. வசூலிலும் சாதனை படைத்தது.\nஇதையடுத்து ராகவா லாரன்ஸ், நாகா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்த படம் தொடங்கப்படவில்லை. வேறு சில படங்களில் நடிக்கத் தொடங்கினர்.\nRead Also -> சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nபின்னர், கஞ்சனா 3 படத்தை அவர் அறிவித்தார். ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா, ஓவியா நடித்துள்ளனர். மற்றும் கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.தமன் இசை அமைக்கிறார்.\nRead Also -> கேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு \nஇந்நிலையில் இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. பிரமாண்டமான செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 18 ம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.\n’காஞ்சனா 2’ படம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nட்விட்டரில் விரைவில் எடிட் வசதி \nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n’மதியார் தலைவாசல் மிதியாதே...’: ’காஞ்சனா’ ரீமேக்கில் இருந்து விலகினார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\n“சீண்டும் தொண்டர்களை கட்டுப்படுத்தி வையுங்கள்” - சீமானுக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை\nஓவியா நடித்த 90 எம்.எல் படத்தை தடை செய்க - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஓவியாவின் 90ML திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் \n“விதை வேறு பழம் வேறு” - 90எம்.எல். ட்ரெய்லருக்கு ஓவியா ரியாக்‌ஷன்\nஹிந்தியில் அக்‌ஷய் குமாருடன் இணையும் ராகவா லாரன்ஸ்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரில் விரைவில் எடிட் வசதி \nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61921-congress-willing-to-go-for-alliance-with-aam-aadmi-party-in-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:43:48Z", "digest": "sha1:QTBH25WDO5TITWBDBLRNWK3IYGZ653RM", "length": 9678, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார்” - டெல்லி பொறுப்பாளர் | Congress willing to go for alliance with Aam Aadmi party in Delhi", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில��� ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n“ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார்” - டெல்லி பொறுப்பாளர்\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாராகவுள்ளது என காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. டெல்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.\nஇந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர். “ஆம் ஆத்மி கட்சி விரும்பினால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைக்க தயாராகவுள்ளோம். ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடும் எனப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் கூட்டணிக்கு உடன்படாததால் நாங்கள் தனியாக தேர்தல் சந்திக்க உள்ள நிலை உருவாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.\nதெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை : லண்டன் செல்லும் சென்னை சிறுவர்கள்\n“நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது” - சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றக்குழுத் தலைவராக மோடி தேர்வு\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\nராகுல் காந்தி ராஜினாமா: காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுப்பு\nகாங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் தொடங்கியது\nடெல்லியை மிரட்டும் துப்பாக்கி கலாச்சாரம் - அச்சத்தில் மக்கள்\nகாங்கிரஸ் கோட்டை அமேதியை ஸ்மிருதி இரானி கைப்பற்றியது எப்படி\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\nதொடர்‌ந்து இரண்டாவது முறையாக பாஜ‌க வென்றது எப்படி\n - இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி\nRelated Tags : Congress-AAP , Alliance , Delhi , ஆம் ஆத்மி , டெல்லி , Rahul Gandhi , Arvind kejriwal , PC chacko , காங்கிரஸ் கட்சி , காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி , பி.சி. சாக்கோ , Congress willing to go for alliance with Aam Aadmi party in Delhi , ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாராகவுள்ளது என காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் பி.சி. சாக்கோ\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை : லண்டன் செல்லும் சென்னை சிறுவர்கள்\n“நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது” - சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/dinamani/", "date_download": "2019-05-26T06:29:04Z", "digest": "sha1:FL63A36AHBZ2GN7IHBXQOCVGEXACOMTZ", "length": 8912, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Dinamani Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்\n“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில்...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 20 minutes, 10 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/seemaraja-song-lyrical-video/", "date_download": "2019-05-26T05:05:07Z", "digest": "sha1:5NW6ZLXURRJZFRSSNVCHQNWMFXDG2XHE", "length": 5188, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "சீமராஜா பட வாரேன் வாரேன் பாடல் வரிகள் வீடியோ", "raw_content": "\nசீமராஜா பட வாரேன் வாரேன் பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா பட வாரேன் வாரேன் பாடல் வரிகள் வீடியோ\n24 AM Studios24 ஏஎம் ஸ்டூடியோஸ்D ImmanDirector PonramKeerthy SureshSeema Rajaseemaraja songSivakarthikeyanஇயக்குநர் பொன்ராம்கீர்த்தி சுரேஷ்சீமராஜா பாடல்டி இமான்ஸீமராஜா\nகோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nசிட்டுக்கு சிட்டுக்கு ஏ1 பட பாடல் வரிகள் வீடியோ\nபோஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/amp/news-shots/india-news/watch-prisoner-attacks-police-with-pickaxe-at-station-in-mp.html", "date_download": "2019-05-26T06:08:05Z", "digest": "sha1:J7BLXEUTEZGMW3IGPBEOH5PFR3GMYQX4", "length": 5364, "nlines": 68, "source_domain": "m.behindwoods.com", "title": "Watch - Prisoner attacks police with pickaxe at station in MP | India News", "raw_content": "\nWatch Video: 'ப்பா என்ன ஒரு ரெய்டு'.. ஸ்டண்ட்மேன் போல எகிறிக்குதிக்கும் இளைஞர்\nதிறமைகள் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த சம்பவம்.... ... இளைஞர்கள் கபடி விளையாடுகின்றனர்.\nசவுதியில் பெண்ணுடன் உணவருந்திய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் கைது\nசவுதி அரேபியாவில் பெண்ணுடன் சேர்ந்து உணவகத்தில் உணவு அருந்திவிட்டு, அதை வீடியோ எடுத்து...\nதங்கை மகனுக்காக தரையில் 'தவழ்ந்த' சூப்பர்ஸ்டார்.. வைரல் வீடியோ\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது தங்கை மகனுக்காக தரையில் தவழ்ந்த...\n'உயிர் பிரிந்தாலும்'.. 45 பயணிகளை சாமர்த்தியமாகக் காப்பாற்றிய டிரைவர்\nஅரசு பேருந்தை ஓடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட,பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் பரிதாபமாக...\n’நாங்கள் நம்புகிறோம்.. அது உங்கள் கருத்து’..வைரலாகும் வீராட் கோலி பதில்கள்\nஇந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து 4-1 என்கிற விகிதத்தில்...\nWatch Video: 'கொலைமிரட்டல் விடுத்த புல்லட் ராஜாவை'.. தலையில் அடித்து இழுத்துச்சென்ற போலீஸ்\n’இது கோவையில் ஒருநாள்’:ஒரேநேரத்தில் 12 சிக்னலை நிறுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளித்த திக்திக் நிமிடங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/187255?ref=archive-feed", "date_download": "2019-05-26T06:00:36Z", "digest": "sha1:HTZ2VXZKF4MYDVR4GNODTUAMWRLOLA4G", "length": 8649, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தேசத்தையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழ் பெண்: எஃப்ஐஆர் நகலை வெளியிட்ட பொலிசார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேசத்தையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழ் பெண்: எஃப்ஐஆர் நகலை வெளியிட்ட பொலிசார்\nவிமானத்தில் பாரதிய ஜனதாவை விமர்சித்தற்காக சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் நகல் தற்போது வெளியாகி உள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி சென்றார்.\nகனடாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டுள்ள சோபியா, அந்த விமானத்தில் பெற்றோருடன் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தமிழிசையின் பின் இருக்கையில் பயணித்த சோபியா, பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கம் எழுப்பியுள்ளார்.\nதொடர்ந்து விமான நிலைய வளாகத்திற்குள்ளும் பாரதிய ஜனதாவை விமர்சித்துள்ளார். இதன் காரணமாக விமானநிலையத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் விமான நிலைய இயக்குநர�� சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுற்ற எண் 285/18 ஐபிசி 290, 75 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோபியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nமருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட சோபியா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇதையடுத்து ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்று அவருக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி ஜாமீன் வழங்கினார்.\nஇந்நிலையில் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் நகல்கள் வெளியாகி உள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=59488&name=Thiru", "date_download": "2019-05-26T06:20:03Z", "digest": "sha1:OYBUQM5PAEWP6EEGNNTYSC66TV5IBP56", "length": 15756, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Thiru", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Thiru அவரது கருத்துக்கள்\nThiru : கருத்துக்கள் ( 93 )\nஅரசியல் மீண்டும் சிக்கலில் ஸ்மிருதி இரானி பட்டதாரி விவகாரத்தில் சர்ச்சை\nராகுல் முதலில் ஒரு வெளிநாட்டு பிரஜை அல்ல என்பதற்கு ஏதாவது சான்று சமர்ப்பிப்பாரா... இப்படியெல்லாம் ஆட்கள் எல்லாம் இங்கே வந்து ஆட்சி செய்யத் துடிக்கும் அளவிற்கு நாம் தரந்தாழ்ந்து விட்டோம் என்பது வேதனையான விஷயம்... 13-ஏப்-2019 19:07:23 IST\nஅரசியல் மீண்டும் சிக்கலில் ஸ்மிருதி இரானி பட்டதாரி விவகாரத்தில் சர்ச்சை\nமுதலில் ராகுல் இந்தியன் என்பதற்கும், வேறு நாட்டு பிரஜை அல்ல என்பதற்கும் எதாவது சான்று அவரால் கொடுக்க முடியுமா... வெளி நாட்டு ஆட்களெல்லாம் இங்கே வந்து மக்கள் பிரதிநிதியாக போட்டியிடும் அளவுக்கு நாம் தரந்தாழ்ந்து விட்டோம் என்பது மிக வேதனையான விஷயம்... 13-ஏப்-2019 19:03:34 IST\nஅரசியல் 3 தொகுதி தேர்தலை நிறுத்த அ.தி.மு.க., சதி தி.மு.க. சந்தேகம்\nஉண்மையில் பா.ஜ.க.வினருக்கு வெறுப்பு அரசியல், பழி வாங்கும் அரசியல் எல்லாம் சுத்தமாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால், இந்நேரம் காங்கிரசில், தி.மு.க.வில் உள்ள பாதிப் பேரை உள்ளே வைத்திருக்க முடியும்.... அதெல்லாம் அவர்களுக்குத் தெரியாததுதான் இவர்களுக்கு கொண்டாட்டம்.... \"அரசியல்\" கலையில் அவர்கள் எல்லாம் தி.மு.க.விடம் பாடம் படிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் படித்த பாடத்தை வைத்தாவது வரும் ஆட்சிக்கு காலத்தில், தி. மு.க.வையும் காங்கிரசையும் உறியடிக்க வேண்டும்... சோனியா, ராகுல் காந்தி எல்லாம் நமது குடிமக்கள் போல வெளிக்காட்டி நம்மை ஆட்சி செய்ய ஆசைப் படும் அளவிற்கு நாம் தரந்தாழ்ந்து விட்டோம் என நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது... 04-ஏப்-2019 10:54:04 IST\nஅரசியல் திருநாவுக்கரசருக்கு ஏழாவது சின்னம்\nஎனக்கு திருநாவுக்கரைப் பற்றி அதிகம் தெரியாது... கட்சி மாறியது உறுத்தலாக தோன்றினாலும், ஏழு வெவ்வேறு சின்னங்களில் வெற்றி பெற்றதில் இருந்தே தனக்கென தனி செல்வாக்கு வைத்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது... அதிலும் ஒருவர் சுயேச்சையாக தொடர்ந்து இரு முறை வெற்றி பெறுவது உண்மையிலேயே தனிச் செல்வாக்குதான்... ஏன் இப்படி ஒரு unstability இவருக்கு...\nஅரசியல் தி.மு.க.,- கம்யூ.,க்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு\n\"ஊழலை எப்போதும் எதிர்த்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி\"யா... இது என்ன புது குண்டாக இருக்கு... இது என்ன புது குண்டாக இருக்கு... அவிங்க பண்ணாத ஊழலா...\nசம்பவம் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது\n அவர்கள் \"இந்திய\" மீனவர்கள் இல்லையா...\nஉலகம் பாக்., விமானியை அடித்துக் கொன்ற பாகிஸ்தானியர்கள்\nமோடி எதிர்ப்பும், இந்திய எதிர்ப்பும் ஒன்று என்று வெளிப்படுத்திய வகையில், 'மோடிதான் இந்தியா' என்று புகழ் புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.... 05-மார்ச்-2019 10:28:20 IST\nசம்பவம் ராஜஸ்தானில் பாக்., ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது\n\"செல்லாது... செல்லாது... அதெல்லாம் தகுந்த ஆதாரத்துடன், முடிந்தால் 4K வீடியோவுடன் வெளியிடவும்... அப்பொழுதுதான் நம்புவோம்...\" என்ற கூக்குரல் எங்கேயாவது கேட்டால், தூக்கிக் கொண்டு போய் பாலக்கோட்டில் விட்டு பார்க்கச் சொல்ல வேண்டும்... 05-மார்ச்-2019 10:20:26 IST\nபொது அபிநந்தன் இன்று விடுதலை நெருக்கடிக்கு பணிந்தது பாக்.,\nஉலகம் அபிநந்தன் தைரியம் பாக்., ராணுவம் வியப்பு\nMr. Naz Malick, நேரடியாகவே சொல்கிறேன்.... முஸ்லீம் என்ற கோட்டைத் தாண்டி இந்தியராக நடந்து கொள்ளுங்கள்... விஷ விதையை விதைக்காதீர்கள்... பக்குவமற்ற உங்கள் கருத்து பல நேர்மையான இஸ்லாமியர்களையும் வெறுக்க வைக்கக்கூடும் என்ற முதிர்ச்சியுடன் கருத்துப் பதிவிடுங்கள்... 28-பிப்-2019 10:25:02 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/56178-banita-sandhu-and-dhruv-vikram-to-romance-in-the-new-tamil-version-of-arjun-reddy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T06:37:58Z", "digest": "sha1:IUEVNDLUPG472C3A6R7EQ2SFI4KIQITF", "length": 10936, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அர்ஜுன் ரெட்டி படத்தின் புதிய நாயகியாக பனிதா சந்து | Banita Sandhu and Dhruv Vikram to romance in the new Tamil version of Arjun Reddy", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் புதிய நாயகியாக பனிதா சந்து\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் ரிலீசை நெருங்கி பின்னர் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் உருவாகும் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் செய்வது என தயாரிப்பு நிறுவனமான E4 Entertainment நிறுவனம் முடிவு செய்து இயக்குனர் பாலாவிடம் ஒப்படைத்தது. விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக வைத்து பாலாவும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். கடந்த 4 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியானது.\nஇந்நிலையில், திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், வேறு இயக்குநர் மற்றும் வேறு நடிகர்களுடன் படப்பிடிப்பை மீண்டும் புதிதாக நடத்தவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.\nஇந்நிலையில் புதிதாக உருவாக இருக்கும் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியா பனிதா சந்து நடிக்க இருக்கிறார். இவர் பாலிவுட்டில் வெளியான அக்டோபர் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅஜித்தின் அடுத்த பட கெட்அப் இதுதான்: வைரல் புகைப்படங்கள்\nதீவிரவாத இயக்கத்தினர் பதுங்கினாலும் தண்டிக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி\nபுல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபுல்வாமா: உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் பழனிசாமி\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆதித்ய வர்மா திரைப்படத்தின் புதிய‌ அப்டேட்\nஅர்ஜுன் ரெட்டி ரீமேக் டீஸர் ரிலீஸ்\nஆதித்யா வர்மாவாக நடிக்கிறார் விக்ரம் மகன்\n: 'வர்மா' நடிகை ஆர்வம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n6. பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி\n7. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/155996-vj-diya-shares-the-experience-traveling-with-vijay-sethupathy.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-05-26T04:56:23Z", "digest": "sha1:4KZ5HYCXETJDEKYDWVCUGISD6ET6I2WZ", "length": 19778, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்! | Vj Diya shares the experience traveling with vijay sethupathy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (25/04/2019)\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nஇன்று மதுரையில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சன் டிவி விஜே தியா இருந்தார். அவர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவரிடம் பேசினோம், ``மதுரை, கோவை என இரண்டு இடத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவை நான் தான் ஹோஸ் பண்ணேன். இன்று மதுரையில் திறப்பு விழா நடந்தது. அடுத்து நாளை கோவையில். இதற்காக சாட்டட் ஃபிளைட் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயணிக்கும் அளவுக்குக் குட்டி ஃபிளைட் அது. மதுரையில் நிகழ்ச்சி முடிந்ததும், இருவரும் இணைந்து கோவை வரை பயணித்தோம். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஇதற்கு முன்பு 'விக்ரம் வேதா', `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' போன்ற படங்களுக்காக அவரை சன் டி.விக்காக பேட்டி எடுத்திருக்கிறேன். அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். சரியாக `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின்போதுதான் பேசினோம் என ஞாபகம் வைத்துச் சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. என் கணவர் சிங்கப்பூர், மலேசியா என `96' படத்தை பத்து தடவைப் பார்த்திருப்பார்'னு சொன்னேன். சந்தோஷப்பட்டார். `உனக்கு நல்ல கணவர், குடும்பம் கிடைச்சிருக்கு'னு பெருமைப்பட்டார். கூடவே, அவர் வைத்திருந்த பொட்டேட்டோ சிப்ஸை எங்க எல்லோருக்கும் கொடுத்தார். `என்ன சார் டயட்ல இருக்கீங்களா..'னு கேட்டேன். அப்படியெல்லாம் இல்லைங்க'னு சிரிச்சார். திருப்தியா சாப்பிடணும்னார். இப்படி அரை மணி நேரம் பேசிட்டே போனோம்.\n`எனக்கு சாட்டட் ஃபிளைட்ல போய் பழக்கம் இல்ல சார்'னேன். `அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்'னு சொன்னார். ஃபிளைட் ஏறுவதற்கு முன்பே ஒரு செல்ஃப�� எடுத்தோம். இறங்கின பிறகும் செல்ஃபி எடுத்தோம். நல்ல மனிதர் விஜய் சேதுபதி' எனப் புகழ்ந்தார் தியா.\n'aaha kalyanam' diya menonvijay sethupathiவிஜய் சேதுபதி'ஆஹா கல்யாணம்' தியா மேனன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n`நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு' - அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8068&id1=30&id2=5&issue=20181012", "date_download": "2019-05-26T05:28:41Z", "digest": "sha1:ACFAXEJ6S3ZB2TKG2SZDDC5VXE7V4HHO", "length": 3422, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "ஸ்மார்ட் VR கேம்ஸ்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "முத்தாரம்கதம்பம் > அறிவியல் களஞ்சியம்\nமனித உடல்தான் விளையாட்டின் மையம். அதில் நடைபெறும் ஆக்‌ஷன், சேசிங்குகள் விஆர் ஹெட்செட் தாண்டியும் ரசிக்க வைக்கிறது.\nவிண்கலத்திலுள்ள நீங்கள் எதிரே உங்கள் மீது மோதவரும் விண்கற்களை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிப்பதே சுவாரசிய விளையாட்டு.\nரோலர்கோஸ்டர் விளையாட்டுதான். உங்கள் முன் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கியை இயக்கி கண்ணில் தெரியும் பீப்பாய்களை சுட்டு வீழ்த்தவேண்டும் என்பதே டாஸ்க்.\nவிண்வெளியில் எதிரிகளை நாட்டுப்பற்றுடன் போட்டுத் தாக்கும் விளையாட்டு.\nவெளியே புயல், உள்ளே பேய். எப்படி சமாளித்து உயிர் பிழைக்கிறீர்கள் என்பதே இந்த ஆவி கேமின் தீம்.\nமுழுக்க இரவில் விளையாட வேண்டிய அமானுஷ்ய விளையாட்டு. ஒளியும் ஒலியும் அசத்தல்.\nடிவி தொடரான ஸ்டிச்சர்ஸைத் தழுவியது. கொலையாளியை க்ளூக்களை வைத்து நீங்களே கண்டுபிடிக்கவேண்டும் என்பதுதான் கேமின் சுவாரசியம்.\nமுத்தாரம் நேர்காணல் 12 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/pm-modi-should-cleary-state-about-godse-says-priyanka-gandhi", "date_download": "2019-05-26T05:49:54Z", "digest": "sha1:VYBI3JFAW7M74SAR2URGZ37P67ROD4SZ", "length": 14885, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " நாதுராம் கோட்சே குறித்த தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும் : பிரியங்கா காந்தி வலியுறுத்தல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRamya's blogநாதுராம் கோட்சே குறித்த தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும் : பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nநாதுராம் கோட்சே குறித்த தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும் : பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nநாதுராம் கோட்சே குறித்த மோடியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்கவேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nபிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “ நாட்டின் தேசத்தந்தையை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார். அவர்களை பிரதமர் மன்னிக்க கூடாது. அந்த கருத்து கூறியவர் மீது அவர் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாட்டின் பிரதமராகவும், அரசியல் தலைவராகவும் கோட்சே குறித்த நிலைப்பாட்டை நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதனை நீங்கள் தெளிவுபடுத்தப்படுத்த வேண்டும். அவரின் நிலைப்பாடு குறித்து எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.\nமுன்னதாக அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து பாஜக உள்ளிட்ட அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் இது குறித்து பேசிய போது, கோட்சே எப்போதுமே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nதொடங்கியது காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம்\nபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க ஸ்டாலின் மரியாதை..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/12/", "date_download": "2019-05-26T05:31:08Z", "digest": "sha1:KUY3YGFC2KMU5QVYSQIZLUZ4F6NQ7PJJ", "length": 100760, "nlines": 442, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 12/1/14 - 1/1/15", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஆழத்தை அறியும் பயணம்- விஷ்ணுபுரம் விருது விழா-2014\n’’ஓர் ஆளுமைக்குப் பண முடிப்போ விருதோ வழங்குவது மட்டுமே விருது விழாக்களின் உண்மையான நோக்கம் அல்ல; விருதை விடவும் அவரைப்பெருமைப்படுத்தக்கூடியது அவரது படைப்புக்களின் ஆழம் நோக்கிச்செல்வதே என்பதைத் தங்கள் ஞானக்கூத்தன் கவிதை வாசிப்பாலும் அவர் குறித்த ஆவணப்படத்தாலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….’’\nஇந்த ஆண்டு கவிஞர் ஞானக்கூத்தனுக்கு விருது வழங்கும் விஷ்ணுபுரம் விருது விழா[2014]...மிகுந்த துல்லியத்தோடும் கச்சிதமான செறிவான உரைகளோடும் நிறைவாக அமைந்திருந்தது.\nதிரு புவியரசு,பாவண்ணன்,சா கந்தசாமி, டி.பி.ராஜீவன்,ஜெயமோகன்,கவிஞர் இசை ஆகியோரின் உரைகள்,திரு ஞானக்கூத்தனின் ஏற்புரை என அனைத்துமே - திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட தீவிரத் தன்மையோடு ஓர் இலக்கியக்கூட்டம் என்பதன் தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கின. திரை இயக்குநர் வசந்தபாலனும் கூடியிருந்த இலக்கிய ஆளுமைகளுக்கிடையே எளிமையோடும் தன்னடக்கத்தோடும் தன் கருத்துக்களை முன் வைத்தார். விஷ்ணுபுர நண்பர் வினோதின் தயாரிப்பில் ஞானக்கூத்தனைப்பற்றி உருவான ‘இலை மேல் எழுத்து’ ஆவணப்படம் அரங்கில் திரையிடப்பட்டது. அது,விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் தொப்பியில் மற்றுமோர் இறகு.\nவிருது விழாவுக்கு முந்தைய நாளே நண்பர்களின் வருகையாலும் எழுத்தாளர்களோடான உரையாடல்களாலும் அனைவரும் தங்கியிருந்த ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் களை கட்டத் தொடங்கியிருந்தது.அன்றுமாலை 27/12/14 அங்கிருந்த அரங்கிலேயே என் ‘யாதுமாகி’நாவல்வெளியீட்டு விழாவும் இருந்ததால் அது தொடர்பான வேலைகளுக்கு இடை���ே அவ்வப்போது அந்த உரையாடல்களைக்கேட்டுக்கொண்டிருந்தேன் நான். அன்று காலை சற்றுத் தாமதமாகச் சென்றதால் பாவண்ணனோடு நிகழ்ந்த பகிர்வுகளைத் தவற விட நேர்ந்தது.தேநீர் இடைவேளைக்குப்பின் கவிஞர் புவியரசு அவர்களோடான சந்திப்பு மிகவும் சுவாரசியமூட்டுவதாய் அமைந்திருந்தது. வானம்பாடிக்கவிஞரான புவியரசு,தனக்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவராய் வேறொரு இலக்கியப்பள்ளியைச் சேர்ந்தவராய் ஞானக்கூத்தன் இருந்தாலும் அவரோடு தான் கொண்டிருந்த நட்பின் ஆழம் பற்றி எடுத்துரைத்தார். புவியரசு அவர்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால் அது சார்ந்த பல வினாக்கள் அவரிடம் வைக்கப்பட்டன. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டிய அவர் ஆங்கில வழி மொழி பெயர்க்கையில் ஆங்கில மொழியின் நீண்ட வாக்கியங்களையும் தொடர்களையும் துண்டு துண்டாகச் சிறு சிறு தொடர்களாக்கிப்படிக்க ஏற்ற வகையில் தருவதே நல்ல பெயர்ப்பாக இருக்க முடியும் என்றார்.\nமதிய உணவுக்குப்பின் மாலை 4 மணி வரை நாவலாசிரியர் சு வேணுகோபாலுடன் உற்சாகமான விவாதங்களில் நண்பர்கள் ஈடுபட்டனர்; பொய்யான மிகையான பாவனைகளையும் பாசாங்குகளையும் தவிர்த்த வெளிப்படையும் எளிமையும் வாய்ந்த பேச்சு சு வேணுகோபாலுடையது.அதை ரசித்து மகிழாதவர் எவருமில்லை. எழுத்தில் தீ என்ற சொல் இருந்தால் அது எரியும் –புகையும் மணம் நாசிக்கு எட்ட வேண்டும் என்பது தனக்கு உணர்வான பிறகு ’வேணுகோபால் எழுதினால் அதில் அவனது மண் வாசம் வீசியே ஆக வேண்டும்’ என்று தான் முடிவு கட்டிக்கொண்டதாக மிக இயல்பான மிதமான குரலில் தன் படைப்பனுபவங்களை விவரித்துச்சென்றார் அவர்.\nமாலை நடந்த எனது நூல்வெளியீட்டுக்குப்பின் மலையாளக்கவிஞர் திரு ராஜீவனோடு உரையாடல் தொடங்கியது.கவிதையில் படிமங்கள் குறித்த சில தெளிவுகளைப்பெற அந்த உரையாடல் உதவியது.\n28 காலை தொடங்கி திரு ஜெயமோகனுடன் அவரது வெண்முரசு பற்றியே நண்பர்கள் தொடர்ந்து உரையாடிய வண்ணம் இருந்தனர். சென்னை விமானத்தில் ஏற்பட்ட தாமதத்தால் எழுத்தாளர் சா கந்தசாமியும் ஞானக்கூத்தனும் நேரே விழா அரங்கிற்கே வர வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்களோடான கருத்துப்பகிர்வு கைகூட வாய்ப்பின்றிப்போயிற்று. எனினும் ஞானக்கூத்தனின் பல கவிதைகள் உரக்க வாசிக்கப்பட்டு அவை பற்றிய பல வகை விளக்கங்கள் பலரிடமிருந்தும் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….\nஓர் ஆளுமைக்குப் பண முடிப்போ விருதோ வழங்குவது மட்டுமே விருது விழாக்களின் உண்மையான நோக்கம் அல்ல; விருதை விடவும் அவரைப்பெருமைப்படுத்தக்கூடியது அவரது படைப்புக்களின் ஆழம் நோக்கிச்செல்வதே என்பதைத் தங்கள் ஞானக்கூத்தன் கவிதை வாசிப்பாலும் அவர் குறித்த ஆவணப்படத்தாலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….\nநேரம் 30.12.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஞானக்கூத்தன் , விஷ்ணுபுரம் விருது விழா\nயாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா-படங்கள்-1\nஎன் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா\nகோவையில் 27 மாலை சிறப்பாக நடைபெற்றது\nபாவண்ணன் வெளியிட ஜெயமோகன் பெற்றுக்கொள்கிறார்\nஉடன் வம்சி பதிப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான கே வி ஷைலஜா\nமனதில் உறுதி வேண்டும் பாடலோடு நிகழ்ச்சி தொடங்குகிறது....\nவிழாவில் வரவேற்பு நிகழ்த்தும் இலக்கிய வட்ட நண்பர் சுரேஷ்\nநாவலின் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் எழுத்தாளர் திரு ஜெயமோகன்\nநாவல் வெளியீட்டு விழாவைத் தொகுத்து விழாவைத் தொகுத்து வழங்கும் என் மகள் மினு பிரமோத்-சுங்கம்,மற்றும்கலால்துறை கூடுதல் ஆணையர்\nஎன்மருமகனும் வனத்துறை உயர் அதிகாரியுமான திரு பிரமோத் கிருஷ்ணன் திரு ஜெயமோகனுக்கும் பாவண்ணனுக்கும் சிறப்புச்செய்கிறார்\nவெளியீட்டு விழாவில் உரையாற்றும் கே வி ஷைலஜா\n’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழாவில் என் தோழியும் பேராசிரியருமான பாத்திமாஉரையாற்றுகிறார்\nஎன் தோழியும் பேராசிரியருமான அனுராதா உரையாற்றுகிறார்\nஎழுத்தாளர் திரு பவாசெல்லதுரையுடன் நான்.\nநூல்முகப்பட்டையை வடிவமைத்த பவா-ஷைலஜாவின்மகன் வம்சிக்கு நினைவுப்பரிசு வழங்கும் தருணம்.