diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0430.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0430.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0430.json.gz.jsonl" @@ -0,0 +1,582 @@ +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/07/blog-post_3370.html", "date_download": "2019-04-22T20:09:13Z", "digest": "sha1:Z6P27ABUYSJAFZTEZNYQXQNQKRMBRWLG", "length": 18765, "nlines": 132, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இராஜா பண்டிகை", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nநான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். வாழ்க்கைப்பட்ட இடமோ பாண்டிச்சேரி.என் கணவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தமிழர்.திருமணமான சில மாதங்களில் பாண்டிச்சேரியில் இராஜா பண்டிகை வந்தது.காலையில் பாண்டு(band) வாசிக்கப்பட்டு உள்ளூர் சொல்தாக்கள்(பிரெஞ்சு ராணுவத்தில் வேலை செய்தவர்கள் ) கடற்கரையில் அமைந்துள்ள சிப்பாய்கள் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.பாண்டிச்சேரி பொது மருத்துவமனையின் அருகிலுள்ள பூங்கா கடற்கரை எங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இரவில் வாண வேடிக்கை நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி. இந்தச் சிறப்புகளே குறைவு . முன்பெல்லாம் அதிக செலவு செய்வார்களாம் இவ்விழாவுக்காக. ஆமாம் இராஜாவுக்கும் இந்த விழாவுக்கும் என்ன தொடர்பு\nஎந்த இராசாவுக்காக எதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலுடன் இருந்தேன். நீங்களும் தானே\nமக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசர்களை மக்கள் கொண்டாடுவது பொருத்தமானதே. அப்படி இல்லாமல் தங்கள் அரண்மனை ஆடம்பரங்களுக்காக அரசு வருவாயின் பெரும் பகுதியைச் செலவிட்டு, பிரான்சின் நிர்வாகப், பொருளாதாரச் சீர்கேடுகளைப் பல்லாண்டுகளாக நீட்டித்திருந்த (பதினைந்தாம் லூயி,பதினாறாம் லூயி) மன்னராட்சி முறையை வீழ்த்திய நாளுக்கான கொண்டாட்டம்தான் இது. பிரான்சில் அது நடந்தது 14 07 1789. இந்த நாள் Bastille Day (பஸ்தி நாள்) என்றும் \"Fête Nationale\"(தேசிய விழா) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் வரலாறு இதோ:\nமன்னர்கள் உறுதியும் திறமையும் அற்றவர்களாகவும் ஆடம்பரத்தில் திளைத்தும் இருந்தனர்.அமைச்சர்களும் அதிகாரிகளும் ஊழல் மிகுந்தவர்களாகவும் நேர்மை அற்றவர்களாகவும் இருந்தனர். வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. இதனால் மக்கள் அதிருப்தி கொண்டனர். 'ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்' என்ற ராணி மேரி அந்துவானேத்தின் (மன்னர் பதினாறாம் லூயியின் மனைவி) கேலிப் பேச்சு மக்களின் குமுறலை அதிகரித்தது.\nமேலும் வால்டேர்,ரூசோ , திதரோ,மண்டேச்க்கு முதலா�� அறிஞர்களின் எழுத்துகள் மக்களின் போராட்டத்திற்கும் புரட்சிக்கும் தூண்டுதலாக அமைந்தன.விளைவு 'பஸ்தி ' (Bastille)சிறைச்சாலை தகர்க்கப்பட்டது.\n1789 ஜூலை 14 - ஆம் நாள் பல்லாயிரம் பேர் கொண்ட மக்கள் கூட்டம் Hôtel des Invalides என்ற இடத்தில் அமைந்த படைக்கொட்டிலைச் சூறையாடி ஆயுதங்களைக் கைப்பற்றியது. அதே போராட்ட உணர்வோடு அடுத்த சில நிமிடங்களில் அடிமைத் தனத்தின் சின்னமாக திகழ்ந்த 'பஸ்தி ' சிறைச்சாலையைத் தகர்த்தெறிந்தார்கள்.ஒன்றுபட்ட மக்களின் எழுச்சியும் போராட்ட உணர்வும் செயல்பாடுகளும் அடக்குமுறைச் சின்னங்களையும் தகர்த்தெறியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது எனலாம்.இச்சிறை உடைப்பு நிகழ்வு நவீன காலப் பிரெஞ்சு தேசியத்தின் எழுச்சியாகக் கருதப் பட்டது மல்லாமல் இந்நிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாக வடிவெடுத்து பிரான்ஸ் குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது.\nபிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி (monarchie \"absolue\" ) வீழ்த்தப்பட்டு, நிலப் பிரபுத்துவ , கிறிஸ்தவ அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.பல்லாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், குடியுரிமை, வாழ்வுரிமை ஆகிய அனைத்திற்கும் வித்திட்டது பிரெஞ்சுப் புரட்சியே என்றால் மிகையாகாது. அது மட்டுமல்ல, பிரெஞ்சுப் புரட்சிதான் இவ்வுலகில் உள்ள எல்லா சோசியலிச குடியரசு புரட்சிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளில் குடியரசு அரசாங்கம் அமைவதற்கும் அடித்தளமிட்டது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n1880 முதல் இந்த நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரெஞ்சு இராணுவ அணிவகுப்பு Champs Elysées என்ற அவெனுயுவில் நடைபெறும்.முப்படைகளின் ராணுவ மரியாதையைக் குடியரசுத் தலைவர் தன் சக அமைச்சர்கள் , அழைக்கப்பட்ட விருந்தினார்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்.இதுதான் ஐரோப்பாவில் மிக பழமையும் நீளமுமான அணிவகுப்பாகும்.இந்த அணிவகுப்பின் நேர்முக வருணனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். 1971 ஆம் ஆண்டு அணிவகுப்பில் பெண்கள் முதல் முறையாகப் ��ங்கேற்றனர்.\n1989 - பிரெஞ்சு புரட்சியின் 200 -ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டுப் பல சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. மார்கரெட் தட்சர், ஜார்ஜ் புஷ், ஹெல்முட் கொஹி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.\nஅண்மைய காலங்களில் நேச நாடுகளின் தலைவர்களும் ராணுவமும் அணிவகுப்பில் பங்குபெற அழைக்கப்படுகிறார்கள். 1994 -ஆம் ஆண்டு குடியரசு தலைவர் மித்திரன் அவர்களின் அழைப்பை ஏற்று ஜெர்மன் வீரர்கள் பங்கேற்றனர்.\n1999 -இல் மரோக் அரசர் ஹசன் II பங்கேற்றுச் சிறப்பித்தார்.\n2005 -இல் பிரேசில் தலைவர் லுலா(Lula) அவர்களும் அந்நாட்டு இசைக்குழுவினர், விசேட விமானப் பிரிவினர்களும் (escadrille de la fumée) சிறப்பு செய்தனர் .\n2007- ஹெலிகாப்ட்டர் உருவாக்கத்தின் 100 -ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.மேலும் traité de Rome கையொப்பமிட்டதின் 50 -ஆவது ஆண்டின் நினைவாக, 27 ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்கள் குடியரசு தலைவர் சர்கோசி அழைப்பிற்கிணங்கி வந்திருந்தனர்.\n2008 -இல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மேடையின் முன்பாக பிரான்ஸ், ஐரோப்பியக் கூட்டணி, ஐ.நா.சபை ஆகிய கொடிகளை ஏந்திய வீரர்கள் பராசுடில் இறங்கி மக்களை மகிழ்வித்தது முதல் முறையாகும்.\n2009: இந்தியாவுக்குச் சிறப்புக் கவுரவம் அளிக்கப்பட்டது.90 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவ பேண்டு இன்னிசைக் குழுவினர், எழுச்சி பாடல்களை இசைத்தபடி முன் செல்ல இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த 400 வீரர்கள் அணிவகுப்பில் பீடுநடை போட்டனர். இந்த அணிவகுப்பை அதிபர் சர்கோசியுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பார்வையிட்டார். பிரான்ஸ் தேசிய தின விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.\n2010: முன்பு ஆபிரிக்கா கண்டத்தில் பிரான்சின் வசமிருந்த 13 காலனிகள் பங்கேற்றன.\n2011: ( France outre-mer) பிரான்சின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஆனால் பிரான்சுக்கு வெளியில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் லா மர்செய்ஸ் பாடிச் சிறப்பித்தனர். தீயணைப்புப் படை உருவாக்கத்தின் இரண்டாம் நூற்றாண்டின் நினைவாக அவர்களால் பல சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.\nபிரான்சில் பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் 13 அல்லது 14 தேதிகளில் வாண வேடிக்கை நடத்தப்படும். மேலும் Bal நடனமும் நடத்தப்படும்.\nஇந்த நாளில் சிறு சிறு குற்றங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் குடியசர��ுத் தலைவருக்குப் பிரெஞ்சு அரசியலமைப்பு தந்துள்ளது.\n\"போராட்டமே பொதுமக்களின் திருவிழா\" என்ற லெனின் சொற்கள் இங்கு மெய்ப்பிக்கப்பட்டுள்ளன எனலாம். பிரான்சின் புரட்சியாக வெடித்த போராட்டம் மக்களின் கோலாகல விழாவாக நடைபெற்று வருகிறது.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-12%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:04:29Z", "digest": "sha1:33UQ2INYBXC3IVBXIHOCUODIZNJEOVZ2", "length": 9261, "nlines": 184, "source_domain": "fulloncinema.com", "title": "ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.\nகதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகுடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.\nபல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்���ுகளின் மேலான ஒத்துழைப்போடும்,\nஇத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6620", "date_download": "2019-04-22T19:56:05Z", "digest": "sha1:6HHYVUMWAQB4AKYEK67NHWSG7ZEX53VZ", "length": 13871, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "கடலுக்குள் புதைந்து கிட", "raw_content": "\nகடலுக்குள் புதைந்து கிடக்கும் புதிய உலகம்\nகாணாமல் போன MH370 மலேசியா விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடலுக்குள் புதைந்து கிடைந்த புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த தேடுதல் நடவடிக்கையின் போது கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் புதிய உலகம் தொடர்பிலான வரைபடத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.\nஎரிமலைகள், பள்ளத் தாக்குகள், முகடுகள் உள்ளிட்டவைகள் இருப்பது போன்ற வரைபடத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன MH370 மலேசியா விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அவுஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.\nஇதன் போர்து கடலின் ஆழ்ந்த பகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 1.20 லட்சம் சதுர கிலோ மீற்றர் தூரம் வரையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஎனினும், ஆய்வில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேடுதல் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் கைவிடப்பட்டது.\nஎவ்வாறாயினும், தேடுதல் நடவட���க்கையின் போது கடலுக்குள் புதிய உலகம் புதைந்து இருப்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள் இது குறித்த வரைபடத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.\nஇதன் மூலம் கடலுக்கு அடியில் சுமார் 6 கிலோ மீட்டர் அகலம், 15 கிலோ மீட்டர் நீளத்தில் முகடுகளும், 5 கிலோ மீட்டர் அகலம், 1200 மீ்ட்டர் ஆழத்தில் பள்ளத்தாக்குகள் மற்றும் எரிமலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலியா நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ஆய்வுத் தலைவர் ஸ்டூவர்ட் மின்ஷின்,\n“கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் பகுதிகளைப் பற்றிய தகவல்கள் எதிர்காலத்தில் கடல் ஆராய்ச்சிக்கு பாரிய உதவியாக அமையும் என கூறியுள்ளார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவ��னியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/345558.html", "date_download": "2019-04-22T20:25:38Z", "digest": "sha1:BYWDETGC5TT7SUNU5QKUWUJOKBV2XK5E", "length": 7689, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "எனக்கேனப் பிறந்தவள் - காதல் கவிதை", "raw_content": "\nஎத்தனையோ ரசித்தேன் ஏகாந்தம் நான் கண்டேன்..அத்தனையும் கவிதையாக்கி கனவில் உலா வந்தேன்.. இத்தனை நானெழுதியும் திருப்தில்லை வாழ்வில்....என் துணை உன்னை எழுத நினைத்தேன் வசந்தம் வாசல் வீசக்கண்டேன்.. காகிதத்தில் பதித்துக்கொண்ட உறவு; நூலொன்றுக்கட்டி நிலைநாட்டிக்கொண்ட உறவு; சாகும்வரை துணைவருவேன் என சாகரநீர்மேல் சத்தியம் செய்த உறவு...மனைவி நீயாகியதால் மனம் விரிவாகியது..தாயாய் நீ மாறியதால் தன்னலம் மறைந்தோடியது...என்னப் பிறவியடி நீ; எங்கோப் பிறந்தாய் என்னுள் கலந்தாய்; எஞ்சி நின்ற அத்தனையும் எனக்காகத் துறந்தாய்; இத்தனைத் தாயும் உள்ளடக்கி விலங்காய் திரிந்த என்னை விலங்குடைத்து மனிதனாக்கினாய். உன்னோடு நானிருக்கும் ஒரு ஒரு நொடிப்பொழுதும் விண்ணோடு வில்தொடுத்து மகிழ்கிறேனடி... மண்ணோடு நான் மங்கிப்போயினும் கண்ணொடுக் காதல் என் கண்மணி உனக்கு மட்டுமே சொந்தம்....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/434481/amp", "date_download": "2019-04-22T20:26:17Z", "digest": "sha1:MFYO4SUK2RVTHYYD6XOKMJSCFJIUZQQ5", "length": 11487, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "US Open Tennis Naomi Osaka Champion: Defeating Serena | யுஎஸ் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா சாம்பியன்: செரீனாவை வீழ்த்தி சாதனை | Dinakaran", "raw_content": "\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா சாம்பியன்: செரீனாவை வீழ்த்தி சாதனை\nநியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்திய நவோமி ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் என்ற சாதனையை வசப்படுத்தினார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், செரீனா (36 வயது, 17வது ரேங்க்) தனது 24வது ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கினார். அதே சமயம், முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த நவோமி ஒசாகா (20 வயது, 20வது ரேங்க்), தனது மானசீக குருவாகக் கருதும் செரீனாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்.\nதொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி செரீனாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஒசாகா 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். வழ���்கத்துக்கு மாறாக சற்று பதற்றத்துடன் விளையாடிய செரீனா 2வது செட்டில் கடுமையாகப் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. நடுவருடன் வாக்குவாதம்: ஒசாகாவின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீனா திணறுவதை பார்த்த அவரது பயிற்சியாளர் பேட்ரிக் சில வியூகங்களை மாற்றி விளையாடுமாறு சைகை காட்டினார். இது கிராண்ட் ஸ்லாம் போட்டி விதிகளுக்குப் புறம்பானது என சுட்டிக்காட்டிய நடுவர் செரீனாவை எச்சரித்தார். பயிற்சியாளர் சைகை செய்ததை தான் பார்க்கவில்லை என்றும், ஏமாற்றி வெற்றி பெற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறிய செரீனா நடுவர் கார்லோஸ் ராமோசுடன் வாக்குவாதம் செய்தார். மேலும், தனது டென்னிஸ் மட்டையை ஆத்திரத்துடன் தரையில் ஓங்கி அடித்தார்.\nஅவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த நடுவர் ராமோஸ் முதலில் ஒரு புள்ளியை அபராதமாக ஒசாகாவுக்கு வழங்கினார். செரீனா தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த கேமில் ஒசாகா வென்றதாக அறிவித்தார். இந்த சர்ச்சைகளின்போது பொறுமையுடன் அமைதி காத்த ஒசாகா கவனமாக விளையாடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் ஜப்பானியர் என்ற பெருமை ஒசாகாவுக்கு கிடைத்துள்ளது. எதிர்பாராத தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத செரீனா பின்னர் தன்னை தேற்றிக் கொண்டு இளம் சாம்பியனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\nரியல் சோசிடா���ை வீழ்த்தியது பார்சிலோனா\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் ஆஸ்திரேலியா: ஆஷ்லி பார்தி அசத்தல்\nவார்னர் - பேர்ஸ்டோ அதிரடி...... நைட் ரைடர்சை விரட்டியது சன்ரைசர்ஸ்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி\nஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐத்ராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் டி20 போட்டி: ஐத்ராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ஐத்ராபாத் அணி பந்து வீச்சு தேர்வு\nகிங்ஸ் லெவனை வென்றது டெல்லி\nபெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-friend-in-the-production-gv/", "date_download": "2019-04-22T19:54:13Z", "digest": "sha1:QFUOLFN7GSWCLZMJOPVCZZP2ETN4T2R4", "length": 8066, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதியின் நண்பர் தயாரிப்பில் ஜி.வி - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் நண்பர் தயாரிப்பில் ஜி.வி\nவிஜய் சேதுபதியின் நண்பர் தயாரிப்பில் ஜி.வி\nஇசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் ஹீரோவாக மாறிய பின்னர் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ப்ரூஸ் லீ படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ‛4ஜி, சர்வம் தாளமயம், அடங்காதே’ என அடுத்தடுத்த கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். இந்தப்படங்கள் தவிர்த்து ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஹீரோயினாக ‛காதல் கடந்து போகும்’ புகழ் மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார். தற்போது மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தை நாம் ஏற்கனவே சொன்னது போன்று ஆரஞ்சு மிட்டாய் மற்றும் றெக்க படங்களின் தயாரிப்பாளரும், விஜய்சேதுபதியின் நண்பருமான கணேஷ் தயாரிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் திருநாளில் வெளியிடப்பட இருக்கிறது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26230941/The-van-fell-into-a-roadside-ditchKills-woman.vpf", "date_download": "2019-04-22T20:41:21Z", "digest": "sha1:MYT4QXFBBS3WAB35KWXZF3TT46MJA6A2", "length": 11107, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The van fell into a roadside ditch Kills woman || பின்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபின்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி + \"||\" + The van fell into a roadside ditch Kills woman\nபின்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி\nகுழந்தைக்கு காது குத்தும் விழாவுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்த போது தாறுமாறாக ஓடிய வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கீழுர் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவருடைய குழந்தைக்கு, கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள மேகாத்தம்மன் கோவிலில் வைத்து காது குத்தும் விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கீழுர் பகுதியை சேர்ந்த கதிரவன���ன் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என 15 பேர் ஒரு வேனில் கடலூர் கிராமத்துக்கு வந்தனர்.\nகாது குத்து விழாவில் கலந்துகொண்ட பிறகு அனைவரும் மீண்டும் அதே வேனில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.\nவேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் யோகேஸ்வரன் என்பவர் ஓட்டினார். கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் வெடித்தது.\nஇதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் சேதம் அடைந்தது.\nஇதில் வேனில் இருந்த டிரைவர் யோகஸ்வரன் உள்பட 15 பேரும் காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கவிழ்ந்து கிடந்த வேனில் சிக்கிய அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேகாத்தம்மாள் (வயது 80) என்ற மூதாட்டி மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=155936&Print=1", "date_download": "2019-04-22T20:53:18Z", "digest": "sha1:LPIMCNN32ABNIGLE3MIEG2WTEIRNNQDL", "length": 4477, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nகும்பகோணம்: குடந்தை தமிழ்ப் பேரவை தமிழறிஞர் சண்முகசுந்தரம் அறக்கட்டளை சார்பில், அர்த்தநாரீசவர்மா நினைவு நாள் கருத்தரங்கம் கும்பகோணத்தில் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பேரவை செயலாளர் பானுமதிசத்தியமூர்த்தி வரவேற்றார். பொறியாளர் மகேந்திரன் அறிமுகவுரையாற்றினார். சமூகவியல் ஆய்வாளர் ஆறு அண்ணல், \"அர்த்தநாரீசவர்மாவின் சத்திரியன் இதழ் மறுபதிப்பு நெறிகள்' என்னும் பொருளில் உரையாற்றினார்.பேரவை இணைச் செயலாளர் சின்னப்பா நன்றி கூறினார்.\nதிருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸூக்கு சொந்தகட்டிடம் திறந்துவைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=379297&Print=1", "date_download": "2019-04-22T20:51:05Z", "digest": "sha1:4RGPEFJIC7D3L7FMFCUZPWYCHXDXDCQD", "length": 7059, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பொக்கிஷங்களை தேச நலனுக்கு செலவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு | பொக்கிஷங்களை தேச நலனுக்கு செலவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு| Dinamalar\nபொக்கிஷங்களை தேச நலனுக்கு செலவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nபுதுடில்லி: பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை, தேச நலனுக்குப் பயன்படுத்த உத்தரவிடவேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவிலை அரசு ஏற்று நடத்த, கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.\nகேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் பல நூற்றாண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பொக்கிஷங்களை தேச நலனுக்குப் பயன்படுத்தவேண்டும் என கொச்சியைச் சேர்ந்த ஜேக்கப் மாப்பிளசேரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், \"கோவிலில் பொக்கிஷங்களை பாதுகாத்து வரும் அதே நேரத்தில், அவற்றை லாபகரமான வகையில், தேச நலனுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிடவேண்டும். மதவழிபாட்டு தலங்களின் சொத்துக்களை நிர்வகிக்க ஒளிவுமறைவற்ற தெளிவான செயல்பாடுகள் இருக்கவேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். கோவில் நிர்வாகத்தை கேரள மாநில அரசு ஏற்று நடத்தவேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (5ம் தேதி)சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன், விசாரணைக்கு வர உள்ளது.\nமதுரை கலெக்டரிடம் அழகிரி வக்கீல் ஆஜராகி விளக்கம்\nபாமாயில் ஊழல் வழக்கு விசாரணையை கண்காணிக்க கோரிய மனு தள்ளுபடி\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/22033-.html", "date_download": "2019-04-22T20:30:06Z", "digest": "sha1:XNOUDF5YT2U63JPJPHRGLOCQXW3ROTOP", "length": 6994, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தியாவின் ஜிடிபி குறையும்: ஃபிட்ச் கணிப்பு | இந்தியாவின் ஜிடிபி குறையும்: ஃபிட்ச் கணிப்பு", "raw_content": "\nஇந்தியாவின் ஜிடிபி குறையும்: ஃபிட்ச் கணிப்பு\nதரச்சான்று நிறுவனமான ஃபிட்ச் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறையும் என்று கணித்துள்ளது.\n7 சதவீதம் என முன்னர் கணித்திருந்த இது தற்போது 6.8 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது. அதேபோல சர்வதேச அளவிலான ஜிடிபியும் 7.2 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. ஆனால் அதைவிடவும் குறைவாக ஃபிட்ச் மதிப்பீடு செய்துள்ளது. 2017-18-ம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதமாக இருந்தது.\n2019-20-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இது 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் 2021-ல் இது 7.1 சதவீத அளவுக்கு வளர்ச்சி���டையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்துவரும் நிதிக் கொள்கை காரணமாக வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் சீரான வளர்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் ஃபிட்ச் தெரிவித்துள்ளது.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nஇந்தியாவின் ஜிடிபி குறையும்: ஃபிட்ச் கணிப்பு\nரூ. 8,100 கோடி வங்கி மோசடி வழக்கு; முக்கிய குற்றவாளி ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது\n17 மாதங்களில் 76.48 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: இபிஎப்ஓ தகவல்\nபோர்டிங் ரயில் நிலையத்தை மாற்றுவது எப்படி- புதிய வசதி குறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60308221", "date_download": "2019-04-22T20:30:43Z", "digest": "sha1:QFLIIHNU2EHYCG5LJONDNJEMAU2TQYJM", "length": 49343, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "பயாஸ்கோப்பும் ஃபிலிமும் | திண்ணை", "raw_content": "\nடாக்டர்.எம். வேதசகாயகுமார், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரி\nதிரு ரவி சீனிவாஸ் சொன்ன ‘ ஃபிலிம் காட்டுதல் ‘ என்ற சொல்லை மிகவும் ரசித்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட வகையான விமரிசனமுறையைப்பற்றி விமர்சித்து வருகிறேன். அதைக் குறிப்பிட இதற்குச் சமானமான ஒரு நல்ல சொல் எனக்கு கிடைத்தது இல்லை. ரவி சீனிவாசுக்கு நன்றி. அவரது ஆய்வு மற்றும் விமரிசன முறையும்கூட அந்த வகையினில் சேருவதே என்று சொல்ல விரும்புகிறேன்.\nமுதலில் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். கல்வித்துறையின் ஆய்வு முறைமையினை கைகொண்டு நான் எழுதும் ஒரு கட்டுரையினில் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோர் படைப்பாக்கம் குறித்து சொன்ன கருத்துக்களினை நான் மேற்கோள் காட்டிட இயலும். அவர்கள் அந்���ந்த துறைகளினில் தங்கள் சாதனைகளை நிகழ்த்தியவர்கள், நிரூபணம் செய்யப்பட்டவர்கள். ரவி சீனிவாஸ் சொல்லும் கருத்துக்களினை மேற்கோள் காட்டிட இயலாது. அவரது தகுதி என்ன, அவர் கைக்கொள்ளும் ஆய்வு முறைமை என்ன, எந்த அறிவுத்தளம் சார்ந்தது அது என்ற வினாக்கள் அங்கே எழக்கூடும் . ரவி சீனிவாஸ் உளவியல், இயற்பியல், மொழியியல், மேலைத் தத்துவம், என்று பற்பல துறைகளின் உயர்தள விவாதங்களை மேற்கோள் காட்டுகின்றார். கருத்துக்கள் பல சொல்லவும் செய்கிறார். இந்த ஒவ்வொரு துறைக்கும் அவற்றுக்கே உரிய ஆய்வு முறைமைகள் உண்டு. விரிவான பின்புலம்சார் படிப்பு உண்டு. எல்லா துறைகளிலும் உள்ள ஆய்வு முறைமையை ஒரே சமயம் ஒருவர் கையாள முடியாது. ஒரு துறையின் உயர்தள விவாதத்தினைக் கையாள ஒருவர் முற்படுவாரெனில் அதற்கான பின்புலப்படிப்புத் தகுதி நிரூபிக்கப்பட்டிருக்கவேண்டும். இத்துறைகளில் ஒருசில நூல்களை பயின்று , அவற்றில் புரிந்தவற்றை மேற்கோள் காட்டி பேசப்படும் பேச்சுகளுக்கு அத்துறைகளில் நிபுணர்கள் எந்த மதிப்பும் அளிக்க மாட்டார்கள். அவற்றை காத்திரமான கல்வித்துறை ஆய்வுகளில் மேற்கோள் காட்டிடவும் இயலாது.\nசில வருடங்களுக்கு முன்னர் தமிழில் அமைப்பியல் சார்ந்து இம்மாதிரியான விமரிசனங்கள் வந்தன என்பதனை சிலருக்கு நினைவூட்டவேண்டியுள்ளது . அமைப்பியல் நுண்மொழியியலின் ஒரு கோட்பாடு ஆகும் . ஆனால் அதை இங்கு பேசியவர்களில் பலர் மொழியியலை முறைப்படி பயின்றவர்களோ , மொழியியலில் ஆய்வு முறைமையை கடைப்பிடித்தவர்களோ அல்லர். மொழியியலில் உருவான உருவ வாதம், அதன் வளர்ச்சிநிலையான அமைப்புவாதம் ஆகியவற்றைப்பற்றிய முறையான படிப்பு இல்லாமல் தெரிதாவின் ஓரிரு நூல்களை படித்து அதன் அடிப்படையில் பேசியவர்கள் அவர்கள். அப்பேச்சுக்களை கல்வித்துறை பொருட்படுத்தவுமில்லை. கல்வித்துறை இப்போது நுண்மொழியியல் கோட்பாடுகளைப் பற்றி படிக்கையில் தன் நூல்களை தானே எழுதிக் கொள்கிறது.\nமேற்குறிப்பிட்ட விமரிசகர்கள் அந்தந்த துறைகளில் உள்ள நிபுணர்களிடம் உயர்தள விவாதத்தில் ஈடுபடவில்லை . அந்தந்த துறைகளின் முறைமையை கடைப்பிடிக்காதனவும் , முறையான படிப்பு இல்லாதனவும் ஆகிய இவ்விவாதங்களை அத்துறை நிபுணர்கள் ஒரு பொருட்டாகவே கருதிடவும் மாட்டார்கள். இவர்கள் பேசுவது பொது��ாசகர்களிடம் .அதாவது பல்வேறு துறைகளில் தங்கள் ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டு பொதுவான அறிவுகளை தேடி வரும் என்னைப்போன்ற வாசகர்களிடம் . ஆனால் நாங்கள் இவர்களிடம் விவாதிக்கவோ, ஐயப்படவோ இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். உடனேயே பல்வேறு துறைகளின் உயர்தள விவாதங்களுக்குள் நுழைந்துகொண்டு மேலும் மேலும் அதிநுட்பங்களை சொல்லி நிபுணர்களாகப் பாவனை பண்ணி பேச ஆரம்பித்துவிடுவார்கள். சென்ற காலங்களில் பொதுவான வாசகர்களிடம் பேசிய இம்மாதிரி விமரிசகர்கள் அனைவருமே மறுகருத்து எழுப்பபடுகையில் ‘போய் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து என்னிடம் பேசு ‘ என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இன்று பத்து வருடம் ஆகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளின் மேற்கோள்களும் கலைச்சொற்களும் மண்டிய இவர்களுடைய ‘ஆய்வு ‘கள் எல்லாம் எங்கே போயின \nரவி சீனிவாஸ் செய்துகொண்டிருப்பதும் இதைத்தான் . உயர் பெளதிகம், உளவியல், மானுடவியல் இதிலெல்லாம் நான் ரவி சீனிவாசிடமோ, நாகார்ச்சுனனிடமோ புதிய கருத்துக்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது இல்லை. அதற்கு முறையான கல்வியும் ஆய்வு முறைமையும் உள்ள துறை நிபுணர்கள் எங்கள் பல்கலையிலேயே, பக்கத்து அறைகளிலேயே, இருக்கிறார்கள் . ஏதாவது ஒரு துறையின் உயர்தளக் கருத்தைப் பற்றி பேசுபவர்கள் அதைப்பற்றிய விரிவான பின்புலப்படிப்பு தங்களுக்கு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் . அத்துறைகளின் ஆய்வு முறைமையைக் கையாண்டுதான் பேசுகிறோமா என்று கவனிக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் மிகத்த்வறான சித்திரங்களினை பொதுவான வாச்கத்தளத்திலே உருவாக்கிடக் கூடும். இண்டர்நெட் யுகத்திலே பெயர்கள் மேற்கோள்கள் அளிப்பதெல்லாம் எளிமையான விஷயங்கள்தான். ஓய்வுநேரத்திலே பல்வேறு துறைகளிலே நுழைந்து எதையாவது படிப்பது நல்ல விஷயம்தான் . அதைவைத்துக் கொண்டு பத்து துறைகளில் நிபுணன் என்று கற்பனை செய்துகொண்டால் அதை மனச்சிக்கல் என்றே கொள்ள முடியும்.\nஅந்தந்த துறை நிபுணர்களினால் பொதுவாசகனுக்கு கொண்டுவரப்பட்ட துறைசார்ந்த விசேட அறிவானது காலப்போக்கினில் பொதுவாசக தளத்திலே பொதுவாக புழங்க ஆரம்பிக்கிறது. அதை எல்லா விவாதத்திலும் பொதுவாக நாம் பயன்படுத்தக் கூடும். அதன் அர்த்தம் பொதுவாக சூழலில் அனைவருக்கும் தெரிந்ததாகவும் வரை��றை செய்யப்படதாகவும் ஆகிவிட்டிருக்கும். சாடிஸம், இன்பீரியாரிட்டி காம்ளெக்ஸ் போன்ற கருத்துக்கள் அப்படி உளவியலில் வந்து பொதுவாக ஆனவை. பொருளாதார அடிக்கட்டுமானம் ,ச்ிவில் சொசைட்டி போன்ற சொற்கள் அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவை. அப்படி பல்வேறு துறைகளிலே இருந்து வந்த அறிவுத்துளிகள் சேர்ந்ததுதான் பொதுவான அறிவு. அதைபயன்படுத்தித்தான் நாம் எதையுமே பேசிக் கோண்டிருக்கிறோம். ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு விவாதத்திலும் இன்னின்ன அறிஞர் சொன்னபடி , இன்னின்ன அர்த்தங்களில் பயன்படுத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்த சொல்லைப்பற்றி அந்த அறிவியல் துறையில் கடைசியாக நடந்த விவாதங்களை வரை அறிந்திருக்கவும் முடியாது. அப்படி ஒரு மேதை இருந்தால் அவனை விட்டுவைக்கக் கூடாது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் எல்லா துறைகளிலும் கடைசியாக நிகழ்வதுவரை தெரிந்து வைத்திருக்கும் அவனை தேசியப்பொதுச்சொத்தாக அறிவித்து விடவேண்டும்.\n‘ஆழ்மனம் ‘ [அலது நனவிலி] என்ற கருத்தைப்பற்றி ரவி சீனிவாஸ் சொல்லியது வேடிக்கை . அக்கருத்து தமிழுக்கு அறிமுகமாகி அரை நூற்றாண்டு தாண்டியாகிவிட்டது. நமது சாதாரண செய்தித்தாள் கட்டுரைகளில்கூட அது பயன்படுத்தப்படுகிறது. நாம் பேசும் சூழலில் அதற்கு கேட்பவனுக்கும் சொல்பவனுக்கும் உரிய பொதுவான அர்த்தம் சாதாரணமாக உருவாகி வருகிறது. இந்துவின் ஞாயிறுமலரின் இலக்கியக் கட்டுரைகளில் அது பொதுவான அர்த்த்தில் பயன்படுத்தப்படாத நாளெ இல்லை. திண்ணையின் இவ்விதழின் கட்டுரைகளிலேயே எத்தனை துறைசார்ந்த கலைச்சொற்கள் பொதுவான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன என ஒருவர் பட்டியலிட்டுப் பார்க்கலாமே.\nபொதுவான அறிவின் தளத்திலே நின்றபடி பேச முற்படுகிறவர்களுக்கு தங்கள் எல்லைகளைப்பற்றிய ஒரு தெளிவும் அடக்கமும் அவசியம் . பயிற்சியும் முறைமையும் கொண்ட துறைஅறிஞர்களினால் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு பொதுவான தளத்துக்கு கொணரப்பட்ட கருத்துக்களையே அவர்கள் கையாளவேண்டும். அதன்மூலம் தங்கள் பொதுவான தர்க்கத்தை முன்வைத்து பேசலாம். ஒரு துறையினைச் சார்ந்த புதிய கருத்தை சொல்லலாம். அதை அத்துறை சார்ந்த கருத்து என்று ஒரு தகவலாக மட்டுமே சொல்லி தன் எல்லையை அடையாளமிட்டுத்தான் குறிப்பிடவேண்டும். அதைவைத���துக் கொண்டு இறுதியான முடிவுகளுக்குள் செல்லலாகாது . நாம் சாம்ஸ்கியின் நூலை வாசித்து அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு மொழியைப்பற்றிய இறுதிமுடிவுக்கு நாம் வந்து விடக் கூடும். பியாகெட் என்ன சொல்கிறார் என்பதும் நமக்கு தெரிந்திருக்கவேண்டும். அதற்குத்தான் நமக்கு முறைமை அவசியமாகிறது.\nபத்து துறைகளில் நூறு வெவ்வேறு நூல்களை கைக்கு கிடைக்கும் வரிசையின்படி படித்திருப்பதனால் ஒரு தளத்தில் காத்திரமான சாதனை நிகழ்த்தியவரின் அத்தளம் குறித்த அவதானிப்பினை தூக்கிவீசும் தகுதி நமக்கு வந்துவிடுவதில்லை. இலக்கியம் பற்றி முப்பதுவருடமாக ஆய்ந்தும் கற்பித்தும் வருபவனாகிய எனக்கு நேற்று எழுதவந்த சு வேணுகோபால் இலக்கியம் பற்றி சொன்ன விஷ்யங்கள்மிக முக்கியமானவையாகவே உள்ளன. துறைசார்ந்த ஆய்வாளன் அத்துறையில் ஒரு களப்பணியாளனின் அறிவை மிக மதிப்பான்.\nஒரு துறையில் தன்னுடைய காத்திரமான பங்களிப்பினை ஆற்றியவர் அந்த தளம் சார்ந்த தனது அவதானங்களை பொது வாசகனுக்கு பொதுவான மொழிீயில் பொதுவானவை ஆக உள்ள கருத்துக்களையும் சொற்களையும் பயன்படுத்திச் சொல்ல முற்படுகையில் அவரது கருத்தை புரிந்துகொள்ள அவற்றை பயன்படுத்துவதே விவேகமானது.பதை நமக்கு ஒரு துறை இருக்குமானால் அதற்குள் கொண்டுவந்து மேலதிக விசாரணைக்கும் உட்படுத்தலாம். மாற்றுகருத்து இருக்குமென்றால் அதை அந்த பொதுத்தளத்தில் நின்று முன்வைக்கலாம். இலக்கியம் ஆழ்மனவெளிப்பாடல்ல , இலக்கியம் பொதுபுத்தியாலும் பயிற்சியாலும் உருவாக்கப்படுகிறது மட்டுமே என ஒரு வாசகர் தன்னுடைய வாசிப்பை முன்வைத்து பொதுவான சொற்களைப் பயன்படுத்தி விவாதிப்பதனை என்னால் ஏற்றிட முடியும் . அவர் ஒரு கட்டிட கட்டுமான நிபுணர் என்றால், அக்கலையின் விதிகளை அதற்கு போட்டுப்பார்த்தால் அது உதவிகரமானதே.\nஇந்த காலகட்டத்தின் நூறு எழுத்தாளர்களை பட்டியலிட்டுப் பாத்தால் அவர்களில் எண்பது பேராவது படைப்பு என்பது ஆழ்மனவெளிப்பாடு என்று எங்காவது சொல்லியிருப்பார்கள். அவர்கள் உளவியலாளர்களாக நின்று உளவியலின் கருவிகளையும் ஆய்வுமுறைமையையும் பயன் படுத்தி அம்முடிவை அடைந்திடவில்லை . பொதுமொழியில் உள்ள கருத்துக்களையும் சொற்களையும் பயன்படுத்தி அதனை நமக்கு சொல்லமுற்படுகிறார்கள் அவ்வளவே . பல்வேறு அறிவியல்களில் உள்ள உவமைகளினை அதற்கு பயன்படுத்திய படைப்பாளிகள் உண்டு. அந்த சொற்களை எடுத்துக் கொண்டு அவர்களை அந்தந்த துறைகளின் உள்விவாதங்களுக்கு அழைப்பதை அந்தந்த துறைகளின் நிபுணர்கள் செய்யமாட்டார்கள், கத்துக்குட்டிகள்தான் அதனைச் செய்வார்கள். நிபுணன் தன் எல்லையைதாண்டிவந்து அந்த படைப்பாளியின் எல்லைக்குள் புகுந்து அவன் சொல்வதென்ன என்று அறியவே முயல்வான். அப்படி படைப்பியக்கத்தினைப்பற்றி படைப்பாளிகள் சொன்ன சொற்களினூடாக படைப்பியக்கத்துக்குள் சென்று காத்திரமான ஆய்வுகளை செய்த பலர் உண்டு. சாரமான உரையாடல் என்பது அதுவே. ரவி சீனிவாஸ் நடத்துவது முறைமையற்ற உதிரி அறிவுகளைக் கொண்டு நிகழ்த்தும் வெட்டிச் சண்டையாகும்.\nதிண்ணை இதழின் பக்கங்களை வைத்துப் பார்த்தால் ஏறத்தாழ எட்டு வெவ்வேறு துறைகளில் ரவி சீனிவாஸ் முதல்தள நிபுணர் . இது ஃபிலிம்கூட இல்லை . பல்வேறு திரைப்பட ஸ்டில்களை கண்டபடி காட்டும் ‘பயாஸ்கோப் ‘.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது\nபாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை \nகுறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச\nகாமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்\n‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘\nவானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]\nபாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4\nஉடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து\nவாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003\nதேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)\nதமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்\nநட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது\nபாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை \nகுறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச\nகாமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்\n‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘\nவானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]\nபாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4\nஉடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து\nவாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003\nதேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)\nதமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்\nநட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sskrishnan.blogspot.com/2012/01/1.html", "date_download": "2019-04-22T20:55:20Z", "digest": "sha1:N7YC3ZQQ4R75FDKJH5UJEKV6OM6HBCZ4", "length": 6521, "nlines": 145, "source_domain": "sskrishnan.blogspot.com", "title": "Moments and Memories: மகா பெரியவா- 1", "raw_content": "\nகாஞ்சி மகா பெரியவர் ( சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகள் )பற்றி படிக்கும் போதெல்லாம் என் உடம்பு புல்லரிக்கிறது. அவரைப்பற்றி நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்....\"பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்\".\nபெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் \" சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா\n\"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா\"\n\"அதில்லே...........நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே\n\"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்\"\nபக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா சீட்டுக்க��்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.\nசில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் \"இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் \"இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா\" என்று பேரனை அதட்டினார்\" என்று பேரனை அதட்டினார்\nஇந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது \"வீட்டுவைத்தியமா\" அல்லது \"சீட்டு வைத்தியமா\" அல்லது \"சீட்டு வைத்தியமா\nஎப்படியிருந்தாலும் \"துருப்பு\" அவர் கையில்தான்\nஉன்னோடு தான் நான் பேசுவேன்\nமகா பெரியவா - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T20:33:35Z", "digest": "sha1:VTRGKFMDALGOPQ52JZSTNKFFBSD5CNXN", "length": 5163, "nlines": 60, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கருத்தரங்கில் முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா | பசுமைகுடில்", "raw_content": "\nகருத்தரங்கில் முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா\nகருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வெளியேறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n‘இந்தியா டுடே’ குழுமம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் துவங்கியது. கருத்தரங்கை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா துவக்கி வைத்தார்; ஜெயலலிதா உருவ படத்தையும் திறந்து வைத்தார்.\nமாநில முதல்வர் பேசும் போது, அவர் சார்ந்த கட்சி பொதுச்செயலர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. அவர், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டது.\nவிழாவிற்கு வந்தோர், ‘முதல்வர் பேசும் முன் புறப்பட்டிருக்கலாம்; இல்லாவிட்டால் அவர் பேசி முடித்த பின் புறப்பட்டிருக்க வேண்டும். முதல்வர் பேசும் போதே அவர் வெளியேறியது, அநாகரிகமான செயல்’ என்றனர்.\nமுதல் பேட்டியில் சசிகலா சொதப்பல்\nவிழாவில் பங்கேற்ற சசிகலா, பேட்டி அளித்தார். அப்போது, ”இந்தியா டுடே கருத்தரங்கு, முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது.\nஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய மொழிகளிலும்; தமிழகத்தில் தமிழ் மொழ���யிலும், இந்தியா டுடே வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.\nதமிழில், ‘இந்தியா டுடே’ பத்திரிகை வெளியாவது நிறுத்தப்பட்டு விட்டது. இது தெரியாமல், சசிகலா முதல் பேட்டியிலேயே சொதப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n– நமது நிருபர் –\nPrevious Post:“ஜெயலலிதா ஒரு கருநாகம்” – தூசு தட்டப்படும் பொன்னையனின் பேச்சு\nNext Post:புயலில் விழுந்த மரங்களுக்கு உயிர் கொடுக்கிறார் இவர்\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-04-22T20:30:18Z", "digest": "sha1:VEDSSXYTPEETSUWZQUC7UATWB4TNLIIW", "length": 13969, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சோட்டா ராஜன் - உளவுத்துறை ஏஜென்சிகளின் உற்றத்தோழன்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nசோட்டா ராஜன் – உளவுத்துறை ஏஜென்சிகளின் உற்றத்தோழன்\nBy admin on\t October 28, 2015 கட்டுரைகள் சட்டம் தற்போதைய செய்தி���ள்\nஇந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், தாவூத் இப்ராஹீமின் ‘டி’ கம்பெனியின் தகவல்களை பெறுவதற்காக இந்திய உளவுத்துறை ஏஜென்சிகளின் உபகரணமாக செயல்பட்டவர்.\nதாவூதின் வலது கரமாக செயல்பட்ட சோட்டா ராஜன், மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து தாவூதிடமிருந்து பிரிந்தார்.பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதால் தாவூதிடமிருந்து சோட்டா ராஜன் பிரிந்ததாக ராஜனுக்கு தேசப்பற்றாளர் பட்டத்தை கொடுத்து இந்தியாவில் ஒரு கதை பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், சோட்டா ஷக்கீல், சரத் ஷெட்டி ஆகியோருக்கு ‘டி’ கம்பெனியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜன் பிரிந்தார் என்று ‘டி’கம்பெனி மற்றும் மும்பை க்ரைம் ப்ராஞ்ச் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதாவூதுடன் முரண்பட்ட சோட்டா ராஜனை இந்திய உளவுத்துறை ஏஜென்சிகள் நன்றாக பயன்படுத்திக்கொண்டன. துபாயில் இருந்து ராஜன் வெளியேறவும் உதவி செய்தன. பின்னர் தாவூதிடமிருந்து பிரிந்த ராஜன், தான் ஒரு தேசப்பற்றாளர் என்று தன்னைத்தானே புகழ்ந்துகொண்டார். அடுத்து ‘டி’ கம்பெனிகளின் பொருளாதார வளங்கள் மீது ராஜன் குறி வைத்தார். ஈஸ்ட் வெஸ்ட் ஏர்வேஸ் உரிமையாளர் தகியுத்தீன் வாஹித் உட்பட பல தொழிலபதிபர்கள் படுகொலைகளும் சோட்டா ராஜனின் அசைன்மெண்டாகவே கருதப்படுகிறது.\n’டி’ கம்பெனி சம்பந்தப்பட்ட தகவல்களையெல்லாம் ஐ.பிக்கும்,’ரா’வுக்கும் சோட்டா ராஜன் அளித்துவந்தார். 