\nவிழாவில் வரவேற்பு நிகழ்த்தும் இலக்கிய வட்ட நண்பர் சுரேஷ்\nராஜகோபாலனின் கட்டுரையை வாசிக்கும் செந்தில்குமாரதேவன்\nமனதில் உறுதி வேண்டும் பாடலைப்பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த ஆனந்த்- அவரை கௌரவிக்கும் சாமிராஜ்\nஎன் நண்பரும் வளரும் எழுத்தாளருமான தேவராஜ் விட்டலன் ஜெயமோகனிடமிருந்து நூலைப்பெறுகிறார்\nநேரம் 28.12.14 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா , கே வி ஷைலஜா , படங்கள் , பாவண்ணன் , ஜெயமோகன்\nவிஷ்ணுபுரம் விருது விழா -இன்று..\nகோவையில் மணி மேல்நிலைப் பள்ளியிலுள்ள நானி கலைஅரங்கத்தில் விஷ்ணுபுரம் விருது விழா இன்று மாலை நிகழவிருக்கிறது.\nஇயக்குநர் வசந்தபாலன்,மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் ,கவிஞர் புவியரசு,எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.\nவிழாவின்போது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச்சேர்ந்த நண்பர் கெ.பி.வினோத்ஞானக்கூத்தனைப்பற்றித் தயாரித்திருக்கும் ’இலை மேல் எழுத்து’ என்ற ஆவணப்படம்ஒன்றும் வெளியிடப்படுகிறது.\nவிஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்துக்கள்.\nநேரம் 27.12.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: விஷ்ணுபுரம் விருது விழா\nஎன் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா\nஅனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.\nயாதுமாகி நூல் வெளியீட்டின் நிகழ்ச்சிக்குறிப்பு\nஇடம்;ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் அரங்கம் , ஆர் எஸ் புரம் , கோவை\n[மதுரை ஐ ஃபௌண்டேஷனுக்கு எதிரில்]\nவரவேற்பு; திரு கோவை சுரேஷ்\nதிரு பாவண்ணன் வெளியிட திரு ஜெயமோகன் முதல்பிரதியைப்பெற்றுக்கொள்கிறார்.\n3.திருமதி கே வி ஷைலஜா-எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்[வம்சி பதிப்பகம்]\n3.திருமதி நா அனுராதா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை\nமீனு பிரமோத் இ வ ப,\nகூடுதல் ஆணையர்,கலால் மற்றும் சுங்கவரித்துறை,கோவை\nநேரம் 24.12.14 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’யாதுமாகி’ , நாவல் , நாவல் வெளியீடு , நிகழ்ச்சி\nதிண்ணை இணைய இதழில் ’யாதுமாகி’ ....\nதிண்ணை இணைய இதழில் ’யாதுமாகி’ நாவல் பற்றி வெளியாகியிருக்கும் தேனம்மை லட்சுமணனின் கட்டுரை\n‘80களில் என் அன்பு மாணவியாக இருந்தபோது தேனம்மை என்னோடு எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்\nநேரம் 21.12.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’யாதுமாகி’ , திண்ணை இணைய இதழ் , தேனம��மை லெக்ஷ்மணன்\nமனதுக்கு நிறைவான மிக மகிழ்ச்சியான இரு விருதுச்செய்திகள் கிடைத்திருக்கின்றன\nகனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது இவ்வாண்டு தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும்,\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகனடா இலக்கியத் தோட்ட அறிவிப்பு\n//கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2014) திரு. பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமகாலத்தில் ’எழுத்து அசுரன்’ என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள், சிறுகதைகள், அரசியல், வாழ்க்கை வரலாறு, காப்பியம், இலக்கியத் திறனாய்வு, பழந்தமிழ் இலக்கியம், மொழியாக்கம், அனுபவம், தத்துவம், ஆன்மீகம், பண்பாடு, திரைப்படம் என தமிழ் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது எழுத்தின் மூலம் ஆழமான முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார். இந்த விருதைப் பெறும் 16வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு.தியடோர் பாஸ்கரன் , டொமினிக் ஜீவா போன்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.’இயல் விருது’ கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2015 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.//\nவிருதுகளையெல்லாம் கடந்த சிகரங்கள் பலவற்றை எட்டியிருப்பவர் திரு ஜெயமோகன். தன் அகவெழுச்சியின் தூண்டுதலால் மட்டுமே இயங்கியபடி தமிழ் மொழியின் எல்லா சாத்தியங்களையும் தனது எழுத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தபடி அசுர சாதனை படைத்து வருபவர்....\nமகாபாரதத்தை நாவல்வடிவில் எழுதி இணையத்தில் தொடர்ந்து பத்துஆண்டுகள் வெளியிடும் மிகப்பெரும் முயற்சியை 2014 புத்தாண்டின் தொடக்கம் முதல் எழுத்தாளர் ஜெயமோகன் மேற்கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே.ஒரே ஆண்டுக்குள் அந்த நாவல் வரிசையின் முதல் மூன்று பகுதிகளாக முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல் ஆகியவை நிறைவடைந்ததோடு கண்ணனைப்பற்றிய துணை நாவலாக நீலமும் மலர்ந்து விட்டிருக்கிறது. [நவீனத்தமிழின் விசுவரூபம்]\nவிருதுகளால் சிலருக்குப் பெருமை கிடைக்கிறது;\nவெகு சிலர் மட்டுமே விருதுகளுக்கே பெருமை சேர்க்கக்கூடியவர்களாக இருப்பவர���கள்..\nஇயல் விருதுக்குப்பெருமையும் கௌரவமும் சேர்த்திருக்கும் திரு ஜெயமோகன் அவர்களுக்கும்,\nஅவருக்கு இவ்விருதை வழங்கியிருக்கும் கனடா இலக்கியத் தோட்ட அமைப்புக்கும் என் வணக்கமும் வாழ்த்துக்களும்...\nஇவ்வாண்டுக்குரிய இந்திய அரசின் சாகித்திய அகாதமி பரிசைத் தனது அஞ்ஞாடி நாவலுக்காக- எழுத்தாளர் பூமணி பெறவிருக்கிறார்.\nபொருத்தமான படைப்பாளியும் பொருத்தமான படைப்பும் விருதுக்குத் தேர்வாகியிருப்பது நிறைவூட்டும் செய்தி.\nபூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி,கோயில்பட்டி அருகிலுள்ள ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்து,பின் கோயில்பட்டியில் குடியேறியவர்.’\nபிறகு’,’வெக்கை’,’நைவேத்தியம்’ஆகிய நாவல்களும் ‘வயிறுகள்’,’ரீதி’,’நொறுங்கல்கள்’முதலிய சிறுகதைத் தொகுப்புக்களும் இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்.\nஇவரது ‘பிறகு’நாவல் இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றிருப்பது;’வெக்கை’நாவல் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.\n2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’திரு பூமணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nதேசிய திரைப்படக் கழகத்தின் (NFDC)நிதி உதவியோடு குழந்தைத் தொழிலாளர் உழைப்பின் அவலம் பற்றிய சித்தரிப்பான ‘கருவேலம்பூக்கள்’என்னும் திரைப்படம் ஒன்றையும் இயக்கி வெளியிட்டிருக்கிறார் பூமணி;அது சர்வதேசப் பட விழாக்களில் பங்கேற்று கவனம் பெற்ற திரைப்படம்\nதிரு பூமணி அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.\nநேரம் 19.12.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயல்விருது , சாகித்திய அகாதமி விருது , பூமணி , ஜெயமோகன்\nஆஷா பூர்ணாதேவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான இது, வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது . தான் பெண்ணாக இருந்தபோதும் பெண் சார்ந்த இன்னொரு தரப்பையும் எடுத்துக்கொண்டு நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.\nஆங்கில வழி நான் தமிழாக்கம் செய்த இப்படைப்பை சொல்வனம் இதழ் வெளியிட்டிருக்கிறது.\nசகிக்கமுடியாத……., காரணமே தெரியாத இடைவிடாத அழுகை இப்படிப்பட்ட அழுகை உங்கள் மனதைப் முறுக்கிப் பிசைந்து வலிக்க வைப்பதையும், இரக்க மேலீட்டால் கண்ணீர் சிந்த வைப்பதையும் விட எரிச்சலூட்டுவதாகவும் உங்களை வெறுப்படைய வைப்பதாகவுமே இருக்கும். ஆனாலும் …நிறைய நேரம் செல்லமாகத் தட்டிக்கொடுத்து,இதமான வார்த்தைகள் பலவும் சொல்லி இந்த அழுகையை நிறுத்த ஏதாவது ஒருமுயற்சி செய்துதானாக வேண்டும்… இப்படிப்பட்ட அழுகை உங்கள் மனதைப் முறுக்கிப் பிசைந்து வலிக்க வைப்பதையும், இரக்க மேலீட்டால் கண்ணீர் சிந்த வைப்பதையும் விட எரிச்சலூட்டுவதாகவும் உங்களை வெறுப்படைய வைப்பதாகவுமே இருக்கும். ஆனாலும் …நிறைய நேரம் செல்லமாகத் தட்டிக்கொடுத்து,இதமான வார்த்தைகள் பலவும் சொல்லி இந்த அழுகையை நிறுத்த ஏதாவது ஒருமுயற்சி செய்துதானாக வேண்டும்… ஆனால் அந்த முயற்சிகளெல்லாம் எப்போதுமே வெற்றியடைந்து விடும் என்றும் சொல்லி விடவும் முடியாது.\nநோயாளியான தன் குழந்தைப்பையனை வைத்துக்கொண்டு பொறுமை எல்லை கடந்து போனநிலையில் தவித்துக்கொண்டிருந்தான் சமரேஷ்; ஆனால் கமலா..எங்கேயுமே தென்படவில்லை.\nசமையலறையில் அப்படி என்னதான் மிதமிஞ்சிய வேலைகள் இருந்துவிடக்கூடும் சமரேஷுக்கு உண்மையிலேயே அது விளங்கவில்லை. குடும்பத்தில் இருக்கும் இன்னும் இரண்டு மருமகள்களோடு அவனுடைய விதவைச் சகோதரியும் இருக்கிறாள்; மற்ற வேலைகளுக்குக் கூடமாட உதவியாக வயதில் மூத்த அவனுடைய மாமாபெண் ஒருத்தியும் அந்த வீட்டில் இருக்கிறாள். அப்படியும் கூட சமையல் அறையில் தான் இருந்துதான் ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் கமலா குழந்தையை ஏன் விட்டு விட்டுப்போக வேண்டும் என்பது சமரேஷுக்கு இன்னும் கூட ஒரு புதிராகத்தான் இருந்தது.\nதரையை ஓங்கி உதைத்தபடி அங்கே சட்டென்று நுழைந்து விடலாமா என்ற ஆவேசத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருந்தான் அவன். ஆனால்….மற்றவர்கள் முன்னிலையில் அப்படி நடந்து கொண்டு ஒரு நாடகத்தனமான காட்சியை அவன் அரங்கேற்றினால் பிறகு கமலா அதற்காகத் தன்னைத்தான் கடிந்து கொள்வாள் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை அந்தச்செயலால் அதிகமாகப் புண்பட்டுப்போகும் அவள், வேண்டுமென்றே இன்னும் கொஞ்சம் காலதாமதம் செய்து விட்டால்…அப்புறம் சமரேஷால் அதற்கு மேல் எப்படி சமாளிக்க முடியும்\nமகன் போடும் கூக்குரல்கள் அதிகரித்துக்கொண்டே சென்றன. அடுப்படியில் வேலை செய்வதற்காகக் கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் அழுகையைக் கண்டு கொள்ளாமல் புறக்கணித்துக்கொண்டிருக்கும் மனைவியின் வித்தியாசமான நடவடிக்கை சமரேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு புறம் அவள் மீது கோபம் பொங்கி வந்தாலும் – அவள் குழந்தையை விட்டு விட்டு விருப்பமில்லாமல் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருப்பது ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் மட்டுமே என்பதையும் தன் உள்ளத்தின் ஆழத்தில் அவன் உணர்ந்துதான் இருந்தான்.\nசமரேஷின் சொந்தக்காரர்களெல்லாம் அவ்வளவு கொடுமைக்காரர்களா என்ன… இப்படி எதையுமே கண்டு கொள்ளாமல் அசட்டையாகவா இருப்பார்கள் அவர்கள்… இப்படி எதையுமே கண்டு கொள்ளாமல் அசட்டையாகவா இருப்பார்கள் அவர்கள்… மனிதர்கள்…..அதிலும் குறிப்பாகப்பெண்கள் ..இப்படி இதயம் இல்லாதவர்களாக இருப்பது சாத்தியம்தானா \nசற்று தூரத்தில் சமையல் அறையில் இருந்த கமலாவின் பதட்டம் சிறிது சிறிதாகக்கூடிக்கொண்டே சென்றது. உச்ச ஸ்தாயியில் உயர்ந்து கொண்டே செல்லும் குழந்தையின் ஓலமும் அவன் போடும் கூச்சலும் அவளையும் எட்டாமல் இல்லை.ஆனாலும் அவளால் என்ன செய்ய முடியும் இன்று சமைக்க வேண்டியது அவளுடைய ‘முறை’. அதிலிருந்து விலக்குப்பெறுவதற்கு ….தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘முறை’யை விட்டு விலகிச் செல்வதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கப்போகிறதா என்ன இன்று சமைக்க வேண்டியது அவளுடைய ‘முறை’. அதிலிருந்து விலக்குப்பெறுவதற்கு ….தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘முறை’யை விட்டு விலகிச் செல்வதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கப்போகிறதா என்ன\n நீ ஒருத்தி மட்டும்தான் கைக்குழந்தைக்காரியா…\nஇந்த உலகத்திலேயே வியாதிக்காரக்குழந்தையைப் பார்த்துக்கிற அம்மா நீ மட்டும்தானா\nஆனா ஒண்ணு மட்டும் நெஜம்… இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமா செல்லம் கொடுத்துக்கெட்டுப்போன ஒரு குழந்தை உன்னோடதுதான் இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமா செல்லம் கொடுத்துக்கெட்டுப்போன ஒரு குழந்தை உன்னோடதுதான்\nகமலாவை நோக்கி வீசப்படுபவை இப்படிப்பட்ட வார்த்தைகள்தான்.\nகுறிப்பாக எல்லோருக்கும் மூத்தவளான அவளது ஓரகத்தி.\nஅடுப்பில் சுடுவதற்காகத் தேய்த்து வைக்கப்பட்ட சப்பாத்திகள் நிறைந்த ஒரு தட்டைக் கமலாவின் பக்கம் தள்ளி விட்டுக்கொண்டே அவள் பேசினாள்.\n‘’ சே….என்ன ஒரு அழுகை கடவுளே… இந்தவீடே செவிடாப்போயிடும் போல இருக்கே சின்ன மருமகளோட பையன் ரொம்ப சாது …..அப்படித்தானே சின்ன மருமகளோட பையன் ரொம்ப சாது …..அப்படித்தானே பார்த்தா…எலும்பும் தோலுமா வவ்வால் மாதிரி இருக்கான்,ஆனா..குரலைப்பாரு…விரிசல் விழுந்த கண்டாமணி மாதிரி’’\nதட்டில் தேய்த்து வைக்கப்பட்டிருந்த ரொட்டிகளையும் அருகே குன்றுபோலக்குவித்து வைக்கப்பட்டிருந்த உருண்டைகளையும் வன்மத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் கமலா.பெருமூச்சொன்றை உதிர்த்தபடி சலிப்பான தொனியில்’’என்னன்னே தெரியலை..இன்னிக்குன்னு இப்படிக் கிறுக்குத்தனமா நடந்துக்கறான் அவன். ஒருவேளை வெளியே சொல்லத் தெரியாம ஏதாவது ஒரு வலியோ தொந்தரவோ அவனைக் கஷ்டப்படுத்துதோ என்னவோ’’என்றாள்.\nஅதைக்கேட்ட அவளது மூத்த ஓரகத்தி தன் முகத்தைச்சுளித்துக்கொண்டு அவளுக்குப் பழிப்புக்காட்டினாள். ‘’ சின்ன மருமகளே… மூளை கெட்ட தனமாப்பேசாதே. உன் பையன் தினம் தினம் இப்படித்தான் அழுதுக்கிட்டிருக்கான். தன்னோட அம்மா எப்பவும் தன்னோடயே உட்கார்ந்திருக்கணும்னு ஆசைப்படறான் அவன். அவனுக்குக் காய்ச்சலும் இல்லை…வேறெந்த வியாதியும் இல்லை. சும்மா தேவையில்லாம நாள் முழுக்கக் கத்திக் கூப்பாடு போட்டுக்கிட்டிருக்கான். நானும்தான் என்னோட ஆயுசிலே எத்தனையோ குழந்தைகளைப் பாத்திருக்கேன்…ஆனா உன்னோட பையனைப்போல ஒரு குசும்புக்காரனைப் பாத்ததே இல்லை’’\nஅந்த நேரம் பார்த்து பூஜை அறையிலிருந்து சமையலறைக்குள் பிரவேசித்த கமலாவின் விதவை நாத்தனார் அங்கே நடந்து கொண்டிருந்த உரையாடலின் எந்தநொடியையும் தவற விட்டு விடாமல் தானும் அதில் கலந்து கொண்டாள்.\n‘’காதே செவிடாப்போற மாதிரி இப்படி ஒரு பயங்கரமான சத்தம் இருந்தா அப்புறம் நான் எப்படித்தான் பூஜைபண்றது…..சே….போயும் போயும் இப்படி ஒரு பிள்ளையைப் பெத்திருக்கே பாரு.. அது சாகத்தான் லாயக்கு….நெஜமாவே அது ஒரு மனுஷ ஜன்மமா……இல்லே ஏதாவது ஒரு மிருகமான்னே தெரியலை.’’\nகமலாவின் நாத்தனார் அப்படி ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தது கொஞ்சம் குரூரமானதுதான் என்றாலும் அதில் ஒரேயடியாக உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. வீடு முழுவதும் வியாபித்திருந்த அந்த ஓலக்குரல் ஏதோ ஒரு வினோதமான விலங்கு எழுப்பும் சத்தத்தைப்போலத்தான் இருந்தது. இனம் புரியாத அந்த ஓலத்து��்குக் காரணம் என்னவென்பது யாருக்குத் தெரியும் மருத்துவரும் கூட அதற்கு முன்பு தோற்றுத்தான் போனார்; ஆனாலும் அதைகௌரவமாக ஒத்துக்கொள்வதைவிட்டுவிட்டு ஏதோ ஒரு ‘அலர்ஜி’ காரணமாக இருக்கலாம் என்று மேலெழுந்தவாரியாக அறிவித்து முடித்துக்கொண்டு விட்டார். அவர் பயன்படுத்திய –தாங்கள் கேள்விப்பட்டிராத அந்தப் புதிய வார்த்தைப்பிரயோகத்தைக் கேட்டபிறகு அந்தக்குடும்பம் அந்தப் பிரச்சினையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை; உண்மையில் அதைப்பற்றிக் கவலைப்படவுமில்லை.\nஅந்தக் குழந்தையின் கதறல் ,இப்போது சினத்துக்கும் பரிகாசத்துக்கும் உரிய ஒன்றாகவே மாறிப்போய்விட்டிருந்தது. ஆரோக்கியமான ஒருகுழந்தையை வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு நோயாளிக்குழந்தையைப்போல ஆக்குபவள் கமலாதான் என்றும் அதற்கு அந்தக்குழந்தையும் கூட உடந்தையாக இருக்கிறது என்றுமே அங்கிருந்த எல்லாரும் முடிவு கட்டிக்கொண்டிருந்தனர்.\nநாத்தனாரின் கொடூரமான சொற்களால் கண்ணீர் மல்கிக்கொண்டிருந்தாள் கமலா; அதற்குச்சரியான பதிலடி கொடுக்கவேண்டுமென்று அவள் துடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அழுது கரைந்து கொண்டிருந்த – மெலிந்து போயிருந்த அந்தக்குழந்தையைக் கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தான் சமரேஷ்; அதை முரட்டுத்தனமாகக் கதவருகிலேயே கிடத்தி விட்டுக்கத்தினான்.\n‘’என்ன …..சாவு விருந்து போட எல்லா ஏற்பாடும்பண்ணி முடிச்சிட்டியா இல்லையா…… இந்த வேலையை வேற யார் கிட்டேயாவது விட்டுட்டு வர உன்னாலே முடியாதா … இந்த வேலையை வேற யார் கிட்டேயாவது விட்டுட்டு வர உன்னாலே முடியாதா … இப்படி விஸ்தாரமா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலா கடையிலேயிருந்து காய்ஞ்ச ரொட்டித் துண்டை வாங்கி சாப்பிட்டா அது என்ன தொண்டைக்குழிக்குள்ளே எறங்காமேபோயிடுமா’’\nசமரேஷின் பொறுமை எல்லை கடந்து சென்றுவிட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.தன் கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு அங்கிருந்து வெளியேறினான் அவன்.\nசமையல் அறையில் இருந்த எல்லோரும்கணநேரம் வாயடைத்துப்போனபடி இருந்தார்கள்; ஆனால்…அது கணநேரம் மட்டும்தான். அடுத்த நொடியிலேயே மூத்த ஓரகத்தி தன் அருவருப்பான கீச்சுக்குரலில் கத்தத் தொடங்கியிருந்தாள்.\n‘’போம்மா போ .., என் செல்லப்பொண்ணே இந்�� வீட்டுச்சின்ன மருமகளே போ இந்த வீட்டுச்சின்ன மருமகளே போ நல்லாப் போய் உன்னோட கண்ணான குழந்தையை மடியிலே போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கோ. உன் பையனோட புண்ணியத்திலே நம்ம எல்லாரோட இராத்திரிச் சாப்பாடும் சாவு விருந்தா மாறப்போறதை நல்லா பார்த்துக்கிட்டே இரு. இப்படிப்பேசினதுக்கு பதிலா இனிமே தன்னோடபெண்டாட்டி சமையல் பண்ணணும்னு யாரும் எதிர்பார்க்கக்கூடாதுன்னு குழந்தையோட அப்பா நேருக்கு நேராவே சொல்லியிருக்கலாமே….வேணும்னே தன்னோட பிள்ளையைக் கிள்ளி விட்டு அழ வச்சிட்டுஅப்பறம் நம்ம கிட்டே வந்து இப்படி நிஷ்டூரமா ஏன் பேசணும் நல்லாப் போய் உன்னோட கண்ணான குழந்தையை மடியிலே போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கோ. உன் பையனோட புண்ணியத்திலே நம்ம எல்லாரோட இராத்திரிச் சாப்பாடும் சாவு விருந்தா மாறப்போறதை நல்லா பார்த்துக்கிட்டே இரு. இப்படிப்பேசினதுக்கு பதிலா இனிமே தன்னோடபெண்டாட்டி சமையல் பண்ணணும்னு யாரும் எதிர்பார்க்கக்கூடாதுன்னு குழந்தையோட அப்பா நேருக்கு நேராவே சொல்லியிருக்கலாமே….வேணும்னே தன்னோட பிள்ளையைக் கிள்ளி விட்டு அழ வச்சிட்டுஅப்பறம் நம்ம கிட்டே வந்து இப்படி நிஷ்டூரமா ஏன் பேசணும்\nகை கழுவிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக்கொள்வதற்காகக் கமலா அவசரமாக எழுந்துசென்றாள்; அந்த மாதிரி வார்த்தைகளைக்கேட்டதில் அவளுக்குள் கோபம் குமுறிக்கொண்டுவந்தது. கதவருகே கிடந்தபடி இன்னும் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டு மீண்டும் தன் வேலைக்குத் திரும்பிச் சென்றாள் அவள். ஆனால் அது அவள் மகனைக் கட்டுப்படுத்தக் கொஞ்சமும் உதவவில்லை; அவளை அதற்காகப் பழிவாங்குவதைப் போலவே அவன் பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்ததும் அங்கே என்னதான் நடக்கிறதென்று பார்ப்பதற்காகக் குடும்பத்திலிருந்த மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். நாள் முழுக்க-இரவும் பகலும் எந்த நேரமும் அந்தக்குழந்தை ஓயாமல் அழுதுகொண்டே இருப்பது வழக்கம்தான் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது அதன் கூக்குரல் உச்ச ஸ்தாயியை எட்டியிருந்தது. சின்ன மருமகள் எங்கேதான் போய்விட்டாள் என்று அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nஇறுதியில் ஒரு வழியாக – வேலை செய்து கொண்டிருப்பதைப்போன்ற பாவனைகளையெல்லாம் விட்��ு விட்டுக் குழந்தையை சமாதானப்படுத்த இறங்கி வந்தாள் கமலா.\n‘’இதுக்கு பதிலா ஒரேயடியா நீ செத்து ஒழிஞ்சு இந்தக்கூப்பாட்டுக்கெல்லாம் ஒரு முழுக்குப்போட வேண்டியதுதானே’’ என்று கண்ணீர் மல்கக் கத்தியவள் மறுபடியும் ஒரு தடவை அதை பலமாக அடித்துவிட்டு சமையலறையை விட்டுச் சென்றாள்.\nஅறைக்கு வந்த பிறகு கணவனோடு வாக்குவாதம் செய்து சண்டை போடுவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள் கமலா;ஆனால் சமரேஷை எங்கேயுமே காணவில்லை.\nவீட்டு விஷயங்கள் பொறுக்க முடியாதபடி போகும்போது வெளி உலகத்துக்குத் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு ஆண்களுக்கு எப்படியோ கிடைத்து விடுகிறது. நான்கு சுவர்களுக்குள் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கும் அநாதரவான பெண்ணுக்கு அப்படிப்பட்ட ஆறுதல் கிடைப்பது கடினம்தான்.ஆனால்….அவர்களுடைய பொறுமை மட்டும் எல்லை தாண்டிச்செல்லக்கூடாதா என்ன\nஎன்னசெய்வதென்றே புரிபடாத நிலையில் திகைத்துப்போயிருந்த கமலா, முனகிக்கொண்டிருந்த குழந்தையைப்பாதி தூக்கிக்கொண்டும் பாதி இழுத்துக்கொண்டும் மூன்றாவது மாடியிலிருந்த கூரை வேய்ந்த மேல்மாடிக்குச்சென்றாள்.\nஅவள்,அங்கேயே…….அப்படியே உட்கார்ந்திருப்பதுதான் தேவை என்றால்……கீழே இருக்கும் குடும்பத்தாருக்கு அதுதான் நிம்மதியைத் தரும் என்றால் அவள் அவ்வாறேசெய்யவும் கூடத் தயாராக இருந்தாள். சக்தியெல்லாம் வடிந்து போய் ஜீவனே இல்லாமல் இருந்த அவளால் அதற்கு மேலும் தன் அழுகையைக்கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.\nசைத்ர மாதத்துக்காற்று குளுமையாகவும் இனிமையாகவும் வீசிக்கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணியாகியிருந்தது. அந்த மேல்மாடியின் கூரைக்கடியில் இதுவரையில் தான் அனுபவித்து வந்த தவிப்பையெல்லாம் தணிக்கக்கூடியதான பேரமைதி ஒன்று திடீரென்று தன்மீது கவிந்து கொண்டதைப்போல உணர்ந்தாள் அவள். வீட்டின் கீழ்ப்பகுதியில் அவள் அனுபவித்து வந்த துயரங்கள், அழுக்கும் அசிங்கமுமான அந்த உலகம் – அதற்கெல்லாம் மாற்றாக இங்கே மேலே, ஒரு புதிய உலகத்தைத் தான் கண்டு கொண்டு விட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் – கீழேயுள்ள கடினமான வீட்டு வேலைகளில் சிறைப்பட்டுக் கிடப்பவர்களிடமிருந்து நழுவிக்கொண்டுவருவதற்கு வாய்த்திருக்கும் தற்காலிகமான கணங்கள் மட்டுமே அவை என்ற உண��மையையும் அந்த அமைதிக்கு நடுவே அவள் புரிந்துதான் வைத்திருந்தாள்.\nஅழும் குழந்தையைத் தன்னருகே கிடத்தியபடி தானும் அழுது கொண்டிருந்தாள் கமலா. சிறிது நேரம் அப்படியே கழிந்த பிறகுதான்….குழந்தையின் அழுகை தானாகவே நின்று போயிருந்த அதிசயம் அவளுக்கு உறைத்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தபோது ஏதோ ஒரு கட்டத்தில் அழுதபடியே அவன் தூங்கிப்போயிருக்க வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள்.\nகமலாவுக்குள் சட்டென்று ஒரு சிந்தனை ஓடியது. வீட்டில் இருக்கும் கரிபடிந்த அழுக்கான அடைசலான அறைகளில் புழுக்கமாக இருந்ததனால்தான் அவன் அப்படி இடைவிடாமல் அழுதிருப்பானோ குழந்தைக்குச் சளி பிடிக்கக்கூடாது என்று பயந்து கொண்டே அதை எப்போதும் போர்வை மடிப்புகளுக்குள் பொதிந்து வெம்மையாகவே வைத்திருப்பான் சமரேஷ். பாவம்….சூடு தாங்காமல் அந்த ஜீவன் கஷ்டப்பட்டிருக்க வேண்டும்.மறுநாளிலிருந்து தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டு வேலைச்சுமைகளுக்கு நடுவில் எப்படியாவது யாருக்கும் தெரியாமல் கொஞ்ச நேரத்தையாவது பிய்த்துத் திருடிஒதுக்கிக்கொண்டு இந்த மாடிக்கு வந்து குழந்தையைத் தூங்க வைத்து விட வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொண்டாள் கமலா. அதன் அருகில் நகர்ந்து சென்று தன் முந்தானையால் அதற்குப் போர்த்தி விட்டாள். சமரேஷ் வந்து தன்னை சமாதானப்படுத்திக் கீழே இருக்கும் குடும்பத்தாரோடு சேர்த்துவைக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டுமென்றும் முடிவு கட்டிக்கொண்டாள்.\nசண்டை போட்டு விவாதம் செய்யுமாறு வீட்டிலுள்ளவர்களைத் தூண்டிவிட்டு விட்டு – அவர்கள் தொடுக்கும் தாக்குதல்களையெல்லாம் தனியே எதிர்கொள்ளுமாறு அவளை விட்டுவிட்டுத் தான் மட்டும் தப்பித்துப்போய்விட்ட சமரேஷை அவள் இன்னும் மன்னித்திருக்கவில்லை.\nஇரவின் அடர்த்தி கூடிக்கொண்டே வந்தது. முன்னிரவில் மெல்லிதாக வீசிக்கொண்டிருந்த காற்று இப்போது வலுத்திருந்தது;அதில் குளிரும் கூடியிருந்தது.உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது நிலவொளி சாய்வாகப்படர்ந்திருந்தது.அமானுஷ்யமான அந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது குழந்தையின் உருவம் வினோதமாகத் தென்பட்டது. கணநேரம் திடுக்கிட்டுப்போன கமலாவை மயிர்க்கூச்செறியும் திகிலும் பயமும் ஆட்கொண்டன. குழந்��ைக்குக் கவசமாக இருக்க எண்ணியதைப்போல அதை நெருக்கமாக அணைத்துக்கொண்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள் அவள்.\nதன்னையும் அறியாமல் சற்று நேரம் கண்ணயர்ந்திருந்த அவள் உலுக்கப்பட்டவள் போல விழித்துக்கொண்டபோது சமரேஷ் குனிந்து குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. ஆனால் கீழே போய் சாப்பிடும்படி அவளை சமாதானம் செய்வதற்கோ தன் குடும்பத்தாரைக் குற்றம் சொல்வதற்கோ –எதற்குமே அவன் முனையவில்லை.\nஅமைதியாக வீசிக்கொண்டிருந்த காற்றைத் துளைத்துக்கொண்டு அவனது முரட்டுத்தனமான குரல் மட்டும் இப்படிக்கத்தியது.\n இப்படி ஒரு விரிப்புக்கூடப்போடாம வெறும் தரையிலே போய்க் குழந்தையைப் படுக்க வச்சிருக்கே… அவனை சாகடிச்சிடலாம்னு நெனக்கிறியா\nகமலா எந்த பதிலும் சொல்ல விரும்பாதவளாய் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் எப்போதுமே எதையும் சுலபமாக விட்டுக்கொடுத்து விடுவதில்லை; அதிகநேரம் கெஞ்சி,சமாதானம் செய்த பிறகு பேசுவதே அவள் வழக்கம்.\n‘’அவனைக் கீழே கூட்டிக்கிட்டுவா. டாக்டர் வந்திருக்கார்’’\nபுண்பட்டுப்போயிருந்த தன் சுய உணர்வுகளை அதற்கு மேலும் வளர்த்துக்கொண்டு செல்ல அவளால் முடியவில்லை.\nதான் இருந்த இடத்திலிருந்து வேகமாய் எழுந்தவள்,\nஎன்று நடுங்கும் குரலில் அவனிடம் கேட்டாள்.\n‘’பின்னே நான் என்ன சும்மா எங்கேயோ உலாவப்போயிட்டேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தியா அதிருக்கட்டும்….என்ன கொடுமை இது அவனுக்கே காய்ச்சல் பொரிஞ்சிக்கிட்டு இருந்தது’’ என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொள்வதற்காகக் குனிந்தான் சமரேஷ். அதன் மெலிவான உடல் மீது அவன் விரல்கள் உராய்ந்தபோது அவன் குரல் அச்சத்தால் கனத்துப்போயிருந்தது.\nகமலா ஏதோ கனவில் இருப்பவளைப்போலக் குழந்தையை அவனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காகக் கைகளை நீட்டினாள். அவனோ அவளிடமிருந்து அதைப்பிடுங்கிக்கொண்டு செல்பவனைப்போல அதை அகற்றிக்கொண்டான்.\nகடுமை நிறைந்த குரலில் ‘’விடு அவனை’’என்றான்.\nகுளிர்ந்து போய் விறைத்துக்கிடந்த குழந்தையின் தொடுகை , தொடர்ந்து வரப்போகும் ஏதோ ஒரு பெரிய அபாயத்தின் அறிகுறியைப்போல பயங்கரமாக அச்சமூட்டியது.\nமருத்துவருக்கு முன்னால் இருந்த படுக்கையில் குழந்தையைக் கிடத்தியபோது அவன் முகம் பீதியின் விளிம்பில் உறைந்திருந்தது.\n அவனோட கழுத���து விறைப்பா இருக்கு..’’\nஅப்படி ஒரு அமைதி…….அப்படி ஒரு திகிலூட்டும் நிசப்தம் மிக மோசமான துயரத்தின் மௌனத்தில் நிரம்பிக் கிடந்தது அந்த வீடு. தங்கள் காதுகளை எரிச்சலோடு பொத்திக்கொள்ள வேண்டிய தேவை இப்போது அந்தக் குடும்பத்தில் யாருக்கும் இல்லை. அங்கே நிரந்தரமாக நின்றுபோயிருந்தது அந்த அழுகைமட்டுமல்ல,…..அந்த வீட்டிலிருந்த அனைவருமே அமைதியாகி விட்டிருந்தனர். மறைவான ஏதோ ஒரு மூலையிலிருந்து மட்டும் மெல்லிதான கீற்றுப்போன்ற இலேசான விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.\nஆனால்…..எத்தனை நாட்களுக்குத்தான் வீடு அப்படி நிசப்தமாக இருக்கமுடியும் ஒரு குடும்பம் என்பது எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ தனி நபர்களின் விருப்பங்கள், தேவைகள் ஆகிய சிக்கலான கலவைகளால் அல்லவா கட்டமைக்கப்பட்டிருக்கிறது ஒரு குடும்பம் என்பது எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ தனி நபர்களின் விருப்பங்கள், தேவைகள் ஆகிய சிக்கலான கலவைகளால் அல்லவா கட்டமைக்கப்பட்டிருக்கிறது சின்னஞ்சிறிய ஒரு ஜீவனின் இழப்புக்காக அது எத்தனைகாலம்தான் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கமுடியும் சின்னஞ்சிறிய ஒரு ஜீவனின் இழப்புக்காக அது எத்தனைகாலம்தான் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கமுடியும் மேலும் ஒரு துக்கத்தின் அளவு எந்த எல்லை வரை செல்ல வேண்டும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே மேலும் ஒரு துக்கத்தின் அளவு எந்த எல்லை வரை செல்ல வேண்டும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே அற்ப ஆயுள் கொண்டவர்களுக்கு அவர்களுக்கேற்றதுதான் கிடைக்க முடியும். குழந்தையின் இறப்புக்காக துக்கம் அனுசரிப்பதும் கூட அதற்கேற்றபடிதான்\nகாலப்போக்கில் அந்த விஷயமே மறக்கப்பட்டுப்போய் ….எந்தமாற்றமுமே இல்லாத இயந்திர கதியில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. சமையலறையில் கமலாவின் ’வேலை முறை’ என்ற சடங்கு மாத்திரம் என்றென்றைக்குமாய்த் தகர்ந்து போயிருந்தது. அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலைகள் மற்றவர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டு அவள் தனியே விடப்பட்டிருந்தாள். பிரமை பிடித்தவளைப்போலத் தன் அறைக்குள் அடைந்து கிடந்த கமலாவின் ஒவ்வொரு நாளும் முடிவில்லாத வெறுமை மண்டிய கடலைப்போல நீண்டு கொண்டிருந்தது.\nஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சமரேஷ் வியர்வைய��ல் நனைந்து போயிருந்த தன் சட்டையைக்கழற்றி வீசியபடி அவளிடம் கேட்டான்.\n“ஆமாம்…எத்தனை காலத்துக்குத்தான் நீ இப்படியே இருக்கப்போறே….உன் உடம்பை வீணடிச்சுக்கிட்டு – இப்படி கொஞ்சம் கொஞ்சமா பாழடிச்சுக்கிட்டே. இருக்கிறதிலே ஏதாவது அர்த்தம் இருக்கா…..ஒருவேளை திடீர்னு பெரிசா ஏதாவது வியாதி வந்துட்டா நல்லா இருக்கும் நெனக்கிறியா”\nகணவனின் வார்த்தைகள் கமலாவை விஷம் போலத்தீண்ட அவள் எழுந்து உட்கார்ந்தாள்.\n“சரிதான்…..நீங்களும் மத்தவங்க மாதிரியே லாபநஷ்டக் கணக்கு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா…..அப்படீன்னா பழையபடி நான் என்னோட வேலைக்குத் திரும்பிப் போகணும்….என்னோட சுமையை மறுபடி சுமக்க ஆரம்பிக்கணும்னு கூட சொல்லிடுவீங்க போல இருக்கே….”