2005-ஆம் ஆண்டிலும் அதற்கு பிறகும் ஷார்ப் ஷூட்டர்களான விக்கி மல்ஹோத்ரா, ஃபரீத் தனாசா ஆகியோரை பயன்படுத்தி இண்டலிஜன்ஸ் ஏஜன்சி தாவூதை கொலைச் செய்ய முயற்சித்தது.ஒருமுறை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட இருவரும் கடைசி நிமிடத்தில் வாபஸ் பெறப்பட்டனர்.\n2005-ஆம் ஆண்டு துபாயில் வைத்து நடந்த தாவூத் மகளின் திருமண நிகழ்ச்சியில் ஊடுருவி அவரை கொலைச் செய்யவேண்டும் என்பது அவர்களது திட்டம்.அதற்காக டெல்லியில் உள்ள ஐ.பி அலுவலகத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருந்த சோட்டா ராஜன் குழுவினரை மும்பை போலீஸ் கைது செய்து அந்த முயற்சியை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Articleலுங்கியை மடித்து கட்டிய தலித் வாலிபருக்கு அடி உதை\nNext Article காவிமயமாகிறதா நீதித்துறை\nபாஜகவ���க்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/79280-oscar-winning-composer-ar-rahman-on-thursday-announced-his-next-project-99-songs.html", "date_download": "2019-04-22T20:10:17Z", "digest": "sha1:FDGZZM5ZHBKHV2BEOZNJJIA22ENZ5KJ5", "length": 16575, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்... - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…\n‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் இசைப்புயல் ஏ.ஆர��.ரஹ்மான்…\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது கனவுப்படம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்\nவிஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படத்தை ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. 2015ல் அறிவிக்கப்பட்டு இரு வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, எகான் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் சில முக்கியப்பாத்திரங்களில் லிசா ரே, மனீஷா கொய்ராலா,இசையமைப்பாளரும் டிரம்மருமான ரஞ்சித் பரோத் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஒரு பாடகர் பெரும்போராட்டத்துக்குப்பின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆவதுதான் கதையின் ஒன் லைன் என்று தகவல் பரவியபோது, படத்தின் கதாசிரியரும் ரஹ்மானே என்பதால் இப்படம் ரஹ்மானின் சுயசரிதை என்று செய்தி பரவியது. ஆனால் அச்செய்தியை ரஹ்மான் மறுத்தார்.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல் படமான ’99 சாங்ஸ்’ என்கிற இசையை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான காதல் படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ’99 சாங்ஸ்’ திரைப்படம் சர்வதேச அளவில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும். என் மீது நீங்கள் காட்டும் அன்பு, ஆதரவு மற்றும் உற்சாகத்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார் இசைப்புயல்.\nமுந்தைய செய்திதிமுக., வளர்க்கும் ஹிந்தி\nஅடுத்த செய்தி4 தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய ���டம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/42548-2request-to-repair-the-ad-placement-before-the-accident-occurs/", "date_download": "2019-04-22T21:01:52Z", "digest": "sha1:PKV66F35J4RCEKPY6LNDNP6IWBPDSJIB", "length": 6030, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "விபரீதம் ஏற்படும் முன் விளம்பரப் பலகையை சீர் செய்ய வேண்டுகோள் - NTrichy", "raw_content": "\nவிபரீதம் ஏற்படும் முன் விளம்பரப் பலகையை சீர் செய்ய வேண்டுகோள்\nவிபரீதம் ஏற்படும் முன் விளம்பரப் பலகையை சீர் செய்ய வேண்டுகோள்\nவிபரீதம் ஏற்படும் முன் விளம்பரப் பலகையை சீர் செய்ய வேண்டுகோள்\nதிருச்சி புத்தூரில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. மருத்துவமனையின் நுழைவாயில் இடதுபுறம் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மாநில நலவாழ்வு குழுமத்தின் ஜனனி சிசு சுரக்க்ஷா கார்யாக்ரம் திட்டம் குறித்து பத்து சலுகைகளை விளம்பரப் பலகையாக வைத்துள்ளார்கள்.\nஅவ்விளம்பரப் பலகை புயல் வந்த பொழுது பெரும் காற்றினால் சாய்ந்தது. அன்னாளில் இருந்து இரும்பிலான விளம்பரப் பலகை சாய்ந்து இருக்கின்றது அதற்கடியில் பொதுமக்கள் அமர்வதும் நடப்பதும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதும் தொடர்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் விளம்பர பலகையை ஸ்திரமாக வைக்க வே��்டுமென அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉய்யக்கொண்டான் ஆற்று மேம்பாலத்தில் உயர வளரும் அரசமரம் அப்புறப்படுத்த கோரிக்கை\nதிருச்சியில் புகார் கொடுக்க சென்றவரை புகைப்படம் எடுத்த போலீசார்.\nமார்ச் 8ம் தேதி மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சி சிறையில் கைதிகள் நடத்தப்படும் தையலகம்\nபாலைவனமாக மாறி வரும் அகண்ட காவிரி, தண்ணீருக்கு திண்டாட போகும் திருச்சி \nதிருச்சி போலிஸ் கமிஷனரும் வாக்கி டாக்கி அதிரடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1343-2018-03-20-06-26-13", "date_download": "2019-04-22T20:47:16Z", "digest": "sha1:FLODLX3XOAUBUWF6Q23QOOI6N73MVIVK", "length": 7633, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விஜய்யின் மீது கோபம் கொண்ட சத்யராஜ்", "raw_content": "\nவிஜய்யின் மீது கோபம் கொண்ட சத்யராஜ்\nவிஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார் சத்யராஜ் . அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார். ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யும், சத்யராஜும் விழாவில் கலந்து கொண்டு சத்யராஜ் பேசுகையில், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும்.\nவீடு முழுவதும் விஜய் தம்பியின் புகைப்படம் தான் உள்ளது, அதை பார்த்ததுமே எனக்கு விஜய் மீது கோபம் வந்தது’ என ஜாலியாக சத்யராஜ் பேசினார்.\nசத்யராஜ் பேசியதை விஜய் மிகவும் சந்தோஷமாக பார்க்க, அதோடு விஜய் உங்கள் ரசிகர்களை நீங்கள் பயனுள்ள வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அட்வைஸையும் சத்யராஜ் வழங்கினார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெ��்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9066&ncat=20&Print=1", "date_download": "2019-04-22T20:51:33Z", "digest": "sha1:GBQ722QJUFE2XBS5K73TSDOBE3KRMRQQ", "length": 7846, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் குமுதம் பக்தி\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nஇதோ இங்கே இருக்கும் படத்தைப் பாருங்கள். இரண்டு கற்பாறைகள் இணைந்து பாலம் போல் அமைந்திருக்கிறதா இந்த அமைப்பினை சிலா தோரணம் என்பார்கள். சிலா என்றால் கல். தோரணம் என்றால் விளைவு. சிலா தோரணம். யாரோ செதுக்கியதல்ல இது; இயற்கையாகவே அமைந்தது. உலகிலேயே மூன்று இடங்களில் தான் இந்த அமைப்பு இருக்கிறதாம். ஒன்று அமெரிக்காவில் உள்ள கூடா வானவில். அடுத்தது, இங்கிலாந்தில் இருக்கும் பால்ட்ரேடியம் படிகப் பாறைகள். மூன்றாவது நம் திருப்பதியில் இருக்கிறது.\nவேங்கடவன் ஆட்சி செய்யும் திருமலையில் ஒரு பாறைப்பகுதியில் அமைந்திருக்கிறது இந்த சிலா தோரணம். இது உருவாகி சுமார் 150 கோடி வருடங்களாவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த சிலா தோரண அமைப்புள்ள இடத்திற்கு சற்று தொலைவில் இருந்த புற்றில் இருந்துதான் வேங்கடவன் வெளிப்பட்டாராம். எனவே இது திருமலைவாசனின் அவதார இடமாகவும் கருதப்படுகிறது.\nதிருமலையானின் சந்நதிக்குப் பின்புறம் சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த சிலா தோரணத்தை அருங்காட்சிப் பொருளாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். திருமலையான் கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. அடுத்த முறை திருப்பதி செல்லும்போது இந்த சிலாதோரணத்தையும் கண்டு வாருங்களேன்.\n- எஸ். கோபாலன், நங்கநல்லூர்.\nமேலும் குமுதம் பக்தி செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» குமுதம் பக்தி முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-t-rajendar-01-01-1733449.htm", "date_download": "2019-04-22T20:21:27Z", "digest": "sha1:TUOZM5BKDEZZFKD3KTMQWJ77WNVOFWF6", "length": 7474, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "புத்தாண்டு புத்துணர்வோடு பிறக்கட்டும், புவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்: டி.ஆர். வாழ்த்து - T Rajendar - டி.ஆர். | Tamilstar.com |", "raw_content": "\nபுத்தாண்டு புத்துணர்வோடு பிறக்கட்டும், புவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்: டி.ஆர். வாழ்த்து\nஇலட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி. ராஜேந்தர் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,\nகடவுள் அருளால் கடந்த ஆண்டின் கஷ்டங்களும்கண்ணீரும் நீங்கட்டும்..\nபுவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்...\nமக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும்...\nஎல்லாம் வல்ல இறைவன் மனம் இரங்கட்டும், எல்லோர் இதயங்களிலும் கருணை மழை இறங்கட்டும், இலட்சியம் பொங்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n▪ சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n▪ முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n▪ சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n▪ இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n▪ அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n▪ ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n▪ சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n▪ விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n▪ மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n▪ ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – ���துக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-nayandara-09-10-1523120.htm", "date_download": "2019-04-22T20:19:42Z", "digest": "sha1:RFUNJEWJOTCZGDL3ZMO5MX34DXCEMJR5", "length": 5015, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "மதிக்காத நயன்தாரா…யோசிக்காமல் நடிகையை மாற்றிய விஜய் - Vijaynayandara - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nமதிக்காத நயன்தாரா…யோசிக்காமல் நடிகையை மாற்றிய விஜய்\nவிஜய் அட்லீ இயக்கத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமிஜாக்சன், சமந்தா நடித்து வருகின்றனர். இதையடுத்து விஜய், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.\nஇப்படத்திற்கான ஹீரோயின் செலக்ஷன் தற்போது முமுரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக யாரை தேர்வு வைக்கலாம் என விஜய்யுடன் ஆலோசனை நடந்த பொழுது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் நயன்தாராவை கமிட் பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளனர்.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=814", "date_download": "2019-04-22T20:18:45Z", "digest": "sha1:CALOTWPL6OEYZPFV77MLEB4TCY7T332U", "length": 9976, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகற்பதற்கான முதல் ��டி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஅறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனம் (NISTADS), உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.\nதகுதி 12ம் வகுப்பை முடித்தவர்கள் மட்டுமே, இதைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.\nவிண்ணப்பிக்கும்போது, 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nஅதிகபட்சம் 5 வருடங்கள் வரை அல்லது படிப்பு முடியும் வரை வருடம் ரூ.80,000 வழங்கப்படும். (இரண்டில் எது முன்னதாக நிகழ்கிறதோ, அதுவே கணக்கில் எடுக்கப்படும்).\nவிண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற விபரங்களை அறிய www.inspire-dst.gov.in என்ற இணையதளம் செல்க.\nScholarship : உயர்கல்விக்கான உதவித்தொகை\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nதேயிலையோடு தொடர்புடைய சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nஎல்.ஐ.சி., பாலிசியை பிணையமாக தரலாமா\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம் மாநில கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் நான் இந்தத் தேர்வில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடினமாக உணருவேனா என்பது யோசனையாக உள்ளது. விளக்கம் தரவும்.\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஇந்தியாவில் காமர்ஸ் படிப்பை பல கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. எனினும் எனது மகனை இந்தியாவின் சிறந்த காமர்ஸ் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்க்க விரும்புகிறேன். எங்கு சேர்க்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/the-college-student-kills-in-trichy-kireviya/", "date_download": "2019-04-22T20:58:09Z", "digest": "sha1:SBXB7BCFKXV4CNK7AQTPHNOHMI4PBG6G", "length": 5712, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி காவிரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி. - NTrichy", "raw_content": "\nதிருச்சி காவிரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி.\nதிருச்சி காவிரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி.\nதிருச்சி காவிரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி.\nதிருச்சி கம்பரசம்பேட்டை பகுதி காவிரியாற்றில் மூழ்கி பல் மருத்துவக் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nதிருச்சி பீமநகர் நியூராஜா காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆடன்(23). சென்னையில் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த இவர், விடுமுறைக்காக சொந்�� ஊர் வந்திருந்தார்.\nசெவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் கம்பரசம்பேட்டை பகுதி காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினர். நண்பர்கள் அவரைக் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி ஆடன் உயிரிழந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nதிருச்சி அருகே அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் அடைத் தேணியை அப்புறப்படுத்த கோரிக்கை\nபழி கேட்கும் திருச்சி மாநகராட்சி.\nதிருச்சியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பணம் பறிமுதல்.\nதிருச்சியில் 7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி கைது.\nதிருச்சியில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/20014156/Amruta-is-not-a-relative-of-Jayalalithaa.vpf", "date_download": "2019-04-22T20:38:47Z", "digest": "sha1:574REF5AWBP7HQVMWZG7D7MIA5H377UC", "length": 13138, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amruta is not a relative of Jayalalithaa || அம்ருதா ஜெயலலிதாவின் உறவினர் இல்லை ஐகோர்ட்டில் புகழேந்தி மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்ருதா ஜெயலலிதாவின் உறவினர் இல்லை ஐகோர்ட்டில் புகழேந்தி மனு + \"||\" + Amruta is not a relative of Jayalalithaa\nஅம்ருதா ஜெயலலிதாவின் உறவினர் இல்லை ஐகோர்ட்டில் புகழேந்தி மனு\nஅம்ருதா என்ற பெண், ஜெயலலிதாவின் உறவினர் இல்லை என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஜெயலலிதாவின் மகள் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா என்ற பெண், ஜெயலலிதாவின் உறவினர் இல்லை என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அம்ருதா. இவர், தன்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில், தன்னுடைய தாயார் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு குலவழக்கப்படி நடைபெறவில்லை. எனவே, ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, குலவழக்கப்படி சடங்குகளை செய்து, மீண்டும் புதைக்க அனுமதிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி எஸ்.வைத்���ியநாதன் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த விசாரணையின் அடிப்படையில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.\nஅதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்க அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nஇந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவாளர் வி.ஏ.புகழேந்தி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nஜெயலலிதாவின் மகள் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டார். அப்போது தான் ஜெயலலிதாவின் தூரத்து சொந்தம் என்றும் ஜெயலலிதாவை சந்திக்க தனக்கு உதவி செய்யும்படியும் அவர் என்னிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு, அம்ருதா குறித்து கூறினேன். அப்போது ஜெயலலிதா, அம்ருதாவை சந்திக்க மறுத்து விட்டார். அவர் தன்னுடைய உறவினர் கிடையாது என்றும் அவர் மோசடி பேர்வழி என்றும் கூறினார்.\nதற்போது ஜெயலலிதா இறந்த நிலையில், விளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் அவரது மகள் என்று கூறி அம்ருதா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, என்னையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. ���ுதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/80.html", "date_download": "2019-04-22T20:39:37Z", "digest": "sha1:JULDIH3D434XLBLYGRWQVKTTP2VYXFGI", "length": 12245, "nlines": 170, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்ட 80% வினாக்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்ட 80% வினாக்கள்\nஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்ட 80% வினாக்கள்\nகாலாண்டு தேர்வில் 80% கேள்விகள்\nபுத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.\nகேள்வித்தாளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு காலாண்டு தேர்வு துவங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாட திட்டத்தில் பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.\nபிளஸ் 2வில் இதற்கு முன் இருந்த கேள்வித்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு புதிய முறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக கேள்வித்தாள் வடிவமைப்பு பிளஸ் 1 பிளஸ் 2 என இரண்டு வகுப்புகளுக்கும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஇணையதளம், வாட்ஸ்அப் போன்றவற்றில் சில தனியார் ஆசிரியர் அமைப்பினர் கேள்வித்தாள் வடிவமைப்பை கடந்த வாரம் வெளியிட்டர். இதை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.\nஇதற்கு முன் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகள் தான் தேர்வில் 95% கேட்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் இருந்து அனைத்து கேள்விகளும் புத்தகத்தின��ள் பகுதியில் இருந்துதான் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் எந்த பாடத்தில் எங்கிருந்து கேள்விகள் வரும் என புரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத கேள்விகள் புத்தகத்தில் உள் பகுதியிலிருந்துதான் கேட்கப்பட்டிருந்தது.\nபுத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் இறுதியில் வெளியான ஒரு சில கேள்விகள் மட்டும் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. இந்த வினாத்தாளை பார்த்து அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ மாணவியர் கலக்கமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.\nகேள்வித்தாள் மாணவர்களுக்கு சற்று கடினமாக தான் இருந்திருக்கும் என முதுகலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது\nபிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடதிட்டம் மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் மிரள செய்துள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் சுமார் 800 பக்கங்கள் கொண்டதாக புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதில் காலாண்டு தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை பல பள்ளிகளில் நடத்தி முடிக்க முடியவில்லை.\nகுறிப்பாக கணிதத்தில் காலாண்டு தேர்வுக்கு புதிய பாடதிட்டத்தில் ஆறு சேப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாலு சேப்டர்களை கூட ஆசிரியர்களால் நடத்தி முடிக்க முடியவில்லை. ஒவ்வொரு சேப்டரிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கணமும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. இதை மாணவர்களுக்குப் புரிய வைக்கவும், பாடங்களை நடத்த போதுமான கால அவகாசம் இல்லை. அதற்குள் காலாண்டு தேர்வு வந்துவிட்டது.\nபிளஸ் 1 தமிழ், ஆங்கிலத்தில் மூன்று பாடங்கள் காலாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்கள் அனைத்தும் அதிகப் பக்கங்களைக் கொண்ட வராகவும் ஏராளமான செய்திகளை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. இந்த பாடங்களை ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தி முடித்தாலும் பாடங்கள் மாணவர்கள் மனதில் எந்த அளவுக்கு புரிந்துள்ளது என்பது சந்தேகம்தான். இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற படங்களிலும் காலாண்டு தேர்வுக்கு உரிய பாடங்களை முடிக்க இயலவில்லை. 