\n“நான் ஒண்ணும் அப்படியெல்லாம் சொல்லலை . நீ இப்படியே இருந்தா ரொம்ப முடியாமல் போய்ப் படுக்கையிலே விழுந்திடுவேன்னுதான் அப்படி சொன்னேன்…”\n“உங்களோட உண்மையான உணர்ச்சிகளை மறைச்சுக்கப் பாக்காதீங்க. அதையெல்லாம் அப்படி ஒண்ணும் மறைச்சுக்கவும் முடியாது.எனக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பிலே உங்களுக்கெல்லாம் துக்கம் பொங்கிக்கிட்டு வருது….இல்லே\nஇந்த வீட்டிலே இருக்கிற நீங்க எல்லாருமே வெறும் மிருகங்கதான்……\nகல்லு மனசோட இருக்கிற மிருகங்கள்… இப்பல்லாம் நான் என்னோட ரூமுக்குள்ளேயே – ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காம படுத்துக்கிட்டுத்தான் கெடக்கேன். அதனாலே இந்த வீடு இப்ப என்ன ஸ்தம்பிச்சா போயிடுச்சு…. இப்பல்லாம் நான் என்னோட ரூமுக்குள்ளேயே – ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காம படுத்துக்கிட்டுத்தான் கெடக்கேன். அதனாலே இந்த வீடு இப்ப என்ன ஸ்தம்பிச்சா போயிடுச்சு…. அப்புறம் ஏன் இந்த வீட்டு வேலை செய்யறதுக்காக என்னோட குழந்தையைப் பார்த்துக்க முடியாமப்போச்சு…. அப்புறம் ஏன் இந்த வீட்டு வேலை செய்யறதுக்காக என்னோட குழந்தையைப் பார்த்துக்க முடியாமப்போச்சு…. கடைசி நாள் வரைக்கும் நான் அந்த அடுப்படியிலே வேலை பார்க்க வேண்டியதாத்தான் இருந்தது. ’பாவம்….அவளோட குழந்தை செத்துப்போய்க்கிட்டிருக்கு….அவ போகட்டும்’னு ஒருத்தர் கூடச் சொல்லலியே . கசாப்பு விக்கறவங்க….நீங்க எல்லாருமே மட்டமான கசாப்புக்காரங்கதான்”\nசமரேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான் .மனைவி சொன்ன வார்த்தைகளில் நெகிழ்ந்து போய் விடாமல் அவள் சொன்ன எதுவுமே காதில் விழாதவனைப்போல இருந்தான் அவன். ஒருமுறை கூட அவன் அவளிடம் மன்னிப்புக் கோரவும் இல்லை,தன் குடும்பத்தாரைத் தாக்குவது போலவும் அவன் பேசவில்லை.\nகமலா எல்லாவற்றையும் சொல்லி முடித்தபிறகு அவனிடம் மெல்லிதான ஒரு புன்னகை மட்டும் அரும்பியது .வழக்கமாகப் பெண்களின் இதழ்களில் மட்டுமே காணக்கூடிய கேலிப்புன்னகை அது;அந்தப் புன்னகையை ஒரு ஆணின் முகத்தில் காண்பது சகிக்க முடியாததாக இருந்தது.அதே புன்னகையைத் தொடர்ச்சியாகத் தன்னிடம் தவழ விட்டபடி சமரேஷ் பேசினான்.\n“கசாப்புக்காரங்க நாங்க இல்லே …..அது நீதான்”\n நீங்க எல்லாப் பெண்களுமேதான். நீ பெத்த குழந்தை அப்படி உடம்பு சரியில்லாம அழுதுக்கிட்டிருந்தபோது கூட நீ அதை கவனிக்காம இருந்ததுக்குக் காரணம் மத்த பெண்கள் உன்னைப்பத்திப்பேசறதையும் திட்டறதையும் உன்னாலே தாங்கிக்க முடியாததனாலேதான். பெண்களான நீங்க எதை வேணும்னாலும் பொறுத்துக்குவீங்க. கண்ணுக்கு எதிரிலே சொந்தக்குழந்தை கஷ்டப்படறதைக்கூடப் பொறுத்துக்குவீங்க….ஆனா….மத்தவங்க உங்களை வையறதையும் பரிகாசமாப் பேசறதையும் மட்டும் உங்களாலே தாங்கிக்க முடியாது. அன்னிக்கு அவங்க பேசின கொடூரமான வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக்காம…..வீட்டு வேலையை விட்டுட்டு வந்து உன் குழந்தையை மட்டுமே நீ கவனிச்சிருந்தியானா….அதுக்காக உன்னை யாராவது தூக்கிலேயா போட்டிருப்பாங்க ஏதோ கொஞ்ச நாள் , கொஞ்ச நேரம் கத்தியிருப்பாங்க…சபிக்கக்கூட செஞ்சிருப்பாங்க.\n உன்னோட குழந்தைக்காக அந்தக்கஷ்டத்தை உன்னாலே பொறுமையாய்த் தாங்கிக்கிட்டிருக்க முடியாதா ஆனா….நீ அப்படி செய்யமாட்டே…. குடும்பப்பெண்ங்கிற பெருமைக்காக……தியாகிப்பட்டத்துக்காக உன்னோட குழந்தையையே கூட நீ காவு கொடுத்திடுவே. ஆனா….உனக்குப்பிரியமான ஒருத்தரோட நல்லதுக்காக எல்லா இடைஞ்சல்களையும் தாங்கிக்கிட்டு எதிர்த்து சண்டை போடற துணிச்சல் மட்டும் உனக்கு வராது. புருஷனையும் குழந்தையையும் விட தங்களோட சொந்தப்பெருமையும் கௌரவமும் மட்டும்தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமானதா இருக்கு. இந்தப்பெண்கள்தான் எவ்வளவு சுயநலவாதிகளா இருக்காங்க…. தங்களைத் தவிர வேற யாரையுமே அவங்களாலே அன்பு செய்யவும் முடியாது, தங்களோட பிரியத்தைக்கொடுக்க���ும் முடியாது’’\nஒரு துண்டை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான் சமரேஷ். திகைத்துப்போனவளாய் அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் கமலா.\nதன்னை நியாயப்படுத்திக்கொள்வதற்காக – மிகுந்த கவனம் எடுத்து அவள் கட்டியிருந்த கோட்டைக்குக் கடைசியில் இப்படி ஒரு முடிவா நேர வேண்டும்..\nஒரே அடியில் அதைத் தரை மட்டமாக்கித் தகர்த்துப்போட்டு விட்டான் சமரேஷ். செங்கல்லால் கட்டப்பட்ட வீட்டைப்போல இல்லாமல் சீட்டுக்கட்டு வீட்டைப்போல அது குலைந்து போய்விட்டது. அந்த சீட்டுக்களுக்குக் கல்லைப்போன்ற வலிமை இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருந்த அவள் அவற்றை வைத்தே உணர்ச்சிகளால் ஆன ஒரு சுவரையும் வேறு எழுப்பியிருந்தாள்…..ஆனால்….எல்லாமே இப்படி சரிந்து விழுவதற்குத்தானா என்ன கேவலம் இது…..எத்தனை துன்பகரமானது இது..\nதன்னுடைய நோயாளிக்குழந்தைக்கு வஞ்சகம் செய்தவள் அவள்…. அவனை சாவை நோக்கித் தள்ளியவள் அவள்…. அவனை சாவை நோக்கித் தள்ளியவள் அவள்…. தன் சுயநலமான நடத்தையால் நடந்த எல்லாவற்றுக்குமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவள் அவள்… தன் சுயநலமான நடத்தையால் நடந்த எல்லாவற்றுக்குமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவள் அவள்… இவ்வளவையும் வைத்துக்கொண்டு தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அவள் முறையிட்டபோது சமரேஷ் அவளைக் குற்றவாளியாக்கித் தூற்றி விட்டுப்போய் விட்டான்….\nநன்றி; சிறுகதையின் மொழிபெயர்ப்பை வெளியிட்ட சொல்வனம் இணைய இதழுக்கு [115]\nநேரம் 18.12.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆஷா பூர்ணாதேவி , கசாப்புக்காரர் , சிறுகதை , மொழிபெயர்ப்பு\nகோவையிலுள்ள பி எஸ் ஜி கலைக்கல்லூரியில் விடுதி மாணவர்களுக்காக வாரம் ஒரு முறை நடத்தப்படும் நிலாமுற்றம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நேற்று மாலை சென்றிருந்தேன். தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் இனிய பணி...\nவிடுதியில்தங்கும் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஆர்வமுள்ளோர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் வந்திருந்த மாணவ மாணவிகள் எல்லோருமே[கிட்டத்தட்ட நூறுபேர் இருக்கலாம்]மிகுந்த ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் உரையைக்கேட்டதோடு ஆழமான பல வினாக்களையும��� முன் வைத்தது ஆச்சரியப்படுத்தியது;வளரும் தலைமுறையின் படிப்பார்வம் சமூக அக்கறை ஆகியவற்றின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.[ஆனால் அவர்களில் தமிழ்மாணவர் ஒருவர் கூட இல்லை என்பதில் மனம் கனக்கவும் செய்தது]\nசிறப்பு விருந்தினரின் உரையோடு மட்டுமல்லாமல் மாணவர்களில் ஒருவரின் படைப்பை அரங்கேற்றல்,பொது அறிவு வினா விடை,சங்க சித்திரமாய் ஒரு பாடலை விளக்கம் செய்தல்,குறள் விளக்கம் ஆகிய இளையோரின் பங்கேற்புக்கும் இடம் தருகிறது நிலாமுற்றம். நேற்று காலை நடந்த தாலிபானிய தாக்குதலை வீதிநாடக பாணியில் பத்தே நிமிடங்களில் பேராசிரியர் ராமராஜின் துணையோடு மாணவர்கள் நடித்துக் காட்டியது நெஞ்சை நெகிழ வைத்தது,\nமாதம் ஒருமுறை இலக்கியக்கூட்டம் நடத்தவே பல அமைப்புக்களும் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் எதிர்காலத் தலைமுறையின் பல்துறை வளர்ச்சியைக்கருத்தில் கொண்டு வாரந்தோறும் அரங்கேறி வரும் நிலாமுற்றம் நிகழ்வு மிகப்பல ஆண்டுகளாக இந்தக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது என்பதை அறிந்தபோது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.நாஞ்சில்நாடன் போன்ற படைப்பாளிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.\nஆசிரியப்பணியை ஒரு தொழிலாக மட்டுமே கருதி விடாமல்....மிகுந்த ஈடுபாட்டோடும் இளைய தலைமுறை மீது கொண்ட மெய்யான கரிசனத்தோடும் இதை முன்னெடுத்துச்செய்து வரும் பேராசிரியர் ராமராஜ் போன்றவர்கள் இப்போதும் இருப்பதாலேயே - என்னால் இன்னமும் கூட பேராசிரியர் , முன்னாள் பேராசிரியர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடிகிறது...\nபேராசிரியர் ராமராஜ்,மாணவப்பொறுப்பாளர் மற்றும் நான்\nநேரம் 17.12.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குற்றமும் தண்டனையும் , தஸ்தயெவ்ஸ்கி , நிலாமுற்றம் , பி எஸ் ஜி கலைக்கல்லூரி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஆழத்தை அறியும் பயணம்- விஷ்ணுபுரம் விருது விழா-2014...\nயாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா-படங்கள்-1\nவிஷ்ணுபுரம் விருது விழா -இன்று..\nதிண்ணை இணைய இதழில் ’யாதுமாகி’ ....\nயாதுமாகி- மேலும் சில பதிவுகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39493-kerala-coffee-yields-farmers-happy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T05:20:59Z", "digest": "sha1:NMQOQUJQ7F2DOHQCCMREFS7AHDFLFZFD", "length": 8791, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஃபியால் ஹேப்பி: விலை வீழ்ச்சியிலும் விவசாயிகள் மகிழ்ச்சி! | Kerala Coffee Yields: Farmers Happy", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகாஃபியால் ஹேப்பி: விலை வீழ்ச்சியிலும் விவசாயிகள் மகிழ்ச்சி\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் காஃபி விளைச்சல் ஏக்கருக்கு 300 கிலோ அதிகரித்துள்ளது.\nகேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் மொத்த விவசாயத்தில் ஏலக்காய், காஃபி, மிளகு, ரப்பர் ஆகியவை 50% பங்கு வகிக்கிறது. இவற்றில் 15% காப்பி உற்பத்தி செய்யப்படுகிறது. காப்பியை பொறுத்தவரை “ரோபஸ்ட்ரா”, “அரேபிக்கா” என இரண்டு வகைகள் பயிரிடப்படுகிறது. ஆண்டு பயிரான காஃபி, ஜனவரி மாதம் விளைச்சலுக்கு வர ஆரம்பிக்கிறது. அந்தவகையில் தற்போது காஃபி செடியில் இருந்து பழங்கள் பறிக்கப்பட்டு அவை உலர்த்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nசராசரியாக ஏக்கருக்கு 650 கிலோ கிடைக்கும் காஃபி, இந்த ஆண்டு 300 முதல் 350 கிலோ வரை அதிகரித்திருக்கிறது. எனினும், அதிக விளைச்சலால் சராசரியாக 250 ரூபாய் வரை விலை போக வேண்டிய ஒரு கிலோ ரோபஸ்ட்ரா காஃபி 85 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், 350 ரூபாய் வரை விற���பனையாக வேண்டிய அரேபிக்கா காஃபி 145 ரூபாய் முதல் 195 ரூபாய் வரையில் மட்டுமே விலை போகிறது. ஆனாலும் அதிக உற்பத்தி, விலை வீழ்ச்சியை ஈடுகட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமுல்லைப்பெரியாறு அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றது\nநகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டேன்: கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக வேட்பாளர் தோல்வி: மொட்டை அடித்த சினிமா இயக்குனர்\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\nஎரிவாயு குழாய் பதிப்பு : பயிர்கள் அழிவதை கண்டு விவசாயிகள் வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nநாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ\nஎரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 4-ல் தொடக்கம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுல்லைப்பெரியாறு அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றது\nநகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டேன்: கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%D8%AE%D9%84%D8%B9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-05-26T06:28:25Z", "digest": "sha1:KQZA2KIXES5OLDXIIL2B7A7IBAIBCQX3", "length": 8915, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "خلع குலா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதிருமண முறிவு ஏற்பட்ட தம்பதியரின் பிள்ளைகள் நிலை என்ன\nஐயம்:சுமார் மூன்று வயதுள்ள ஒரு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் குலா சட்டத்திட்டம் என்ன, அந்தப் பெண் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும், அந்தப் பெண் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும்மின்னஞ்சல் வழியாக சகோதரி Rahamathதெளிவு:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்இஸ்லாமியப் பார்வையில் தலாக்,...\nசிதறிக் கிடந்தச் சமூகம் - ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது - மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர் குறைகள் யாவும் விலகிட நல்லவை மட்டுமே தெரிந்து - மனம் விரும்ப வைத்த...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமறுமை வெற்றியே மகத்தான வெற்றி\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 5 days, 17 hours, 19 minutes, 31 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/singala.html", "date_download": "2019-05-26T05:35:00Z", "digest": "sha1:TFPQTY5T4RORZA7ODXD43ZTP3OICOQNT", "length": 14645, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிங்ஹ லே: 'இனத்துவ மேலாதிக்க சிந்தனையை தூண்டும் முயற்சி' | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிங்ஹ லே: 'இனத்துவ மேலாதிக்க சிந்தனையை தூண்டும் முயற்சி'\nஇலங்கையின் த���ைநகர் கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது 'சிங்ஹ லே' (தமிழில்- சிங்கத்தின் இரத்தம்) என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.\nதென்னிலங்கையில் அண்மைக்காலமாக 'சிங்ஹ லே' என்கின்ற வாசகம் சிலரால் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றது.\nபெரும்பாலும், சிங்ஹ(சிங்கம்) என்ற சொல் கறுப்பு நிறத்திலும் லே (இரத்தம்) என்ற சொல் சிவப்பு நிறத்திலும் அமையும் விதத்தில் இந்த வாசகங்கள் பொறிக்கப்படுகின்றன.\nகார்கள், ஆட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட வாகனங்களில் இந்த வாசகம் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ளும் வழக்கம் இப்போது அதிகரித்துவருவதாகவும் இது இனவாதம் தலைதூக்குவதன் வெளிப்பாடு எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\n'சிங்கள மக்கள் சிங்கத்திற்கு பிறந்த இனம் என்ற மாயையை மெய்ப்பிப்பதற்காக முயற்சிக்கிறார்கள்' என்றார் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் அரச கொள்கைகள் தொடர்பான ஆய்வாளருமான கண்டியைச் சேர்ந்த எஸ். பாலகிருஷ்ணன்.\nமிருகங்களிலே மிக உயர்வான, பலமுள்ள மிருகமாக பார்க்கப்படுகின்ற சிங்கத்தைப் போன்று தாங்களும் இனத்துவ ரீதியாக மேலாதிக்கம் உள்ளவர்கள் என்ற இனவாத சிந்தனையை தூண்டுவதற்கு தான் இந்த வாசகம் பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.\nஇந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு, முறைப்பாடு கிடைக்கும் வரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காத்திருப்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானி���ா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151138&cat=31", "date_download": "2019-05-26T06:20:18Z", "digest": "sha1:HFO476GGZKCFCSIG57IB7YIZ7ZGP7TF6", "length": 29114, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் வராததுக்கு காரணமே வேற | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தண்ணீர் வராததுக்கு காரணமே வேற ஆகஸ்ட் 28,2018 14:00 IST\nஅரசியல் » தண்ணீர் வராததுக்கு காரணமே வேற ஆகஸ்ட் 28,2018 14:00 IST\nதிருவாரூரில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கர்நாடகாவில் நல்ல மழை பெய்து, ஒரு முறைக்கு மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நாள்தோறும் சுமார் 3 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்ட போதும் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. குடி மராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் ஊழல் முறைகேடு உள்ளதால் கடைமடைக்குத் தண்ணீர் செல்லாமல் இந்த ஆண்டும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. தமிழக அரசு, நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கவேண்டும். இங்கே தூர்வாரமலும், கடைமடைக்கு தண்ணீர் செல்லாமலும் இருக்கிற நிலைகளைப் பார்க்கும்போது, மத்திய அரசின் திட்டங்களுக்குத் தமிழக அரசு துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.\nஅரசின் அலட்சியம் ஸ்தம்பித்தது காவிரி\n40 லட்சம் பேர் \"மிஸ்சிங்\"\n40 லட்சம் பேர் \"மிஸ்சிங்\"\nஇது வேற 'லெவல்' அரசுப்பள்ளி\nஅதிகாரிகளிடம் 8 லட்சம் பறிமுதல்\nகருணாநிதி மறைவு திருவாரூரில் கடையடைப்பு\nபூக்கள் மூன்று மடங்கு விலை\nகொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு எப்போது\nதிருப்பதியில் கும்பாபிஷேக மராமத்து பணிகள்\n'பெரியாறு அணை திறக்க தேவை���ில்லை'\nகாவிரி கரைபுரண்டும் நிரம்பாத குளங்கள்\nகாவிரி பாயுது; தென்னை காயுது\nமெதுவா தூர்வாருனா… தண்ணீர் போயிரும்\nதண்ணீர் திறந்தவுடன் கால்வாயில் உடைப்பு\nஅரசு மணல் குவாரியில் கேமரா\nஅர்ச்சகர்கள் அரசு ஊழியராக அறிவிப்பு\nதமிழக அரசின் செயல் நியாயமானது\nதிமுக உடையும்: துணை சபாநாயகர்\n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nவண்டியூர் கண்மாயில் தண்ணீர் தேக்குவது எப்போது\nகாஸ்ட்லி மாரியம்மன் :73 லட்சம் காணிக்கை\nகாங்கேயம் காளை ஜோடி ரூ.4 லட்சம்\nநெல் கொள்முதலில் முறைகேடு விவசாயிகள் பரிதவிப்பு\nபெயரளவில் குடிமராமத்து; வீணாகும் காவிரி நீர்\n100 அடியை தொட்ட பவானி அணை\nஅணை நீர்மட்டம் குறைக்க தமிழகம் எதிர்ப்பு\nமாநகராட்சியில் ரகளை கவுன்சிலருக்கு தர்ம அடி\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த நிவாரணம்\nஅரசின் அலட்சியம் வறண்ட நீர் நிலைகள்\nஒரே கோயிலில் 3வது முறை கொள்ளை\nஅரசு ஊழியர்களுக்கு வாடகைப் படி உயர்வு\nஅரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் உத்தரவு\nஅணைகள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவில்லை\nநல்ல அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யனும்: ஆண்ட்ரியா\nகேரளாவை மிரட்டும் மழை; பெரியாறு அணை நிரம்பியது\nகேரளா மழை பலி 324 ஆக உயர்ந்தது\nகரை உடையும் அபாயம் கிராம மக்கள் பீதி\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nதிமுக வேற கட்சி : அழகிரி அட்டாக்\nநல்ல இசை கொடுக்கனும் தான் ஆசை: இசையமைப்பாளர் ரதன்\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nஎமனாலும் உயிரை பறிக்க முடியாது இறப்பு குறித்து பேசிய கருணாநிதி\nவாகன உதிரிபாக கடையில் தீ : 12 லட்சம் சேதம்\n150 அடி பள்ளத்தில் குதித்த இளம்பெண் உயிர் தப்பிய அதிசயம்\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nகாவேரி மருத்துவமனைக்கு முதல்வர் துணை முதல்வர் வருகை கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக ப���னர்\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nசுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nமாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்\nயானை தாக்கி சிறுமி பலி\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3075388.html", "date_download": "2019-05-26T06:12:53Z", "digest": "sha1:FATNH2PQKZZ45WBOQFSCXW6WZ4NAMAQT", "length": 6203, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nகொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு\nBy DIN | Published on : 12th January 2019 05:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூரில் சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் 87ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nதிருப்பூரில் கொடிகாத்த குமரனின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nஇதில், குமரன் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தியாகிகள், பள்ளி மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஅவர் உயிர்நீத்த இடத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nபல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/en/divisional-secretariat.html", "date_download": "2019-05-26T05:16:44Z", "digest": "sha1:GDTEKO7IT6RM3NS2LKWHGCLB7B2JYCFP", "length": 11495, "nlines": 234, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Jaffna - Divisional Secretariat", "raw_content": "\nமுதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2019\nமத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , பிராந்திய...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான மீளாய்வு -J/67,J/70\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான...\nமுதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2019\nமத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செய��கத்தினதும் , பிராந்திய...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான மீளாய்வு -J/67,J/70\nயாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைக் கிளையின் இவ்வாண்டிற்கான...\nபிரதேச செயலரின் மக்களுடனான சந்திப்பு J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு\nJ /81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு ...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வு\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று காலை 8..30 மணிக்கு ...\nகணனி உபயோகம் மூலம் பிறப்பு விவாகம் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் புதிய சேவை இன்று ஆரம்பம்\nபதிவாளர் நாயகத்தின் பிரதான அலுவலகத்தில் இதுவரை காலமும் நிலைப்படுத்தப்பட்டிருந்த பிறப்பு,...\nயாழ்ப்பணப் பிரதேச செயலகத்தில் பதிவாளர் திணைக்களத்தின் புதிய சேவை 21.05.2019 முதல் ஆரம்பம் .\nயாழ்ப்பணப் பிரதேச செயலகத்தில் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் கணனி உபயோகம் ...\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெசாக் பண்டிகை நிகழ்வு\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகம் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கலாசார...\nதனியார் காணியில் அத்துமீறிக் குடியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக காணி அளவிடல் J/67திருநகர் கிராமஅலுவலர் பிரிவு\nJ/67 திருநகர் கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட திரு.இராஜசிங்கம் என்பவருக்குச் சொந்தமான தனியார்...\nஅனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு...\nசுற்றாடலைத் தூய்மையாக்கும் பணி-J/66 சுண்டுக்குளிப் பிரதேசம்\nJ/66 ஈச்சமோட்டை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட சுண்டுக்குளி சனசமூக ...\nசிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம்-J/87 சோனகதெரு வடக்கு\nJ/87 சோனகதெரு வடக்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில்...\nசோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம்J/86\nJ/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவிற்கான சிவில்...\nகம்பரலிய திட்டத்தின் கீழ் ஆலய முகப்பு வளைவு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு -J/82\nJ/82 யாழ் வண்ணார் பண்ணை கிராம அலுவலர் பிரிவில் கம்பரலிய...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை சென்யோசப் வித்தியாலயத்தில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் கடந்த ...\nபொது மக்களுக்கான பொலிஸ் பதிவு J/81\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் பொது மக்க��ுக்கான...\nகிராமிய அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்J/81J/83,\nவட்டாரம் 25,J/83 கொட்டடி கோட்டை கிராம அலுவலர் பிரிவுகளிற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5123:%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2019-05-26T06:12:37Z", "digest": "sha1:LA2OYHWA56D5TUZMJ7AM7DNVWWTUWI5W", "length": 41400, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "கற்போர் கையில் கல்வி (2)", "raw_content": "\nகற்போர் கையில் கல்வி (2)\nகற்போர் கையில் கல்வி (2)\nவிமர்சன பூர்வமான பார்வையின் விளைவாக, மனிதன், எல்லாவற்றையும் நேற்று, இன்று, நாளை என்கிற முப்பரிமாணக் காலத்தில் வைத்துப் பார்க்கிறான். மிருகங்களுக்கு இத்தகைய வரலாற்றுணர்வு கிடையாது. அவற்றுக்கு எல்லாமே இன்றுதான். மனிதன் தன்னை முப்பரிமாணக் காலத்தில் வைத்து சிந்திப்பதால் ஒற்றைப் பரிமாண இன்றில் அவன் சிறைப்படுவதில்லை. மனிதன் உலகோடு கொள்ளும் உறவுகள் அனைத்தும் பின்விளைவுகளைக் குறிக்கோளாகக் கொண்டே அமைகின்றன.\nமிருகங்களுக்கு குறிக்கோள்கள் கிடையாது. மிருகங்கள் யதார்த்தத்தை மாற்றியமைப்பதில்லை. மிருகங்கள் யதார்த்தத்திற்கு இசைவாக்கம் அடைந்துவிடுகின்றன. மனிதனுக்கு இப்படி அட்ஜஸ் பண்ணிப் போகமுடியாது. அவன் விமர்சன பூர்வமான அணுகலுடன் தேர்வுகளை, தெரிவுகளை மேற்கொள்கிறான். எதார்த்தத்தில் தலையீடு செய்து மாற்றுகிறான். இன்றைய நிலையில் திருப்தியடையாத மனிதன் மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்கிறான்.\nமனிதனின் முழுமையான வளர்ச்சி என்பது உயிரியலுக்கு அப்பால் இல்லை. அவனது அறிவு வளர்ச்சி என்றுமே முழுமையடைவதில்லை. மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்வதே மனிதனின் அறிவுத்துறையின் திறனாகும். 'இறைவா எனது அறிவை விருத்தி செய்வாயாக' 'நீங்கள் சொற்பமாக அன்றி அறிவூட்டப்படவில்லை' என குர்ஆன் கூறுகிறது.\nமனிதனும் பேசுகின்றான். மிருகங்களும் ஒலிக்குறிப்புக்களைப் பயன்படுத்திப் பேசுகின்றன. ஆனால் மனிதப் பேச்சு உலகை மாற்றியமைக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்துகின்ற பேச்சுத்தான் உண்மையான பேச்சாக இருக்க முடியும். 'அவன் மனிதனுக்குத் தெளிவாகப் பேசுவதற்குக் கற்றுக் கொடுத்தான்.' (55:2) என்று கூறும் அல்குர்ஆன் மற்றோர் இடத்தில் 'விசுவாசிகளே நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கிறீர்கள்.' (61:2) என்று கேட்கிறது. எனவே உண்மையான பேச்சுக்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன.\nஇவ்விரண்டின் இயங்கியல் இணைவையே நாம் செயல் என்கிறோம். நடவடிக்கையுடன்/அமலுடன் இணையாத சொல் வெறும் சொல்லாக மாறிவிடுகின்றது. எனவே மனித இருப்பு என்பது மௌனமாக இருக்க முடியாதது. செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத சொற்களால் பேசுவதும் மௌனம்தான்.\nமனிதனாக இருப்பது என்பது உலகுக்கு பெயரிடுவது 'அனைத்துப் பெயர்களையும் ஆதமுக்கு அல்லாஹ் கற்பித்தான்.' (2:31) மனிதனாக இருப்பது என்பது உலகை மாற்றியமைப்பது. ஒரு முறை பெயரிடப்பட்டவுடன் உலகானது மேலும் தன்னைப் பிரச்சினையாக்கிப் பெயரிடுபவர்கள் முன்னிறுத்திக் கொள்கிறது. எனவே புதிய பெயரிடும் நடவடிக்கைகளை மனிதன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது உண்மையான சொல்லைப் பேசுவது அல்லது உலகை மாற்றியமைப்பதென்பது ஒரு சில மனிதர்களின் தனியுரிமையல்ல. ஒட்டுமொத்த சமூக உரிமையாகும்.\n'ஒரு சமூகத்திலுள்ளோர் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அந்தச் சமூகத்தை மாற்றி விடுவதில்லை.' (13:11) ஒருவருக்கான சொல்லை இன்னொருவர் பேசுவதென்பதோ பெயரிடுவதென்பதோ சாத்தியமில்லை. மனிதர் களுக்கிடையிலான பேச்சு என்பது monoloque – ஒரு வழி உரையாடல் அல்ல. அது இரு வழி உரையாடல். உலகுக்குப் பெயரிடுவதற்காக மனிதன் உரையாடுகின்றான். பெயரிட விரும்புபவர்களுக்கும் பெயரிட அனுமதிக்காதவர்களுக்கும் இடையில் உரையாடல் சாத்தியமில்லை. எனவே, பெயரிடுகின்ற, பேசுகின்ற உரிமையை இழந்த மனிதர்கள் இத்தகைய உரிமை மறுப்புக்கெதிராக தமது பேச்சுரிமையைப் பெறவேண்டியிருக்கிறது. நபிகளார் தனது கல்வி முறையில் மாணவர்களுக்கு இந்தப் பேச்சுரிமையை வழங்கி உரையாடலுக்கு வழிவகுத்திருக்கின்றார்கள்.\nமாணவர்கள் பற்றிய தங்கள் மதிப்பீடுகள் பொய்யாகிப் போவதை உணராத ஆசிரியர் எவருமே இருக்கமுடியாது. தங்கள் கையில் இருக்கும் தரவுகளால்தான் ஆசிரியர்கள் மாணவர்களை இடைபோடுகின்றனர். ஒவ்வொருவரை மதிப்பிடவும் தனித்தனி அளவுகோல்கள் தேவை என்ற உண்மையும் மறந்து அல்லது புறக்கணித்து சமூகம் உருவாக்கிய பொதுத்தராசுகளால் மதிப்பிடுகின்றனர்.\nவெற்றி பெறும் வரை மாணவர்கள் மீது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தீராத சந்தேகம் இருக்கும். வெற்றி ப���ற்றபின் நான் நினைக்கவே இல்லை, இவன் இப்படித் திறமைசாலியாய் இருப்பான் என்று மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். இவ்வாறு தங்களால் புரிந்து கொள்ளாமல் போன மாணவர்களின் இயல்புகளைப்பற்றி கூறாத ஆசிரியர்களே இல்லை எனலாம். இவ்வாறு வீட்டினதும் வகுப்பறையினதும் இளைய தலைமுறை பற்றிய தவறான மதிப்பீடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஆசிரியருக்கு எல்லா மாணவர்களின் அறிவுத்தரத்தையும் ஒரேயடியாக மட்டிட்டு விட முடியாது. இறைத்தூதரின் உரையாடல் வழிக் கல்வியைப் பற்றி அபூ மூஸா அல் அஷ்அரி கூறும்போது 'நபிகளார் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றியதும் நாம் அவர்களிடம் செல்வோம். எங்களில் சிலர் அவரிடம் அல்குர்ஆனைப் பற்றிக் கேட்பார்கள். வேறுசிலர் வாரிசுரிமைச் சட்டம் பற்றிக் கேட்பார்கள். இன்னும் சிலர் தமது கனவுகளைப் பற்றி வினவுவார்கள். (ஆதாரம்: தபராணி, முஸ்லிம்)\nஎல்லாச் சந்தர்ப்பங்களிலும் உரையாடல் சாத்தியமாய் இருப்பதில்லை. ஒடுக்கும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்திற்குமிடையில் உரையாடல் நிகழ்வதில்லை. ஒடுக்கும் வர்க்கம் ஒடுக்கப்படும் மக்களை மௌனிகளாக மாற்றுகின்றனர். அவர்கள் வாய்பேசாப் பிராணிகளாக மாறுகின்றனர். இதனை முழுமையாகச் சாதிப்பதற்கு கல்வித்துறையையும் ஊடகத்துறையையும் ஒடுக்கும் வர்க்கம் கையாள்கின்றது. தமக்கு வசதியான கோணத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களை எதுவும் செய்ய முடியாதவர்களாக கட்டிப் போட்டு செயலூக்கமற்றவர்களாய் மாற்றிவிடுகின்றனர். இதனால் ஒடுக்கப்படும் மக்களுக்கு விமர்சனப்பார்வை இல்லாமல் போகின்றது.