4500 பக்கங்கள் கொண்ட பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் மாணவ மாணவியர் ���ள்வாங்கிக்கொண்டு அரசு பொது தேர்வு எழுதுவதில் பல பிரச்சனைகள் ஏற்படும் என ஆசிரியர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11131443/1025086/ATM-from-Northwestern-Thieves-arrested.vpf", "date_download": "2019-04-22T20:44:46Z", "digest": "sha1:DGC6JKYB7AFME4DDAQMDYNCTPAFMT7CT", "length": 10618, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வடமாநிலங்களைச் சேர்ந்த ஏ.டி.எம். திருடர்கள் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவடமாநிலங்களைச் சேர்ந்த ஏ.டி.எம். திருடர்கள் கைது\nஸ்கிம்மர் கருவி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் திருடிய வடமாநில கும்பல் சென்னையில் பிடிபட்டுள்ளது.\nநவீன யுகத்தில் திருட்டும் நவீனமாகி போய்விட்டதே என்பது பணம் வைத்திருப்போரின் கவலை. சேமிக்கும் கொஞ்சப் பணத்தை, பாதுகாப்பாக வங்கியில் வைப்பது சாமான்யர்களின் வழக்கம். ஆனால் அதையும் தடயமின்றி சுரண்ட வழி உண்டு என்பதே நவீன கால பேரச்சம். இதை ஏற்படுத்திய 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். வங்கி ஏடிஎம்களில் வழக்கமான ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட்டோடு அல்லாமல், ரகசிய கேமரா மூலம் கடவு எண்களையும் திருடியுள்ளது அந்த கும்பல் இந்த தகவலுடன் வெளிமாநிலங்கள் செல்லும் அந்தக் கும்பல், அங்குள்ள ஏ.டி.எம்.களில் பணத்தை லட்சக் கணக்கில் சுருட்டியுள்ளது. ஒரு மாநிலத்தில் திருடும் தகவலை வைத்து வேறு மாநிலத்தில் உள்ள ஏடிஎம்களில் தந்திரமாக மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து விசாரித்து வந்த கொல்கத்தா போலீசார் சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து அவர்களை கைது செய்தனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் 3 பேர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதும், மூளையாக செயல்பட்டது ஜார்கண்டைச் சேர்ந்த விஜயகுமார் மண்டல் என்பதும் தெரியவந்தது. இவர்கள் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் தகவல்களை திருடியும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை முடக்கியும் கைவரிசை காட்டியுள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்\nவேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..\nவீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்\nபோதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20504294", "date_download": "2019-04-22T20:49:44Z", "digest": "sha1:IGPC6DXJQDHHIJPOFTSLUKABY6S5RB3Q", "length": 41898, "nlines": 764, "source_domain": "old.thinnai.com", "title": "புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் | திண்ணை", "raw_content": "\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் என்ற அடையாளத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை \nஉண்ணும் உணவு, உடுத்தும் உடைகளில் உள்ள ஒற்றுமையா \nஏற்றுக் கொண்டதாலோ அல்லது திணிக்கப்பட்டதனாலோ பின்பற்றப்படுகின்ற மதமா \nமேற்சொன்ன அடையாளங்கள்தான் ஒரு இனத்தைக் கண்டறிய உதவும் அளவீடுகள் என்றால், தமிழினத்தை எப்படி வரையறை செய்வது \nதமிழர்களின் ஆதி நிலமான தமிழகத்தையும், தமிழீழத்தையும் விட்டு வெவ்வேறு காலகட்டங்களில் தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்களிடம் இடப்பெயர்வு நிகழ்ந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. வியாபாரத்திற்காகவும், போர் செய்யும் பொருட்டும், ஆங்கில ஆட்சியில் தோட்டத்\nதொழிலாளர்களாகவும், பேரினவாத அரசின் வன்செயல்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்\nகொள்வதற்காக அகதிகளாகவும் புலப் பெயர்ச்சிகள் நடந்திருக்கின்றன. இப்படி நிகழ்ந்த\nஇடப்பெயர்வுகளினால், இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து கனடா வரை வெவ்வேறு நிலப்பரப்புக்களில், வெவ்வேறு சமுதாயத்தில் சிறுபான்மையினராக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாழும் நிலப்பரப்புதான் ஒரு இனத்தை நிர்ணயிக்கிறது என்றால் தமிழர்களை எந்த இனம் கொண்டு அழைப்பது தமிழர்களின் தேசிய நாடு வேண்டுமானால், அவர்கள் குடியுரிமை பெற்ற நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அவர்களின் இனம் என்ன தமிழர்களின் தேசிய நாடு வேண்டுமானால், அவர்கள் குடியுரிமை பெற்ற நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அவர்களின் இனம் என்ன ஜெர்மனி நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு தமிழனை ஜெர்மன் இனத்தவன் என்றோ, பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு தமிழனை பிரெஞ்சு இனத்தவன் என்றோ அழைக்க முடியுமா ஜெர்மனி நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு தமிழனை ஜெர்மன் இனத்தவன் என்றோ, பிரான்ஸ் நாட்டின் க��டியுரிமை பெற்ற ஒரு தமிழனை பிரெஞ்சு இனத்தவன் என்றோ அழைக்க முடியுமா வாழும் நிலப்பரப்பு வெவ்வேறாய் இருந்தாலும் அவன் தமிழன் என்றுதானே அழைக்கப்படுகின்றான்.\nஉலகின் வெவ்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், வாழும் சூழலுக்கு ஏற்ப தங்களின் உடைகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொள்கிறார்கள். இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உடையும் உணவும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற குளிர்ப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உடையும், உணவும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. முற்றிலும்\nவெவ்வேறாகவே இருக்கின்றன. வேறுபட்ட உடை, உணவுப் பழக்க வழக்கங்களைக்\nகொண்டிருந்தாலும், அவர்களைத் தமிழர்கள் என்ற பொதுக் குறியீட்டுக்குள்தானே அடையாளப்படுத்துகின்றோம்.\nஉலகில் பிறந்த மனிதர்களில் பெரும்பான்மையோர் மதங்களைத் தழுவி வாழ்கிறார்கள். பெற்றோர்களின் மதத்தையோ, சுய தேடலின் விளைவாய் ஏற்றுக்கொண்ட மதத்தையோ, அறியாமையினாலோ அல்லது அடக்குமுறையினாலோ திணிக்கப்ப்ட்ட மதத்தையோ ஒவ்வொருவரும் பின்பற்ற நேர்கிறது. ஒரு இன மக்கள் அனைவரும் ஒரே மதத்தைப் பின்பற்றுவார்கள் என்றோ அல்லது ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்கள் அனவரும் ஒரு இன மக்கள் என்றோ சொல்ல முடியாது. தமிழர்களில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள், பெளத்தர்கள் என்ற வெவ்வேறு மதத்தினர் உண்டு. மதமற்ற பகுத்தறிவாளர்களும் உண்டு. மார்க்கங்கள் வெவ்வேறாய் இருந்தாலும் அவர்களது இனம் தமிழினம் தானே\nவாழும் நாடும், பழக்க வழக்கங்களும், மதமும் தமிழினத்தை அடையாளப்படுதுவதில்லை என்றாகிறபோது நம்மை தமிழன் என்று அழைக்கவைப்பது எது வெவ்வேறு நாட்டவராய் இருந்தாலும் நம்மிடையே தமிழன் என்ற ஒற்றுமையை தோற்றுவிப்பது எது வெவ்வேறு நாட்டவராய் இருந்தாலும் நம்மிடையே தமிழன் என்ற ஒற்றுமையை தோற்றுவிப்பது எது அது நம் தாய் மொழி தமிழைத் தவிர வேறில்லை. நம் தமிழால், நாம் இணைந்திருக்கின்றோம்.\nநம் அடையாளத்திற்கு, நம் இணைப்பிற்கு பாலமான தமிழை, நாம் இழந்தாலோ, அலட்சியப்படுத்தினாலோ நம் முகவரியை இழப்பது திண்ணம். அந்தச் சூழலை நாம் அனுமதிக்கலாமா அலட்சியப்படுத்துபவர்களுக்கும் அதன் அவசியத்தை வலியுறுத்துவது நம் கடமை அல்லவா அலட்சியப்படுத்துபவர்களுக்கும் அதன் அவசியத்��ை வலியுறுத்துவது நம் கடமை அல்லவா அவர்கள் கல்வித் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.\n‘Diaspora ‘ என்ற ஆங்கில வார்த்தை, பாபிலோனியப் படையெடுப்பினால் ஜெருசலேமிலிருந்து\nவெளியேறி, இன்று இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூதர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்.\nபொதுவாக யூதர்களைக் குறிக்கவே பயன்பட்டாலும், தங்கள் பூர்வீக தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்கள் அனவருமே ‘Diaspora ‘ க்கள் தான் என்று ஆங்கில அகராதிகள் அர்த்தம் சொல்கின்றன. அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் மட்டும் அல்ல. புலம் பெயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு, தங்கள் பூர்வீக தேசத்தின் சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதை உலகம் கண்டிருக்கிறது. இஸ்ரேலின் வளர்ச்சியிலும், மேற்கு கரை அரசியல் நிகழ்வுகளிலும் அயல் நாடுகளில் வாழும் யூதர்களின் பங்கு என்ன என்பதை உலகம் அறியும். யூதர்களால் தங்கள் பூர்வீக தேசத்தின் நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்பொழுது, அயல் நாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சணைகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதா மாற்றத்தைக் கொண்டு வர முடியாதா மாற்றத்தைக் கொண்டு வர முடியாதா …. முடியும். அதற்கான வாய்ப்பு தற்பொழுது கிட்டியிருக்கிறது. தவறவிடாதீர்கள்\nதமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ் பெயர் வைக்கவேண்டும் என்ற கோரிக்கையும், அதை ஏற்க மறுப்பவர்களின் அலட்சியமும் சமீப காலமாய்த் தமிழகத்தில் நிலவும் சர்ச்சை. இதனால் ஆங்காங்கே சிறு சிறு கலவரங்களும் நடைபெற்றன. திரைப்படங்களுக்குத் தமிழ் பெயர் வைப்பதால் மட்டும் தமிழ் வளர்ச்சியடைந்துவிடப் போகிறதா முதல் போட்டவன் எப்படி பெயர் வைத்தால் என்ன முதல் போட்டவன் எப்படி பெயர் வைத்தால் என்ன போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன். பெயர் வைப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடப் போவதில்லை; உண்மைதான். ஆனால் எதற்காக தமிழ் பெயர் வைக்கவேண்டும் என்கிற அலட்சியப் போக்குத்தான் வருத்தம் அளிக்கிறது. தமிழ் சமுகத்தில் திரைப்படம் என்பது வாழ்வியலோடு கலந்துவிட்ட ஊடகமாய் இருக்கிறது. வெள்ளித்திரை கதாநாயகர்கள், நாட்டை ஆளும் தலைவர்களாக வரக்கூடிய அளவிற்கு திரைப்படத்தால் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தமுடிகிறது. அவ்வளவு சக்தி வாயந்த ஊடகத்தால் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டாலோ,\nமொழி கையாளுமை தவறாக இருந்தாலோ அது தமிழ் சமுகத்தைப் பாதிக்கத்தானே செய்யும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து மொழியை அலட்சியப்படுத்துவது தவறான பதையில்தானே இட்டுச் செல்லும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து மொழியை அலட்சியப்படுத்துவது தவறான பதையில்தானே இட்டுச் செல்லும் இது தொடர்ந்து நிகழுமானால் அடுத்து வரும் சந்ததியினருக்கு தாய் மொழியின் மீதான ஆர்வம் குறைந்து, அவர்கள் மொழியை மறக்க நேரிடும். இது நமக்கு இழப்பல்லவா இது தொடர்ந்து நிகழுமானால் அடுத்து வரும் சந்ததியினருக்கு தாய் மொழியின் மீதான ஆர்வம் குறைந்து, அவர்கள் மொழியை மறக்க நேரிடும். இது நமக்கு இழப்பல்லவா இந்தச் செய்தியை மொழியை அலட்சியப்படுத்துபவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் புரிய வைப்பதும் நமது கடமைதானே இந்தச் செய்தியை மொழியை அலட்சியப்படுத்துபவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் புரிய வைப்பதும் நமது கடமைதானே வியாபாரம் மட்டுமே குறிக்கோள் என்பதற்காக ஒரு திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகளூம், ஆபாசக் காட்சிகளும் அனுமதிக்கப்படுகிறதா வியாபாரம் மட்டுமே குறிக்கோள் என்பதற்காக ஒரு திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகளூம், ஆபாசக் காட்சிகளும் அனுமதிக்கப்படுகிறதா அந்த மாதிரிக் காட்சிகள் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று தணிக்கைக்கு உட்படுத்தப்படிகிறது அல்லவா அந்த மாதிரிக் காட்சிகள் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று தணிக்கைக்கு உட்படுத்தப்படிகிறது அல்லவா அதேபோல மொழிச் சிதைவிற்கும், பண்பாட்டு சீரழிவிற்கும் காரணமான திரைப்படங்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவைதானே \nதமிழ் திரைப்படத் துறை, தமிழக எல்லை தாண்டி, தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் நன்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது. தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சி, அயல் நாட்டுத் தமிழர்களை நம்பி இல்லாவிட்டாலும், அவர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமானது. தமிழ் திரைப்படங்களின் வெற்றி அவர்கள் கைகளிலும் இருக்கிறது. தமிழ் மொழியைத் தன் தலைப்புகளில் தாங்கி வராதத் திரைப்படங்களையும், தமிழ் பண்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய திரைப்படங்களையும், புலம்\nபெயர்ந்த தமிழர்கள்(Tamil Diasporas) புறக்கணிப்பார்களேயானால் திரைப்படங்களின் வருவாய் பாதிக்கப்படும். திரைப்படங்கள் தோல்வியைச் சந்திக்க நேரிடும். முதல் போடும் வியாபாரிகள் தங்கள் வருவாயை இழக்க விரும்பமாட்டார்கள். மொழியின் மீதான தங்கள் அலட்சியப் போக்கை மாற்றிக்\nகொள்ள முன் வருவார்கள். தமிழ்த் திரைப்படங்கள், தமிழ் மொழியைத் தாங்கியும், தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் படங்களாகவும் வெளிவர வாய்ப்பிருக்கிறது.\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் மேலும், இனத்தின் மேலும் பற்று, அவர்கள் வாழும் சூழலால் இயற்கையாகவே கூடுதலாகவே உள்ளது. அனைத்துத் தளங்களிலும் தமிழை நிலை நிறுத்துவதற்கு அவர்கள் ஆற்றி வரும் பணி அளப்பரியது. தமிழையும், தமிழ் பண்பாட்டையும் அலட்சியப்படுத்தும் திரைப்படங்களை, அவர்கள் புறக்கணிக்க முடிவெடுத்தால், தமிழகத்தில் நடப்பது போன்று எந்த விதமான போராட்டங்களும் இல்லாமல் அமைதியாக மாற்றத்தைக் கொண்டு வர முடியும். புலம் பெயர்ந்த தமிழர்களின் வலிமை அப்படி.\nபுலம் பெயர்ந்த தமிழர்களே, முடிவெடுங்கள் புறக்கணியுங்கள்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)\nபுதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்\nவெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்\nஎண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2\nமதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nசுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்\nநடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)\nPrevious:நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nNext: ஊரு வச்ச பேரு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)\nபுதிய த���டர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்\nவெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்\nஎண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2\nமதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nசுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்\nநடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/successful-stories/", "date_download": "2019-04-22T20:50:22Z", "digest": "sha1:QVP65BEFHMXUYEVXW5IW45PKB5RZEHAQ", "length": 4784, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "SUCCESSFUL STORIES | பசுமைகுடில்", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்கள் முதல் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு நல்ல இலட்சியத்திற்காக உழைப்பவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான விஷயம் சுற்றியிருப்பவர்கள் செய்யும் கேலி. சிலருக்கு[…]\n​தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி\n​தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி: இந்தியா முழுதும் விற்பனை செய்யும் ‘ஹேப்பி ஹென்ஸ்’ கோழிப் பண்ணை என்றால் கூண்டுகளில் அடைக்கபட்ட வடிவம் தான்[…]\n​அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ”ஐயா,[…]\n என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள். ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக்[…]\nஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது[…]\nநீ . . .நீயாக இரு\nநீ . . .நீயாக இரு தங்கம் விலை அதிகம்தான் . . . தகரம் விலை மலிவு தான் . . . ஆனால்[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/21/sivaraman.html", "date_download": "2019-04-22T20:37:48Z", "digest": "sha1:OG3J67TZ4XS3FYLULEKW4ZPYSYPWPTIZ", "length": 15531, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமனும் கைது? | Sivagangai district DMK lader to be arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதிருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமனும் கைது\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் திமுக எம்.எல்.ஏ.சிவராமனும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சிவராமன். இவரை சிவகங்கை மாவட்டச் செயலாளராக்கஅழகிரி முயன்று வந்தார்.\nஆனால், ஸ்டாலின் தனது ஆதரவாளரான தா.கிருட்டிணனை இந்தப் பதவியில் அமர வைத்தார்.\nஇப்போது நடந்து வரும் திமுக உட்கட்சித் தேர்தலில் கிருட்டிணனிடம் இருந்து இந்தப் பதவியைப் பறித்து தனதுஆதரவா���ரான சிவராமனுக்குத் தர அழகிரி முயன்று வந்தார். ஆனால், கிருட்டிணனுக்கு மாவட்ட மற்றும் ஒன்றியஅளவிலான தொண்டர்களின் ஆதரவு இருந்தது.\nஇதனால் தேர்தல் வைப்போம். யார் ஜெயிக்கிறோம் என்று பார்ப்போம் என சவால் விட்டது ஸ்டாலின்-கிருட்டிணன் தரப்பு. ஆனால், தேர்தல் வைத்தால் தங்களுக்கு பதவி கிடைக்காது என்பதால் தேர்தலே நடத்தாமல்ஒருமனதாக சிவராமனை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என கருணாநிதியை நச்சரித்து வந்தார் அழகிரி.\nஇதற்கு கிருட்டிணனும் ஸ்டாலினும் ஒத்துக் கொள்ளவில்லை. இதில் இனி நான் தலையிட மாட்டேன். தேர்தல்நடத்தி தொண்டர்கள் யாரைத் தேர்வு செய்தாலும் சரி என்று கூறிவிட்டு கருணாநிதி ஒதுங்கிக் கொண்ட நிலையில்தான் கிருட்டிணன் கொல்லப்பட்டார்.\nகிருட்டிணனின் பதவியைக் குறி வைத்தவர் என்ற அடிப்படையில் திருப்பதூர் சிவராமன் கைது செய்யப்படலாம்என்று தெரிகிறது. இன்று காலை மதுரையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் சிவராமனின் வீட்டில் காத்துக்கொண்டுள்ளது. அவர் வீட்டில் இல்லாததால் போலீசார் காத்துக் கொண்டுள்ளனர்.\nஇதற்கிடையே தா.கிருட்டிணன் கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக 6 தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை போலீஸ் கமிஷ்னர் கந்தசாமி தெரிவித்தார்.\nஒரு பக்கம் திமுகவின் உட்கட்சிப் பூசலால் மகிழ்ச்சியில் உள்ள அதிமுக இன்னொரு பக்கம் அழகிரியைப் பகைத்துக் கொள்ளத்தயாராக இல்லை. இதனால் தான் இவரது மதுரை அடாவடிகளைக் கூட அதிமுக அரசு கண்டுகொண்டதும் இல்லை.\nஎதிர்காலத்தில் தங்களுக்கு பெரும் சவாலாக இருக்கப் போவது ஸ்டாலின் தான் என்று கருதும் அதிமுக தலைமை அவருக்கு செக்வைக்க அழகிரியைத் தான் ரொம்பவே நம்பியுள்ளது. அழகிரியை வைத்து திமுகவின் கண்ணில்விரலை வைத்து ஆட்ட முடியும் என அதிமுக நினைக்கிறது.\nஇப்போது அழகிரியிடம் புழங்கும் ஏகப்பட்ட கோடிகள் கூட ஆளும் தரப்பில் இருந்துஇறக்கிவிடப்படுபவை தான் என்று கூறப்படுகிறது. இப்போதையை அவரது கைது கூட திமுகவின்மீது கறை படிய வைக்கவே தானே தவிர அழகிரியை நிச்சயம் பழிவாங்க மாட்டார்கள் என்கின்றனர்விவரம் அறிந்தவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/karppa-kla-mutukuvalikku-trvu/4787", "date_download": "2019-04-22T20:01:21Z", "digest": "sha1:GLUAS7DDH43U7TZN7X4I5VNPOHF6KSKX", "length": 21332, "nlines": 174, "source_domain": "www.parentune.com", "title": "கர்ப்ப கால முதுகுவலிக்கு தீர்வு | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> கர்ப்ப கால முதுகுவலிக்கு தீர்வு\nஉடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்\nகர்ப்ப கால முதுகுவலிக்கு தீர்வு\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jan 21, 2019\nகர்ப்ப காலத்தில் நம் உடல் முழுவதும் மாறுதலுக்கு உட்படுவதால் பெரும்பாலான பெண்கள் அடிக்கடி சொல்லும் பிரச்சனையாக முதுகுவலி இருக்கின்றது. முதல் பிரசவம், இரண்டாம் பிரசவம் என வித்தியாசமின்றி முதகுவலி ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் எலும்பு மற்றும் தசைகளில் மாற்றங்கள் உண்டாவதால் அதற்கேற்றவாறு ஒவ்வொரு விதமாக வலி ஏற்படுகின்றது.\nகர்ப்பத்தின் 12 வாரங்களில் அடிமுதுகில் வலி இருக்கும். உடலின் நிலைபாடு மாறும். அடி முதுகு தசைகளில் அழுத்தம் அதிகரிக்கும். அதே போல் கர்ப்பம் வளர வளர வயிற்றுப்பகுதி பெரிதாகும். அதன் எடை அதிகரிக்கும். அதிகரிக்கும் அந்த எடையானது முதுகு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அழுத்தம் சேர்க்கும். இதை தவிர்ப்பதற்கு பல வழிகள் இருக்கின்றது. அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாக கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம். சில எளிய பயிற்சிகளும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.\nசரியான போஸ்ச்சர் மூலம் ஆரம்ப காலத்திலிருந்தே முதுகுவலியை நீங்கல் கையாளலாம். வயிற்றில் குழந்தையின் எடை அதிகரிக்கும் போது இன்னும் முதுகில் அழுத்தம் கூடும். அதனால் முடிந்த வரையில் முதுகை நிமிர்ந்த நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். அமர்ந்திருக்கும் போது, நிற்கும் போது முதுகை கூன் போடாமல் நேராக வைக்க முயற்சி செய்யுங்கள். உட்காரும் போது உங்கள் முதுகு பக���தியானது இருக்கையின் பின் பக்கத்தில் அல்லது குஷனில் சப்போர்ட் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nவளையும் போது கவனம் தேவை\nகனமான பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. கீழே குனிந்து எடுக்கும் போது உங்கள் முதுகெலும்பு மீது அழுத்தம் ஏற்படும். அதனால் கீழே குனிந்து பொருட்களை தூக்கும் போது முன்னோக்கி வளைந்து எடுக்காமல், கீழே முட்டிகளை மடக்கி பாதி கீழே அமர்ந்து பொருட்களை உங்கள் மார்போடு அணைத்து எடுப்பதே சிறந்தது.\nஒரு பக்கமாக படுத்து உறங்குங்கள்\nதூங்கும் போது ஏதாவது ஒருப்புறமாக படுப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பின்னால முதுகை அழுத்திப் படுப்பதை விட ஒருப்புறம் படுப்பது முதுகில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். ஒருப்புறம் படுக்கும் போது உங்கள் முழங்கால்களை சற்று வளைத்து வைய்யுங்கள். கர்ப்ப காலத்தில் வரும் கடுமையான முதுகுவலியை இது குறைக்க உதவுகின்றது.\nதியானம், யோகா மற்றும் உடற்பயிற்சிகள்\nஆரோக்கியமான முறையில் பிரசவிக்கவும், கருவில் குழந்தையை தாங்குவதற்கும் எலும்புகள், தசை மற்றும் தசை நார்கள் உறுதியாகவும், வளையும் தன்மைகொண்டதாகவும் இருக்க வெண்டும். அதற்கு உடற்பயிற்சி மற்றும் யோகா பெரிதளவில் உதவுகின்றது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வு, அசதி, முதுகுவலி இவற்றிற்கு நல்ல தீர்வாக இது அமைகிறது. இதனால் பிரசவம் இயல்பாக இருக்கும் வாய்ப்பும் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் வாய்ப்பும் மிக அதிகம். கர்ப்ப சமயத்திலும்கூட உடலை வருத்தாத அளவு வேலைகள் செய்யலாம். தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, மன உளைச்சல் மற்றும் மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. இத்தகைய உள்சூழ்நிலை கருவில் வளரும் குழந்தைக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.\nகர்ப்ப காலத்தில் சத்து குறைபாடு பிரச்சனையை எப்படி கையாள்வது\nகர்ப்பிணிக்களுக்கான கால்சியம் சத்துள்ள உணவு வகைகள்\nகர்ப்ப கால வாந்தி: வீட்டு வைத்தியம்\nகரு வளர்ச்சியை பாதிக்கும் 5 பழக்கவழக்கங்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் நீர்வறட்சி\nகர்ப்பக் காலத்தில் எளிய உடற்பயிற்சிகளை தவிர யோகா மற்றும் தீவிர உடற்பயிற்சிகள் செய்யும் போது ஆசிரியரின் அறிவுரை தேவை. புத்தகம் படித்தோ, வீடியோ பார்த்தோ கற்றுக்கொள்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nமுதுகுவலியை குறைக்க உதவும் சில எளிய உடற்பயிற்சிகள்\nகார்டியோவாஸ்குலர் பயிற்சிகளான நடைபயிற்சி மற்றும் நீச்சல். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முழங்கால்களை மெல்ல உயர்த்துவதன் மூலம் உங்கள் தசைகளை வலுப்படுத்துகிறது. Pelvic tilt, கை மற்றும் கால்களை உயர்த்துவது, சின்ன சின்ன முதுகு stretches போன்ற பயிற்சிகளை தகுந்த வழிகாட்டுதலோடு செய்ய வேண்டும்.\nஎன்னுடைய கர்ப்ப கால மனஅழுத்தத்தை எப்படி கையாண்டேன்\nகர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவுவகைகள்\nHigh heels காலணிகளை தவிர்ப்பது நல்லது. குதிகால் உயர்ந்து இருந்தால் முதுகெலும்பில் அழுத்தம் அதிகரிக்கும். அதே போல் கனமான காலணிகளையும் அணியாதீர்கள். உங்கள் கால்களுக்கும், முதுகுக்கும் தொல்லை தராத சரியான சொளகரியமான காலணிகளை தேர்வு செய்யுங்கள்.\nஇரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்காவிட்டால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தசோகை நோய் வரவும், பின்னாளில் எலும்புகள் வலுவிழப்பு பிரச்னை வரவும் வாய்ப்புகள் உள்ளது. பால், பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், நட்ஸ் போன்றவை கால்சியம் அதிகமுள்ளவை என்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nநீங்கள் நினைத்தால் முதுகுவலியை எளிதாக கையாளலாம். உங்கள் ஒவ்வொரு நிலைபாட்டிலும் சற்று கவனமாக இருங்கள். பிரசவ காலம் முழுவதும் முதுகுவலியால் அவதிப்பட தேவையில்லை. எளிய பயிற்சிகள் மற்றும், சத்துக்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களை தசைகளை வலுப்படுத்தலாம்.\nகுழந்தையின் எடை கூடுவது கூட காரணமாக இருக்கலாம். படுக்கும் போது உட்காரும் போது போஸ்ச்சரில் கவனமாக இருங்க. தொடர்ந்து தாங்க முடியாத வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். எளிய உடற்பயிற்சி flexibility தரும்.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nகர்ப்ப கால பயணம் பற்றிய விவரங்கள்\nகர்ப்பம் பற்றிய கட்டுக்கதைகள் மற்று..\nகர்ப்ப காலத்தில் பாலியல் உறவு - அறி..\nகர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப..\nகர்ப்ப காலத்தில் அவசியம் எடுக்க வேண..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nநான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்\nநான் கர்ப்பமாக உள்ளேன். தற்போது 23 வது வாரத்தில்..\nஎனக்கு கர்ப்பத்தின் 32 வது வாரம் தொடங்குகிறது\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் ���ேள்வி\nநான் கர்ப்பமாகி 8 வாரங்கள் ஆகிறது. உறவு வைத்து கொண..\nநான் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன் எனக்கு ஆரம்பம..\n39 வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன். குழந்தையின்..\nதிருமணமாகி ஒரு வருடமாகியும் குழந்தை இல்லை. .குழந்த..\nHi mam 5மாதம் ஆகிறது மூலம் காரணமாக வலி ஏற்படுகிறத..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/26_17.html", "date_download": "2019-04-22T20:23:05Z", "digest": "sha1:YROXADSBTVV7ZBHFCBPFD3GDOT7ST2RA", "length": 6995, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "வெளியானது `தேவி 2' டீசர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / வெளியானது `தேவி 2' டீசர்\nவெளியானது `தேவி 2' டீசர்\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் 'தேவி 2'. இது முதல் பாகமான `தேவி'படத்தின் சீக்வெல். பிரபுதேவா, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படத்தில் இன்னோரு ஹீரோயினாக நந்திதா நடித்துள்ளார்.\nஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு உள்ளிட்டோர் காமெடி ரோல் செய்திருக்கின்றனர். முதல் பாகத்தின் கதை மும்பையில் நடைபெறுவது போல் இருக்கும். இரண்டாம் பாகத்துக்காக படக்குழு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளது.\nசாம் சி.எஸ். இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 12 அன்று திரைக்கு வரவுள்ளது. மேலும், இன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. திகிலூட்டும் வகையில் இந்த டீசர் உள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கல��க்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_07_23_archive.html", "date_download": "2019-04-22T20:16:35Z", "digest": "sha1:4G637DGU2ZPFCLMVYXHIRTO32CBA5VSO", "length": 81698, "nlines": 831, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 07/23/10", "raw_content": "\nபோராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும்\nவேண் டுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை- போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் புளொட் தலைவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் முற்றுமுழுதாக ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை எவருமே மேற்கொள்ளவில்லை. அனைவருமே புலிகள் இயக்கப் போராளிகள் பற்றியும் அல்லது புலிகள் அமைப்பில் இருக்கக்கூடிய விதவைகள் பற்றியுமே பேசுகிறார்களே தவிர மாற்று இயக்கங்களில் இருந்து விடுபட்ட கடந்தகால போராளிகள் அல்லது அந்த இயக்கங்களில் இருந்து பிரிந்த தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள் சம்பந்தமாக எவருமே கதைக்கவில்லை. இது தொடர்பாக நான் அண்மையில் அமைச்சர் டியூ குணசேகர அவர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேறு பலருடனும் கதைத்து அவர்களுடைய புனர்வாழ்வையும் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன். அல்லது இதுபெரிய சமூகப் பிரச்சினையாக உருவாகும் என்பதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்���டுத்தியிருக்கிறேன். அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக திரு டியூ குணசேகர அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 04:22:00 பிற்பகல் 0 Kommentare\nநியாயமான அகதிகளை ஆஸி, ஏற்க வேண்டும் : ஐநா பிரதிநிதி\nநியாயமான அ கதிகளை அவுஸ்திரேலியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சர்ட் டவல் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநியாயமான அகதிகள் என ஐக்கிய நாடுகள் சபையினால உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவுஸ்திரேலியா அவர்களுக்கான அகதி அந்தஸ்த்தை வழங்காமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான பாதுகாப்பு விசா வழங்கும் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவில் கணிசமாக குறைவடைந்துள்ளதாக ரிச்சட் டவல் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஎனினும் அவர்களுக்கான பாதுகாப்பு விசாக்களை வழங்குவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்னிற்பது ஏன் எனவும் அவர் விளக்கம் கோரியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 03:36:00 பிற்பகல் 0 Kommentare\nதென்கொரிய போர்க்கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க விஜயம்\nதென்கொரியாவிற்கு ச் சொந்தமான கடற்படை போர்க்கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கை வந்துள்ள வாங் ஜியோன் என்ற இந்தக் கப்பல் மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் கப்பல் வந்துள்ளதாக கொரியத் தூதரகம் அறிவித்துள்ளது.\nஇந்த மாதத்தில் இந்தியா,பங்களாதேஷ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சொந்தமான போர்க்கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 03:25:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் போர் மூளும்\nமும்பை தாக்குதல் போன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது மீண்டும் தா���்குதல் நடத்தினால் இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வாஷிங்டனில் ராணுவக் கூட்டுப் பணிகள் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் புதன்கிழமை கூறியதாவது:\nமும்பை தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சிறிய பயங்கரவாதிகள் குழுதான் நடத்தியது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுவிடும் அளவுக்கு அதன் விளைவுகள் இருந்தன.\nஇரு நாடுகளிடையே போர் ஏற்படாவிட்டாலும், போர் ஏற்படும் அளவுக்கு பயங்கரவாதத் தாக்குதல் பயங்கரமாக அமைந்திருந்தது.\nஇந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அது இந்தியா-பாகிஸ்தான் போர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுபோன்று நடக்காதிருக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்றார் அவர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 10:42:00 முற்பகல் 0 Kommentare\nஇரட்டைக் குழந்தைகளுடன் தாய் உருக்கமான சந்திப்பு\nஆஸ்திரேலியாவில் அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை பெண் குழந்தைகளை அவர்களின் தாய், 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தார்.\nவங்கதேசத்தைச் சேர்ந்தவர் மாலிக் (24). இவருக்கு தலை ஒட்டிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவரது வறுமையை அறிந்த ஆஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனம், 3 வயதான அந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்தன. கடந்த டிசம்பரில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 32 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை அளிக்கப்படும் அந்தக் குழந்தைகளை அவர்களின் தாய் லவ்லி மாலிக், இந்த மாத தொடக்கத்தில் சந்தித்துள்ளார்.\nடாக்காவிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் வந்த அவர், இரு குழந்தைகளையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருப்பார்கள் என்றும், அவர்கள் வங்கதேசம் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்களின் தாய் லவ்லி மாலிக் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 10:40:00 முற்பகல் 0 Kommentare\n17ஆவது திருத்தம் தொடர்பில் ஐ.தே.க., ஐ.ம.சு.மு. பேச்சு\nஅரசியல் யாப்பின் 17ஆவது திருத் தத்தை அமுல் செய்வது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.\n17வது திருத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்த யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி தூதுக்குழுவினர் அமைச்சர் பீரிஸை சந்தித்தனர்.\nஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசம் கோரியிருந்ததால் அவை பற்றி பேசவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று திரு. மைக்கேல் பெரேரா மேலும் தெரிவித்தார்.\n17வது திருத்தித்திற்கான அரசியல்யாப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகள் அமைச்சர் டியு குணசேகர தலைமையிலான குழுவொன்று பரிசீலனை செய்து வருகிறது. நாட்டின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல்யாப்பின் 17வது திருத்தத்தை அமுல் செய்வது அவசியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்திற்கு எதராக ஜனநாயக தேசிய முன்னணி சட்ட சடவடிக்கை\nஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது தினமாக பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆனுமதி மறுக்கப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்த செயலாகும் என்று கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறது.\nஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் உட்பட பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை மீறி அவர் நேற்றும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nமுரளி 800வது விக்கட்டை கைப்பற்றி சாதனை\nஇலங்கை சுழற்பந்து வீச்சு வீரர் முத்தையா முரளிதரன் காலியில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான நேற்று அவரது 800வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் 800 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாது வீரர் முரளி ஆவார். முரளி டெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 10:33:00 முற்பகல் 0 Kommentare\nஇஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்த கருத்து குறித்து சீற்றம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக கொண்ட பலஸ்தீன இலங்கை நட்புறவுச் சங்கம், இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் இளைப்பாறிய இராணுவ அதிகாரி டொனால்ட் பெரேரா இஸ் ரேலை ஆதரித்துத் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீற்றம் அடைந்துள்ளது. பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் இஸ்ரேல் அவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று டொனால்ட் பெரேரா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.\nபலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்தின் இணை தலைவரும் அரசாங்க அமைச்சருமான அதாவுட செனிவிரத்ன இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தூதுவர் பெரேரா என்னதான் சொன்னாலும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு ஆதரவானது என்றும் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு ஊக்குவிப்பதே என்றும் தெரிவித்தார்.\nஎவராலும் அறிக்கைவிட முடியும் ஆனால் இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு நாங்கள் பலஸ்தீனர்களின் அனுதாபிகள் என்பதே என்றும் அமைச்சர் செனிவிரத்ன மேலும் தெரிவித்தார்.\nஇமிதியாஸ் பார்கீர் மார்கார் எச்சரிக்கை இதற்கிடையில், நட்புறவுச் சங்கத்தின் மற்றுமொரு இணை தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான இமிதியாஸ் பாக்கீர் மார்கார் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் பெரேரா தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.\nபலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்திற்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இத்தகைய பொறுப்பற்ற கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்த தூதுவர் பெரேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமிதியாஸ் கேட்டுக் கொண்டார்.\nஇஸரேலே இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு போர்ப்பய��ற்சி அளித்து உதவிய இஸ்ரேல், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகøளை தோற்கடிக்கவும் உதவியது என்று ஒரு எழுத்தாளர் எழுதியதை சுட்டிக்காட்டிய இமிதியாஸ், தற்போது இலங்கை இராணுவத்தில் பொறுப்பான பதவி வகித்த பெரேரா இஸ்ரேலை ஆதரித்து பேசுவதையும் ஒப்பிட்டுக் காட்டினார். பலஸ்தீனர்களுக்கு விடுதலை தேவை, இந்த நிலைப்பாட்டை இலங்கை ஆதரிக்கிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.\nஇஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்டதால் அந்த நாடு பலஸ்தீனர்கள் மீது தொடுத்துள்ள யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்றில்லை எனக் குறிப்பிட்ட இமிதியாஸ் இத்தகைய அறிக்கைகள் விடப்படுவது தொடருமானால் இலங்கை இஸ்லாமிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்ப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 10:31:00 முற்பகல் 0 Kommentare\nகட்டணங்களை குறைக்காவிடின் வேலைநிறுத்தப்போராட்டம்-தனியார் பஸ் சங்கம்\nமேல் மாகாண தனியார் பஸ் சேவையாளர்களுக்கான குறுந்தூர போக்குவரத்துக் கட்டணம், பயணிகளுக்கான சேவைக் கட்டணம், போக்குவரத்து அனுமதிக் கட்டணம் போன்ற பல்வேறு கட்ட ணங்களை மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை அதிகரித் துள்ளது. அவ்வதிகரிப்பினை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் குறைக்காவிடின் மேல் மாகாணத்தில் தாம் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.\nஒழுங்கான நேர அட்டவணையின்மையினால் போக்குவரத்து சேவையில் பாரிய சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆகையினால் உரிய முறையிலான நேர அட்டவணையினையும் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் அந்தச் சங்கத்தின் தøலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,\nமேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பானது தனியார் பஸ் உரிமையாளர்களை பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆகையினாலேயே அதனை உடனடியாக குறைக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.\nபயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக் எமக்கு விருப்பமில்லை. இருந்த போதிலும் எமது பிரச்சினைக���ுக்கு உரிய பதில் கிடைக்கா விட்டால் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதை தவிர வேறு வழியும் இல்லை. இதனை சகல பஸ் உரிமையாளர்களுடனும் கலந்தாலோசித்தே தீர்மானித்தோம். அத்தோடு எமக்கு தொடர்ச்சியாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத போதும் இவ்வாறு புதிது புதிதாக கட்டணங்களை அதிகரிப்பதானது முறையற்ற செயலாகும்.\nநினைத்த நினைத்த நேரங்களில் எல்லாம் பொலிஸார் பஸ் தரிப்பு நிலையங்களை மாற்றுகிறார்கள். அவ்வாறு மாற்றுவதால் பயணிகள் உட்பட சகலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். அவ்வாறு மாற்றுவதற்கு பொலிஸாருக்கு உரிமையுமில்லை.\nபஸ் தரிப்பு நிலையங்களை அவ்வாறு மாற்றியமைப்பதானால் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு பெற்றதன் பின்னரே அது மாற்றியமைக்க வேண்டும். அண்மையில் கொழும்பு சலாக்கா பகுதியில் இருந்த பஸ் தரிப்பிடம் மாற்றப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் உட்பட போக்குவரத்து பஸ்சாரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.\nஇவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல முறைகள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே தான் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென்று முடிவெடுத்துள்ளோம். எமது இந்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 10:26:00 முற்பகல் 0 Kommentare\nஐநாவின் நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் கெஹெலிய\nஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அரசாங்கம் இன்று உறுதியாக அறிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், இலங்கை அரசு முன்னர் தெரிவித்தது போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.\nவிசாரணைக்குழு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் செற்பாடுகளும் அவர்களின் தீர்மானங்களுக்கும் அமையவே இலங்கை அரசாங்கத்தின் செற்பாடு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 10:24:00 முற்பகல் 0 Kommentare\nமன்னாரில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல்\nமன்னார் தலைமன்னார் வீதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஊடகவியவாளர் ஒருவர் இன்று இரவு 8.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.\n54 வயதுடைய அந்தோனிமார்க் என்பவரே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வாகனங்கள் அதிகளவு சென்றதால் வெள்ளை வானில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.\nமேலும் குறித்த ஊடகவியலாளரிடம் இருந்த ஆவணங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதாக்கப்பட்ட ஊடகவியவாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தன்னை தாக்கிய இனந்தெரியாத நபர்களையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் குறித்த வேனில் இருவர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.