\nஒடுக்குவோர்களின் புனைவுப் பார்வைகளையே அவர்களும் தமது பார்வைகளாக ஆக்கிக் கொள்கின்றார்கள். இதனால் ஆக்கிரமிக்கப்படும் ஒடுக்கப்படும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கலாசாரப் பண்பாட்டு அடிமைகளாக மாறுகின்றனர். அவர்களைப் போல உடுப்பது, அவர்களைப் போல நடப்பது, அவர்களைப் போல பேசுவது போன்ற நிலை இம்மக்களிடம் ஏற்பட்டு விடுகின்றது. ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாழ்ந்தவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் கேவலமானவர்களாகவும் பேசுவதற்குச் சொல்லற்றவர்களாகவும் கருதி மௌனமாகிவிடுகின்றனர்.\nமௌனப் பண்பாட்டிற்கு இலக்கான இந்த மக்கள் தங்கள் அகத்தையும் ப��றத்தையும் இயங்கியல் ரிதியாக இணைத்து அறிவை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல், அதிகாரத்தை எதிர்க்க முடியாமல் திணறுகின்றனர். கரும்பலகையையும் வெண்கட்டியையும் ஒழிக்காத வரையில் இந்நிலையை மாற்ற முடியாது. சொற்பொழிவு ஒரு நோயாக மாறிவிட்டது. கற்பிப்பதற்கான முழுமுதற் சாதனமாகக் கையாளப்பட்டு வருகின்றது. சொற்பொழிவால் கல்வி உயிரற்றதாய்ப் போய்விட்டது. ஆசிரியர்கள் அண்டாப் பாத்திரமாகவும் மாணவர்கள் வெற்றுக் கோப்பைகளாவும் மாறிவிட்டனர். அண்டாக்களில் இருக்கின்ற அறிவு வெற்றுக் கோப்பைகளில் நிரப்பப்படுகின்றது. நன்றாக நிரப்புபவர் நல்ல ஆசிரியர். உடனடியாக அதை எடுத்து நிரப்பிக் கொள்பவர் நல்ல மாணவர். இவ்வாறு கல்வி Deposit ஆக மாறிவிட்டது.\nஇன்று கல்வியில் ஒரு வங்கிக் கண்ணோட்டமே நிலவுகின்றது. வைப்புக்களை ஏற்று நிரப்பிக் கொள்வது. தேக்கிவைப்பது. மூன்று மணித்தியாலத்தில் வாந்தி எடுப்பது. வாந்தி எடுப்பதற்கு ஐந்தி நிமிடத்திற்கு முன்னர் மறந்துவிட்டால் அவன் பரிட்சையில் தோற்றுவிடுகிறான். வாந்தி எடுத்த பின் ஐந்து நிமிடத்தில் மறந்துவிடுவதால் அவன் சித்தயடைந்தவனாகக் கருதப்படுகின்றான். ஐந்து நிமிடத்திற்கு முன்னர் மறப்பது, பின்னர் மறப்பது என்ற வித்தியாசத்தில்தான் இன்றைய கல்வியின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகின்றது. மொத்தத்தில் இன்றைய கல்வி முறை மாணவர் சமூகத்தை அவமதிக்கின்றது.\nஆனால் இறைத்தூதரின் கருத்துப்படி அறிவு ஒரு பொதுப்பொருளாகும். அது ஆசிரியரின் நோட்ஸ் ஆகவோ தேசியக் கல்வி நிறுவகத்தின் சொத்தாகவோ குறுக்கப்பட்டுவிடக் கூடாது. பொதுப் பொருளான அறிவை ஆசிரியரும் மாணவரும் தேடவேண்டும். ஒரு வகுப்பறையிலிருக்கும் நாற்பது மாணவர்களில் ஆசிரியரும் நாற்பத்தியோராவது மாணவராக மாறித் தேடவேண்டும்.\n'அறிவைத் தேடுவது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்.' (ஆதாரம்: இப்னு மாஜா, முஸ்லிம்) அரபு மொழியில் தலப என்றால் தேடுதல் என்று பொருளாகும். தாலிப் என்றால் தேடுபவன் என்று பொருள். மாணவனைக் குறிப்பதற்கு இச்சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. மற்றொரு ஹதீஸில் 'அறிவு காணமல் போன முஃமினின் சொத்தாகும்.' (ஆதாரம்: முஸ்லிம்) காணாமல் போன பொருளை கண்டுபிடிக்க வேண்டுமாயின் தேடுவது அவசியமாகும்.\nஆங்கிலத்தில் ஆய்வைக் குறிக்கின்�� Research என்ற பதமும் திரும்பத்திரும்பத் தேடுதல் என்பதையே சுட்டுகின்றது. ஆனால் ஆசிரியர் மாணவர்களை வெற்றுப் பாத்திரம் என்றே நினைக்கின்றார். அது பொய்யாகும். மாணவர்களிடமிருந்து ஆசிரியர் எதனையும் கற்றுக் கொண்டதாக ஒருபோதும் ஒத்துக் கொண்டதில்லை. ஆனால் உலகில் மிகப் பெரும் ஆசிரியர் அதனை ஒத்துக் கொண்டுள்ளார். அவர் தனது மாணவர்கள் விவசாய நடவடிக்கையில் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டதைத் தடைசெய்தார். அடுத்த முறை விளைச்சல் குறைந்தது. காரணத்தைக் கேட்டார். தான் தடைசெய்ததுதான் காரணமென மாணவர்கள் கூறினர். அப்போது அவர் மாணவர்களைப் பார்த்து உங்களுடைய தொழில்நுட்பம், விவசாயம் போன்ற உலகியல் நடவடிக்கைகளில் நீங்களே மிகவும் அறிந்தவர்கள் என்று கூறினார். அவர்தான் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹ்வின் தூதரே தனது தோழர்களிடம் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருக்கும் போது நமது ஆசிரியர்கள் நபிகளாரைவிட மேம்பட்டவர்கள் என நினைக்கிறார்களா\nகல்வியை ஆசிரியர் படிப்பிக்கின்றார். மாணவர்கள் படிக்கின்றார்கள். ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். தெரியாதது எதுவுமே இல்லை. ஆனால் மாணவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆசிரியர்கள் சிந்திக்கின்றனர். மாணவர்கள் சிந்திக்கப்படுகின்றனர். ஆசிரியர் பேசுகின்றார். மாணவர்கள் கவனிக்கின்றனர். ஆசிரியர் ஒழுங்குபடுத்துகின்றார். மாணவர்கள் ஒழுங்குபடுத்தப் படுகின்றனர். ஆசிரியர் செயல்படுகின்றார். மாணவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. ஆசிரியர் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்கின்றார். மாணவர்கள் அதைப் பொருந்திக் கொள்கின்றனர். மாணவர்கள் கஷ்டப்பட்டு பாடக்குறிப்புக்களை பைகாட் பண்ணி நிரப்பிக் கொட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு விமர்சனப் பார்வை கிடையாது. உலகை மாற்றியமைக்கும் நோக்குக் கிடையாது. புனைவுகளால் போர்த்தப்பட்ட சிதைந்த யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை பற்றிச் சிந்திக்காதவர்களாக மாறிவிடுகின்றனர்.\nமொத்தத்தில் ஜனநாயகமற்ற பாடத்திட்டம். சூழலுக்கு அந்நியமான பாடங்கள். எள்ளளவும் ஜனநாயகமற்ற ஆசிரியர்-மாணவர் உறவு. மாணவரின் சிந்தனைக் கிளர்வுக்கு இடம் கொடாத சொற்பொழிவுக் கல்வி முறை. ஆசிரியரைக் கண்டவுடன் எட்டுக்கு மடிந்து நிற்றல். பட்டமளிப்பு விழா போன்ற குறியீட்டு வன்முறைகள் மூலம் அதிகார மையங்களுக்குக் கீழ்ப்படிய வைத்தல் எனப் பலவழிகளில் மாணவர் காயடிக்கப்படுகின்றனர்.\nபூட்டிய வாய்களும் உறைந்போன மௌனமுமே வகுப்பறையின் வரைவிலக்கணமாய் உள்ளன. அர்த்தமுள்ள உரையாடலுக்குப் பதிலாக ஆசிரியரின் ஒற்றைக்குரலே வகுப்பறையின் சங்கீதமாக உள்ளது. வகுப்பறை என்பது சமூகத்தைப் பிரதிபலிக்கும் பிம்பமாக இருக்கிறது. சமூகம் உரத்துப் பேசுகிறவன் பேச்சுக்குத் தலையாட்டும் அல்லது மௌனம் சாதிக்கும். மௌனத்தைக் கலைக்க உரையாடலை, முறையான விவாதத்தைத் தொடங்கினால் ஆளுக்கால் பேசுவார்கள். ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்கு தைரியம் வருகிறது. சிலபோது விதன்டாவாதங்களும் வரலாம். வகுப்பறை சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது. இதனால் விவாதப் பண்பாடே இல்லாதவர்கள் என்று உரையாடலின் வாயிலை அடைத்துவிடக்கூடாது. கட்டளை பிறப்பித்துக் கொண்டே இருந்தால் வகுப்பறை இறுகிவிடும். நூற்றாண்டுகளாய் இறுகிப்போய் கிடக்கும் நமது வகுப்பறைகளின் மௌனத்தை உடைக்கும் வகையிலேயே நபிகளாரின் கல்விக் கொள்கை இருக்கின்றது. அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வந்தார். ஆசிரியர் என்பவர் கேள்விகேட்கப் பிறந்தவர் என்ற நிலையை மாற்றி ஆசிரிய சமூகத்தை நோக்கி ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நபிகளார் போதிக்கின்றார்.\n வகுப்பறை யாருக்குச் சொந்தமானது என்று பெரும்பாலான மாணவர்கள் உணர்கிறார்கள். பொதுவாக மாணவர்கள் வகுப்பறையை ஆசிரியரின் வகுப்பறையாகத்தான் பார்க்கிறார்கள். தங்கள் வகுப்பறையாகப் பார்ப்பதில்லை. ஜனநாயகப்படி வகுப்பறையானது அங்கிருக்கும் நாற்பது பேருக்குச் சொந்தமானதா அல்லது நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஒறுமுறை வந்துவிட்டுப் போகும் ஒருவருக்குச் சொந்தமானதா\nவகுப்பறையைத் திட்டமிடவும் ஆசிரியரின் பணியில் கருத்துத் தெரிவிக்கவும் பரஸ்பர ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கவும் மாணவருக்கு உரிமை இல்லாத பட்சத்தில் அவன் இந்த வகுப்பறையை தன்வகுப்பறையாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த ஒற்றயாட்சித் தன்மையிலிருந்து பிரிந்து செல்லவே முயற்சிப்பான். ஆசிரியர் நடத்தும் வகுப்பறையைவிட மாணவர்கள் நடத்தும் வகுப்பறை சுவாரஷ்யமாக இருக்கின்றது. அங்கே மாணவர்கள் உன்னிப்பாய்க் கவனிக்கார்கள். அப்பாவி மாணவன��க்கும் அது உந்துதலைக் கொடுக்கின்றது. அங்கே ஒற்றைக் குரல் இருக்காது. ஒற்றைச் சிந்தனை இருக்காது. மொத்தத்தில் ஒற்றை ஆட்சி இருக்காது.\nவகுப்பறையில் ஆசிரியருக்கென்று முன்னால் ஒரு மேசை இருக்கும். பெரும்பாலானோர் அதன் பின்னால் இருந்து பேசுவார்கள். சிலர் முன்னால் இருந்து பேசுவார்கள். புத்தகம் வைத்துக் கொள்ள, கையை ஊன்றிக் கொள்ள, நின்றுகொண்டிருக்கும் போது லேசாகச் சாய்ந்து கொள்ள என்று அந்த மேசைக்கு சில நிரந்தரமான பணிகள் உண்டு. சிலர் நடப்பார்கள், ஆனால் மேசையைத் தாண்டி அதிக தூரம் போகமாட்டார்கள். கண்ணுக் தெரியாத கயிறு ஒன்று அவர்களை மேசையோடு கட்டிப்போட்டு வைத்திருப்பதைப் போல தோன்றும். எவ்வளவு காலத்திற்கு ஆசிரியர் மட்டும் வகுப்பறையை ஆக்கிரமித்து நிற்பது அறுபது வயது ஆனபின்பும் கதாநாயகன் அந்தஸ்த்தை விட்டுக் கொடுக்காத தமிழ் சினிமா கதாநாயகர் போல நமது ஆசிரியர்களும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். இளம் கதாநாயகர்களின் கைகளுக்கு வகுப்பறை போகவேண்டும்.\nகற்போர் கையில் கல்வியை எடுக்க வேண்டுமானால் இந்த மௌனப் பண்பாட்டை உடைத்துக் கொண்டு விமர்சன உணர்வும் செயலூக்கமும் உலகை மாற்றியமைக்கும் குறிக்கோளுடனும் அக்கல்வி உருவாக வேண்டும். அறிவு உற்பத்தி, அறிவுப் பரிமாற்றம் ஆகிய இரண்டையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அறிவு உற்பத்தி ஆசிரியர் மாணவர் உறவில் உள்ள இயங்கியல் தன்மையிலேயே உற்பத்தியாக வேண்டும். பரிமாற்றம் இருதரப்பிலும் நிகழவேண்டும். இதைச் செய்ய ஆசிரிய மாணவ முரண்பாட்டை முதலில் ஒழிக்கவேண்டும். இருவருக்குமிடையில் ஜனநாயக பூர்வமான உரையாடல் நிகழவேண்டும். உரையாடல் மூலம் ஆசிரியரின் அதிகாரம் தகர்த்தெறியப்பட வேண்டும். இப்போது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பவர் அல்ல. மாணவருடனான உரையாடலில் அவரும் கற்றுக் கொள்கிறார். மாணவர்கள் கற்கின்ற அதே நேரம் ஆசிரியருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். எனவே யாரும் யாருக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதேபோல் யாரும் சுயமாகக் கற்பதுமில்லை. இங்கு கல்வி அறிதல் செயற்பாடாக இருக்கின்றது. ஆசிரியரும் மாணவரும் அச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். அறியப்படும் பொருளே அவர்களை இணைக்கின்றது.\nஅறிவு ஆசிரியரின் சொத்தாக மாறினால் அறிதல் நடவடிக்கையில் மாணவர் பங்குபெற முடியாது. மாணவ���் செயலூக்கமற்ற பார்வையாளனாக இல்லாமல் ஆசிரியரிடம் உரையாடல் மேற்கொண்டு விமர்சன பூர்வமாக, சகஆய்வாளனாக மாறுகின்ற போதே கற்போர் கையில் கல்வி வந்து சேரும்.\n என்பதை விமர்சன பூர்வமாகக் கேட்டுக் கொண்டே கற்கத் தொடங்கவேண்டும். பாடத்தை அது எழுதப்பட்ட சூழலில் மட்டுமல்ல வாசிக்கும் சூழலிலும் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது பாடத்தைத் திருப்பி எழுதுகின்ற பணியாகும். வாசிப்பவர் பாடத்திற்கு முன்னால் அடிபணிந்து கிடந்தால் அறிவு உற்பத்தி நடைபெற மாட்டாது. மாறாக பாடத்தைக் கேள்விக்குள்ளாக வேண்டும். அப்போதுதான் கற்போருக்கு கல்வி கிட்டும்.\nஉண்மையான கற்றல் என்பது கருத்தமைவுகளைத் தெரிந்து கொள்வதோடு திருப்திப்பட்டுக் கொள்வதல்ல. கருத்தமைவுகள் வெறும் குறிகள் (Signs) மட்டுமே. மாறாக உண்மையான கற்றல் விசயங்களை அவற்றுக்கே உரிய தனித்துவமிக்க உண்மையில் கண்டுணர்வதாக இருக்க வேண்டும்.\n1. 1992 களில் நிறப்பிரிகை மாற்றுக் கல்வி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டது. அதில் வெளிவந்த அ. மார்க்ஸின் கட்டுரையிலிருந்து பெருமளவான கருத்துக்கள், பந்திகள் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுக் கல்வி தொடர்பான மதச்சார்பற்ற சிந்தனையை எவ்வாறு இஸ்லாமிய மயப்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே இதுவாகும்.\n2. எம். ஏ. நுஃமான், ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் ஒரு மொழியியல் அணுகுமுறை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், முதற் பதிப்பு 2002.\n3. அ. ஜோன் லூயி, கற்கத்தவறிய பாடங்கள், சுபமங்களா மலர் 7, இதழ் 5, 1994\n4. கல்வி, இந்திய மாணவர் சங்கம், சவுத் விஷன், முதற்பதிப்பு 2000.\n5. சுந்தர ராமசாமி, தமிழகத்தில் கல்வி – வே. வசந்தி தேவியுடன் உரையாடல், காலச்சுவடு பதிப்பகம், 2002\n6. ச. மாடசாமி, எனக்குரிய இடம் எங்கே, அருவி முதற்பதிப்பு டிசெம்பார் 2003, மதுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/8624", "date_download": "2019-05-26T06:12:57Z", "digest": "sha1:JCPTKCCIOQLZCIGCLSS2TXPRRJ3MLRVC", "length": 9287, "nlines": 195, "source_domain": "tamilsamayaltips.com", "title": "வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > துவையல் வகைகள் > வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்\nவாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்\nவாயுத்தொல்லை, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுவர்கள் பிரண்டைய�� அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்\nஇளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு,\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு,\nபுளி – ஒரு நெல்லிக்காய் அளவு,\nஉளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 2,\nகறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,\nநல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\n* பிரண்டையின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.\n* அடுத்து உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும்.\n* முதலில் வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\n* அனைத்தும் சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.\n* இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.\nகுறிப்பு: பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால். அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.\nவாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unduhvideo.org/video/uirJB5fDHc0/%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5-hd.html", "date_download": "2019-05-26T05:17:16Z", "digest": "sha1:OBJIGNVBG3734K7DZD2UHCJEY36VC7OI", "length": 5680, "nlines": 80, "source_domain": "unduhvideo.org", "title": "நாராயணசாமியின் போராட்டத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு Video Download - MP3 download", "raw_content": "\nநாராயணசாமியின் போராட்டத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு\nநாராயணசாமியின் போராட்டத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு\nநாராயணசாமியின் போராட்டத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு tags\nஏற்கனவே நாறிபோன காங்கிரஸ் இவன் கூட சேந்து புழு வைக்க போவது.\nதுணை முதலமைச்சர் OPS மகன் ஜெயித்தது நியாமில்லை - தங்க தமிழ்ச்செல்வன் | #TheniPolimer News\nராஜினாமாவிற்கு முன் ப���யஸில் நடந்த வாக்குவாதம் \nஅதிமுகவிற்கு எதிராக மயில்சாமி ஆக்ரோஷம் - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பரபரப்புThanthi TV\nசென்னையில் இறங்க வந்த Saudia 747 எப்படி மேலேறியது தெரியுமா\nஉலகிலுள்ள வெறித்தனமான 10 மெஷின்கள் \nஇப்படியும் வாழ்கிறார்கள் Episode - 02 | யார் \nசவுதி அரேபியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nதலைமை செயலக ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த ஆசாமிக்கு வலைPolimer News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/03.html", "date_download": "2019-05-26T05:52:32Z", "digest": "sha1:U6SLLOLK2Y25A7F3N4KEYK6UBNA2ZTK6", "length": 12740, "nlines": 141, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ' கொச்சின் ஷாதி அட் சென்னை 03'", "raw_content": "\nஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ' கொச்சின் ஷாதி அட் சென்னை 03'\nவில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார்.. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03.'. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .\nஅமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.\nபடத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது .\nஇப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70% தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன.\nஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள், அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா.\nதன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற பின்னும் அவளுக்கு என்ன நேர்கிறது அவள் எவற்றையெல்லாம் சந்திக்கிறாள் என்பதே மீதிக் கதை.சின்ன தடுமாற்றத்தில் விழுந்த அவளது வாழ்க்கையின் திசை மாற்றத்தைச் சொல்வதே '.கொச்சின் ஷாதி அட் சென்னை 03' படம்.\nஇப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் ,வினோத் கிருஷன் ,சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா ,அக்ஷிதா, இரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர், நடித்துள்ளனர்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு :ஐயப்பன் என், இசை: சன்னி விஸ்வநாத் ,கதை: ரிஜேஷ் பாஸ்கர்.\nஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்\nபடப் பிடிபபு கேரளாவின் பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோயில் , மார்த்தாண்டம், கோவை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nபொள்ளாச்சி சம்பவங்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந் நேரத்தில் பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கிறது படம்.\nபெண்களைப் பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும் படியும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும்படியும் காதல் என்கிற வலை பெண்களைச் சுற்றிப் பின்னம்படும் விதத்தையும் கூறி அறிவுறுத்தி காட் அலர்ட் தரும்படியும் இப்படம் இருக்கும் என்று நம்புகிறார் இயக்குநர் .\nஇப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இ...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன...\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அ...\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\n25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நா...\nவிஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி...\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் ச...\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட...\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/puducherry-cranes-parakeets-kept-sale-have-been-seized", "date_download": "2019-05-26T05:50:09Z", "digest": "sha1:NVR5QBAAEQ2A3O6H52IESILFJCCO7MIU", "length": 13879, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " புதுச்சேரி : விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்கு, பச்சைக்கிளிகள் பறிமுதல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRagavan's blogபுதுச்சேரி : விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்கு, பச்சைக்கிளிகள் பறிமுதல்..\nபுதுச்சேரி : விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்கு, பச்சைக்கிளிகள் பறிமுதல்..\nபுதுச்சேரியில் விற்பனைக்கு வைக்கப்பபபட்டிருந்த கொக்கு மற்றும் பச்சைக்கிளிகளை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.\nபுதுச்சேரி அருகே ஒதியம்பட்டு கிராமத்தில் வனத்துறை சட்டத்தை மீறி கொக்கு மற்றும் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் பறவைகளை விற்பனை செய்துகொண்டிருந்த கும்பல் பறவைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். பின்னர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள், 25 பச்சைக்கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், வனத்துறை சட்டப்படி பறவைகளை விற்பனை செய்வதும் வாங்குவதும் குற்றம் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n6-ஆம் கட்ட தேர்தல் : களம் காணும் வேட்பாளர்கள் யார் யார்..\nஇன்று கூடுகிறது திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்..\nடெல்லியில் இன்று காங்கிரஸ் கமிட்டி கூட்டம்..\n2வது முறை பிரதமராகும் நரேந்திர மோடி : வரும் 30-ம் தேதி பதவியேற்பு..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்��ு சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T05:21:46Z", "digest": "sha1:CYJPAF6NRLSZYCYBN3QOIWIYWFGMYASI", "length": 13731, "nlines": 201, "source_domain": "www.thamilnaatham.media", "title": "செய்திகள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nகுண்டுத்தாக்குதல் நடாத்தியோரை கொள்கையுடன் இனத்திற்காக போராடிய புலிகளுடன் ஒப்பிட வேண்டாம்: ஹக்கீம்\nவடக்கில் மட்டும் சோதனைகளும், இராணுவக் கெடுபிடிகளும் எதற்கு…\nகுடும்பஸ்தரின் சடலம் மதகுக்குள் இருந்து மீட்பு\nதெரிவுக்குழுவில் 8 எம்.பிக்கள் – மகிந்த, மைத்திரி அணிகள் மறுப்பு:\nஇலங்கை பாராளுமன்றம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக, 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்துள்ளார்.\nஜனாதிபதியின் உத்தரவிற்கமைய விடுதலையானார் ஞானசார தேரர்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து...\nகல்வி நடவடிக்கைகளுக்கு யாழ், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணக்கம்:\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இணக்கம் வெளியிட்டுள்ளது. யாழ்-பல்கலைக்கழக துணை வேந்தர்...\nதற்போதைய அரசாங்கத்தில் ��ீர்வு சாத்தியமில்லை:\nஇந்த பாராளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல....\nதமிழர்களை சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்: ஜனகன்\nசிங்கள மக்கள் மத்தியில் தங்களை நியாயப்ப டுத்துவதற்காகவும் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள்...\nகிளிநொச்சியில் – ஊர்வலம் நடாத்திய இராணூவம்\nதமிழர் தாயகத்தை அழித்து மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை நிகழ்த்தி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போரின் வெற்றியை கொண்டாடும் முகமாக “சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்...\nநீதிமன்றம் செல்லும் “சிமிழ் கண்ணகை அம்மன்” ஆலய திருவிழா விவகாரம்:\nவரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் கடந்த வருடம் தேர் திருவிழாவின் போது தாழ்ந்த சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக ஜேசிபி...\nமுள்ளிவாய்க்காலில் – பெண் போராளியின் உடல் எச்சங்கள் நீதவான் முன்னிலையில் மீட்பு\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை...\nவடக்கில் அனைத்து ஆயலங்களிலும் ஒரே நேரத்தில் அஞ்சலி\nமட்டக்களப்பு ,நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத நினைவு நாளை முன்னிட்டு,...\nயாழ்-கொக்குவில் பகுதியில் இரு முஸ்லீம்கள் கைது\nயாழ் கொக்குவில் கேணியடியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இரு முஸ்லீம்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்...\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், ��ினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதிருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு\nமுக்கிய செய்திகள் May 24, 2019\nதிறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு பிரதமர் ருத்திரகுமாரன் அழைப்பு\nமுக்கிய செய்திகள் May 23, 2019\nபா.ஜ.க முன்னணியில் – மீண்டும் பிரதமராகிறார் மோடி\nதமிழகச் செய்திகள் May 23, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/137051", "date_download": "2019-05-26T05:17:43Z", "digest": "sha1:HVR6K3BGBL2YT6DFCMSJVNNIGU557EML", "length": 5648, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 01-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇந்திய உளவுப்படையினால் யாழிற்கு அனுப்பப் பட்ட இவரைத் தெரியுமா\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nகொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை\nநடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி\nசிறிலங்காவில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் கடும் உசார்நிலையில் கரையோர பாதுகாப்பு படை\nவெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nதளபதி 63 படத்தை தமிழ்நாட்டில் கைப்பற்றியது இந்த நிறுவனமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேறப் போகிறது யார் அந்த ராசிக்காரர் தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்ப��யை குறைக்கும் வாட்டர் டயட்தமிழ் நடிகர் விக்ரம் கூட எடையை குறைக்க இப்படிதான் செய்தாராம்\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nகாலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nநடுரோட்டில் திடீரென்று மயங்கி விழுந்த பெண் உடனே பணத்துடன் கடைக்குள் புகுந்து நாய் செய்த செயல்\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/01/", "date_download": "2019-05-26T06:10:07Z", "digest": "sha1:SI5MPO6MK5TI4AQTLKU4ESYRCG2DNF5C", "length": 26242, "nlines": 360, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "January | 2012 | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n1. சிவராத்திரி விரதத்திற்கும், பூஜைக்கும் சௌரமானம், சாந்திரமானம் என்ற பாகுபாடே தேவையில்லை. 2. மாக க்ருஷ்ண சதுர்தசி என்பது பல ஆண்டுகளாக மாசி மாதத்தில் வந்துள்ளபடியால், எப்பொழுதும் மாசி மாதத்தில் தான் சிவராத்திரி ஏற்படும் என்று மக்களிடையே பொதுவான கருத்து ஏற்பட்டு விட்டது 3. ஆதித்யாஸ்தமயே காலே அஸ்தி சேத் யா சதுர்தசி | தத்ராத்ரி: … Continue reading →\nபீஷ்ம: என்றால் பயங்கரம் எனப்பொருள், யாரும் செய்ய இயலாததான தான் இறுதிவரை விவாஹமே செய்து கொள்ள மாட்டேன் என்று (தனது தந்தை சந்தனு மஹாராஜாவுக்காக) பயங்கரமான உறுதிமொழியை ஏற்றதால் தேவவிரதர் என்னும் இவருக்கு பீஷ்மர் என்னும் பெயர் ஏற்பட்டது, சிறந்த தர்மாத்மாவும், சிறந்த வில்லாளியுமான பீஷ்மர் இறுதிவரை ப்ருஹ்மசாரியாகவே வாழ்ந்து குருக்ஷேத்ரப்போரில் போரிட்டு, உத்தராயணம் (தை … Continue reading →\nரதம் என்றால் தேர், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு அருணன் என்னும் ஸாரதியால் (தேரோட்டியால்) செலுத்தப்படும் ரதத்தில் இடைவிடாமல் ஸஞ்சரிக்கும் சூரியன், தனது ரதத்தை (தேரை) தெற்கு திசையிலிருந்து விலகி வடக்கு திசையை நோக்கி திருப்புவதால் இன்று ரத ஸப்தமீ என்று பெயர். கஸ்யப மஹரிஷிக்கும் தேவர்களின் தாயாரான அதிதிக்கும் புத்ரராக ஸூரியன் அவதரித்த (பிறந்த) நாள்தான் … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லிங்கமான பெருமாள்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் (லிங்கமான பெருமாள்) || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “சிவலிங்கமான பெருமாளும், … Continue reading →\nPosted in சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், பெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், லிங்கமான பெருமாள், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பெருமாளான சிவலிங்கம்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || ”சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்” || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் (சிவலிங்கப் … Continue reading →\nPosted in சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், Uncategorized\t| Tagged சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், பெருமாளான சிவலிங்கம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nதைப்பூசத்தின் சிறப்புகள் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்\nஆனந்த நடனம் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம். தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. … Continue reading →\nதைப்பூசம் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்\nமுருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரை���ாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வ��ிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/", "date_download": "2019-05-26T06:25:29Z", "digest": "sha1:5SFBCBGIO7JQBX3XADVY3E4F42MQWRSX", "length": 20572, "nlines": 170, "source_domain": "m.dinamani.com", "title": "Live News Today, Election 2019 News Breaking News, Latest India News, Today Headlines | Dinamani - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 06 மே 2019\n5-ஆம் கட்டத் தேர்தல்: சோனியா, ராகுல் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது மக்களவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nநீட் தேர்வு: தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் எழுதினர்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை, தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ராகுலின் கூட்டாளி பெற்றது எப்படி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கூட்டாளி, நீர்மூழ்கிக் கப்பல் உதிரி பாக தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றது எப்படி என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nஅதிமுகவை உடைக்க ஸ்டாலின் சதி\n\"நீட்' தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி மயங்கி விழுந்து பலி\nமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது அதிமுக\nகடந்த 50 ஆண்டுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை: கமல்ஹாசன்\nபதவிக்காக துரோகிகளுடன் அதிமுக கூட்டணி: டி.