\nடெய்லிமிரர் மற்றும் சன்டே டைம்ஸ் ஆகிய ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 10:22:00 முற்பகல் 0 Kommentare\nமனித உரிமை மீறல் அமெரிக்கா கண்டிப்பு\nகொழும்பு:\"மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இலங்கையை, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், இலங்கையில் ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்ஷே, எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் போர் முடிந்துள்ளது. இனிமேல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது தான், முக்கிய வேலை. இதன்மூலம் மட்டுமே, இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்த முடியும். மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க, நடவடிக்கை அவசியம். குறிப்பாக, மீடியாக்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு பிளேக் கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 01:18:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையில், தமிழர்கள் துயரத்தை அனுபவிக்கிறார்கள் ஜெயலலிதா அறிக்கை\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஇலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.\nவீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத்தமிழர்கள், இலங்கை ராணுவ முகாம்களில் முள் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேக முத்திரையுடன் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இன்று கூட மீதமுள்ள மற்றவர்களின் கதி என்ன வாயிற்று என்பது நிச்சய மற்ற நிலையில் தான் இருக்கிறது.\nமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைப்பாதுகாக்க தந்தையர்களும், கணவர்களும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில், வெட்ட வெளியில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய நிலைமைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்தப் பெண்களில் பலர் உணவிற்காக ராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்���ப்பட்டு இருக்கிறார்கள்.\nபாக் ஜலசந்திக்கு அப்பால், மிக அருகில் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளின் இத்தகைய நெஞ்சை பிளக்கும் நிலைமை மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் நியாயமான கிளர்ச்சியை, கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றங்கள் நடைபெற்ற, இனப்படு கொலை நடைபெற்ற, வெட்கமே இல்லாமல் இன்னமும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற ராஜபக்ஷே தலைமையிலான இலங்கை நாட்டை, எவ்வித சட்டத்தையும் மதிக்காத குற்றவாளி நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று இவைகள் கருதுகின்றன.\nஐக்கிய முற்போக்குக்கூட்டணியிலிருந்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று பார்த்தனர். இந்தக்குழு இலங்கை அதிபரை சந்தித்தது.\nஇந்தக் குழு, இலங்கையில் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியுடன் இந்தியா வந்தடைந்தது.\nஆனால் 3.7.2010 அன்று, இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. அப்படியானால் பத்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பொய்யான தகவலைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.\n9.7.2010 அன்று கருணாநிதிக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்குத்தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்ற உறுதியை பாரதப் பிரதமர் அளித்தார். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருணாநிதியின் ஆலோசனையையும் கேட்டார் பாரதப்பிரதமர்.\n16.7.2010 அன்று பாரதப்பிரதமருக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கை நாட்டிற்குள் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்பது அதிமுக்கியமானது, அவசரத்தன்மை வாய்ந்தது என்று தெரிவித்தார் கருணாநிதி.\nஇதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் மிகவும் கடுமையான துன்பத்திற்கு இன்றும் கூட ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. உண்மை நிலையை கண்டறிவதற்காக மற்றுமொரு குழுவை அனுப்புமாறு பாரதப் பிரதமரை கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் இதற்கு முன்பு அனுப்பப்பட்ட குழுவின் மதிப்பீடு உண்மைக்குப் புறம்பானது என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.\nஇவ்வாறு அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 12:49:00 முற்பகல் 0 Kommentare\nராஜபக்சே மீதான போர் குற்றச்சாட்டை நிரூபிக்க தயார்: உலகப் புகழ்பெற்ற வக்கீல் அறிவிப்பு\nஇலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள ராணுவம் நடத்திய வெறித்தாக்குதலில் சுமார் 50 ஆயிரம் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.\nவாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய தமிழர்களில் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பு முகாம்களில் இன்னமும் அடைப்பட்டு கிடக்கும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் யாரும் கேட்பாரற்ற நிலையில் உள்ளனர்.\nஇறுதிப் போர் நடந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான நடேசன், பிரபாகரனின் மகன் சார்லஸ் உள்பட பலர் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்திடம் பிடிபட்ட பாலகுமரன், யோகி ஆகியோரும் துடிக்க, துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஉயிருடன் பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விடு தலைப்புலிகளும் கண்களை கட்டி தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை சில மாதங்களுக்கு முன்பு இணையத் தளத்தில் வெளியான காட்சிகள் அம்பலப்படுத்தின. உலகத் தமிழர்களை இந்த காட்சிகள் அதிர்ச்சியில் உறைய வைத்தது.\nஇதையடுத்து ராஜபக்சே அரசு மீது போர் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. உலகின் பல நாடுகள் இதை கண்டித்தன. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nஈழத்தமிழர்கள் கோரிக்கையை ஏற்று போர் குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த குழு ஒன்றை ஐ.நா. அமைத்தது. சீனா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் துணையுடன் இந்த விசாரணையை ராஜபக்சே எதிர்த்தார்.\nஎன்றாலும் ஐ.நா.சபை, போர் குற்றச்சாட்டு விசாரணையை நடத்துவதில் தீவிரமாக உள்ளது. நியூயார்க் நகரில் நேற்று ஐ.நா.நிபுணர் குழுவின் விசாரணை தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐ.நா.மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் ராஜபக்சேயின் போர் குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இடம் பெற உலகப்புகழ் பெற்ற வக்கீல் லூயிஸ் மொரீனோ அக்கம்போ விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் கறுப்பு இன பழங்குடிகளை கொன்ற அதிபர் அல்பஷீர�� மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தவர்.\nஅல்பஷீரை கைது செய்ய உத்தரவிடும் அளவுக்கு திறமையாக வாதாடினார். அது போல ராஜபக்சேக்கு எதிராகவும் வாதாட தயார் என்று அக்கம்போ அறி வித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், ஐ.நா.சபை கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தவறுகளை என்னால் வெளியில் கொண்டு வர முடியும். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார். இவரை ஐ.நா. மனித உரிமை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு உலகத்தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 12:46:00 முற்பகல் 0 Kommentare\nபுழல் பெண்கள் ஜெயிலில் பூவரசி மீது சாப்பாட்டு தட்டை வீசி எறிந்த பெண் கைதிகள்; “கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்” என்று கதறி அழுதார்\nசிறுவன் ஆதித்யாவை கொலை செய்த பூவரசியை போலீசார் நேற்று இரவு ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாந்தினி வீட்டில் அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் பூவரசியை இரவு 9.30 மணிக்கு புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். பெண்கள் சிறையில் அடைத்தனர்.\nஇரவில் மற்ற பெண் கைதிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் பூவரசியை யாரும் அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. இன்று காலை புழல் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.\nமற்ற பெண் கைதிகளுடன் பூவரசியும் உணவு வாங்க கையில் தட்டுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மற்ற பெண் கைதிகள் சிறுவன் ஆதித்யாவை கொன்ற பூவரசி அவள் தான் என்று அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் பெண் கைதிகள் பூவரசியை ஆவேசமாக திட்டித்தீர்த்தனர்.\nஆவேசத்தின் உச்சிக்கு சென்ற சில பெண் கைதிகள் கையில் வைத்திருந்த சாப்பாட்டு தட்டை தூக்கி பூவரசி மீது வீசி எறிந்தார்கள்.\nஉடனே பெண் சிறை அதிகாரிகள் பூவரசியை பத்திரமாக அங்கிருந்து அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டிபன் வாங்கி கொடுத்தனர். அறையில் வைத்தே பூவரசி காலை உணவை சாப்பிட்டார்.\nபின்னர் ஜெயிலில் உள்ள டாக்டர்களிடம் பூவரசியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த போது பூவரசி தேம்பி தேம்பி அழுதார். அவரை ஜெயில் அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள். அப்போது பூவரசி கண்ணீர் மல்க கூறியதாவது:-\nநான் சிறுவன் ஆதித்யாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை. ஏதோ என்னை அறியாமல் ஆத்திரத்தில் ஜெயக்குமார் மீது இருந்த வெறியில் கொலை செய்து விட்டேன். ஜெயக்குமார் என் கருவை அழித்தார். அதற்காக அவரது குழந்தையை கொல்ல வேண்டும் என்ற வெறி எனக்கு ஏற்பட்டது.\nஆதித்யாவை கொலை செய்த போது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தேன். வெறி அடங்கும் முன்பு அவனை கொலை செய்து விட்டேன். கொலை செய்த போது என்ன நடக்கிறது என்பதை என்னால் யூகிக்கவே முடியவில்லை. நான் சுயநினைவிலும் இல்லை. ஆதித்யாவை கொலை செய்த பிறகு தான் நான் நினைவுக்கு வந்தேன். தவறு செய்து விட்டோமே என்று கதறி துடித்து அழுதேன்.\nபின்னர் பாரிமுனையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று பாவமன்னிப்பு கேட்டேன். ஆனாலும் கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்.\nஇந்த கொடூர செயலை நான் தான் செய்தேனா என்பதை நினைத்து பார்க்கும் போது பதற்றமாக உள்ளது. எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்.\nபின்னர் பூவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீண்டும் ஜெயில் அறையில் அடைக்கப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/23/2010 12:43:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபுழல் பெண்கள் ஜெயிலில் பூவரசி மீது சாப்பாட்டு தட்ட...\nராஜபக்சே மீதான போர் குற்றச்சாட்டை நிரூபிக்க தயார்:...\nஇலங்கையில், தமிழர்கள் துயரத்தை அனுபவிக்கிறார்கள் ஜ...\nமனித உரிமை மீறல் அமெரிக்கா கண்டிப்பு\nமன்னாரில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல்\nஐநாவின் நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாக...\nஇஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்த கருத்து கு...\n17ஆவது திருத்தம் தொடர்பில் ஐ.தே.க., ஐ.ம.சு.மு. பேச...\nஇரட்டைக் குழந்தைகளுடன் தாய் உருக்கமான சந்திப்பு\nஇந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் போர் ம...\nதென்கொரிய போர்க்கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க விஜயம்...\nநியாயமான அகதிகளை ஆஸி, ஏற்க வேண்டும் : ஐநா பிரதிநித...\nபோராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பின��்களுக்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:12:57Z", "digest": "sha1:QQ2UT5HTMH44G6JTA35IQS2MKWC4E44D", "length": 4723, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "SPIRITUALITY | பசுமைகுடில்", "raw_content": "\n*துன்ப காலங்களில் கடவுள்* ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள்[…]\n🌷அக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்து வேளையும்[…]\n * நினைவில் வையுங்கள் * “நாம் செய்யும் நல்லதோ.. தீயதோ.. நமக்கே திரும்ப அனுபவிக்க வேண்டும்” பெற்றோரிடம் சிறிதளவும் பக்தியோ மரியாதையோ செலுத்தாமல் வாழ்ந்தவன் புண்டலீகன்[…]\nஒர் உண்மைக்கதை ஒரு இளைஞன்…………………………….. அவன் பெயர் கடைசியில் அது சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியா காந்தி நேரு படேல் போன்றவர்களைச் சுற்றி இந்திய அரசியல் சுழன்று கொண்டிருந்த[…]\nசிதம்பர_ரகசியம் பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக[…]\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின்[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/world-vision/page/3/", "date_download": "2019-04-22T20:38:46Z", "digest": "sha1:KFDQVCJOUHACWCED3F2DIOGKJXCVNHW3", "length": 20244, "nlines": 154, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உலக பார்வை Archives - Page 3 of 5 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\n57% நியு யார்க் டைம்ஸ் நாளிதழின் தலைப்புக்கள் முஸ்லிம்களை மோசமாக சித்தரிகின்றன: ஆய்வு\nடொரோண்டோவை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் தலைப்புக்களில் 57% முஸ்லிம்களை மோசமாக…More\nஇஸ்ரேல்: மூன்று ஃபலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்\nஇஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்ததற்காக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேலிய நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அரபு…More\nகுழந்தைக்கு உணவு கொடுபதற்காக விரைந்த ஃபலஸ்தீன பெண்ணை 17 முறை சுட்ட இஸ்ரேல் எல்லை பாதுகாப்பு படை\n38 வயதான மஹதியா ஹம்மத் என்ற பெண் நான்கு குழந்தைகளுக்கு தாய் ஆவார். தன் குழந்தைக்கு உணவு கொடுப்பதற்காக காரில்…More\nமுஸ்லிம் என்று நினைத்து சீக்கியர் மீது கார்யேற்றிய இனவெறியர்கள் – அமெரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்கள்\nபாரிஸ் தாக்குதலுக்கு பிறகு மேற்குலகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இன வெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. பிரிட்டன், ஃபிரான்ஸ், அமெரிக்காபோன்ற நாடுகளில் இத்தகைய…More\nஃபலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த கிரேக்க நாடாளுமன்றம்\nஃபலஸ்தீனை தனி நாடாக கிரேக்க நாடாளுமன்றம் ஒரு மனதாக அங்கீகரித்துள்ளது. ஃபலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் கிரீஸ் நாட்டு பயணத்தின்…More\n– யாரா ஜூதா காஸாவின் பதினைந்து வயது சிறுமி நான். நான் சிறிய வயதுடையவளாக இருக்கலாம். ஆனால், வாழ்வை ரசிப்பதற்கு போதிய…More\nஇங்கிலாந்து: காஸா போர் குற்றங்களுக்காக இஸ்ரேல் அதிகாரியிடம் விசாரணை\nசென்ற வருடம் ஃபலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. ஐம்பது நாட்கள் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏறத்தாழ…More\nஃபலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸ் தனது 28வது தொடக்க விழாவினை கொண்டாடியது. 1988ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஹமாஸ்…More\nசரிவுக்குள்ளாகும் இஸ்ரேலின் ஆயுத விற்பனை\n– அகமது சலீம் இஸ்ரேலிய நாட்டில் முக்கிய விவாதமாக மாறியிருப்பது அதனுடைய ஆயுதப் விற்பனையாகும். கடந்த மாதம் இஸ்ரேலின் நான்கு ஆயுத…More\nஅரபியில் பேசியதால் விமானத்தை விட்டும் தடுக்கப்பட்ட பயணிகள்\nஇரண்டு ஃபலஸ்தீன வம்சாவழி நபர்கள் விடுமுறைக்காக தங்கள் நாடு திரும்பும் பொழுது அரபியில் பேசிக்கொண்டதால் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு…More\nதுருக்கி தேர்தல்:ஏ.கே கட்சியின் மகத்தான வெற்றி\n– அ.செய்யது அலீ ரஜப் தய்யிப் எர்துகான் – மேற்கத்திய நாடுகள் சந்தேகக் கண்களோடு பார்க்கும்போது, துருக்கி மக்கள் அவரை…More\nஅக்டோபர் மாதத்தில் 1000 ஃபலஸ்தீனியர்கள் கைது\nஅக்டோபர் மாதத்தில் இதுவரை ஆயிரம் ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீனியன் பிரிசனர்ஸ் க்ளப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில்…More\n22 முஸ்லிம் பெயர்களுக்கு சீனாவின் ஜின்சியாங்கில் தடை\nஜின்சியாங்: உய்கூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் ஜின்சியாங் மாகாணத்தில் உள்ள ஹோட்டன் பகுதியில் 22 முஸ்லிம் பெயர்களுக்கு சீன…More\n– ரியாஸ் ஃபலஸ்தீனின் ஹெப்ரானில் உள்ள ஒரு வீதியின் பெயர் ஷூஹதா (தியாகி) தெரு. உயிர் தியாகிகளை அதிகம் கொண்ட ஒரு…More\n164 நாடுகளி���் இருந்து 13.84 லட்சம் ஹாஜிகள்\nமக்கா: உலகின் 164 நாடுகளில் இருந்து 13, 84, 941 ஹஜ் புனித பயணிகள் இத்தடவை ஹஜ் கடமையை…More\nகாலால் உதைத்தவரை எப்படி மன்னிக்க முடியும்\nபெர்லின்: “பிறந்த நாட்டில் இருந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடி வந்த எங்களை காலால் உதைத்து கீழே தள்ளிய அந்த…More\nபோஸ்னியா படுகொலைகள்: மௌனம் சாதிக்கும் சர்வதேச சமூகம்\n– செய்யது அலீ கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகாவில் கடந்த ஜூலை 11 அன்று சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நினைவு…More\nஃபலஸ்தீன்: காஸாவுக்கு விடிவு பிறக்குமா\nதனது அடாவடிகளின் தொடராக, சென்ற வருடம் ஃபலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடத்தப்பட்ட…More\nகுவாண்டனாமோ: எட்டு வருடங்களாக உண்ணாவிரதம் இருப்பவரை விடுவிக்க அமெரிக்கா மறுப்பு\nஅமெரிக்காவின் கொடூரமான குவாண்டனாமோ சிறையில் 2007 முதல் உண்ணாவிரதம் இருக்கும் சிறைக்கைதி ஒருவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா மறுத்து வருகிறது. ஃபோர்ஸ்…More\nஇஸ்ரேல் உளவு விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ் இராணுவ பிரிவு\nஇஸ்ரேலின் ஸ்கைலார்க்-1 வகையைச் சார்ந்த ஆளில்லா (ட்ரோன்) உளவு விமானத்தை தங்களுடைய சிறப்பு பிரிவு கைப்பற்றியதாகவும், தங்களுடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு…More\nJanuary 31, 2017 டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்யக் கோரிய மனுவில் ஒரு மில்லியன் கையெழுத்துக்கள் உலக பார்வை\nDecember 11, 2016 துருக்கியில் இரட்டை குண்டு வெடிப்பு: 29 பேர் பலி, 166 படுகாயம் உலக பார்வை\nAugust 17, 2015 குவாண்டனாமோ: எட்டு வருடங்களாக உண்ணாவிரதம் இருப்பவரை விடுவிக்க அமெரிக்கா மறுப்பு உலக பார்வை\nOctober 26, 2015 அக்டோபர் மாதத்தில் 1000 ஃபலஸ்தீனியர்கள் கைது உலக பார்வை\nJune 6, 2016 எகிப்து முஃப்தி முர்ஸியின் மரண தண்டனையை உறுதி செய்தார் உலக பார்வை\nApril 20, 2015 இஸ்ரேல்: ஆட்சி அமைக்க திணறும் நேதன்யாகு உலக பார்வை\nMarch 18, 2016 தன்னை ஜானாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால் மிககப்பெரிய கலவரம் வெடிக்கும்/; டொனால்ட் டிரம்ப் உலக பார்வை\nMarch 16, 2016 பஷாருல் ஆஸாதை ஆதரிக்காததால் ஈரான் – ஹமாஸ் உறவு பாதிக்கப்பட்டது – காலித் மிஷால்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/medical-camp", "date_download": "2019-04-22T19:56:33Z", "digest": "sha1:6G6LXAQIGX7U6HQ3WIPF4LTYE67ZLGBO", "length": 7156, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Medical Camp | தினகரன்", "raw_content": "\nகடற்படையினரால் நெடுந்தீவில் வைத்திய முகாம்\nகடற்படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலன் மற்றும் சமூக சேவையின் மற்றுமொரு நடவடிக்கையாக, வடக்கு கடற்படை தளத்தினால் நெடுந்தீவில் வைத்திய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற குறித்த நிகழ்வு, வடக்கு கடற்படை தளத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி...\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\n���ீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5625g", "date_download": "2019-04-22T20:55:13Z", "digest": "sha1:XMWQH5KY232E2K26YEPDEGAM6NBVLUTB", "length": 6531, "nlines": 136, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5625G வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5625G மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (3)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (3)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5625G மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5625G மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5625G அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்ப���ருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5650 மடிக்கணினிகள்Acer Aspire 5680 மடிக்கணினிகள்Acer Aspire 5710Z மடிக்கணினிகள்Acer Aspire 5720 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/336501.html", "date_download": "2019-04-22T20:22:58Z", "digest": "sha1:PB2O4BFZU7ZAV4DD2QJCHYXL7TW7P6BA", "length": 23049, "nlines": 184, "source_domain": "eluthu.com", "title": "நானும் என் பஞ்சாயத்தும் - சிறுகதை", "raw_content": "\nஎன்னை பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்வது நல்லது. அறிமுகத்தில்தான்\nஎன்னுடைய தொழில் இரகசியமே அடங்கியிருக்கிறது.சாதாரணமாக இன்னார், இன்ன வேலை செய்கிறார் என்றால் அது கேட்பவர்களுக்கு சுவாரசியத்தை தராது. அது போல என்னை போன்றவர்களுக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தித்தான் பழக்கம். அதுவும் கையில் ஒரு ஒலிபெருக்கி கருவி இருந்தால் இன்னும் செளகர்யம்.