டி.வி. தினகரன்\nதிமுக ஆட்சி அமைத்துவிடும் என்ற பயத்தில் 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஆளுநர் கிரண் பேடி ராஜிநாமா செய்ய வேண்டும்: புதுவை முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்\n6 ரயில்களில் நகைப் பறிப்பு சம்பவம்: கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு\n10 இடங்களில் வெயில் சதம்: அனல் காற்று வீசும்\n3 எம்.எல்.ஏ.க்க��ுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயக விரோதம்: கே.எஸ்.அழகிரி\nஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகிவிடும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒடிஸா புயல் நிவாரணத்துக்கு ரூ.10 கோடி நிதி\nதலித், முஸ்லிம் வாக்குகள் எதிர்க்கட்சி அணியைச் சேரும்\nபொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன்\nஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரிவு\nராஜீவ் குறித்த மோடியின் கருத்துகள் அனைத்தும் உண்மை\nமோடி ஆட்சிக் காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் வேதனை\nராஜீவ் காந்தி மீதான மோடி விமர்சனம்; \"கர்மா' காத்திருக்கிறது: ராகுல்\nபிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம்: அகிலேஷ் திட்டவட்டம்\nமீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nபல்கலைக்கழகத்தில் 198 கிளார்க் வேலை: பட்டாரிகளுக்கு வாய்ப்பு\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு... ராணுவத்தில் பயிற்சியுடன் அதிகாரி வேலை\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை\nமெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசில் வேலை... ஜியாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nஅருளாட்சி புரியும் அன்னை வாசவி\nவெளியானது சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' பட ட்ரைலர்\nயாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா : யோகி பாபு பதில்\nபி.எம். நரேந்திர மோடி திரைப்படம் மே 24-இல் வெளியீடு\nமேக் அப் இல்லாமல் சாய் பல்லவி நடிக்கவிருக்கும் விராட பர்வம் 1992\nபாகுபலி 2 படத்தின் முதல் வார வசூலைத் தொட முடியாத அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்\n ராணுவ வீரரை இழந்த குடும்பத்தினருக்கு சமர்ப்பணம்\nஎனது குடியுரிமை விவகாரத்தைச் சர்ச்சையாக்குவதா: நடிகர் அக்‌ஷய் குமார் வருத்தம்\nபுஷ்கர் - காயத்ரி தயாரிக்கும் ஏலே\nமீனம்பாக்கம் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து: 30 அரங்குகள் எரிந்து நாசம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nகே.சி.எஸ் ஐயர் கணித்த 12 ராசிகளுக்குமான ப��ன்கள்..\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கதை\nஇந்த வாரம் (மே 3 - 9) எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது\n9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி; வெளியேறியது கொல்கத்தா\nஐபிஎல் சீசனில் 2ஆவது பாதி மோசமாக இல்லை\nயு-19 பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் வாய்ப்பு: யூனிஸ் கான் நிராகரிப்பு\nமாட்ரிட் ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் ஒஸாகா\nதடைக் காலம் முடிந்தது: ஆஸி. அணியில் களமிறங்கும் ஸ்மித், வார்னர்\nகுத்துச்சண்டை: போலந்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்\n24 மணிநேரத்தில் 12 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்: நவீன் பட்நாயக்\n'பாதுகாவலரே திருடன்' என்றதற்கு உச்ச நீதிமன்றத்திடம் தான் மன்னிப்பு கேட்டேன், மோடியிடம் அல்ல: ராகுல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த பரிதாபம்: உடல்களை மீட்ட இந்திய கப்பற்படை\nவங்கதேசம் சென்ற ஃபானி புயல்: மேற்கு வங்கத்தில் கனமழை\nமேற்கு வங்கத்தில் வலுப்பெற்ற ஃபானி புயல்: ஒடிஸாவில் 6 பேர் சாவு\nஹிந்துக்களால் தான் இந்தியாவில் மதசார்ப்பின்மை காக்கப்படுகிறது: யோகி ஆதித்யநாத்\nமஹாபாரதம், ராமாயணம் மீது பிரச்னை இருந்தால் முதலில் சீதாராம் என்ற பெயரை நீக்கட்டும்: சிவ சேனை\nஅமெரிக்கத் தாக்குதலுக்கு தயாராகுங்கள்: வெனிசூலா ராணுவத்துக்கு மடூரோ உத்தரவு\nஹூஸ்டன் பல்கலை. கட்டடத்துக்கு இந்திய-அமெரிக்க தம்பதியின் பெயர்\nதாய்லாந்து: 2-ஆவது நாளாக மன்னர் முடிசூட்டு விழா\nகாஸாவில் அதிகரிக்கிறது பதற்றம்: இஸ்ரேல் குண்டுவீச்சில் 6 பாலஸ்தீனர்கள் பலி\nஅதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலை கட்டமைக்க இந்தியா-பிரிட்டன் பேச்சுவார்த்தை\nரஷிய விமானத்தில் தீ: 13 பேர் பலி\nஇலங்கை: 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றம்\nநீட் தேர்வு எழுத எப்படி செல்ல வேண்டும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nபுயல் என்றாலே ஒடிஸாவைத் தாக்கக் காரணம் என்ன இதுவரை எத்தனை புயல்கள் தாக்கியுள்ளன\nசுவிஸ் வங்கியில் நம்மால் ஒரு அக்கவுண்ட் தொடங்க முடியுமா\n2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்\nஒக்கி, கஜா புயல்களில் மெத்தனம் காட்டிய மத்திய அரசு ஃபானிக்கு முந்தியது ஏன்\nஎங்க ஊர்க்காரங்களுக்கு ஸ்போர்ட்ஸ்னா என்னன்னு தெரியாது\nஅக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்\n7. அறுசுவை அத்தனையும் இந்த அவியலில் இருக்கிறது\n31. நற்செயல்களுக்கு நன்கொடை கொடுப்போர் கவனத்துக்கு..\nதொடர் வீழ்ச்சியின் படியில் ஆப்பிள் ஐபோன்\nமுட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி\nபுதிய மாற்றங்களுடன் பேஸ்புக் விரைவில் அறிமுகம்\nஜப்பான் மன்னராக நபுஹிடோ பதவியேற்பு\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் மே 9-இல் வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்\nஅக்னி நட்சத்திர ஆரம்பம்: ஹோமங்களால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\nஜாதகத்தில் காணும் யோகங்கள் உண்மையிலேயே பலன் தருபவைகளா\nவராகர் ஜெயந்தி: ஆதிவராகர் கோயிலில் சிறப்புப் பூஜைகள்\n67,737 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு\nகன்னியாகுமரி ஏழுமலையான் கோயிலில் தினமும் 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nகொட்டித் தீர்க்கும் வியர்வையை சமாளிக்க என்ன செய்யலாம்\nஉடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவு\nஉயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா\nபக்கவாதத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை\nகீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையை அதிகரிக்க புதிய சாதனங்கள் கொள்முதல்\nசோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் லாபம் 27% உயர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் வருவாய் ரூ.9,809 கோடி\nகோத்ரெஜ் கன்ஸ்யூமர் லாபம் ரூ.935.24 கோடி\nகாக்னிஸன்ட் நிகர வருவாய் 15% சரிவு\nஇந்தியாவில் தங்கத்தின் தேவை 5 சதவீதம் அதிகரிப்பு: உலக தங்க கவுன்சில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/biggboss-season-3-contest-list-is-ready/50080/", "date_download": "2019-05-26T04:59:32Z", "digest": "sha1:JCYRXYH7DIZKT7VKTHIRN4GH7VR7LE6N", "length": 8388, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "வாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரலங்களா", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா\nTV News Tamil | சின்னத்திரை\nமுக்கிய செய்தி I Big break\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா\nBigg Boss season 3 – விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு பெறப்போகும் பிரபலங்கள் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.\nநடிகர் கமல்ஹாசனை குழந்தைகளுக்கும் குடும்பப்பெண்களுக்கும் மத்தியில் அதிகமாக எடுத்து சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 2017 ஆம் ஆண்டு முதல்முதலாக தமிழில் அறிமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. முந்தைய சீசனைப் போல இல்லாவிட்டாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது.\nஇந்நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.\nடப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி, நடிகை சாந்தினி, நடிகை கஸ்தூரி, நடிகை விசித்ரா, நடிகர் ராதாரவி, வி ஜே ரம்யா, நடிகை பூனம் பஜ்வா, நடிகர் ரமேஷ் திலக், மாடல் பாலாஜி, நடிகர் பிரேம்ஜி, நடிகை மதுமிதா, நடிகர் ஸ்ரீமந்த், நடிகர் சந்தானபாரதி, பாடகர் கிருஷ் என மொத்தம் 14 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், விஜய் தொலைக்காட்சி இன்னும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடைசி நேரத்தில் இந்த பட்டியலில் இருந்து சிலர் வெளியேறலாம். வேறு சில பிரபலங்கள் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக்பாஸ் சீசன் 3 பட்டியல்\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,827)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,534)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,992)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,544)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,859)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,171)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/profile/merilturock", "date_download": "2019-05-26T04:56:32Z", "digest": "sha1:ZV52ZCNU52CNBIV6COFBYREU6VLAGTTE", "length": 34231, "nlines": 361, "source_domain": "www.connectgalaxy.com", "title": "Meril Jeffery John.J : Connectgalaxy", "raw_content": "\nஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர...\nமன அழுத்தம் போக்கும் கறிவேப்பிலை\nமன அழுத்தம் போக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகு விரைவில் ஆரோக்கியத்தை இழப்பார்கள். நாளடைவில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவார்கள்.\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து...\nகுடியரசு தினம் என்றால் என்ன\nஜனவரி 26-ம் தேதி எதற்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள் குடியரசு தினம், அதனால் விடுமுறை என்று நீங்கள் சட்டென்று சொல்லிவிடுவீர்கள்.\nஅன்புள்ள புருஷா. . . இதுவொரு கடிதமல்ல. இது ஒருத்தியின் புலம்பலும் அல்ல. என்னை போன்ற ஏனைய பெண்களின் ஏக்கமும் கைகூடாத எதிர்ப்பார்ப்பும் எனலாம். அனைத்து வண்ணங்களையும் தொட்டு சித்திரம் வரைவது போல நிறைய குறைகளை கோர்த்து ஒரு உன் முன்னே உடைத்து...\nடிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது, இந்த பழம் பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும்.\nகறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகு விரைவில் ஆரோக்கியத்தை இழப்பார்கள். நாளடைவில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவார்கள்.\nஅறிவிலும் ஆக்கத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் பயனை அறிந்தே அதை சமையலுக்கு பயன்படுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளுக்கு கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்து ச��ப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.\nஅதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பார்கள். எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.\nகறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும்.\nஇன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.\nகறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.\nஇன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.\nசிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை ���வர் நாவினால் உணர முடியாது. இந்த சுவை அறியாதவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பது போலத்தான் இருக்கும். நிறைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகின்றது.\nஇவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும் தன்மை நாவிற்கு கிடைக்கும்.\nகறிவேப்பிலை - 20 கிராம்\nசீரகம் - 5 கிராம்\nஇரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.\n· குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.\n· கண் பார்வை தெளிவடையும்\n· மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும்.\n· கை கால் நடுக்கத்தைப் போக்கும்.\n· வீக்கம், கட்டிகள் போன்றவற்றைக் குணப் படுத்தும்.\n· நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்தும்.\nஇவ்வளவு மருத்துவப் பயன்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம்.\nஅனைவரின் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒன்று. செடி வைக்க இடம் இல்லாதவர்கள் தொட்டிகளில் வைத்து வளர்த்து வாருங்கள். தினமும் பிரெஷான இலைகளை பறித்து சமையலில் சேர்த்து பயன் பெறுங்கள் . ஆரோக்கியம் என்பது வெளியில் இல்லை நம் வீட்டில் இருக்கிறது\nMeril Jeffery John.J published a blog post எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்��ிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஉலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில்குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலைஉண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கானமருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.\nகடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால்அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும்என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறானதகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.இந்தியர்கள் இந்த உண்மையை அறிந்து அதிகம் உபயோக்கிக்க முன்வரவேண்டும்.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும்தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/luxury-travel-and-trains", "date_download": "2019-05-26T06:09:57Z", "digest": "sha1:Z2USDYCNO6QJXYB5FWWJDUR2LOMUUKXW", "length": 15121, "nlines": 193, "source_domain": "www.maybemaynot.com", "title": "இந்தியாவில் உள்ள சொகுசு ரயில்கள்", "raw_content": "\n#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் \n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#ElectionResults2019 பஞ்சாப் தேர்தலில் சன்னி லியோன் வெற்றியா குழப்பத்தில் ரசிகர்கள்\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#dmk win 2019: ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் அரசியல் பிரபலத்தின் மிரள வைக்கும் கணிப்பு\"\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#spiritual:கோவிலுக்குப் போகறதுக��கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\nஇந்தியாவில் உள்ள சொகுசு ரயில்கள்\nசுற்றுலா பயணிகள் விரும்பி பயணிப்பது ரயில்பயணத்தை தான்.ரயில் பயணம் என்றல் செலவு அதிகம் இருக்காது அலைச்சல் இல்லை என்பதாலே இதை அதிகம் விரும்புகின்றனர்.ஆனால் இந்தியாவில் ஒரு சில ரயில்களில் பயணிப்பதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் என்றால் நம்புவீர்களா...அப்படி பட்ட சில ரயில்கள்\nபயண நாட்கள் : 8-13 நாட்கள்\nபயணிக்கும் இடங்கள்: புது தில்லி-ஜெய்ப்பூர்-உதய்பூர்-ஸ்யாவை மோதோபர்-சித்தோர்கர்-ஜெய்சல்மேர்-ஜோத்பூர்- பரத்பூர்-ஆக்ரா- புது தில்லி\nபயண நாட்கள் :8 நாட்கள்\nபயணிக்கும் இடங்கள்: மும்பை-உதய்பூர் -ரந்தம்பூர் - ஜெய்ப்பூர் - புது தில்லி\n3. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்(Royal Rajasthan on Wheels)\nபயண நாட்கள் :8 நாட்கள்\nபயணிக்கும் இடங்கள்: புது தில்லி - ஜோத்பூர் - உதய்பூர் - சித்தோர்கர் - சவாய் மாதோபூர் - ஜெய்ப்பூர் - கஜுராஹோ - வாரணாசி - ஆக்ரா - புது தில்லி\n4. மஹாராஜாஸ் ’ எக்ஸ்பிரஸ்(Maharajas’ Express)\nபயண நாட்கள் : போகும் இடத்தை பொறுத்து\nபயணிக்கும் இடங்கள்: இந்த ரயில் நான்கு விதமான பாதைகளில் செல்லும்\n1.தில்லி - ஆக்ரா - ரணதம்போர் - ஜெய்ப்பூர் - பிகானேர் - ஜோத்பூர் - உதய்பூர் - வதோதரா – மும்பை\n2.மும்பை - வதோதரா - உதய்பூர் - ஜோத்பூர் - பிகானேர் - ஜெய்ப்பூர் - ரணதம்போர் - ஆக்ரா – தில்லி\n3.டெல்லி - ஆக்ரா - குவாலியர் - கஜுராஹோ - பாந்தவ்கார் - வாரணாசி - லக்னோ – டெல்லி\n4.தில்லி - ஜெய்ப்பூர் - சிட்டி - ரணதம்போர் - ஆக்ரா – தில்லி\n5. கோல்டன் சரியோட்(Golden Chariot)\nபயண நாட்கள் : 8 நாட்கள்\n1. பெங்களூர் - மைசூர் - ஹம்பி - பேலூர் - கபினி - பாதாமி - கோவா – பெங்களூர்.\n2. பெங்களூர் - சென்னை - மாமல்லபுரம் - பாண்டிச்சேரி - திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் - மதுரை - திருவனந்தபுரம் - பூவார் - கொச்சி – கேரளா\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம�� UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/mersel-merged-with-politics", "date_download": "2019-05-26T05:24:18Z", "digest": "sha1:EJT3ZRNQSIHTYYM233LNLOFJSH574324", "length": 17501, "nlines": 167, "source_domain": "www.maybemaynot.com", "title": "மெர்சலும் அரசியலும்...", "raw_content": "\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் பொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவ��்க ருசியே தனி தான்\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா அதிகமாக வென்றது யார் தெரியுமா\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#dmk win 2019: ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் அரசியல் பிரபலத்தின் மிரள வைக்கும் கணிப்பு\"\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \nமெர்சல் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.படத்தைப் பற்றிப் பல விதமாக விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடந்து வருகிறது.\nநான் சிறு வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன் பாட்ஷா திரைப்படம் வெளிவந்த போது ரஜினியின் புகழ் எப்படி உச்சத்திற்குச் சென்றார் என்று.இந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்த்தால் அவர் கூடிய விரைவில் அத்தகைய இடத்திற்குச் சென்று விடுவார் என்று தோன்றுகிறது. இந்தப் படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது படத்தில் சில பொது விஷயங்களைத் துணிச்சலுடன் பயமின்றி கூறியிருக்கின்றனர் என்று தோன்றியது.\nபடத்தில் GST மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளனர். இந்தக் காரணத்தால் பல எதிர்ப்புகள் வருவதை எண்ணி நான் சற்று அதிர்ச்சியடைந்தேன்.ஒரு படத்தில் கூறப்படும் ஒரு கருத்தை எதிர்த்து தேசிய கட்சி ஒன்று பிரச்சினை செய்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇந்தியா கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று வெளியே கூறினால் மட்டும் போதாது,கூறும் கருத்தில் உள்ள உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.படத்தில் தங்களுடைய கருத்தைக் கூறினால் போதும் அரசியலில் நுழைவதற்கான செயல் என்று முத்திரை குத்திவிட்டு ஊடகங்கள் விவாத மேடை அமைத்துக் கருத்து தெரிவிக்கத் தொடங்கிவிடுகின்றனர். படத்தில் கூறப்பட்ட பல கருத்துக்கள் சாமானிய மக்களின் கேள்வி தான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை என்றே தோன்றுகிறது.\nஇதை விட ஒரு கொடுமை இத்தனை நாட்கள் விஜய் என்று அழைக்கப்பட்டவர் திடீரென்று ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்படுகிறார்.இது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் காரணத்தினாலே மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தை இணையதளத்தில் தான் பார்த்தேன் என்று H.ராஜா கூறியுள்ளார்.படத்தை விமர்சிப்பதே தவறு இதில் இணையதளத்தில் பார்த்தேன் என்று கூறி படத்தை எதிர்த்தால் இவரைப் பற்றி என்ன கூறுவது என்றே தெரியவில்லை.\nபிரச்சினையே இல்லாத ஒரு விஷயத்தை ஊடகமும் அரசியல்வாதிகளும் பெரிது படுத்துகின்றனர்.எது நடந்த இன்று பல தடைகளைத் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்கு தமிழக மக்களிடம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் ஆதரவு வந்துகொண்டே இருக்கிறது. எது நடந்தாலும் சரி தமிழக மக்களிடம் பெரிய அங்கீகாரத்தை மெர்சல் திரைப்படம் பெற்றுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற வேண்டிய ஒரு படத்தை இந்தியா முழுவதும் சென்றடைய செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/02.html", "date_download": "2019-05-26T06:12:34Z", "digest": "sha1:R2YYYO4B6WMUIU4I3J6KASKBWP7HI5MW", "length": 12092, "nlines": 52, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரின - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரின\nஇலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரின\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றத���க சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த செய்திகளை அடுத்து இலங்கை அழிந்து போனதாக கூறப்படும் காட்டில் வாழும் குள்ள மனிதர்கள் சம்பந்தமாக மீண்டும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nமஹாவிளச்சி–எத்தக்கல்ல பிரதேசத்தில் குள்ள மனித தன்னை கீறி விட்டு சென்றதாக பெண்ணொருவர் கூறியுள்ளார். மேலும் சில பெண்கள் இதே அனுபவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\nமிகவும் சிறிய உயரம் கொண்ட குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மரபு வழி கதைகளில் கூறப்படுகிறது. இந்த குள்ள மனிதனை சில தினங்கள் நேரில் பார்த்ததாக அம்பாறை–தமண தொட்டம பிரதேசத்தை சேர்ந்த சேனை பயிர் செய்கை விவசாயிகள் சிலர் கூறியிருந்தனர்.\nகுள்ள மனிதன் பாதச்சுவடுகளும் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. அம்பாறை – தொட்டம பகுதியில் குள்ள மனிதன் தென்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பிரிவினர் ஆய்வு செய்துள்ளனர்.\n18 ஆம் நூற்றாண்டு வரை இந்த குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறைக்கு அருகில் இவர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த குள்ள மனிதர்கள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை சரியான பௌதீக சாட்சியங்கள் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில், குள்ள மனிதர்கள் எனக் கூறப்படுவது மனிதனை போன்று இரண்டு கால்களில் நடந்துச் செல்லும் விலங்கின் முகமும் உடலில் ரோமங்கள் நிறைந்த மற்றும் நீண்ட நகங்களை கொண்ட உயிரினம் என சமூக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஎவ்வாறாயினும் குள்ள மனிதர்கள் எனக் கூறப்படும் இந்த மனிதர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக வேடுவ மக்கள், அவர்களை படுகொலை செய்ததாக மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது.\nஎனினும் இது வேற்றுகிரகவாசிகளாக இருக்கும் என சில தரப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளது. அதற்கான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரி��� Reviewed by CineBM on 06:35 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்��ிலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4738:-7-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2019-05-26T06:31:37Z", "digest": "sha1:FJTOUCM4WA4QRMHP525AVH3PF7QKCMK4", "length": 60402, "nlines": 195, "source_domain": "geotamil.com", "title": "முற்றுப் பெறாத உரையாடல்கள் - 7: விம்பம் நடாத்திய பெருவிழா! விம்பம் அமைப்பினரின் முழுநாள் நாவல் கருத்தரங்கு தொடர்பாக---", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமுற்றுப் பெறாத உரையாடல்கள் - 7: விம்பம் நடாத்திய பெருவிழா விம்பம் அமைப்பினரின் முழுநாள் நாவல் கருத்தரங்கு தொடர்பாக---\nமீண்டுமொரு முழுநாள் நாவல் கருத்தரங்கொன்றினை விம்பம் கலை, இலக்கிய கலாச்சார அமைப்பானது வெற்றிகரமாக நடாத்திக் காட்டியுள்ளது. ஏற்கனவே ஒளியூட்டப்பட்ட நாவல்கள் அல்லது பிரபல்யமான படைப்பாளிகளின் நாவல்கள் என்றில்லாமல் எப்போதுமே விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை களமாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கின்ற படைப்புக்களையே தனது தேர்வாகக் கொண்டுள்ள விம்பம் அமைப்பானது இம்முறையும் தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டிலிருந்து சற்றும் வழுவாமல் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இதற்காக தனியொரு மனிதனாக இருந்து அர்ப்பணிப்புடன் இயங்கும் ஓவியர் கிருஷ்ணராஜாவின் பணிகள் என்றுமே எம்மைப் பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்துபவை. இது நான்காவது நாவல் கருத்தரங்கு. கடந்த 22.10.201 சனிக்கிழமையன்று வழமை போன்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெற்ற இம்முழு நாள் கருத்தரங்கில் சமகால இலக்கியப் படைப்புக்கள் ஆன 10 ஈழ, தமிழக, பிறமொழி நாவல்கள் 18 விமர்சகர்களினால் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்பட்டன. இது மட்டுமன்றி ஒளிப்படக் கலைஞர்கள் சுகுணசபேசன் (லண்டன்), தமயந்தி (நோர்வே), தமிழினி (கனடா), அமரதாஸ் (சுவிஸ்), கருணா (கனடா), சாந்தகுணம் (லண்டன்) ஜெயந்தன் (சுவிஸ்)ஆகியோரது ஒளிப்படக் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றிருந்தது.\nகலை 11 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அரங்கின் இருபுறமும் காட்சிப்படுத்தப் பட்டிருந்�� ஒளிப்படங்களினால் அரங்கம் பிரமிப்பூட்டும் அழகுடன் திகழ்ந்தது.\nநிகழ்வின் முதலாவது அமர்வு நவஜோதி யோகரட்ணம் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக தேவகாந்தன் எழுதிய ‘கந்தில் பாவை’ நாவல் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டது. இந்நாவல் குறித்து கனடாவில் இருந்து ஸ்கைப் மூலம் கவிஞர் மு.புஷ்பராஜன் அவர்களும் கவிஞர் நா.சபேசனும் நிகழ்த்தினார்கள். இருவருமே இந்நாவல் குறித்த எதிர்மறையான கருத்துக்களையே அதிகம் வைத்தனர். முக்கியமாக இருவரும் இந்நாவலில் உள்ள வரலாற்று, புவியியல், விஞ்ஞான தகவல் பிழைகளையே அதிகமாக சுட்டிக்காட்டினர். இன்னமும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் அவசரத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் போல் குறுகி விட்டதாகவும் கூறினார்கள். இதனை அவர்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் அல்லது எண்ணவோட்டத்தில் சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால் இது தேவகாந்தன் என்னும் ஒரு அற்புதமான கதை சொல்லியினால் ஒரு உன்னதமான தளத்தில் படைப்பு மொழியில் எழுதப்பட்ட நாவலாகவும், கடந்த பல வருடங்களில் வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் நான் கருதியிருந்த எனது எண்ணங்களில் எந்தவித மாற்றங்களினையும் ஏற்படுத்தவில்லை.\nஅடுத்து லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கொமோரா’ நாவல் குறித்து ஹரி ராஜலக்ஷ்மி உரையாற்றினார். இந்நாவலிற்கு எதிராக ஏற்கனவே பின்னப்பட்ட விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அண்ட் கோ என்ற பலமான வலையமைப்பொன்றினால் மிகவும் காரசாரமாகவும் தீவிரமாகவும் சேறு பூசப்பட்டது நாம் அறிந்ததே. ஆயினும் வேறு அலைவரிசையில் சிந்திக்கின்ற எழுதுகின்ற ஹரி ராஜலக்ஷ்மி வித்தியாசமான விமர்சனத்தை முன்வைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஹரியினது சிந்தனையும் அவர்களது பலமான வலையமைப்புக்குள் சிக்குண்டதாலோ என்னவோ அவரும் அதே அலைவரிசையில் தனது பார்வையைச் செலுத்தி இந்நாவலானது குப்பை என்பதிற்குமப்பால் கடாசி வீசப்படவேண்டிய நாவல் என்று தனது உரையை முடித்திருந்தார். ‘ஏற்கனவே முடிந்த காரியம்’ என்று விசர்ச்செல்லப்பா பாணியில் எனக்குள் எண்ணிக் கொண்டேன்.\nதமிழ்க்கவியின் ‘இனி ஒரு போதும்’ நாவல் குறித்து மீனாள் நித்தியானந்தன் உரை நிகழ்த்தினார். ஈழவிடுதலைப் போரின் இறுதிக்கட்டம் குறித்து பேசும் இந்நாவல் குறித்து அவர் உரையாற்றும் போது, அந��த இறுதி நிகழ்வுகள் குறித்து அவர் விபரிக்கும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு உருக்கமான உரையினை ஆற்றினார். அண்மையில் மறைந்த தமிழக எழுத்தாளர் எஸ்.அர்ஷியாவின் தமிழகத்தில் வாழும் உருது மொழி பேசும் மக்களின் வாழ்வியலைக் களமாகக் கொண்ட ‘ஏழரைவகைப் பங்காளி’ நாவல் குறித்து பாத்திமா மஜிதாவும் கஜன் காம்ப்ளரும் காத்திரமான உரைகளை நிகழ்த்தினர்.