\nஇப்பொழுது உங்களுக்கு இலேசாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இப்பொழுது என்னை மற்றொருவர் அறிமுகப்படுத்துவது போல என்னை நானே அறிமுகப்படுத்தி கொள்கிறேன். இந்த பேட்டையிலே பேரன்பு கொண்ட மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தும், நம் கட்சித்தலைமைக்கு முதுகெலும்பாகவும், நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வருங்கால தலைவராகவும் விளங்கும் அண்ணன்..காபாலீசுவரன் அண்ணன்…. போதும் என்று உங்களுக்கு தோன்றியிருக்கும்.இதுதான் என்னுடைய தொழில்.\nஎப்படியோ உங்கள் கணிப்பில் வீட்டில் வெட்டி ஆபிசராக இருந்தாலும் நான்தான் குடும்பத்தை கவனித்து கொண்டிருக்கிறேன் என்று வெளி உலகத்துக்கு காண்பித்து கொண்டிருக்கிறேன். உண்மையில் என் மனைவி ஒரு இடத்தில் வேலை செய்து இரு குழந்தைகளையும், என்னையும் பராமரித்து வருகிறாள்.\nசரி விசயத்துக்கு வருவோம். காலையில் என் மனைவ�� வழக்கம்போல\nவேலைக்கு கிளம்புமுன் இராசி பலனை படிப்பாள். என்னுடைய பலனையும் படித்து சொல்லிவிட்டு போவாள்.” இன்று உங்களுக்கு அறிமுகமாகும் நபரிடம் கவனமாக இருக்கவும்” என்று சத்தம் போட்டு படித்து விட்டு ஏங்க..இது உங்களுக்குத்தான், சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.\nநான் என்ன தொழிலில் இருக்கிறேன் என்று தெரியாமல் அவள் சொல்லி விட்டு போகிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டேன். குழந்தைகளும் பள்ளிக்கு கிளம்பி சென்ற பின், இன்று என்ன செய்யலாம் என்று யோசனையுடன் நின்று\nகொண்டிருந்தேன். எப்படியும் ஏதோ ஒரு பிரச்சினை என்று யாராவது ஒருவர் எனக்கு வந்து\nமாட்டிக்கொள்வார்கள் என்பது எனக்கு அத்துப்படி..\nஐயா..ஐயா..குரல் கேட்டவுடன் என் தலை விலுக்கென நிமிர்ந்த்து. இன்றைய நாளுக்கு வேலை வந்து விட்டது. வீட்டில் மனைவியோ, குழந்தைகளோ இருந்தால், அவர்களை அனுப்பி\n என்று கேட்டு அதன் பின் அவர்கள் வந்தவர்களை கூட்டிக்கொண்டு வந்து என்னை பார்த்தால்தான் நான் செய்து கொண்டிருந்த வேலைக்கு மதிப்பு. ஆனால் பாருங்கள், இவர்கள் யாரும் இல்லாததால் நானே போய் தொலைய வேண்டியிருக்கிறது. மனதுக்குள் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு யார் என்று பார்க்க வெளியே சென்றேன்.\nவெளியே நின்று கொண்டிருந்தவருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும்,தலை நரைத்திருந்த்து,கொஞ்சம் பதட்டமாய் இருப்பது போல் முகம் காண்பித்த்து.\nநீங்கதான் இந்த ஏரியா தலைவருங்களா\nநான் தலைவரோ இல்லையோ ஒருவர் வீட்டு வாசலில் நின்று நீங்கள் தலைவரா என்று கேட்கும்போது என்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nஆமாப்பா நாந்தான் தலைவர் இந்த ஏரியாவுக்கு.உங்களுக்கு என்ன வேணும்\nஅவர் நம்பிக்கையில்லாமல் என்னை பார்ப்பது தெரிந்தது\nஏய்யா இந்தா ஏரியா தலைவர் நாந்தான்னு சொன்னா இப்படித்தான் நம்பிக்கையில்லாம பாப்பியா\nகோபித்துக்கொள்ளாதே தம்பி..எனக்கு ஒரு காரியம் ஆகணும்\nமுகத்தை கடுமையாக வைத்துகொண்டு இப்ப உங்களுக்கு என்ன காரியம் ஆகணும்\nஒண்ணுமில்லை, எனக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் கொஞ்சம் இடம் தகராறார இருக்குது, அவரு ஏதோ ஒரு கட்சியில் இருக்கறாரு, எனக்கு யாரும் இல்லை, அப்ப மத்தவங்க கிட்ட கேட்டப்போ உங்க பேரை சொன்னாங்க, நீங்க வந்தா அதை எல்லாம் தீர்த்து வைப்பீங்களாம்மா, அதுதான் உங்களை கூட்டிட்டு போகலாமுன்னு வந்தேன்.\nஇது ஒன்றே போதும், என்னை போன்றவர்களுக்கு,முகத்தில் புன்னகை வர என் பேரை சொன்னாங்களா, கொஞ்சம் இருங்க வந்துடுறேன்.\nஇது பஞ்சாயத்து விவகாரமல்லவா, உள்ளே சென்று நான் சார்ந்திருர்ந்த கட்சி வேட்டியை அணிந்து இருக்கும் ஒரே வெள்ளை சட்டையை அணிந்து வெளியே வந்தேன்.\nஇப்பொழுது நான் மிணு மிணுப்பதாகவும் வந்த ஆள் நிறம் மங்கி விட்டதாகவும் எனக்கு தோன்றியது.\nவந்தவன் மெல்ல ஏதாவது வண்டி கொண்டு வந்திருக்கீங்களா\nதம்பி மூணாவது தெருவுலதான் தம்பி என் ஊடு இருக்குது, அப்படியே நடந்து போயிடலாம்,\nசொல்லி விட்டு அவர் பாட்டுக்கு முன்னே நடக்க ஆர்மபித்து விட்டார்.\nஇப்பொழுது எனக்கு இருதலை கொள்ளி நிலைமை, அவர் பின்னால் நான் நடந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், வேக வேகமாக நடந்து அவரை கடந்தேன்.இதற்கே எனக்கு மூச்சு வாங்கியது வேறு விசயம்.\nஎப்படியோ மூன்று தெரு தள்ளி வரிசை வீடுகளாய் இருந்த பகுதிக்கு வந்து விட்டோம்\nஎன்னுடன் வந்தவர் தன் வீட்டை காண்பித்து இதுக்கு இடது பக்கத்து வீட்டுக்கார்ர்தான் தகராறு செய்வதாக தெரிவித்தார்.\nசரி நீங்கள் வீட்டுக்குள் போங்கள், நான் பேசிக்கொள்கிறேன், அவர் போவதை கவனிக்காமல் அவர் காண்பித்த வீட்டு வாசலில் நின்று கொண்டு வீட்டுக்குள்ள யாருங்க\nஎன் குரல் கேட்டு வெளியே வந்த ஒரு பெண் என்னை பார்த்து யார் நீங்க\nநான் பெண் என்றதும், கொஞ்சம் தயங்கி வீட்டுல ஆம்பிளை யாராவது இருக்காங்களா\nஎனக்கு அதற்கு மேல் அந்த பெண்ணிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை, ஒண்ணுமில்லை, உங்க வீட்டுக்காரரு வந்தா நான் வரேன் சொல்லி விட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செய்தேன்..\nஅந்த பெண் என்னை நகர விடவில்லை, நீங்க யாருஎதுக்கு ஆம்பளை யாருமில்லையான்னு கேட்டீங்க\nஎனக்கு தர்மசங்க்டமாகி விட்டது, இப்பொழுதே நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் திரும்பி பார்ப்பதாக ஒரு பிரம்மை.\nஅம்மா உங்க பக்கத்து வீட்டுக்காரரு எங்க வீட்டுக்கு வந்து நீங்க அவர் கூட சண்டை பிடிக்கறதாகவும், அதை சமாதானம் பண்ணி வைக்கணும்னு சொல்லி கூப்பிட்டு வந்தாரு.\nஅந்த பெண் நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்.எந்த பக்கத்து வீடு\nநான் அவளது இடது புறத்தில் உள்ள வீட்டை காண்பித்து அவரை நாந்தான் வீட்டுக்குள்ள போங்க, அவங்க கூட பேசிகிட்டு உங்களை கூப்பிடறேன்னு சொன்னேன்.\n அந்த பெண்ணின் கேள்வியே என்னை பயமுறுத்தியது.\nபூவக்கா, பூவக்கா, இங்க கொஞ்சம் வாங்க\nஅவள் குரல் கேட்டு வெளியே வந்த பெண்ணுக்கும் இதே பெண்ணின் வயதுதான் இருக்கும்.\nஎன்ன பொன்னம்மா கேட்டுக்கொண்டே,வெளியே வந்தாள்.\nஉங்க வீட்டுல இருந்த யாராவது போய் நமக்குள்ள சண்டை பஞ்சாயத்து பண்ண வாங்கன்னு இவரை கூட்டிகிட்டு வந்தாங்களா\n எங்க வீட்டு ஆம்பளங்க எல்லாம் வேலைக்கு போயிட்டாங்களே\nஅந்த பெண்ணின் பதிலில் அரண்டு போனேன்\nஇந்த வீட்டுக்குள்ளதான் அந்த ஆள் போனாரு, குரலில் ஒரு பதட்ட்த்துடன் சொன்னேன்.\n நீ வேணா உள்ளே வந்து பாருய்யா நான் வீட்டுக்குள்ளதான் இவ்வளவு நேரமா இருக்கேன்.என்னைய தாண்டி எவனும் உள்ளே எப்படி போக முடியும்.\nஅதற்குள் அந்த வரிசை வீட்டில் ஏறக்குறைய எல்லா பெண்களும் வாசலுக்கு வந்து விட்டனர்.\n என்ற கேள்வியும், அந்த பெண் வந்தவர்களுக்கெல்லாம் இவர் பஞ்சாயத்து பண்ண வந்திருக்காறாம் என்று சொல்லி சொல்லி என்னுடைய நிலையை தர்ம சங்கட படுத்தினாள்.\nசரி இங்கிருந்து கிளம்புவதுதான் நல்லது என்று நினைத்துக்கொண்டு மன்னிச்சுங்குங்க அம்மா, என்று அவசர அவசரமாக சொல்லிக்கொண்டு நடையை கட்டினேன்.\nபின்னால் அவர்கள் சிரிப்பது எனக்கு காதில் நாரசாரமாய் விழுந்து தொலைத்தது.\nஅந்த ஆள் மட்டும் கிடைக்கட்டும் தொலைத்து விடுகிறேன், மனதுக்குள் கருவிக்கொண்டே நடந்தேன் என்று சொல்வதை விட ஓடினேன்.\nஅடுத்த வாரத்தில் அதே ஆள் வேறொரு இடத்தில் பஞ்சாயத்து பண்ண இதே போல் வேறொருவரை அழைத்துக்கொண்டு வேறொரு தெருவை காண்பித்து கொண்டிருந்தார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Oct-17, 10:17 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884891/amp", "date_download": "2019-04-22T20:21:35Z", "digest": "sha1:DLV634W3N3MYGPGMLGDEXIZLWC5E5ILS", "length": 7050, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நிதி உதவிக்கு விண்ணப்பித்த கலைஞர்கள் அலைக்கழிப்பு | Dinakaran", "raw_content": "\nநிதி உதவிக்கு விண்ணப்பித்த கலைஞர்கள் அலைக்கழிப்பு\nபுதுச்சேரி, செப். 11: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ராஜிவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பி\nயுள்ள மனுவில் கூறிருப்பதாவது:புதுச்சேரியில் ஓவியம், இசை, நாடகம், நாட்டியம், தவில் உள்ளிட்ட கலைகளில் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்கள் நிதி உதவி கோரி ஆயிரக்கணக்கானோர் கலை பண்பாட்டுத்துறையில் கடந்த 2011ம் ஆண்டு அளித்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டப்படி வருவாய், குடியிருப்பு மற்றும் பிற சான்றிதழ் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்திருந்தனர். கலைஞர்கள் விண்ணப்பித்து 7 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டுவிட்டு தற்பொழுது அனைத்து சான்றிதழ்களையும் கேட்பது கலைஞர்களை அலைக்கழிக்க செய்வது போல் உள்ளது. அவர்கள் அளித்த விண்ணப்பத்திலேயே வருவாய்த்துறையில் கையொப்பம் வாங்கி சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் அனைத்து ஆவணங்களை கேட்பது தவறானதாகும். இதனால் சான்றிதழ் பெற மீண்டும் வருவாய்த்துறைக்கு செலல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து, அவர்கள் அளித்த சான்றிதழ்களை சரிபார்த்து விடுபட்ட ஆவணங்களை மட்டும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை\nபெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை\nவாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி\nதேர்ச்சி விகிதத்தில் 80 சதவீதம் கூட எட்டாத மாணவர்கள்\nமக்கள் முன்னேற்ற காங்கிரஸ் துவக்கம்\nஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதந்தை, மகனை தாக்கி கொலைமிரட்டல்\nபுதுவையில் பரபரப்பு சிறுவனை கடத்தி கஞ்சா வாலிபர் ஓரினசேர்க்கை\nஎன்ஆர் காங். வேட்பாளர் பிள்ளைச்சாவடியில் வாக்களிப்பு\nவினோபா நகரில் மோதல் - பரபரப்பு\nஎனது வெற்றி உறுதி: மநீம வேட்பாளர் பேட்டி\nகாங்.- திமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு ��ிரகாசம்\nகாரைக்காலில் காலதாமதமாக துவங்கிய வாக்குப்பதிவு\nதட்டாஞ்சாவடி ெதாகுதியில் மந்தமாக நடந்த வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-22T20:31:04Z", "digest": "sha1:AA2QP74GJEP7SMYGPD7E3KV4D4VE36IU", "length": 18282, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போத்துக்கீசரிடம் வீழ்ச்சியடைந்தபோது யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி உருவானது. இவ்வாண்டிலேயே போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தின் ஆட்சியைத் தங்கள் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தபோதும், 1590 ஆம் ஆண்டிலிருந்தே போத்துக்கீசர் செல்வாக்குக்கு உட்பட்டே யாழ்ப்பாண அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர்.\nஇவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை நல்லூரிலிருந்து இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையையும் கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள்.\n1 யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்\n1.1 மன்னாரில் மதப் பிரசாரம்\n1.2 யாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை\n1.3 யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புகள்\n1.4 யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்[தொகு]\nபோத்துக்கீசர் முதன்முதலாக இலங்கைக்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் காலிப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது.[1] இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் தென்னிந்தியா��ிலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.\nயாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார்[2].\nயாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை[தொகு]\nஇதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் சங்கிலி, மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்.[3].\nஇதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு[4]., தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர்.\n17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர்.\n↑ இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம், 1933. (ஆறாவது மறுபதிப்பு: Asian Educational Services, புது டில்லி, 1999, p 88)\n↑ பாதிரியார் பெட்ரோ முஸ்லீம்களுக்குச் சொந்தமான நிலத்தைத் தன்வசமாக்கியது: Fernao DeQueyroz, Vol II, p.666)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2017, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:21:55Z", "digest": "sha1:2UY76TOP2VUZCQD45W37U4NURC3CVKHX", "length": 13242, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாண அரசின் சிதைவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாழ்ப்பாண அரசின் கட்டட இடிபாட்டு சிதைவுகள் அல்லது யாழ்ப்பாண அரசின் சிதைவுகள் என்பது தற்போடு எச்சியுள்ள யாழ்ப்பாண அரசுடன் தொடர்புபட்ட கட்டட���் கட்டுமானங்களைக் குறிப்பிடுகிறது. இவை நல்லூரில் காணப்படுகின்றன.\n4 தற்போதைய நிலையும் இடுபாடுகளின் எச்சங்களும்\nஆரியச் சக்கரவர்த்திகளின் வீடாக இருந்த அரச அரண்மனை போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை முக்கியமாக விளங்கியது.[1]\nஇது எங்கு அமைந்திருந்தது என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. ஏனென்றால், தலைநகர் நல்லூரிலும் புத்தளத்திலும் இருந்ததென்றும் மொரோக்கோ வரலாற்றாசிரியர் இப்னு பதூதா குறிப்பின்படி அறியப்படுகின்றது.[2][3] ஆயினும் தற்போதுள்ள இடுபாட்டு எச்சங்களை நல்லூரில் காணக்கூடியதாகவுள்ளன.\nஅரச அரண்மனையில் உருவாக்கம் சிங்கை ஆரியச் செகராசசேகரத்தினால் உத்தரவிடப்பட்டது.[4] ஆயினும், இன்னொரு தகவலின்படி, அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை உருவாக்க கி.பி. 104 இல் கூழங்கைச் சக்கரவர்த்தி உத்தரவிட்டதாக அறிய முடிகிறது.[5]\nதென் இந்திய அமைப்புக்கு ஏற்ப நகர் அமைக்கப்பட்டது. இரு பிரதான வீதிகளும், நான்கு நுளைவு வாயில்களுடன் கூடிய கோயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகர மத்தியில் முத்திரைச் சந்தை அமைக்கப்பட்டது. சதுர வடிவில், அரண்மிக்க நகர் அமைந்திருந்தது. பழைய நல்லூர் கந்தசுவாமி கோயில் அரண்மனையின் பாதுகாப்பு அரணாகக் காணப்பட்டது. அத்துடன் அங்கு அரண்மனை, பூந்தோட்டம், குளம், அரச கட்டடங்களுடன் பிற கட்டடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.[5][6]\nநகர் பாதுகாப்பிற்காக கொழும்புத்துறை, கோப்பாய், பண்ணைத்துறை ஆகிய இடங்களில் சிறு கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nΠ வடிவ யமுனா ஏரி\nபோர்த்துக்கேயரின் முதலாவது படையெடுப்பின்போது முதலாம் சங்கிலியினால் அரண்மனை தீவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்த போர்களினால் அது மேலும் அழிவிற்குள்ளானது. போர்த்துக்கேய, இடச்சு, பிரித்தானிய படையெடுப்புக்களினால் அரண்மனை, கோயில்கள், கட்டடங்கள், கட்டமைப்புக்கள் ஆகியன அழிவுற்றன.\nதற்போதைய நிலையும் இடுபாடுகளின் எச்சங்களும்[தொகு]\nஆயினும் சில கட்டட இடுபாடுகளின் எச்சங்கள் சிலவற்றை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.[7][8] இவை தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. [9] அவையாவன:\nநகர பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கோட்டைகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. கோப்பாயில் சிறிதளவு எச்சம் அண்மைய காலம் வரை இருந்ததாக் கூறப்பட்டது. ஏனையவற்றின் எச்சங்கள் எதுவுமே இல்லை.\nதற்போது அமைந்துள்ள கோயில்கள் புதிய இடங்களில் பின்பு புதிதாகக் கட்டப்பட்டன. நல்லூர் சட்டநாதர் கோயில், வெயிலுகந்த விநாயகர் ஆலயம் என்பன ஏறக்குறைய ஒரே இடத்தில் மீளமைக்கப்பட்டடிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\nஅரண்மணை உட்பட முக்கிய கட்டமைப்புக்கள் எவையும் தற்போது இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2018, 23:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:57:52Z", "digest": "sha1:JLRUEONVUHFLPXSA2VAXLC4Y5DGR6OO4", "length": 13424, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "துருவ் விக்ரம் | Latest துருவ் விக்ரம் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nபாலாவை கலாய்த்த விக்ரம் மகன்.\nவிக்ரம் மகன் துருவ் தமிழில் நடிக்கும் முதல் திரைப்படம் ஆதித்ய வர்மா முதலில் விக்ரம் மகனை வைத்து பாலா தான் அர்ஜுன்...\nவெளிநாட்டில் ஆதித்யா வர்மா பாடல் ஷூட்டிங்கில் துருவ் விக்ரம். லேட்டஸ்ட் போட்டோ உள்ளே.\nவிக்ரமின் ஜூனியர் துருவ் நடிக்கும் முதல் படம் (ஆதித்யா) வர்மா.\nஆதித்யா வர்மாவின் தந்தையாக பிரபல இயக்குனர்…\nஅர்ஜுன் ரெட்டி இன் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தில் நடித்து வருகிறார் துருவ விக்ரம். இந்த படத்தை முதலில் பாலா இயக்கி...\nஒரே பிரம்மில் கடாரம் கொண்டான் மற்றும் ஆதித்யா வர்மா. வைரலாகுது அப்பா மகனின் லேட்டஸ்ட் போட்டோ.\nசீயான் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.\nதளபதி 63 படத்தில் நான் நடிக்கிறேன் அஜித்தின் தீவிர ரசிகை குஷி.\nThalapathy-63 : தமிழ் சினிமாவின் பிரபலங்களின் வாரிசுகள் திரைப்படத்தில் நடிக்க வருவது தற்போது அதிகமாகி வருகிறது. பாக்யராஜ் மகன் சாந்தனு மற்றும்...\nவர்மா படபிடிப்பு மன கவலையில் த்ருவ் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nத்ருவ் விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிட்டுள்ளார்.\nதுருவ் விக்ரமின் வர்மா – (புதிய) டைட்டில், இயக்குனர், ஒளிப்பதிவாளர���, ஹீரோயின் பற்றிய தகவலுடன் வெளியானது மீண்டும் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதுருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தின் டெக்கினிக்கல் டீம்மில் மாற்றம் செய்துள்ளனர் தயாரிப்பு நிறுவனம்.\nவர்மா அர்ஜுன் ரெட்டி ரி மேக், துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின். அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போட்டோ உள்ளே.\nவர்மா படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாகிறார் பனித்தா சந்து.\nதுருவின் எதிராக்காலத்தை கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கிறேன். பாலா வெளியிட்ட அறிக்கை, ஒப்பந்த பத்திரம் உள்ளே.\nவர்மா தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் வர்மாவாக மாறியது....\nதுருவ் விக்ரமின் “வர்மா” மீண்டும் ரி ஷூட் செய்து இயக்க இவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன சரி தானே நாம் சொல்வது \nஅர்ஜுன் ரெட்டி விஜய தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம். துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம்...\nபுதிய இயக்குனருடன் மீண்டும் ரெடி ஆகப்போகிறது துருவ் விக்ரமின் “வர்மா”. காரணம் இது தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.\nஅர்ஜுன் ரெட்டி விஜயதேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம். துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் தமிழில்...\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்ம���யா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/22232-12.html", "date_download": "2019-04-22T20:28:29Z", "digest": "sha1:MRTGJCI2CU2YSDUUSB5FTSFGVOEZXCFF", "length": 9321, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "raw_content": "\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: சகோதரர் வகையில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.\nரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு எதிர்பாராமல் கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.\nகடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் அனுபவ முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.\nகன்னி: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு மேலோங்கும். நீண்டநாள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.\nதுலாம்: சிக்கலான, சவாலான கா���ியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்கள், நண்பர்களை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வாயு பதார்த்தங்களைத் தவிருங்கள்.\nதனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன ஆவணங்கள் கிடைக்கும். சுபச் செலவு உண்டு.\nமகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.\nமீனம்: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள்.\n - 12 ராசிகளுக்கு உரிய பலன்கள்\n -12 ராசிகளுக்கு உரிய பலன்கள்\n -12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவாக்குச் சாவடி கைப்பற்றல்: பிஹார் கணக்கு\nதஞ்சை பெரிய கோயிலில் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25905-.html", "date_download": "2019-04-22T20:55:10Z", "digest": "sha1:WSYCPABJZSFKCTYLLZO4LVK5NIUG5VCM", "length": 11188, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரச்சாரக் களத்துக்கு வராமல் ராமநாதபுரத்தில் காணாமல் போன சுயேச்சைகள் | பிரச்சாரக் களத்துக்கு வராமல் ராமநாதபுரத்தில் காணாமல் போன சுயேச்சைகள்", "raw_content": "\nபிரச்சாரக் களத்துக்கு வராமல் ராமநாதபுரத்தில் காணாமல் போன சுயேச்சைகள்\nராமநாதபுரம் மக்களவைத் தேர் தலில் போட்டியிட ஆர்வத்தோடு மனுத்தாக்கல் செய்த சுயேச்சைகள் பலர், அதோடு கடமையை முடித் துக் கொண்டு பிரச்சாரக் களத்தில் இறங்காமல் ஒதுங்கிக் கொண்டனர். மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்ட���மல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவது வழக்கம். அரசியல் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலர், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் உண்டு. தனிப்பட்ட செல்வாக்கிலும் சுயேச்சைகள் வென்றுள்ளனர்.