\nஇரண்டாவது நிகழ்வு றஜிதா சாம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக சென்னை சிந்தாரிப்பேட்டையில் அரச குடியிருப்பு மையங்களில் வாழும் வறிய மக்களின் வாழ்வினை பகைப்புலமாகக் கொண்டு படைக்கப் பட்ட தமிழ்ப்பிரபா எழுதிய ‘பேட்டை’ நாவல் குறித்து தோழர் வேலுவும் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்துவும் உரையாற்றினார்கள். மத்தியகிழக்கிற்கு பணி நிமித்தம் செல்லும் மாந்தர்கள் படும் அவலங்களையும் இன்னல்களையும் விபரிக்கும் கவிஞர் சாரா எழுதிய ‘சபராளி அய்யுபு’ நாவல் குறித்து மாதவி சிவசீலனும் பா.நடேசனும் உரை நிகழ்த்தினார்கள். அடுத்ததாக கிழக்கிலங்கை முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைகளை களமாகக் கொண்டு படைக்கப்பட்ட ஜே.வஹாப்தீன் எழுதிய ‘கலவங்கட்டிகள்’ நாவல் மீதான விமர்சனம் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலில் பேசிய தோழர் கோகுலரூபன் இதன் மீது மிகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் தனதுரையில் “அண்மையில் நான் வாசித்த நாவல்களில் ஒரு மோசமான நாவல். நாவல் என்ற புரிதல் எதுவுமின்றி மிகவும் மட்டரகமான வர்ணனைகளினால் பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனை வெளியிட்ட கிழக்கிழங்கை சபை பதிப்பகத்தினர் இதற்கு பதிலாக பத்து நாவல்களை அவருக்கு வாங்கி கொடுத்து நாவல் என்றால் என்ன என்பதினையும் எப்படி எழுத வேண்டும் என்பதினையும் கற்றுக் கொடுத்திருக்கலாம்.” என்று ஆக்ரோஷமாக முன் வைத்தார். ஆனால் அடுத்து உரையாற்றிய யமுனா ராஜேந்திரன் \"பரதவ மக்களின் வர்க்கப் போராட்டமாக இக்கதை யதார்த்தமும் இயல்புவாத செல்நெறியும் கொண்ட ஒரு நாவலாக விரிகின்றது. பரதவ மகளின் காதலும் அவல வாழ்வும் குறித்த இந்த நாவலை தகழியின் 'செம்மீன்' வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' நாவல்களின் தொடர்ச்சியாக நாம் பார்க்கலாம்.\" என்று கூறி இதற்கு முஸ்லிம் மீனவ மக்களின் வாழ்வு குறித்து பேசும் முதல் தமிழ் நாவல் என்ற புகழாரத்தையும் சூட்டினார்.\nமூன்றாவது அமர்வினை நவரட்ணராணி சிவலிங்கம் தலைமை தாங்கினார். முதலில் மலையக மக்களை பகைப்புலமாகக் கொண்டு மு.சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ நாவல் குறித்து மு.நித்தியானந்தன் அவர்கள் உரையாற்றினர். அவர் தனதுரையில் “இந்நாவலானது 1867 இல் திருச்சியில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் வாழ்வினை, அவர்கள் நூற்றாண்டு காலமாகப் பட்ட அவலங்களை வெகு யதார்த்தமாக சித்தரிக்கின்றது” என்று குறிப்பிட்டார்.\nபிறமொழி நாவல் வரிசையில் எடுத்துக்கொள்ளப்பட்ட அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல் குறித்து ராஜேஸ்வரி பாலசுப்ரமணியமும் சந்துஷ் குமாரும் உரையாற்றினார்கள். குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் குறித்து கெளரி பராவும் அருள் குமாரும் உரையாற்றினார்கள்.\nமீண்டும் ஒரு முழுநாள் நாவல் கருத்தரங்கு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது குறித்து அனைவருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும். விளிம்பு நிலை மக்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் குரலாக, அடக்குமுறைகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக ஒலிக்கின்ற விம்பம் கலை, இலக்கிய கலாச்சார அமைப்பின் குரலானது தொடர்ந்தும் எதிரொலிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும். மீண்டும் தனியொரு மனிதனாக இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஓவியர் கிருஷ்ணராஜாவின் அர்ப்பணிப்பு உண்மையில் போற்றுதலுக்குரியது. தொடர்ந்தும் அவர் பணி சிறக்கவேண்டும். Well done கிருஷ்ணராஜா.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )\nஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்\nமார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nகனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்\nவ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வ��ைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள�� வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க வ���ரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர��கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்த��னூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=51", "date_download": "2019-05-26T05:47:23Z", "digest": "sha1:RX7O3ZD7YUJG4KPYTXCZZDWL6EPDCKVV", "length": 8453, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஅரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nடாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில்...\nஉலக குத்துச்சண்டையில் 3 இந்திய வீராங்கனைகள் வெற்றி\n10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேற்று ...\nஇந்திய - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\nபெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 ப...\nகுத்துச்சண்டை மனிஷா, சரிதா தேவி வெற்றி\n10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த...\nஜோ ரூட்டின் சதத்தால் சரிவை சமாளித்த இங்கிலாந்து அணி\nஇலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ...\nடாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இத...\nபார்முலா1 பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லை\nகார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார் பந்தயத்தில் 5 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சி...\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்\n10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கி...\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நட...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆல்-அவுட்\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நேற்று தொடங்கியது. இதில் ‘...\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் சிந்து வெற்றி\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன...\nடென்னிஸ் டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்\n‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் ந...\nஇந்திய ஊடகங்களை சாடிய பாகிஸ்தான் முன்னாள் கிரிகெட் வீரர்\nபாகிஸ்தான் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பொறுப்பேற்ற பின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித...\n‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருக...\n6-வது புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 62-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்சை சந்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11556.html", "date_download": "2019-05-26T04:54:27Z", "digest": "sha1:QFTO53EG3XQRMY3DK4RXJQL63KTFXZ6J", "length": 11914, "nlines": 158, "source_domain": "www.yarldeepam.com", "title": "வறுமையின் மத்தியிலும் சாதிக்கத் துடிக்கும் சிறுமி….!! - Yarldeepam News", "raw_content": "\nவறுமையின் மத்தியிலும் சாதிக்கத் துடிக்கும் சிறுமி….\nஇலங்கையில் வறுமையான நிலையிலும் சாதிக்க துடிக்கும் சிறுமி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.தம்புளை அருனோதயகம பிரதேசத்தில் வ���ழும் ஹன்சிக்கா பிரியதர்ஷனி என்ற சிறுமி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.\nஎட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹன்சிக்கா, குடும்ப சுமை சுமப்பதாகவும், அதனோடு கல்வி கற்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தாய் குடும்பத்தை விட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலை, குடும்பத்தின் மூத்த மகளான ஹன்சிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.\nகல்விக்கான நேரத்தை விடவும் குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டிய நிலை ஹன்சிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.கூலி வேலை செய்யும் தந்தை கொண்டு வரும் பணத்தில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை அவர் மேற்கொண்டு வருகிறார்.\nபாதுகாப்பான வீடு கூட இல்லாத நிலையில் இரு சகோதரர்களுடன் அவர் வாழ்ந்து வருகிறார்.இரவு உறங்குவதற்காக அயலவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஹன்சிக்காகவுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅவர்கள் வாழும் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் கிடையாது. இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற போராடி வருகின்றார்.\nசகல வசதிகளையும் கொண்ட குடும்பங்களில் பிள்ளைகள் பொறுப்பற்ற நிலையிலும், கல்வியில் அதிக ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகிறது.இவ்வாறான நிலையில் ஹன்சிக்காவின் விடாமுயற்சியும், கல்வி மீதான ஆர்வமும் பலரையும் நெகிழ செய்துள்ளது. இவரின் கல்வி நடவடிக்கைக்காக உதவிகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\nஇரு சகோதரிகள் சடலமாக மீட்பு…\nரிசாட் இனி தப்பவே முடியாதா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா\nதிருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nதிருகோணமலையில் புராதன மயானம் கண்டுபிடிப்பு\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nசமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு\n��ண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்\nஇலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.\nவகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangeetpk.com/kdownload/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-05-26T05:47:54Z", "digest": "sha1:EAP35QM7CULWUYSSIGRNLQO4QZVQNZOJ", "length": 5364, "nlines": 60, "source_domain": "sangeetpk.com", "title": "சாலைப் download video mp4 - sangeetpk.com", "raw_content": "\nசாலைப் போக்குவரத்துக்கு நடுவே கம்பீரமாக நடந்த 4 சிங்கங்கள்\nசாலை {2002} (எச்டி) இந்தி முழு திரைப்படம் மனோஜ் Bajpayee | விவேக் ஓபராய் | அன்தரா மாலி பாலிவுட் திரைப்பட\nலில் நாஸ் எக்ஸ் பழைய டவுன் சாலை (அதிகாரப்பூர்வ மூவி) அடி பில்லி ரே சைரஸ்.\nகஹானி சாலை சாலை கி | ஆஷிஷ் சஞ்சலானி\nசாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி MR.விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு\nநாகைக்கு 50க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் அனுப்பி வைப்பு\nதரமற்ற முறையில் நடைபெற்ற சாலைப் பணிகள் , பொதுமக்கள் ஒப்பந்ததாரர்களுடன் வாக்குவாதம்\nசாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அக்சய் குமார்\nஒரு கோடி இளைஞர்களுக்கு சாலைப் பணியாளர் வேலை சாத்தியமா மக்கள் மனசு 10 04 2019\nசாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு\nHISTORY 8 TH STD 3 TERM சாலைப் பாதுகாப்பு சட்டங்களும் வரைமுறைகளும்\nமும்பையில் கனமழை எதிரொலி: சாலைப் பள்ளத்தால் தொடரும் சாலை விபத்துக்கள் #Road #RaininMumbai #HeavyRain\nமராத்தா இனத்தவர் முழு அடைப்புப் போராட்டத்தால் மும்பையில் சாலைப் போக்குவரத்து பாதிப்பு\nசாலைப் பள்ளங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்காத பாஜக அரசை கண்டித்து, நவநிர்மாண் சேனா போராட்டம்\nகுன்னூரில் மரங்கள் அடியோடு சாய்ந்ததால் மலை ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிப்பு\nசாலைப் பள்ளங்களுக்கு எதிராக நவநிர்மாண் சேனா அமைப்பினர் மந்த்ராலயா எதிரே போராட்டம்\nசாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீடு\nசாலைப் பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு குறுந்தகடு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/national-sports-day.html", "date_download": "2019-05-26T05:34:33Z", "digest": "sha1:COFDLYKZGQD2TLEG6ZEJD5KBCPTICKHR", "length": 6946, "nlines": 127, "source_domain": "www.tamilxp.com", "title": "தேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Article தேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்\nதேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்\nஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.\nஉடல் நலமோடும் வலுவோடும் வாழ்வதற்கு விளையாட்டு மிக மிக அவசியமானதாகும். ஆனால் இன்றைய கல்விச்சூழலில் குழந்தைகள் விளையாடுவதை வீண் வேலையாகக் கருதி குழந்தைகள் எந்த நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கருதும் பெற்றோர்களாக மாறிவிட்டார்கள்.\nதங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நோஞ்சான்களாக இருப்பதைக் குறித்து கவலைப்படுவதில்லை. அதேசமயம் பணவசதி பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்தை கொடுத்து வயதுக்கு மீறிய பலமடங்கு உளைச்சலை கொண்டவர்களாக வளர்த்து விடுகிறார்கள்.\nகுழந்தைப் பருவம் முதல் முதுமை பருவம் வரை எல்லோரும் விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டுகள் இருக்கின்றன. நேரடியாக விளையாட்டில் ஈடுபடாதவர்கள் கூட விளையாட்டு பற்றி ஆர்வத்துடன் பேசி மகிழ்வது உண்டு.\nகிராமப்புறங்களில் கோடைகாலத்தில் கிரிக்கெட் போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு. விளையாட்டில் ஈடுபடுவதால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.\nவிளையாட்டில் சிறந்த பயிற்சி பெறும் இளைஞர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகளைப் புரிந்துள்ளனர். அரசு துறைகளும் தனியார் அமைப்புக்களும் உதவி செய்கின்றனர்.\nஇளைய தலைமுறையினர் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடவும், அரசாங்கமும் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுக்கவும், பல்வேறு திட்டங்களை முன்வைத்திடவும் இந்த தேசிய விளையாட்டு தினம் பய���்படுகிறது.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40552/", "date_download": "2019-05-26T05:00:18Z", "digest": "sha1:BJOCPBUAAB2CGLY6I74IJFBKIGZSQFEC", "length": 11295, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "” தமிழ்ம க்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் உரிமை அது” அதனை எம்மவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n” தமிழ்ம க்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் உரிமை அது” அதனை எம்மவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை”\nவடக்கு முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தமை குறித்து மகிந்தவின் கூற்று…\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவைப் பற்றி அமைச்சர் சரத் பொன்சேகா பேசியிருக்கக் கூடாது. இவ்வாறான காட்டிக்கொடுப்புகள் மூலம் சமூகம், நாடு மற்றும் யுத்தத்தின் முடிவுகள் குறித்து குழப்பமான நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம், ஜயஸ்ரீ மகா விகாரைக்கு இன்று (10) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,\n“முன்னாள் இராணுவத் தளபதியாக, சரத் பொன்சேகா கருத்து தெரிவிப்பதால் அதில் உண்மை இருக்கலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கிறார். அவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இராணுவத் தளபதியொருவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, “அது அவர்களின் உரிமை. அந்த மக்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எம்மவர்களுக்கு அதனை விளங்கிக்கொள்ள முடியாமல் போய்விட்டது” என்றார்.\nTagsசரத் பொன்சேகா மகிந்த ராஜபக்ஷ முன்னாள் இ���ாணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி\nஅமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளனர் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகாணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு இடம் வழங் முடியாது கந்தசுவாமி ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் அறிவிப்பு:-\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=122:%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1388&layout=default", "date_download": "2019-05-26T06:10:22Z", "digest": "sha1:GUY32TAVQ5SM73SVZDAYLEUOPYNIETFH", "length": 4842, "nlines": 105, "source_domain": "nidur.info", "title": "ஹஸீனா அம்மா பக்கங்கள்", "raw_content": "\n1\t ஹஸீனா அம்மா பக்கங்கள் (7) 663\n2\t ஹஸீனா அம்மா பக்கங்கள் (6) 603\n3\t ஹஸீனா அம்மா பக்கங்கள் (5) 700\n4\t ஹஸீனா அம்மா பக்கங்கள் (4) 626\n5\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (12) 737\n6\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (11) 689\n7\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (10) 825\n8\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (9) 708\n9\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (8) 779\n10\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (7) 756\n11\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (6) 760\n12\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (5) 813\n13\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (4) 861\n14\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (3) 854\n15\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (2) 1017\n16\t \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (1) 3170\n17\t ஹஸீனா அம்மா பக்கங்கள் (3) 651\n18\t ஹஸீனா அம்மா பக்கங்கள் (2) 736\n19\t ஹஸீனா அம்மா பக்கங்கள் (1) 905", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11505", "date_download": "2019-05-26T06:12:12Z", "digest": "sha1:ELFPUA626MXSMRGGMGWV5CZ4XIIIP55R", "length": 8126, "nlines": 191, "source_domain": "tamilsamayaltips.com", "title": "குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி? - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொதுவானவை > குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி\nசிக்கன் – 100 கிராம்\nலூஸ் நூடுல்ஸ் – 1 பாக்கெட்\nவெங்காயம் – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 2\nமிளகுத்தூள் – அரை தேக்கரண்டி\nசர்க்கரை – 1/4 தேக்கரண்டி\nசோயா சாஸ் – 1 தேக்கரண்டி\nதக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் – போதுமான அளவு\nவெங்காய தாள் – தேவையான அளவு\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்ஸை வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.\nசோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, வெங்காய தாள் பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்கவும்.\nவாயு தொல்லையை போக்கும் பூண்டு புலாவ்\nசத்தான காலை டிபன் மேத்தி தேப்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/1760000-70000-42000-288000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-26T05:37:05Z", "digest": "sha1:7ANIKKTPAN43A2FFFYBDNR5PD42WDNNK", "length": 22262, "nlines": 142, "source_domain": "www.envazhi.com", "title": "1,76,0000 + 70,000 + 42,000 = 2,88,000!! – கோயிந்தா கோயிந்தா!! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\n2002. வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரம். நதிகள் இணைப்பு குறித்த பேச்சுகள் அதன் உச்ச கட்டத்தை எட்டியிருந்தன.\nநிபுணர் குழுவொன்றை வைத்து நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ஆகும் செலவு குறித்த மதிப்பீட்டைத் தரச் சொன்னது மத்திய அரசு.\nவட இந்திய மற்றும் தென்னக நதிகளை இணைக்கும் இந்தத் திட்டத்துக்கு ரூ 500000 லட்சம் கோடி தேவைப்படும் என அறிவித்தது அந்தக் குழு\nவாஜ்பாய் அரசு போன பிறகு, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமரானார். இந்த நதிநீர் இணைப்புப் பிரச்சினை மீண்டும் எழுந்தது. இமயமலையில் உற்பத்தியாகும் 14 முக்கிய ஆறுகளையும் தென்னக நதிகளு��ன் இணைக்கும் திட்டம் குறித்து விரைந்து முடிவை அறிவிக்குமாறு, ஒரு பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது.\nசில மாதங்கள் கழித்து மன்மோகன் சிங் அரசு உச்சநீதிமன்றத்தில் இப்படி பதில் கொடுத்தது:\nஇந்தத் திட்டம் மிகப் பெரிய செலவு பிடிக்கும் ஒன்றாக உள்ளது. திட்டச் செலவு ரூ 5 லட்சம் கோடிகளுக்கும் மேல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு இப்போதிருக்கும் நிலையில், நதி நீர் இணைப்புத் திட்டம் சாத்தியமல்ல…” என்று ஒரேயடியாக நதிநீர் இணைப்புக் கனவில் மண்ணள்ளிப் போட்டது\nரூ 5 லட்சம் கோடி தொகையை, நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினையைத் தீர்க்க செலவழிக்க முடியாது என்று சொன்ன மன்மோகன் சிங் அரசில், சமீப காலத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழலின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 2.88 லட்சம் கோடி\n2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும் மன்மோகன் சிங் ஆசியுடன் அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசாவால் ஏற்பட்ட இழப்பு ரூ 1.76 லட்சம் கோடி. இதனை யாரோ ஒரு எதிர்க்கட்சித் தலைவர் சொல்லவில்லை… இந்திய நாட்டின் அரசியல் சாசன சட்டப்படி உருவாக்கப்பட்ட மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அதிகாரப்பூர்வமாக, ஒரு அறிக்கையாகவே தாக்கல் செய்திருக்கிறார்.\nஇந்தத் தொகையை ராசாவா வாங்கினார் என்ற கேள்வி எழலாம். லஞ்சத்தை நேரடியாகத்தான் பெற வேண்டும் என்றில்லையே\nஇந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் ராசா தவிர்த்து யாரெல்லாம் பலனடைந்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அது தலை சுற்ற வைத்துவிடும். திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தலைமை, அந்த தலைமையின் குடும்பங்கள், அந்த குடும்பங்களுக்கு கப்பம் கட்டிய கார்ப்பரேட்டுகள் என பலரும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர்.\nஅரசியல் புரோக்கரான நீரா ராடியாவுக்கே ஒரு 2 ஜி டீலை முடித்துக் கொடுக்க ரூ 60 கோடி கமிஷனாகக் கிடைத்திருக்கிறதென்றால், இந்த ஊழலின் கதாநாயகன்கள் பெற்றுள்ள ஆதாயத்தின் அளவை யூகிக்க முடிகிறதா…\n2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டோடு ஒப்பிடுகையில் இந்த ரூ 71000 கோடி சின்ன தொகைதான் காமன்வெல்த் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தொகையில் எத்தனை சதவீதம் செலவிடப்பட்டது என்ற கணக்கே இன்னும் வந்தபாடில்லை. பெயருக்கு சில கோடிகளை செலவழித்துவிட்டு, மீதியை கூட்டாக பங்குபோட்டுக் கொண்ட���ள்ளனர்.\nஇந்த கொள்ளையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லை. புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா… என்ற வேகத்தில் அதிகாரிகள் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிதான் இந்த ரூ 42000 கோடி.\nவீட்டுக் கடன்கள் வழங்குதல் என்ற பெயரில் 12 தேசிய வங்கிகள் மற்றும் எல்ஐசியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளே அடித்த கொள்ளை இது. இந்தத் தொகை ஆரம்பகட்ட விசாரணையில் வெளிவந்திருப்பது மட்டுமே. அடுத்த கட்ட விசாரணைக்குப் போகும்போது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் அளவுக்கு வளர்ந்து நிற்கலாம்… சொல்ல முடியாது\nஇவற்றைத் தவிர, ‘சில்லறை ஊழலாக’ ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு, எடியூரப்பாவின் நில ஒதுக்கீட்டு முறைகேடு (இது கர்நாடகத்தில் பாஜகவின் திருவிளையாடல்) என பட்டியல் தொடர்கிறது.\nஆனால் மக்களுக்கு இதில் பெரிதாக ஆர்வம் இல்லை. ‘அடித்தால் லட்சக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடிகளில்தான் இனி அடிக்க வேண்டும்… அதில்தான்\nகொஞ்சம் சுமாரான த்ரில் இருக்கிறது. சும்மா சில்லறைத்தனமா பத்து கோடி, நூறு கோடின்னு அடிக்கறதெல்லாம் ஒரு ஊழலா..’ என்ற நினைப்பு வந்துவிட்டது அவர்களுக்கு.\nஎப்படியும் எந்த ஊழலிலும், கொள்ளையடிக்கப்பட்ட தொகை அரசு கஜானாவுக்கு திரும்பியதாக சரித்திரம் இல்லையென்பதால், கொஞ்ச நாள் பரபரப்பாகப் பேசி பொழுது போக்கிவிட்டு மறந்துபோவது ஒன்றுதான் இந்த ஊழல் கதைகளின் க்ளைமாக்ஸ்\nஇப்போது அந்தக் க்ளைமாக்ஸை நோக்கித்தான் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை. புதிய தேர்தல், கூட்டணிக் கதைகளுக்கு கருணாநிதி, சோனியா உள்ளிட்டோர் பரபரப்பாக திரைக்கதை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்துக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கவர் கிடைக்கும் என்ற பிரச்சினை மக்களுக்கு…\nதலைவர்கள் – அதிகாரிகள் தைரியமாக ஊழல் செய்யலாம்\nTAG2 G spectrum 2 ஜி ஸ்பெக்ட்ரம் a raja commonwealth scam nira radia ஆ ராசா இந்திய ஊழல்கள் காமன்வெல்த் போட்டி ஊழல் மன்மோகன் சிங் அரசு\nPrevious Postகல்கியின் பொன்னியின் செல்வன்: 6. நடுநிசிக் கூட்டம் Next Postஎஸ்டிடியை நிறுத்தும் பிஎஸ்என்எல்...இந்தியா முழுக்க இனி லோக்கல்தான்\n2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு – ஆ ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவை தூக்கி எறியவும் தயங்க மாட்டோம்\nராசாவின் வீடுகள் ��ள்பட 14 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு\nஇந்த ஊழலைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தத் தளத்தில் எழுதுகிற பெரும்பாலானவர்கள் ஈழத் தமிழர்களுக்காக இரங்குவது போலச் சில பாசாங்கு பண்ணினாலே பாதித் தமிழ்த் தொண்டு செய்த பாக்கியம் கிட்டிவிடும் என்று நம்புகிறார்கள். தாமரை அக்கா பதிவைக் கொஞ்சம் பாருங்களேன் கருணாநிதி பாணியில் அதில் கவிதைகள் வேறே கருணாநிதி பாணியில் அதில் கவிதைகள் வேறே இங்கே எழுதுறவங்க, இந்தியாவில் இருக்கிற செந்தமிழ் நாட்டைப் பற்றியும் கொஞ்சம் சிந்திங்க சார்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=52", "date_download": "2019-05-26T05:14:48Z", "digest": "sha1:AKUCXFGIROHVNDJH5IOVBKGUKH4H37NY", "length": 8864, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nஇந்தியா- அயர்லாந்து இன்று மோதல்\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நட...\n6வது முறையாக தங்கம் வெல்வாரா மேரிகோம்\n10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கி...\nஇந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு\nரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இ...\nஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை வெற்றியுடன் தொடங்கினார், ஜோகோவிச்\nடாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இ...\nஇலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்\nஇலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் க...\nரஞ்சி போட்டி ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு\n37 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-ஐதராபாத் (பி பிரிவு) இட...\nதொடரை இழந்தது குறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து\nசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ...\nமுஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி ரன் குவிப்பு\nஜிம்பாப்வேக்கு எதிரான கடை���ி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி முதல் இன...\nஇறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் - கிரிக்கெட் வாரியம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் என்று அ...\nமாநில பள்ளி தடகளப் போட்டியில் தபிதா 4 தங்கப்பதக்கம் வென்றார்\n61-வது குடியரசு தின மாநில அளவிலான பள்ளி தடகள போட்டி நெய்வேலியில் உள்ள பாரதி ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் சென்னை ...\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி\nபெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பி...\nஏ.டி.பி. டென்னிஸ் பெடரரை வீழ்த்திய நிஷிகோரி\nடாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில...\nதென்ஆப்பிரிக்கா அணி வெற்றி மில்லர் சதம் அடித்து சாதனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று த...\nஇலங்கை பவுலர் தனஞ்ஜெயா மீது நடுவர்கள் புகார்\nகாலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவ...\nஇந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி\nபெண்களுக்கான 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/farmer-problem.html", "date_download": "2019-05-26T05:24:03Z", "digest": "sha1:XRLHNJZPOEFSKPU66ECVRP4IDSZDGZDX", "length": 14248, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கட்­ட­ணத்தில் சீரில்லை- விவ­சா­யிகள் விசனம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் ம���ண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகட்­ட­ணத்தில் சீரில்லை- விவ­சா­யிகள் விசனம்\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கம­நல அபி­வி­ருத்தி வங்­கி­களில் சேமிப்­புக்­க­ணக்கை ஆரம்­பிப்­ப­தற்கு ஒரு சீரான கட்­டணம் அற­வி­டப்­ப­ட­வில்லை என்று விவ­சா­யிகள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.\nபசளை நிதி மானி­யத்­துக்கு விண்­ணப்­பிக்கும் ஒரு விவ­சாயி ஏதா­வது ஒரு அரச அல்­லது வர்த்­தக வங்­கியில் சேமிப்பு கணக்கை வைத்­தி­ருக்க வேண்டும் என்­பது நிபந்­த­னை­யாகும். இருந்த போதிலும் அவ்­வாறு வைத்­தி­ருந்­தாலும் கம­நல அபி­வி­ருத்தி வங்­கி­யிலும் கணக்கை திறக்­கு­மாறு விவ­சா­யிகள் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். இதற்கு அமை­வாக நிதி­மா­னியம் மறுக்­கப்­படும் எனப் பயந்து விவ­சா­யிகள் கணக்கை ஆரம்­பித்­துள்­ளனர்.\nஎனினும் இதற்­கான கட்­டணம் ஒரு சீராக அற­வி­டப்­ப­ட­வில்லை. மண்டூர் கம­நல சேவை நிலை­யத்தில் ஆயிரம் ரூபாயும் வெல்­லா­வெளி கம­நல சேவை நிலை­யத்தில் ஐநூறு ரூபாயும் அற­வி­டப்­பட்­டுள்­ளன.\nகொக்கட்­டிச்­சோலை மற்றும் வாழைச்­சேனை நிலை­யங்­க­ளிலும் ஆயிரம் ரூபா அறி­வி­டப்­பட்­ட­தாக தெரி­வித்த விவ­சா­யிகள் அதற்­கான பற்­றுச்­சீட்­டு­க­ளையும் காண்­பித்­தனர்.\nஇவ்­வாறு ஒரு மாவட்­டத்­துக்­குள்­ளேயே வேறு வேறு வித­மான கட்­டணம் அற­வி­டப்­பட்­ட­மைக்கு யார் பொறுப்பு. நல்­லாட்­சியில் அரச நிரு­வாகம் சரி­யாக இயங்­க­வில்­லையா சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சரி­யான அறி­வு­றுத்­தலை வழங்­கி­யி­ருக்க வேண்டும். அத்­துடன் மேற்­பார்வை செய்­தி­ருக்­கவும் வேண்டும். விவ­சா­யி­களின் அமைப்­பான விவ­சாய அமைப்பு மற்றும் மாவட்ட விவ­சாய அமைப்பு என்­பன இதனை அறிந்­தி­ருந்தும் உரிய நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­விட்­டன. ஆங்­காங்கே நிய­மிக்­கப்­பட்­டுள்ள விவசாய பிரதிநிதிகளும் கரிசனை காட்டவில்லை. அரச நிருவாகம் ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டது. இவ்வாறு விவசாயிகள் பலரும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்தனர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க���கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26803/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1&rate=jAa8JbECYfTRlUrpka4r_n2G3BFT5mwh3Rq7UQenbuM", "date_download": "2019-05-26T04:55:33Z", "digest": "sha1:73FEASXCDZFKO7TXWF6P3ZXTKC2AVNQ3", "length": 13127, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் | தினகரன்", "raw_content": "\nHome சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்\nசமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்\n* குடும்ப நலனுக்காக நிரந்தர வேலைத்திட்டம்\nஅனைத்து சமுர்த்தி அதிகாரிகளுக்கும் இவ் வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான துரித வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் சமுர்த்தி அதிகாரிகள் எதிர்காலத்தில் ஓய்வூதியத்துக்கு உரித்துடையவர்களாக உள்வாங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை ஒழுங்கு முறையில் பெற்றுக் கொள்ள திட்டமும் தயாரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.\nசமூக வலுவூட்டல் அமைச்சில் நேற்று (07) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே, அமைச்சர் ஹரிசன் இந்தத் தகவல்களை வெளியிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்:\nசமுர்த்தி சேவை நிலையில் மரணித்தவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் குடும்பங்களின் நலனுக்காக ஒரு நிரந்தர வேலைத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.\nஇதன் பிரகாரம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடையில், இந்தத் திட்டம் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்.\nதிட்டமிட்ட அடிப்படையில் தீர்மானங்கள், திட்டங்களை உரிய நேரத்திற்கு எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. எனினும் சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக இவை தாமதமடைகின்றன.சமுர்த்தி அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்த நிலையே காணப்படுகிறது.\nஎவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் முன்னேறிச் செல்வதுமட்டுமல்ல, தேர்தலை நடத்தி எடுக்க வேண்டிய முடிவுகளை எடுப்பதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. நாட்டில் அனைத்து மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளனர். இவ்வாறான அரசாங்கம் தொடர்பில், நம்பிக்கை, பாதுகாப்பு என்பன உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையிலேயே, அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவே உள்ளது.\nநிரந்தர நியமனம் பெறாத சமுர்த்தி அதிகாரிகள் 27,000 பேருள்ளனர். இவர்களுக்கான நிரந்தர நியமனம் உட்பட முதுமையடைந்த பின்னர் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. எனவேதான் ஏனைய அரச ஊழியரக்ளுக்கு வழங்கப்படும் சலுகைகளும் இவர்களுக்கு கிட்டுவதில்லை. இவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நாம் நம்புகிறோம். இவை தொடர்பாக ஆராய்ந்த போது, இந்த சமுர்த்தி ஊழியர்கள் விடயத்தில் குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அரசாங்கம் இந்த உறுதியான முடிவை எடுத்துள்ளது.\nஇவர்கள் விடயத்தில் எந்த அரசியல் வேறுபாடும் பார்க்கப்பட மாட்டாது. இவர்களுடைய சம்பளத்தை நிரந்தரமாக்கி, தன்னால் முடிந்த கடப்பாட்டை சமுர்த்தி ஊழியர்களுக்காக செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர். பி.ஹெரிசன் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபின்நவீன உலகின் பிரதி மஜீத் கவிதைகள்\nபின்நவீன கோட்பாட்டில் தமிழகச் சூழலில் பலர் எழுத முற்பட்டாலும், ஈழத்து...\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன��றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/18095.html", "date_download": "2019-05-26T05:26:40Z", "digest": "sha1:DZY4ZPENH5Z4SBTBXXG62TOCGERE2XXG", "length": 12276, "nlines": 161, "source_domain": "www.yarldeepam.com", "title": "மகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் - Yarldeepam News", "raw_content": "\nமகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nமாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த வகையில் மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.\nபகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது.\nபிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.\nஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி\nகடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது.\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் அதில் இருந்து வெளிப்பட்ட நஞ்சினை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்த கதை நாம் அறிந்ததே. இதன் காரணமாக தேவர்கள் சதுர்த்தசியன்று அன்று சிவனை வணங்கி அவருக்கான பூஜையை செய்தனர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்று சிலர் கூறுவதுண்டு.\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா \nசிவராத்திரி அன்று சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபடுவோருக்கு சிவனின் அருள் மட்டுமின்றி அவர் உடலில் சரிபாதியாய் வீற்றிருக்கும் பார்வதிதேவியின் பரிபூரண அருளையும் நாம் பெற இயலும். முருகப்பெருமான், குபேரன், இந்திரன் உள்ளிட்ட பலர் சிவராத்திரி அன்று விரதம் இருந்து பல அறிய சக்திகளை பெற்றனர் என்று கூறப்படுகிறது.\nஉங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்கி நன்மை ஏற்படணுமா\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில்…\nஇந்த ஆறு ராசிக்கார பெண்களும் அதிக பொறாமை குணம் கொண்டவர்களாம்\nமே மாத ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களது ராசிக்கா\nஉங்கள் பிறந்த தேதி என்ன இந்த விலங்கினங்களின் குணங்கள் தான் இருக்குமாம் இந்த விலங்கினங்களின் குணங்கள் தான் இருக்குமாம்\nஇந்த கிழமையில் பிறந்தவங்க பெரிய தலைவரா வருவாங்களாம்… நீங்க எப்போ பிறந்தீங்க\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்… எந்தெந்த ராசி…\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன்…\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்\nதாயின் ஆன்மாவின் அமைதிக்காக – சித்திரா பௌர்ணமி விரதம்\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஆண்டவன் அடியில் :22 Apr 2019\nஉங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்கி நன்மை ஏற்படணுமா இந்த பரிகாரத்தை செய்து பாருங்க\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nஇந்த ஆறு ராசிக்கார பெண்களும் அதிக பொறாமை குணம் கொண்டவர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2019-05-26T06:07:29Z", "digest": "sha1:3H47EMMQV7HXYMKN55AEFUAWQPDMTQQ3", "length": 27449, "nlines": 361, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nTag Archives: ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Śrī saubhāgyavidyā pañcadaśī tantra | ஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nPosted in ஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம், ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Mantra Derivation, Uncategorized, Śrī saubhāgyavidyā pañcadaśī tantra\t| Tagged உபசாரங்கள், எண்ணியது ஈடேற, ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:, திரிபுராம்பிகை, பூஜா முறைகள், ராஜ ஐஸ்வர்யம், ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம், சௌபாக்யம், ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Śrī saubhāgyavidyā pañcadaśī tantra\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 9 – பாலா திரிபுரசுந்தரி\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி … Continue reading →\nPosted in மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ பாலாம்பிகை, Dasa Maha-Vidhya, Mantra Derivation, Uncategorized\t| Tagged திரிபுராம்பிகை, பாலா திரிபுரசுந்தரி, பாலாம்பிகை, ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, அருட்திருகணபதியின் (மேதோல்காய ஸ்வாஹ:) ஷடாக்ஷர பீஜ ஜெபம் இதற்குண்டான த்யான, அனுஷ்டானங்கள் செய்து விதிப்படி … Continue reading →\nPosted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், ஆலய வழிபாடு, ஜெப விதி, INCREDIBLE TRUTHS, Mantra Derivation\t| Tagged அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், அம்பிகை, ஜெப விதி, திருவலம்., பூஜா முறைகள், வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Limitless-Wealth, Poojas, Thiruvalam\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “அக்ஷய தனப்ராப்தி” “ஓம் நம: விஷ்ணு ப்ரியாயை, … Continue reading →\nPosted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், ராஜதனம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, INCREDIBLE TRUTHS, Uncategorized\t| Tagged அக்ஷய தனப்ராப்தி, ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Limitless-Wealth\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged உபசாரங்கள், திரிபுராம்பிகை, திருவலம்., நவராத்திரி, வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஹைந்தவ திருவலம், ஹைந்தவம், Haindava Thiruvalam, Haindavam, Navarathri, Thiruvalam, Upachara, Vilvanadeeswarar\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பாலாம்பிகையின் வழிபாடு முறை | Worship of Sri Balambika\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, || ஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை || … Continue reading →\nPosted in ஜெப விதி, மந்த்ர ஸ்வரூபம், ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Mantra Derivation, Uncategorized, Worship of Sri Balambika\t| Tagged திரிபுராம்பிகை, ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் வலைப்பூ அன்பர்களுக்கு, இந்த “லகு ஷோடசோபசார பூஜை” யானது நமது மானஸ பூஜா விதானத்திற்கு…\nPosted in அம்பிகைக்கு 16, திருவிளக்கு பூஜை, லகு ஷோடசோபசார பூஜை, Dasa Maha-Vidhya, Uncategorized\t| Tagged Ambigai’s 16, मन्त्रमातृकापुष्पमालास्तवः, அன்னை அபிராமி, அபிராமி, அபிஷேகம், அம்பிகை, அம்பிகைக்கு 16, அலங்காரம், ஆலய வழிபாடு, உபசாரங்கள், காமேஷ்வர காமேஷ்வரீ, காமேஷ்வரர், க���மேஷ்வரீ, குண்டலினி, குண்டலினி யோகம், ஜல்பம், திரிபுராம்பிகை, திருவலம்., திருவிளக்கு பூஜை, நிகழ்வுகள், பஞ்சதஸி, பூஜா முறைகள், மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், லகு ஷோடசோபசார பூஜை, வில்வநாதீஸ்வரர், ஷோடசோபசார பூஜை, ஸான்னித்ய ஸ்தவம், ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Kundalini, Poojas, Thiruvalam, Uncategorized and tagged Agama, Upachara, Vilvanadeeswarar\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா த��்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/83815-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-05-26T05:19:29Z", "digest": "sha1:YKMHSNZK2PSK453CK45DCMK3XW2BLS3C", "length": 15099, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "வீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது...! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா வீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது…\nவீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது…\nவீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது...\nஉடன் படிக்கும் சக மாணவிகளால் மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய செய்த ஆசிரியர்\nமத்தியபிரதேசத்தில், ஜாபுவா மாவட்டத்தில் அமைந்துள்ள தண்டலா பகுதியில் ஜவஹர் நவோதயா என்ற அரசு பள்ளி இயங்கி வருகிறது.\nகடந்த ஆண்டு இப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்த மாணவி, உடல்நலம் குறைவு காரணமாக 10 நாட்கள் விடுப்புக்கு பின் ஜனவரி 11ம் தேதி பள்ளிக்கு சென்று இருக்கிறாள்.\nவீட்டுப் பாடம் எழுதாமல் சென்றிருந்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் மனோஜ் வர்மா, மாணவியை 6 நாட்களுக்கு சக மாணவிகள் 14 பேர் இருமுறை கன்னத்தில் அறைய உத்தரவிட்டு உள்ளார்.\nஇதன்படி மாணவிகள் 168 முறை கன்னத்தில் அறையவே மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமாணவியின் தந்த�� அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்ய நிலையில், போலீசாரும் மனோஜை கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர்.\nமுந்தைய செய்திநோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது….\nஅடுத்த செய்திஆணின் வயிற்றில் 116 ஆணிகள் மருத்துவா்கள் அதிர்ச்சி….\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nதாயின் செல்போன் பேச்சு; மகன் உயிரை பறித்த பரிதாபம்….\n ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nமஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்.. 26/05/2019 10:12 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் 26/05/2019 9:31 AM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangeetpk.com/kdownload/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2019-05-26T05:09:33Z", "digest": "sha1:6P7F64MOFQZP5NG22KLYCOO6T3A6OSPQ", "length": 4856, "nlines": 60, "source_domain": "sangeetpk.com", "title": "கொசு கடிக்கிற download video mp4 - sangeetpk.com", "raw_content": "\nகொசு கடிக்கிற தொல்லையை விடுங்க இனி உங்க கிட்ட கூட எட்டி பாக்காது | Natural Mosquito Killer At Home\nதாழ்த்தப்பட்டோர் வீடுகளில் இரவெல்லாம் கொசு கடிக்கிறது உ.பி மாநில அமைச்சர் அனுபமா கருத்தா���் சர்ச்சை\nகொசுக்கள் பயன்பாட்டு ஆறு ஊசிகள் உங்கள் இரத்த சக் எப்படி | டீப் பார்\nமயோ கிளினிக் நிமிடம்: கொசு கடி நமைச்சல் தளர்த்துவது\nநுளம்பு கடி மற்றும் HD இரத்த சக் (மேக்ரோ)\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nசுகாதார அமைச்சர்,செயலரை டெங்கு கொசு கடிக்க வேண்டும் புகழேந்தி\nகொசு நல்லது |கொசுக்களை விட்டு மக்களை கடிக்க வைக்கும் நாடு|டெங்குவை ஒழிக்கும் கொசு|MohanPsg|MP|Tamil\nகொசு எப்படி சில ரத்த வகைகளை மட்டும் கண்டுபிடித்து கடிக்கிறது என்று தெரியுமா\nகொசுக்கள் ஏன் எல்லோரையும் கடிக்காமல் சிலரை மட்டும் கடிக்கிறது\nஒரு கொசுக்கள் கூட வராமல் இருக்க ஒரு மணி நேரம் ஒரு திரி ஏற்றிவைத்தால் போதும் | mosquito killer\nகொசுவை விரட்ட இதுதான் அருமையான வழி | mosquito | tamil\nகொத்து கொத்தா கொசு சாகும் MOSQUITO KILLER\nஇனி உங்க வீட்ல ஒரு கொசு கூட இருக்காது / Homemade mosquito repellent\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..\nஇத மட்டும் செய்யுங்கள் கொசு உங்க வீட்டுப் பக்கமே வராது Easy Mosquitoes Trap கொசு விரட்ட\nகொசுக்கள் தொல்லைக்கு ஒரு தீர்வு | Keep mosquitoes away\nகொசு கடிக்கிற தொல்லையை விடுங்க இனி உங்க கிட்ட கூட எட்டி பாக்காது | Natural Mosquito Killer At Home\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=776729", "date_download": "2019-05-26T06:17:36Z", "digest": "sha1:VENZAAAFBWYEJWQSPUM4HSFMSXJKA7IH", "length": 17068, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகுல் திருமணம்:காங்., தலைவர் சர்ச்சை பேச்சு| Dinamalar", "raw_content": "\nநதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி\nபடகில் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்\nமானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை 3\nதேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி 4\nசிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம் 1\nபதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் 10\nமினிலாரி மீது லாரிகள் மோதி 4 பேர் பலி\nராகுல் திருமணம்:காங்., தலைவர் சர்ச்சை பேச்சு\nபுதுடில்லி : குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வால்மீறி உடனே தனது பேச்சை ���ாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வால்மீகி இதற்கு முன், மோடி குஜராத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை எனவும், மாறாக நாசம் செய்துள்ளார் எனவும் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆவார். குஜராத்தை விட மகாராஷ்டிரா அதிகம் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் வால்மீகி கூறி உள்ளார்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவால்மீகி புதிய ராமாயணம் இல்லை இல்லை புதிய ரோமாயணம் எழுதுகிறார் .\nவாரிசு அரசியலை வெளிப்படையாக ஒத்துகொண்டதற்கு நன்றி ....\nவெள்ளைகார சிலுவைக்கு கருப்பு அடிமை சிலுவை ஆதரவு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாக���ம் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/155627-new-rare-black-tiger-cubs-now-for-display-at-vandalur-zoo.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-05-26T05:57:10Z", "digest": "sha1:T77BYRAF2YPNNP7LOLIJTZ4PMIHRATG5", "length": 17794, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "அபூர்வ கறுப்புப் புலிக்குட்டிகள்...வண்டலூரின் 'க்யூட்' புது வரவுகள்! | New rare black tiger cubs now for display at vandalur zoo", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:30 (21/04/2019)\nஅபூர்வ கறுப்புப் புலிக்குட்டிகள்...வண்டலூரின் 'க்யூட்' புது வரவுகள்\nவண்டலூரில் இருக்கும் நமது அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவில் புதிய வரவாக மூன்று புலிக்குட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டு கறுப்பு புலிக்குட்டிகளும், ஒரு வெள்ளை புலிக்குட்டியும் இதில் அடங்கும். உயிரியல் பூங்கா வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி இந்த மூன்றையும் நம்ருதா என்னும் வெள்ளை பெண் புலி கடந்த ஜனவரி 9ம் தேதி பெற்றெடுத்தது. இவற்றுக்குத் தந்தை நகுலா என்னும் ஆண் புலி. இதற்கும் வெள்ளை மரபணுக்கள் உண்டு.\nஇதில் ஒன்று பெற்றோரை போன்றே வெள்ளை நிறத்தில் இருக்க மற்ற இரண்டும் கறுப்பு நிறத்தில் இருக்கின்றன. அபூர்வமான 'Pseudo-melanism' என்னும் குணத்தில் இவை மற்ற புலிகளை விடப் பெரிய வரிகளைப் பெற்றிருக்கும். இதனால் கறுப்பு நிறம் அதிகம் கொண்டதாக இவை அமையும். இப்போது தாயுடன் காட்சிக்கு வந்திருக்கும் இந்த மூன்று அழகிய புலிக்குட்டிகள்தான் இந்த கோடை விடுமுறையில் வண்டலூர் பூங்காவின் முக்கிய ஈர்ப்புகளாக இருக்கும் என நம்புகிறது உயிரியல் பூங்கா நிர்வாகம்.\nமேலும் இந்த விடுமுறையில் பூங்காவிற்கு வருபவர்களைக் கவர மேலும் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த மூன்று குட்டிகளுடன் இப்போது வண்டலூரில் மொத்தம் 28 புலிகள் இருக்கின்றன.\n'இதையா 40 வருஷம் பூட்டி வச்சிருந்தீங்க' வியக்கவைக்கும் புதிய ராட்சத சிங்க இனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80859/", "date_download": "2019-05-26T04:52:55Z", "digest": "sha1:I2UHFLO645WQG6XZPI4BAPHJVQQJK53J", "length": 9155, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கள்வர்களை பாதுகாக்கும் தரப்பினர் ஆளும் கட்சியிலும் இருக்கின்றார்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்வர்களை பாதுகாக்கும் தரப்பினர் ஆளும் கட்சியிலும் இருக்கின்றார்கள்…\nகள்வர்களை பாதுகாக்கும் தரப்பினர் ஆளும் கட்சியிலும் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், கள்வர்களை பாதுகாக்கும் கள்வர் கூட்டமொன்று அரசாங்கத்திலும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் 100 நாள் திட்டத்தில் பாரியளவில் சாதனைகளை செய்துள்ளதாகத் கூறிய சதுர சேனாரட்ன, இந்தக் காலப் பகுதியில் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் ஐந்து மடங்காக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsThieves பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்துக்கெதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்\nஇந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்தால் மக்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்…\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் May 26, 2019\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89049/", "date_download": "2019-05-26T05:24:50Z", "digest": "sha1:QICNBAEK5SNRDRLSJPGPUHRXXH3KLLJQ", "length": 9506, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீரர் – வீராங்கனை சம்பியன் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீரர் – வீராங்கனை சம்பியன்\n13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல் மற்றும் வீராங்கனை ரோவன் ரெடா ஆகியோர் அராபி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளனர். சென்னையில் நடந்து வரும் இந்தப் போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எகிப்தின் மோஸ்தபா அசல் 11-7, 13-11, 11-4 என்ற நேர்செட்டில் நடப்பு சம்பியனான சகநாட்டு வீரரான மார்வன் டாரெக்கை வென்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.\nஅதேபோன்று பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் எகிப்தின் நடப்பு சம்பியன் ரோவன் ரெடா அராபி 11-4, 11-9, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஹனியா எல் ஹம்மாமியை வென்று மீண்டும் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.\nTagstamil tamil news உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி எகிப்து சம்பியன் வீரர் வீராங்கனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்\nசீன இராணுவத்தின் “சங்ரில்லா” சம்மேளனத்தில் – மஹிந்தர், சம்பந்தர், கோத்தாபயர் இணைந்தனர்….\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி போராட்டம்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nசீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019\n24 பேர் கைது – இன்றும் தொடரும் தேடுதல் May 26, 2019\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2019-05-26T05:19:53Z", "digest": "sha1:OMNJDJTM7VL7JU4VVTFUWQOEGR3QCO66", "length": 17919, "nlines": 285, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: ஆசிரியர் தின வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nவாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதாவது ஒரு படியாக அல்லது எல்லாப் படிகளிலும் ஒரு ஆசிரியர் அமர்ந்திருக்கலாம். பள்��ி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர்.\nகல்லூரிக் காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவர் பேராசிரியர் இராமய்யா. அவரைப்பற்றிய பதிவு இதோ..\nசென்ற வருடம் நான் எழுதிய ஆசிரியர் தினக் கவிதை ஒன்றையும் இங்கே மறுபதிவிடுகின்றேன்.\n\"அ..ஆ..\" போட கற்றுக்கொடுத்த - நான்\nடவுசரில் தூசி கிளம்ப அடித்த\nஅரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி\nஆறாம் வகுப்பு ஜோதி மிஸ்\nஎன்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்\nஎட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்\n\"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி\" என\nஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்\nசெண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து\nபத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்\nபதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்\nகாதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்\nரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்\nதனது சைக்கிள் விட்டு இறங்கி\nநீங்களும் சட்டென்று கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யாராவது ஒருவரை நினைத்துக்கொள்ளுங்கள்.\nநன்றி நண்பா.. ( நீங்க நல்லவரா கெட்டவரா\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nசில நொடிகளில் உலகம் அழியப்போகிறதா..\nகௌதமின் \"சில்லுன்னு ஒரு போட்டி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11380", "date_download": "2019-05-26T06:14:12Z", "digest": "sha1:LKUB5YMF5BAIPDDAYTDXPYXOAK5ZYMJL", "length": 8467, "nlines": 195, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > உப்புமா வகைகள் > சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா\nசத்தான டிபன் சாமை அரிசி உப்புமா\nகாலை, மாலை, இரவு நேரங்களில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சாமை அரிசியில் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.\nசத்தான டிபன் சாமை அரிசி உப்புமா\nசாமை அரிசி – ஒரு கப்\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nகடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – ஒன்று\n* கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.\n* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.\n* வெங்காயம், கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.\n* சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.\nசுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….\nமாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா\nஎளிமையாக செய்யக்கூடிய ஜவ்வர��சி உப்புமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=165", "date_download": "2019-05-26T05:50:14Z", "digest": "sha1:5IDCZFQNVHABRRHSBBKMHMLGSTOSN4HK", "length": 8678, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\nகெட்டவனாக சித்தரிப்பதாக தடகள வீரர் ஜஸ்டின் கேட்லின் வருத்தம்\nஉலக தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் நட்சத்திர வீரர் உசேன் போல்ட்டை அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின...\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சஞ்சனா பங்கேற்பு\nஇருபது வயது கல்லூரி மாணவியான சஞ்சனா 10 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். வருகிற 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வ...\nஸ்ரீசாந்த் மீது உள்ள தடைநீக்கம்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு ஐபிஎல் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013-ம் ஆண்டு &lsqu...\nஉசேன் போல்ட்டை தோற்கடித்தார், கேட்லின்\nஉலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘உலகின் அதிவேக மனிதன்’ யார் என்பதை நிர்ணயிக்கும்...\nஇந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஇலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டி...\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றி\n8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) போட்டி சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வர...\nஇலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில...\nஇலங்கை அணி 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ–ஆன்’\nஇந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் நடந்து வருக...\nஇந்தியா இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நகர்கிறது\nஇந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் ந...\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் மதுரை அணியுடன் இன்று மோதல்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–மதுரை சூப்பர் ஜெயன்ட் அ...\nஆசிய பசிபிக் பட்டத்தை தக்க வைத்தார், விஜேந்தர்\nதொழில்முறை குத்துச்சண்டை போட்டி���ில் இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர்சிங், சீனாவின் ஜூல்பிகர் மைமைடியாலியுடன் மும்பையில் நே...\nகாயத்தால் இலங்கை பவுலர் பிரதீப் விலகல்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான நுவான் பிரதீப், இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டின் முதல் நா...\nபுரோ கபடி லீக்: மயிரிழையில் தோல்வியை தழுவியது, தமிழ்தலைவாஸ்\n12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த 12&nd...\nகாரைக்குடி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது வெற்றி\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காரைக்குடி காளையை சுருட்டி 3-வது வெற்றியை ப...\nதமிழக வீரர்கள் ஆரோக்ய ராஜீவ், அமல்ராஜ், மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது\nபாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா, ஆக்கி வீரர் சர்தார்சிங் ஆகியோரின் பெயர்கள் கேல...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/186759?ref=archive-feed", "date_download": "2019-05-26T06:01:38Z", "digest": "sha1:IY62PVXOZTKAU6TUOIKDEZ7ID2TBHXDG", "length": 7639, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "57 வயதில் 10-வது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல நடிகர்! மனைவியின் வயது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n57 வயதில் 10-வது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல நடிகர்\nபிரபல ஹாலிவுட் நடிகரான எட்டி மர்பியின், ஐந்தாவது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளதால் கூடிய விரைவில் அவர் பத்தாவது குழந்தைக்கு தந்தையாகவுள்ளார்.\nஹாலிவுட் காமெடி நடிகரான Eddie Murphy-யின் பிரபல நடிகையும் ஐந்தாவது மனைவியுமான Paige Butcher கர்ப்பமாக உள்ளார். வரும் டிசம்பர் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்க மொடல் Nicole Mitchell Murphy-க்கு 5 குழந்தைகள், Tamara Hood Johnson-வுடன் ஒரு மகன், Paulette McNeely-வுடன் ஒரு மகன், Mel B-யுடன் ஒரு பெண்குழந்தை என மொத்தம் இவருக்கு 8 குழந்தைகள் முதல் நான்கு மனைவிகளுடன் உள்ளன.\nதற்போது அவரின் மனைவியான Paige Butcher-வுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்பமாக உள்ளார். இதனால் இது Eddie Murphy-க்கு பத்தாவது குழந்தை ஆகும்.\n57 வயதில் பத்தாவது குழந்தைக்கு தந்தையாகும் Eddie Murphy-யின் ஐந்தாவது மனைவியான Paige Butcher-க்கு 39 வயதாகிறது.\nமேலும் எட்டி ஒரு பேஸ்பால் டீமுக்கு வேண்டிய அளவுக்கு அவருக்கு குழந்தைகள் இருப்பார்கள் என ஆங்கில ஊடகங்கள் அவரை விமர்சித்து வருகின்றன.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/179411?ref=archive-feed", "date_download": "2019-05-26T05:39:41Z", "digest": "sha1:WAEUW533UYS57BH7BINE5ZEVDXFYZU2R", "length": 9340, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "அகதி அந்தஸ்து பெற பணம்: ஜேர்மனியை உலுக்கிய பெரும் ஊழல் புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅகதி அந்தஸ்து பெற பணம்: ஜேர்மனியை உலுக்கிய பெரும் ஊழல் புகார்\nஜேர்மனியில் அகதி அந்தஸ்து பெற பணம் அளித்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உள்விவகார மந்திரி Horst Seehofer உறுதியளித்துள்ளார்.\nபுகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஜேர்மனியின் ப்ரெமன் மாகாணத்தில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான அலுவலகம் ஒன்று கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு காலகட்டம் வரை சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலான தவறான நபர்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பலர் பணம் பெற்றுக் கொண்டு, தவறான பலருக்கும் அனுமதி வழங்கியதாக தெரிய வந்துள்ளது.\nஇதில் தலா 1000 யூரோ வரை லஞ்சமாக பெற்றுள்ளதும் தெரிய வந்துள���ளது. ஆனால் இந்த விவகாரம் அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.\nப்ரெமன் மாகாணத்தில் இருந்து மட்டும் ஈராக் மற்றும் ஆப்கான் அகதிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.\n2017 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் ஈராக்கில் இருந்து புகலிடம் கோரிய 96.4 விழுக்காடு மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\nஇது பெர்லின் மாகாணத்தை விடவும் இரு மடங்கு அதிகமாகும். மேலும் ஆப்கான் புகலிட கோரிக்கையாளர்கள் 65 விழுக்காடினரும் அகதிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் ஜேர்மனி உள்விவகாரத்துறை அமைச்சு சுமார் 8,500 மனுக்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.\nதொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆனால் அது எந்த வகையான நடவடிக்கை என உள்விவகார அமைச்சு தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/vellore-district-court-recruitment-2019-72-steno-typist-004778.html", "date_download": "2019-05-26T04:57:31Z", "digest": "sha1:CAL7TJZKP4JHDH3TAFBSE2EBMXYFNOLG", "length": 16161, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி.! | Vellore District Court Recruitment 2019, 72 Steno, Typist & Other Vacancies, Apply districts.ecourts.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி.\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி.\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர், தட்டச்சர், சுகாதார பணியாளர், முழு நேர பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி.\nநிர்வாகம் : வேலூர் மாவட்ட நீதிமன்றம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 72\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :\nபணி : சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III - 07\nஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்\nகல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி : தட்டச்சர் - 09\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி : சுகாதார பணியாளர்கள் - 12\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nகல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nபணி : இரவு நேரக் காவலர் - 19\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nகல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nபணி : துப்புரவுப் பணியாளர்கள் - 14\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nகல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nபணி : முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 11\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50000 வரையில்\nகல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவு தபால் மூலம் மட்டும் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் - 632 009.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/ அல்லது https://districts.ecourts.gov.in/search/node/vellore என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n21 hrs ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n1 day ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews உடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா\nMovies கோடை விடுமுறையை ஆக்கிரமித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெர���க்காவில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116734", "date_download": "2019-05-26T06:28:52Z", "digest": "sha1:3KUS6RECJEXCPC7XXOE6USZ54HJT7GMT", "length": 21255, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்புராஜ் பேட்டி – கடிதங்கள்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15 »\nஅன்புராஜ் பேட்டி – கடிதங்கள்\nகலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி\nஅன்புராஜ் அவர்களின் பேட்டி என்னுடைய இந்த புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கச்செய்தது. வாழ்க்கையைப்பற்றிய ஆழமான ஒரு பிடிமானத்தை உருவாக்கியது. மிகச்சிறிய வாழ்க்கை என்னுடையது. மிகச்சிறிய எதிர்பார்ப்புகள். அதைவிடச் சின்ன ஏமாற்றங்கள். ஆனால் எனக்கு எப்போதுமே ஒரு சோர்வும் கசப்பும்தான்.எதுவுமே செய்வதற்கில்லை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை. இந்தமாதிரியான சோர்வு.\nஇந்தச்சோர்வு ஏன் என்று அன்புராஜ் பேட்டியை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன். சோர்வுக்கான காரனம் நான் என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததுதான். எனக்கு நல்லது நடக்கவேண்டும், எனக்கு வெற்றி கிடைக்கவேண்டும். இதைப்பற்றி நினைத்தேன். என்னை மற்றவர்கள் மதிக்கிறார்களா என்று நினைத்தேன். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இவ்வளவு சோர்வூட்டியது. ஆனால் அன்புராஜ் போன்றவர்கள் மற்றவர்களுக்காகவும் சமூகநலனுக்காகவும் வாழ்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழும் அத்தனை சோர்வுகளிலிருந்தும் எளிதில் விடுதலை அடைகிறார்கள்.\nஅதைவிட முக்கியமானது சலிப்பு. எதிலாவது ஊக்கமுடன் செயல்படாதவர்கள், தன் உடல் மற்றும் உள்ள ஆற்றலை செலவிடாதவர்கள் மெல்ல மெல்ல புரணிகளில் வம்புகளில் பூசல்களில் ஈடுபடுகிறார்கள். அது அவர்களிடம் காலப்போக்கில் சோர்வாக வெளிப்படுகிறது. அந்தச்சலிப்பை அவர்கள் மற்றவர்களிடம் காட்டுவார்கள். அவர்கள் திருப்பி இவர்களை மேலும் சோர்வுறச்செய்வார்கள். விரக்தியிலிருந்து வெளிவந்தால்தான் செயலூக்கம் என்பது பொய். செயலூக்கம் கொள்வதே விரக்தியிலிருந்து வெளிவரும் வழி.\nஅந்தியூர் அன்பு அண்ணாவின் பேட்டி சிறப்பு. பேட்டியை ஒருங்கிணைத்த ஈரோடு கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.\nஅன்பு அண்ணாவை எனக்கு அறிம��கப்படுத்தியது சுடர் நடராசன். சத்தியமங்கலத்தில் சுடர் எனும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை நட்த்தி வரும் அவருடன் மலை கிராமங்களுக்கு அவ்வப்போது செல்வேன். அப்படியான பயணம் ஒன்றில்தான், அன்புவை எனக்கு நடராசன் அறிமுகப்படுத்தி வைத்தார். “வீரப்பனோட இருந்தவர்” என்று சொன்னபோது உள்ளுக்குள் ஒரு அதிர்ச்சி எழுந்த்தை மறவாமல் ஒப்புக்கொள்கிறேன். அதேநேரம், அவர் முதல் சந்திப்பிலேயே இயல்பாகப் பழகிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. வார்த்தைக்கு வார்த்தை தோழர் என்று அழைப்பார்.\nசுடர் ஒருங்கிணைத்திருந்த குடியரசு விழா நிகழ்வில்(தாமரைக்கரை-கொங்காடை பகுதி) நானும் அவரும் கலந்து கொண்டோம். மிக எளிய விழா அது. மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அன்பு அண்ணா பேசியது ஒரு பிரச்சாரகரைப் போல் இல்லை. நெருக்கமான சொந்தத்தைப் போல அம்மக்களிடம் பேசினார். பிறகு, இருமுறை அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை மலைத்தேனைத் திகட்ட திகட்ட நக்கக் கொடுத்தார். இன்னும் அதன் ருசி நாக்கில் இருக்கிறது. அவரின் குடும்பத்தினர் எங்களைக் கொண்டாடிய விதத்தை வியந்துதான் ஆக வேண்டும். தீவிரத் தமிழ்த்தேசியரான அவருக்கு, சில சங்கப்பனுவல்களை மற்றொருமுறை கொடுத்தேன். அவ்வளவு உவகையோடு அந்நூல்களைப் பெற்றுக் கொண்டார்.\nசந்திக்கின்ற பொழுதுகளில் எல்லாம் அவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். மணிக்கணக்கில் சோர்வடையாமல் பேசிக்கொண்டே இருப்பார். மாதத்தில் இருமுறைகளேனும் அவரிடம் பேசுவேன். இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளைப் படிக்கச் சொல்லி அவருக்கு இணைப்புகள் அனுப்புவேன்.\nவிஷ்ணுபுரம் விருது நிகழ்வில் அன்பு அண்ணாவை நெடுநாட்களுக்குப் பிறகு ஆச்சர்யத்தோடு சந்தித்தேன். சனிக்கிழமை(விழாவின் முதல் நாள்) மதிய உணவு இடைவேளையில் கலையரங்கின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாவலை எழுத முயற்சி மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஒருகணம், ஆடிப்போய் விட்டேன். ஏனென்றால், அவர் ஒரு சித்தாந்தத்தின் வழியாக வாழ்க்கையை அணுகுபவர். அத்தடுமாற்றத்தை அவரும் ஒப்புக் கொண்டார். நாவல் எழுதும் பயிற்சிக்கு விஷ்ணுபுர விழா உதவக்கூடும் எனும் நம்பிக்கையை அவர் பகிர்ந்து கொண்டபோது, மகிழ்ந்து போனேன். சித்தாந்தங்களுக்கு வெளியே இருந்��ு அவற்றைக் கவனிப்பது குறித்து கால்மணிநேரத்துக்கு மேலாக பேசிக்கொண்டிருந்தோம். ”ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் ராஜ்கெளதமன் போன்றோரின் கட்டுரைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்” என்ற என் கருத்தை ஆமோதித்தார் அன்பு. சனிக்கிழமை மதியமே நான் கிளம்பி விட்டேன்.\nதிங்கள் கிழமை(விழா முடிந்த மறுதினம்) அன்று மாலை அன்பு அண்ணாவிடம் பேசினேன். “விழா பயனுள்ளதாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் பன்முகத்தரப்புகளை உரையாடல் வழியாக முன்வைக்கும் களத்தை இதுவரை நான் கண்டதில்லை” என்று சொன்னார். “ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் அண்ணா. ஜெயமோகனின் சிந்தனைகளை அல்லது அவர் சிந்திக்கும் முறையை அப்படியே ஒப்புக்கொள்ளும் அடிமைகளைக் கொண்ட ’ஆசிரமம்’ அல்ல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். விஷ்ணுபுர விருதாளர்களைக் கவனித்திருந்தாலே நீங்கள அதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள். அவ்வகையில் ஒற்றைச்சித்தாந்தத்தை மையப்படுத்தி அதற்கு வலுச்சேர்க்க வேண்டிய ‘அரசியல்’ திட்டமும் அவ்வமைப்புக்குக் கிடையாது. இதைப் புரிந்து கொள்வது மிக முக்கியம் அண்ணா” என்பதான வகையில் அவரிடன் நான் குறிப்பிட்டேன். தொடர்ந்து ’சித்தாந்தப் பிடிமானத்தைப்’ பற்றிய உரையாடலைத் தொடர்ந்தோம். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் வழியாகவே சமூகத்தை அணுகிக் கொண்டிருந்ததால், அவரால் விழாப் பங்கேற்பாளரின் உரைகள் அதிர்ச்சியை அளித்திருப்பது புரிந்தது. எனினும், அதன் வழியாக அவர் சில புரிதல்களைப் பெற்றிருப்பதையும் உணர்ந்தேன்.\nஅன்புராஜ் அண்ணாவின் வாழ்க்கையை இனி விஷ்ணுபுர விருது விழாவுக்கு முன் / பின் எனப்பிரிக்கலாம் என்றே உத்தேசிக்கிறேன்.\nஅன்புராஜ் வெறும் கலைஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் களச்செயல்பாட்டாளர். அதற்கு அமைப்பு இன்றியமையாதது. அவர் சார்ந்துள்ள அமைப்பு, குறிப்பாக அவர் தன் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் வி. பி. குணசேகரன் அவர்கள் பழங்குடிகளுக்காக பெரும் பணியில் ஈடுபட்டிருப்பவர். அவர் அவ்வமைப்பின் பகுதியாக இருக்கையிலேயே தன் களப்பணியை ஆற்றமுடியும். அதிலிருந்தே தன் ஆற்றலை பெறமுடியும். இலக்கியம் மற்றும் கலை சார்ந்த சில கருத்துக்களை நம் நண்பர்களுடனான உரையாடலில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அவருடைய அமைப்பே மேலும் முக்கியமானது என நினைக்கிறேன்.\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 21\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\nகுமரகுருபரன் அஞ்சலி - செல்வேந்திரன்\nஒரு கொலை, அதன் அலைகள்...\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=72006", "date_download": "2019-05-26T05:54:36Z", "digest": "sha1:W2KJ42AMKHGBVZJHRQEOD37VW5MTW3KH", "length": 8716, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "ரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி திடீர் ஓய்வு! பெரும் சோகத்தில் ரசிகர்கள்....!! « New Lanka", "raw_content": "\nரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி திடீர் ஓய்வு\nகிரிக்கெட் விளையாட்டில் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உலகிற்கு அறியத்தந்ததில், இந்திய மகளிர் அணிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனென்றால், இந்தியா மகளிர் அணியினரின் சம்பியன் பட்டங்கள், கடந்த கால பெறுபேறுகள் மற்றும் தன வீராங்கனைகளின் சாதனைகள் இதற்கு சான்று.இது இவ்வாறிருக்க இந்திய மகளிர் அணிக்கு பல வெற்றிகளுக்கு துணை நின்றவரும், பல சாதனைகளுக்கு சொந்தக் காரருமான அணியின் முன்னணி வீராங்கனையொருவர் ரி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறப்பேவதாக அறிவித்துள்ளார்.\nஇந்திய மகளிர் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி, தான் அந்த வீராங்கனை….\nமகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற மகத்தான சிறப்புக்குரிய ஜுலன் கோஸ்வாமி, தனது ஓய்வை அறிவித்திருப்பது இரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையும் அளித்துள்ளது.35 வயதாகும் ஜுலன் கோஸ்வாமி, கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை அவர் செய்த சாதனைகள் ஏராளம்.\nஇந்திய அணிக்காக ஜுலன் கோஸ்வாமி, 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 203 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர 68 ரி- ரிருவென்ரி போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமட்டக்களப்பில் சுற்றுலா உலங்குவானூர்தி சேவை இன்று ஆரம்பம்\nNext articleவட மாகாண பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மன்னாரில் இன்று ஆரம்பம்..\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post19_19.html", "date_download": "2019-05-26T05:02:59Z", "digest": "sha1:WKXSKGESBMCWTM24A4GXARD74HMO5T3M", "length": 11541, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று பிங்க் நிலாவைப் பார்க்கலாம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / இன்று பிங்க் நிலாவைப் பார்க்கலாம்\nஇன்று பிங்க் நிலாவைப் பார்க்கலாம்\nஎப்போதும் வரும் பௌர்ணமியை விடவும் ஏப்ரல் மாதம் தெரியும் பௌர்ணமி நிலா மிகவும் பெரியதாகவும், சற்றே பிரகாசமாகவும் இருக்கும்.\nஇந்த நிலாவை `பிங்க் நிலா' (Pink moon) என்று அழைக்கின்றனர். இந்தப் பெயரை வைத்து இன்று நிலா பிங்க் நிறத்தில் இருக்கும் என்று எண்ணி ஏமாறவேண்டாம். இந்தப் பெயர் வந்ததற்கு மற்றொரு காரணம் உண்டு. இந்த வசந்த காலத்தில் 'wild ground phlox' என்ற பிங்க் நிற பூக்கள் முதல் முதலில் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் அமெரிக்க பழங்குடியினர் அப்படி அழைக்கின்றனர்.\nதனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிகவும் அருகில் வரும் காலம் என்பதால் நிலை இப்படி பெரிதாகத் தெரியும். நம் வாயு மண்டலத்தில் தூசு, புகை எதுவும் இல்லாமல் இருந்தால் நிறத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இதை வெறும் கண்களிலேயே பார்க்கமுடியும்.\nஇன்ஸ்டா, ஃபேஸ்புக் எனச் சமூக வலைதளங்களில் இன்று இந்தப் படங்களை அதிகமாகப் பார்க்கலாம். இன்று சித்ரா பௌர்ணமி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை ��ார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/156012-nokia-9-pureview-smartphone-unlocked-by-normal-chewing-gum.html?artfrm=article_most_read", "date_download": "2019-05-26T04:57:48Z", "digest": "sha1:OI4XQRWGYJWABTXFMUCYSBHOEPLKHJGV", "length": 27114, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண!' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ! | Nokia 9 PureView smartphone unlocked by normal Chewing Gum", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (26/04/2019)\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\nநோக்கியாவின் ஸ்மார்ட்போன் ஒன்றை வெறும் சுவிங்கம் மூலமாக அன்லாக் செய்யும் வீடியோ ஒன்று பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எடுத்துக்கொண்டால் அதை லாக் செய்து பாதுகாக்க இப்போது அனைவரும் பயன்படுத்துவது ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரைத்தான். இதன் வருகைக்குப் பின்னர் பேட்டர்ன் லாக் அல்லது பாஸ்வேர்டை பயன்படுத்துவது குறைந்துபோனது. தொடக்கத்தில் மொபைலின் முன்பகுதியிலோ, பின்பக்கமாகவோ கொடுக்கப்பட்டு வந்த இந்த சென்ஸார்கள் அண்மைக்காலமாக டிஸ்ப்ளேவுக்கு உள்ளேயே இடம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் எனப்படும் இவற்றை ஹேக் செய்ய முடியும் என்பதைப் பலர் நிரூபித்திருக்கிறார்கள். அதில் சாம்சங் உட்பட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் அடக்கம், தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது நோக்கியா ஸ்மார்ட்போன் ஒன்று.\nசாஃப்ட்வேர் அப்டேட்டால் வந்த சிக்கல்\nநோக்கியா ரசிகர்கள் கடந்த வருடம் முதலே எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு மொபைல்தான் Nokia 9 PureView. சில நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது, கூடியவிரைவில் இந்தியாவில் இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது HMD குளோபல் நிறுவனம். இதுவரை எந்த போனிலும் இல்லாத அளவுக்கு ஐந்து கேமராக்கள் இதில் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் நோக்கியா 9 ஸ்மார்ட்போனுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலமாக மொபைலின் செயல்திறன் மேம்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அ��ை அப்டேட் செய்த பிறகுதான் பலருக்கு போனில் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்தன.\nஅதிலும் ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரைப் பயன்படுத்துவதில் இருந்த பிரச்னைதான் பலருக்கும் பொதுவாக ஒன்றாக இருந்தது. எனவே, இந்த விஷயம் கடந்த சில நாள்களாகவே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டும் வந்தது. அப்போதுதான் @decodedpixel என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் சூயிங்கம் அடங்கிய பாக்கெட்டின் முன்பகுதியை டிஸ்ப்ளேவில் வைத்தால் அன்லாக் ஆவது காட்டப்பட்டிருந்தது.அது மட்டுமன்றி வேறு ஒருவரின் விரலை வைத்தாலும் மொபைல் அன்லாக் ஆனது. சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட கேலக்ஸி S10 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரைப் பயன்படுத்தியிருந்தது. அதுதவிர மற்ற மொபைல்களில் இருக்கக் கூடியவை ஆப்டிக்கல் சென்ஸார் வகையைச் சேர்ந்தவைதாம். மொபைலின் ஸ்க்ரீனுக்கு அடியில் டிஸ்ப்ளேவுடன் இந்த சென்ஸார் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒரு கேமராவைப் போல செயல்படும். விரலை வைக்கும்போது அதில் இருக்கும் ரேகைளை தெளிவாகப் பதிவு செய்துகொள்ளும். அடுத்தமுறை விரலை வைக்கும் போது அதனுடன் ஒப்பிட்டு மொபலை அன்லாக் செய்யும். இதை ஒரு போலியான ஒரு விரல் மூலமாக ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹார்டுவேர் எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அது சரியாக வேலை செய்வதற்கு மென்பொருளின் உதவியும் தேவைப்படும். கொடுக்கப்பட்ட அப்டேட்டில் உள்ள சிறிய குறைபாடுதான் நோக்கியா 9 -ல் இருக்கும் சென்ஸாரின் மோசமான செயல்பாட்டுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார்கள் அனைத்தும் ஹேக் செய்யும் வகையில்தான் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இதற்கு முன்பே பல்வேறு வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. மற்ற மொபைல்களை இதைப் போல அன்லாக் செய்வதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனால் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் எந்தச் சிரமமும் இல்லாமல் வெறும் சூயிங்கம் பாக்கெட் மூலமாகவே அன்லாக் ஆனது���ான் பிரச்னை.\nமேலும் இது அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் மற்ற மொபைல்களை வைத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் பேட்டர்ன் அல்லது பின் நம்பர் லாக்குக்கு மாறுவதுதான் நோக்கியா 9 போனில் உள்ள தகவல்களைப் பாதுகாக்க அதைப் பயன்படுத்துபவர்களின் கையில் இருக்கும் ஒரே வழி. இந்தப் பிரச்னையைப் பற்றி விசாரித்துவருவதாக தற்போது நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமையை கையில் வைத்திருக்கும் HMD நிறுவனம் தெரிவித்துள்ளது. தவிர இது மென்பொருளில் உள்ள சிறிய குறைபாடுதான் என்பதால் அதைச் சரி செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் கூடிய விரைவில் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசெல்ஃபி ஸ்பெஷல் Y3, ஆல்ரவுண்டர் ரெட்மி 7... ஷியோமியின் அதிரடி பட்ஜெட் மொபைல்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்\n‘இந்த ஷாட் இப்படி ஆடுங்க; என்னப்பா நீ..’ - ரசிகர்களின் அன்பு தொல்லை குறித்து ரோஹித் ஷர்மா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nஅதானி Vs கிராம மக்கள்... நில உரிமைக்காகப் போராடும் ஜார்க்கண்ட் கிராமங்கள்\n1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அ���்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155456-vaigai-dam-water-reaches-madurai.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-05-26T04:56:18Z", "digest": "sha1:HBL5QR4VTUJ2CLUNOYL2XPNSYSBFESGY", "length": 22170, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "அழகருக்காகப் பொங்கி வந்திருக்கும் வைகை நீர்! - ஆனந்தமும் ஆபத்தும் | Vaigai dam water reaches madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/04/2019)\nஅழகருக்காகப் பொங்கி வந்திருக்கும் வைகை நீர்\nஅழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி, வைகை அணையில் நீர் திறக்கப்பட்டிருந்தது. அது, இன்று மதிய வேளையில் மதுரை நகரை அடைந்தது. மதுரைப் பகுதி மக்கள் கரையின் இருபுறங்களிலும் திரண்டிருந்து வைகை நீரை வரவேற்றனர்.\nகடந்த சில மாதங்களாக, மதுரை நகர்ப்பகுதியில் வைகை முழுதும் வறண்டுபோய்க்கிடந்தது. இந்த வறட்சிக் காலங்களில், துணி சலவை செய்பவர்கள் தங்கள் துணிகளைக் காயப்போடுவதும், வைகையில் முளைத்திருக்கும் சிற்சில புற்களை ஆடு, மாடு, குதிரைகளை விட்டு மேயச் செய்வதும் நடைபெறும். சமூக விரோதச் செயல்களைச் சகித்துக்கொள்வது, மதுரை நகர்க் கழிவுகளைத் தன்னகத்தே வாங்கிக் கொள்வது என பிஸியாக இருந்தது வைகை. தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வந்தடைந்திருக்கிறது. வெயிலில் தகித்துக்கொண்டிருந்த மதுரைவாசிகள், தூரத்தில் தண்ணீர் மினுமினுப்பு தெரிந்ததும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். தங்கள் பணிகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு, கரையெங்கும் நிரம்பி நின்றனர்.\nவறண்டு புழுதிபடிந்த பாறைகளையும், கரை மணலையும் மெள்ள மெள்ளப் புதுப்புனல் நீராட்டிக்கொண்டே வருவதைக் கண்குளிரக் கண்டனர். பொங்கிப் பிரவாகமெடுத்து, அகலக் கூடி ஏ.வி.பாலத்தின் படிகளில் அசுரவேகத்தில் ஆர்ப்பரித்துக்கொட்டியபோது, அங்கே இருந்த அத்தனை சிறுவர்களும் தங்களை மறந்து ஆனந்தக் ���ூச்சலிட்டுக் குதூகலித்தனர். கரை முழுதும் கவிந்திருந்த வெப்பக் காற்றை விழுங்கிய இந்தப் புதுப்புனல், ஈரக்காற்றை எடுத்து வீசத் தொடங்கியது. நீர் வந்த வேகத்தில் முகமெங்கும் பட்ட ஈரக்காற்றில் சொக்கிப்போய் நின்றிருந்த பெரியவரிடம் பேசினோம். “இப்படி அடிக்கடி புதுப்புனல் வந்து பார்த்ததுண்டு. ஆனா, அழகருக்காக வர்ற இந்தத் தண்ணீய பார்க்கும்போது அழகரே அனுப்பி வச்சிருக்காருன்னுதான் தோணுது” என்று புன்னகைத்தார். எல்லோருக்கும் ஒருபடி மேலே சென்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவரை ஆசுவாசப்படுத்தி பேச்சுக்கொடுத்தபோது, “நான் மதுரைக்காரி. இந்தக் கரையிலதான் பிறந்து வளர்ந்தேன். ஊட்டி, கொடைக்கானல்னு எல்லாம் சொல்றாங்க, ‘சுளீர்’னு அடிக்கிற இந்தப் புது சாரலுக்கு இணை எதுவும் இல்லை.” என்று சொல்லி நீர் தேங்கிய கண்களோடு நகர்கிறார்.\nமகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், ஆபத்தும் நெருக்கமாய் இருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ், வைகையாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுவருகிறது. இந்தப் பணி, திருவிழா காரணமாகத் தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமானப்பணிகளின்மீது துருத்திக்கொண்டு நீண்டிருக்கும் கம்பிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. இதனால், நாளை லட்சக்கணக்கானோர் கூடி நிற்கப்போகிற இந்தப் பகுதியில் ஆபத்து நேரும் வாய்ப்புள்ளது. மேலும், கட்டுமானப்பணிகளுக்காக ஆங்காங்கே மேடும் பள்ளமுமாக இருக்கின்ற பகுதிகள் சமப்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதால், ஆற்றின் போக்குகளால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, ஆற்றைச் சரிபடுத்துதல் இனிமேல் சாத்தியப்படாது. நாளை கூடிநிற்கவுள்ள அந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தை முன்கூட்டியே முறைப்படுத்தி ஒழுங்குசெய்து, அசம்பாவிதம் நிகழாதவண்ணம் காத்துநிற்கவேண்டியது, காவல் துறை நண்பர்களின் கைகளில் உள்ளது.\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்\nமுதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன் - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி\nகூண்டுக்குள் 100 நாள்கள்.. எப்படி இருக்கிறது சின்னத்தம்பி யானை..\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்���ைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்\nகர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..\n`நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு' - அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258849.89/wet/CC-MAIN-20190526045109-20190526071109-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}