\n1952-ம் ஆண்டு முதல் இதுவரை யிலும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்றுள்ள தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும், பார்வர்டு பிளாக் 1 முறையும் வெற்றி பெற்றிருந்தாலும் 1967-ம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட எஸ். எம். முகம்மது ஷெரீப் என்பவர் வெற்றி பெற்றார்.\n15.7.1924-ல் பிறந்த எஸ்.எம். முகம்மது ஷெரீப் மதுரையில் கரீம்ஷா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், பிஹார் ராஞ்சி கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1964-ல் மதுரை நகராட்சி முனிசிபல் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற முகம்மது ஷெரீப், 1971-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு மக்க ளவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டார்.\nதற்போதைய தேர் தலில் ராமநாதபுரத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 7 பேரும், சுயேச்சைகள் 16 பேர் என மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாக்கு சேகரிப் பதைக் காண முடிந்தது. சிலர் பெயர ளவில் துண்டுப்பிரசுரம் அச்சிட்டு, தாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் மட்டும் போட்டுச் சென்றனர்.\nமற்றபடி சுயேச்சைகளைப் பார்க்க முடியவில்லை. பெருமைக்காக தேர்தலில் போட்டியிட்ட நிலை மாறி, தற்போது பணத்துக்கு விலை போகும் சுயேச்சைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். முன்பெல்லாம் சுயேச்சைகளின் பிரச்சாரத்துக்கு ஆட்டோக்களே பிரதான வாகனம். அதில் ஒலி பெருக்கிகளை கட்டிக் கொண்டு பெரிய கட்சிகளுக்கு இணையாக வீதி, வீதியாகப் பிரச்சாரம் செய்வார்கள்.\nதற்போது அது போல அவர்களைக் காண முடிவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், வாக்குச் சாவடிக்குள்ளும் வாக்கு எண்ணும் மையத்திலும் தங்களது பிரதிநிதிகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக, தாங்களே பெயருக்குச் சிலரை சுயேச்சைகளாக களமிறக்குவது உண்டு.\nசில சுயேச்சைகள், வேட்புமனுத் தாக்கல் செய்த பின், பிரபலமான கட்சி வேட்பாளரிடம் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு களத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றனர்.\nஅதிகாரிகளுடன் அமமுகவினர் மோதல்; ஆண்டிபட்டியில் போலீஸார் துப்பாக்கிச்சூடு: பதுக்கிய பணத்தை மீட்க சென்றபோது சம்பவம்\n2019 தேர்தலில் தமிழ்நாட்டின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் எடுபடுமா\nஇதுதான் இந்த தொகுதி: ஆரணி\nஇதுதான் இந்த தொகுதி: திருப்பூர்\nஇதுதான் இந்த தொகுதி: கன்னியாகுமரி\nஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுக்க காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உதவுமா\nபிரச்சாரக் களத்துக்கு வராமல் ராமநாதபுரத்தில் காணாமல் போன சுயேச்சைகள்\nசிறுபான்மையினரை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம்\nவிருதுநகரில் வெற்றிக்கனியை பறிப்பது யார்\nகள்ளழகரை வரவேற்க தயாராகும் பக்தர்கள்: புதுமண்டபத்தில் கள்ளழகர் ஆடைகள் தயாரிப்பு மும்முரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/02/13205457/1025388/Thiraikkadal-Cinema-News-Thanthi-TV-Program.vpf", "date_download": "2019-04-22T20:15:13Z", "digest": "sha1:LII7WDXJ3F2EE2GRZOHMZKJOIN62GTL4", "length": 7411, "nlines": 95, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் (13.02.2019) : ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் (13.02.2019) : ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா \nதிரைகடல் (13.02.2019) : பொலிவியா நாட்டில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு\n* ஜோதிகாவை இயக்கும் 'குலேபகாவலி' இயக்குனர்\n* ஏப்ரலை குறி வைக்கும் அரவிந்த்சாமியின் 'கள்ளபார்ட்'\n* மீண்டும் அரசியலில் களமிறங்கும் விஜய் ஆண்டனி\n* 'இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு'\n* 'பெட்டிக்கடை' படத்தின் ட்ரெய்லர்\n* யு.கே.ஜி-யாக மாறிய 'எல்.கே.ஜி'\n* 'கழுகு 2' படத்தின் 'அசமஞ்சக்காரி' பாடல் காட்சி\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nதிரைகடல் - 22.04.2019 : கைகோர்க்கும் சூர்யா சிவா\nபிரபுதேவா வரிகளில் \"சொக்குற பெண்ணே\"\nதிரைகடல் - 19.04.2019 : மே 17 வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகொலையுதிர் காலம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்\nதிரைகடல் - 17.04.2019 : கடாரம் கொண்டான் உருவான விதம்\nதிரைகடல் - 17.04.2019 : மிஸ்டர் லோக்கல்' படத்தின் 2வது பாடல்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\nதிரைகடல் - 12.04.2019 : என்.ஜி.கே படத்தின் 'தண்டல்காரன்' பாடல் வரிகள்\nதிரைகடல் - 12.04.2019 : அரசியல் பேசும் பாடலாக வெளியிட்ட படக்குழு\nதிரைகடல் - 11.04.2019 : ஏப்ரல் 14ல் 'நேர்கொண்ட பார்வை' புதிய போஸ்டர்\nதிரைகடல் - 11.04.2019 : குற்றாலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/category/photos/moviegallery/page/2/", "date_download": "2019-04-22T20:54:09Z", "digest": "sha1:JHMU2RVA4VVXHLT6UNZFAKHE25WVDZQQ", "length": 5801, "nlines": 156, "source_domain": "fulloncinema.com", "title": "Movie Gallery – Page 2 – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயா���ிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/11/2.html", "date_download": "2019-04-22T20:04:28Z", "digest": "sha1:443YF2SSILL5ISNROIZJXV4OU3732XQK", "length": 19906, "nlines": 253, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஒரு பாலைப்பயணம்-2", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஜெய்சால்மர் நகரின் பிரதானக் கவர்ச்சியாகச் சொல்லப்படுபவை கோட்டையை ஒட்டி ஆங்காங்கே காணப்படும் கலையழகு மிளிரும் பிரம்மாண்டமான மாளிகைகள். ஹவேலி என்ற சொல்லால் வழங்கப்படும் அவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; ஜைன மதத்தைச் சேர்ந்த பத்வாக்கள் எனப்படும் மிகப்பெரிய தனவணிகர்களுக்குச் சொந்தமாக இருந்தவை.ராஜஸ்தானத்தில் இயல்பாகவே மிகுதியாகக்கிடைக்கும் மணல்கற்களையும் -sandstones-[மணல்மேடுகளும்,குன்றுகளுமே காலப்போக்கில் இறுகி மணல்கற்களாக,சலவைக்கற்களாக மாறுகின்றன] சலவைக்கற்களையும் கொண்டு இழைக்கப்பட்டிருக்கும் வசந்த மாளிகைகள் அவை .\n18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெய்சால்மர் நகரில் தங்கள் வர்த்தகத்தைத் தொடர முடியாத சிக்கல் ஏற்பட்டுத் தவிக்கும் நிலை பத்வாக்களுக்கு நேர்ந்தபோது அங்கிருந்த சமண ஆலயத்தில் பூசை செய்யும் குரு ஒருவரின் அறிவுரைப்படி அவர்கள் அந்நகரை விட்டு வெளியேறியதாகவும் ,பிறகு வெள்ளி,சரிகை,ஓபியம்[கஞ்சா போன்ற ஒருவகை போதைப்பொருள்] ஆகிய வணிகங்களின் வழியாகவும்,நிதிநிறுவனங்களை நடத்துவதன் மூலமும் பெரும்செல்வந்தர்களாக உயர்நிலை அடைந்தபின் ஜெய்சால்மர் நகரின் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்கென்றே அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வழங்கி வருகின்றன.\nகுறிப்பிட்ட காலகட்டம் வரை ஜெய்சால்மர் நகரம் முழுவதுமே கோட்டைக்குள் உள்ளடங்கியதாகத்தான் இருந்திருக்கிறது. பத்வாக்களில் மூத்தவரான குமன் சந்த் பத்வா[Ghuman Chand Patwa], தன் ஐந்து மகன்களுக்கும் மாளிகை -ஹவேலி- கட்ட முடிவு செய்தபோது கோட்டைக்குள் இடம் போதாது என்பதால், கோட்டைக்குக் கீழ்,கோட்டையை நோக்கியதாக அவற்றை அமைத்தார்.காலப்போக்கில் பல கைகள் மாறிப்போன அந்த மாளிகைகள் பழைய கலாசாரத்தைப் பறைசாற்றும் எச்சங்களாக,சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அருங்காட்சியகங்களாக மட்டுமே தற்போது விளங்கி வருகின்றன.\nநாங்கள் சென்றது...அவ்வாறான ஹவேலிகளில் ஒன்றான\nபட்வோன்-கி-ஹவேலி. ஜெய்சால்மர் மாளிகைகளில் மிகப் பெரியதென்றும், மிகச் சிறப்பு வாய்ந்த‌ விரிவுபடுத்தப்பட்ட மாளிகை என்றும் சொல்லப்படும் இதன் அழகுபடுத்தப்பட்ட ஐந்து-மாடி வளாகத்தை முடிக்க ஐம்பது வருடங்கள் தேவைப்பட்டதாகக்கருதப்படுகிறது.\nகுறுகலான சந்துப்பகுதியில் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு முன் கலைப்பொருள்களையும்,ராஜஸ்தானிப்பாணியிலான தலைப்பா குல்லாய்,பைகள்,உடைகள் ஆகியவற்றை விற்கும் அங்காடிகள்...சுற்றுலா இடங்களுக்கே உரிய உள்நாட்டு,வெளிநாட்டுப்பயணிகளின் நெரிசல்....\nஉள்ளே செல்லவும்,படம் எடுக்கவும் நுழைவுச்சீட்டுகள். ஜெய்ப்பூர் அரண்மனை போலவே இவைகளும் கூட அரசின் அல்லது தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டில் இன்னும் வந்திராததால் தனியார் நிர்வாகத்தில் அவர்கள் வைத்ததே சட்டம் என்பதோடு...மட்டுமல்லாமல்...பயணிகளை உள்ளே சீராக அனுப்புவதிலும்,வெளியேற்றுவதிலும் கூடக்குழப்பம்தான்....\nநான்கு கைத் தாழ்வாரம் வைத்த பழங்கால வீடுகள் போலச் சதுரம் சதுரமாக அடுக்கடுக்கான 5 தளங்களோடு ஒடுக்கமாகவும்,உயரமாகவும் அமைந்திருந்தது அந்த ஹவேலி.\nபத்வாக்கள் வாழ்ந்த ராஜபோக வாழ்க்கைக்கு அடையாளமாக அவர்கள் உடுத்த ஆடை அணிகலன்கள்,பயன்படுத்திய சமையல் சாதனங்கள்,\nபாலை மணலூடே குழலூதும் இசைக்கலைஞர்\nசிற்பங்கள்,வீட்டுக்குள்ளேயே கோயில்கள் என ஒவ்வொரு தளமும் ஒரு அருங்காட்சியகத்தின் பாணியிலேயே அமைந்திருந்தது....\n4,5 தளங்களுக்கு மேலேறிப்பார்த்தபோது கோட்டையின் காட்சி மிகத் தெளிவாகப்புலப்பட்டது.கோட்டையில் மியூசியமாக்கப்பட்டிருக்கும் ஒரு சில பகுதிகளைத் தவிரப் பிற பகுதிகளில் அரசுக்குடியிருப்புக்களும்,தனியார் குடியிருப்புக்களும் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் தற்போது உள்ளதாகக் கூடவந்த எங்கள் விருந்தினர் விடுதியின் காப்பாளர் கூறினார்.அது உண்மைதான் என்பதைக் கோட்டையை ஒட்டிய கீழே உள்ள வீடுகளில் உலர்ந்து கொண்டிருந்த துணிகள் மெய்ப்பித்துக்கொண்டும் இருந்தன.தொல்பொருள்துறை இதில் ஏன் கருத்துச் செலுத்திக் காக்கத் தவறியது என்னும் கேள்விக்கு மட்டும் எங்குமே விடை கிடைக்கவில்லை.\nபத்வா ஹவேலி மேல்தள உச்சியிலிருந்து....\nதில்லி வந்தது முதல் கடந்த 6,7 ஆண்டுகளாக இது போன்ற அரண்மனைகள்,அருங்காட்சியகங்கள் போன்றவற்றையே மிகுதியாகப் பார்த்துப்பார்த்து அலுத்துப்போயிருந்த குழந்தைகள் இயற்கையான மணல் மேட்டுக்குப்போவது எப்போது என நச்சரிக்கத் தொடங்க....பாலைமணலிலிருந்து சூரிய அஸ்தமனம் காணும் அரிய காட்சியைத் தவற விட்டுவிடக்கூடாதே என்ற பதைப்பும் கூடவே சேர்ந்து கொள்ள.....ஜெய்சால்மரிலிருந்து கிட்டத்தட்ட 42 கி.மீ தொலைவில் இருப்பதும் தாவரங்கள் சிறிதும் அற்ற தார்ப்பாலை மணல்குன்றுகளுமான\nசாம் மணல் திட்டுக்களை நோக்கி விரைந்தோம்.\nசாம் மணல் திட்டு[நான் எடுத்த படம்]\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பயணம்-புகைப்படங்கள் , ஜெய்சால்மர்\nதொல்பொருள்துறை இதில் ஏன் கருத்துச் செலுத்திக் காக்கத் தவறியது என்னும் கேள்விக்கு மட்டும் எங்குமே விடை கிடைக்கவில்லை.\\\\ சத்தியமான வரிகள்.\nபடங்கள் பாலையை நோக்கி பயணிக்க தூண்டுகின்றன. பகிர்விற்கு நன்றி.\n11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/suyatholil/", "date_download": "2019-04-22T20:00:10Z", "digest": "sha1:BMBVB7WDXS4VTRRDO7VWTFXNGLVCBYME", "length": 5378, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "SuyaTholil | பசுமைகுடில்", "raw_content": "\n​தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி\n​தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி: இந்தியா முழுதும் விற்பனை செய்யும் ‘ஹேப்பி ஹென்ஸ்’ கோழிப் பண்ணை என்றால் கூண்டுகளில் அடைக்கபட்ட வடிவம் தான்[…]\n​ஹேர் டை தயாரிக்க தேங்காய் மூடி போதும்\nதலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன்[…]\nஎன்ன தொழில் செய்யலாம் – கோழி பண்ணையில் கொழிக்குது பணம்\nசத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை. மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம்[…]\nஎன்ன தொழில் செய்யலாம் – மூலிகை டீ முத்தான லாபம்\nஉடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்[…]\nஎன்ன தொழில் செய்யலாம் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி\nசுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்[…]\nஎன்ன தொழில் செய்யலாம் – பாக்குமட்டை தட்டு தயாரிப்பு\nபாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை இங்கு சொல்கிறார்கள். இத் தொழில்[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/4578/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/3", "date_download": "2019-04-22T20:52:08Z", "digest": "sha1:IG6AGZOIXGVJKWSNWP73GEEHHIJXVH7A", "length": 6768, "nlines": 221, "source_domain": "eluthu.com", "title": "தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Kavithaigal", "raw_content": "\nதன்னம்பிக்கை கவிதைகள் (Thannambikkai Kavithaigal)\nதன்னம்பிக்கை கவிதைகள் (Thannambikkai Kavithaigal) ஒரு தொகுப்பு.\nதன்னம்பிக்கையின் தத்துபிள்ளை தங்கவேலு மாரியப்பன்\nகரைந்து விடாதே கால வெள்ளத்தில்\nதயக்கத்தை கொன்று வெற்றி வாகை சூடு\nதன்னம்பிக்கை வெற்றியின் தாரக மந்திரம். தன்னம்பிக்கையற்ற எந்த செயலும் வெற்றி பெறுவதில்லை. நீ உன் மீது நம்பிக்கை வைத்தால் தான் இந்த உலகம் உன் மீது நம்பிக்கை வைக்கும். தன்னம்பிக்கை பற்றிய ஒரு சிறந்த கவிதை தொகுப்பு இங்கே \"தன்னம்பிக்கை கவிதைகள்\" (Thannambikkai Kavithaigal) என்ற தலைப்பில் உங்களுக்காக. இக்கவிதைகள் தன்னம்பிக்கையின் ஊற்று. நீங்கள் வாழ்வில் வெற்றி பெற இந்த \"தன்னம்பிக்கைக் கவிதைகள்\" (Thannambikkai Kavithaigal) கவிதைத் தொகுப்பு ஒரு சிறந்த உந்து கோலாக அமையும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=799640", "date_download": "2019-04-22T20:53:32Z", "digest": "sha1:3RKTUVFY6X5MT3JH57B4BDYKBSUZJ67P", "length": 18897, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ்- வக்கீல் மோதலுக்கு காரணம் என்ன? : சட்ட கருத்தரங்கில் பேராசிரியர் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nபோலீஸ்- வக்கீல் மோதலுக்கு காரணம் என்ன : சட்ட கருத்தரங்கில் பேராசிரியர் விளக்கம்\nகோவை:\"சமீப காலமாக போலீஸ் -வக்கீல்கள் இடையே நடக்கும் மோதலுக்கு, \"அதிகாரம் தன் கையில்' என்ற \"ஈகோ' தான் காரணமாக உள்ளது' என,தேர்தல் கருத்துக்கணிப்பாளர் பேராச���ரியர் ராஜநாயகம் தெரிவித்தார்.கோவை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில், \"மாதமொரு சான்றோர்' பங்கேற்கும் சொற்பொழிவு நடக்கிறது. பல்வேறு துறைகளில் அனுபவமிக்கவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். கோர்ட் வளாகத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு, கோவை வக்கீல் சங்க தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். செயலாளர் லோகநாதன்,பொருளாளர் விஜயராகன் முன்னிலை வகித்தனர்.தேர்தல் கருத்துக்கணிப்பாளரும், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியருமான ராஜநாயகம் பேசியதாவது:தமிழகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் யாரிடம் கூடுதல் அதிகாரம் இருக்கிறது என்பதில் ஏற்படும் \"ஈகோ' தான். சில நேரங்களில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பும் இம்மோதலுக்கு காரணமாகின்றன.\nவக்கீல் தொழிலில் யாருக்கும் யாரும் போட்டியில்லை. வழக்கு விசாரணையின்போது மட்டுமே எதிரெதிர் வாதங்களை மேற்கொள்கின்றனர். விசாரணை முடிந்ததும், ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இன்றைய அரசியலில் எந்த கட்சிக்கு வக்கீல்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என வக்கீல்களிடம் சர்வே மேற்கொண்டோம். இதில், 60 பேர் அ.தி.மு.க..வுக்கும், 10\nபேர் தி.மு.க.,வுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.வக்கீல்கள் சட்டம் படித்து, அதில் உள்ள பல நுணுக்கங்களை அறிந்ததால், யாரிடத்திலும் துணிச்சல், தைரியமாக பேசுகின்றனர்; சவால் விடுகின்றனர். வக்கீல்கள் இல்லாமல் இருந்தால், அதிக அதிகாரம் படைத்தவர்களாக போலீசார் உயர்ந்திருப்பர். பொதுவாக ஆளும் அரசுகள் கோர்ட் தீர்ப்புகளுக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பதில்லை. மேல்முறையீடு செய்தே காலம் கடத்தப்படுகிறது. நீதித்துறையில் ஆழமான, விரிவான, துணிச்சலான சீராய்வு தேவை. இதேபோல்,அரசியல்வாதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளூர் அதிகார மையங்கள் என வேண்டப்பட்டவர்களுக்கு போலீசார் பணிந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது.இவ்வாறு, பேராசிரியர் ராஜநாயகம் பேசினார்.\n\"அறிவியல் அழகு' ஓவியம்அரசு பள்ளி முதலிடம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில���, நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"அறிவியல் அழகு' ஓவியம்அரசு பள்ளி முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/10022227/1011353/AIIMS-Madurai-Minister-Vijayabaskar.vpf", "date_download": "2019-04-22T20:14:22Z", "digest": "sha1:STK4C5DLN52ZWR3KIDMQDAPKFFHMXAXN", "length": 8922, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் - விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் - விஜயபாஸ்கர்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் - விஜயபாஸ்கர்\nடெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை நேரில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிசம்பர் மாதத்திற்குள் நிதி ஒப்புதல் அளித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரக��் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nகுட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nபுற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு\nஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகுடியரசு துணை தலைவர் சென்னை வருகை\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.\n42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்\nமுதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/12/2015_28.html", "date_download": "2019-04-22T20:27:18Z", "digest": "sha1:Z7B5C36J6RFFQLPLDOAW3WFAQJERCO5M", "length": 24529, "nlines": 247, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் விருது விழா-2015", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவிஷ்ணுபுரம் விழாவின் ஆறாம் ஆண்டு நிகழ்வு, கவிஞர் தேவதச்சனுக்கு விருதளித்து சிறப்புச்செய்தபடி கச்சிதமான திட்டமிடலுடன் நடைபெற்று முடிந்தது.\nதேவதச்சன் பற்றிய குறும்படத் திரையிடல்,அவரது கவிதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகனும் பிற நண்பர்களும் எழுதிய விமரிசனக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு ஆகியவை பிறவிருது விழாக்களில் காண இயலாத - விருது பெற்றவரின் மீது கூடுதல் கவனம் குவிக்கச் செய்யும் சிறப்பான அம்சங்கள்.\nபொதுவாக ஒருவரின் நூலுக்குப் பரிசு வழங்கும் விழாக்களில் எவராவது சிலர் நூலைப் பாராட்டிப்பேசுவது மட்டுமே பெரும���பாலும் நிகழும்;அதிலும் பல வேளைகளில் நூலைச்சரியாகப்படிக்காமல் மேடையில் மேலோட்டமாக எதையேனும் சொல்லிவிட்டுப்போவது....,நூலைத் திருப்பிக்கூடப்பார்க்காமல் ஒப்புக்குப்புகழ்ந்து விட்டுத் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அந்த அரங்கில் வளவளத்துக்கொண்டிருப்பது இவையே இன்றைய சூழலில் அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பது விருது பெறும் படைப்பாளிக்கு எந்த அளவு வேதனை தருவது என்பதைப்பல விழாக்களிலும் நான் கவலையோடு கவனித்து வருகிறேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்றதொரு தீவிர இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் எந்த அளவுக்குத் தேவை என்பதை உணர்த்தும் தருணங்கள் அவை.\nஒவ்வொரு ஆண்டுக்குமான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகள் மூன்றுமாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விடுவதோடு எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் அவரது படைப்புக்கள் குறித்த முழு விவரமும்- நூல்களை எங்கே பெறுவது,இணையத்தில் அவரது படைப்புகள் கிடைக்குமா மற்றும் விருதாளர் சார்ந்து வெளிவந்திருக்கும் விமரிசனக்கட்டுரைகள்,நூல்கள் போன்ற தகவல்கள் முழுமையாகத் தரப்பட்டு விடுகின்றன;அந்தக்கணம் முதல் தீவிர விஷ்ணுபுர இலக்கிய வாசகர்கள் விருது பெறுபவரின் படைப்புக்குள் தங்களை ஆழ்த்திக்கொள்ளத் தொடங்குவதும்,அவை சார்ந்த கருத்துப்பரிமாற்றங்களை,விவாதங்களைத் தங்களுக்குள்ளும், ஜெயமோகனுடனும் தொடங்கி முன்னெடுத்துச் செல்வதும், விமரிசனக் கட்டுரைகளை எழுதுவதும் வேறெந்த முறை சார் நிறுவனங்களிலும் ,இலக்கிய அமைப்புக்களிலும் நிகழாத ஓர் அற்புதம்.இங்கு எவரும் எவரையும் எதற்காகவும் வற்புறுத்துவதில்லை என்பதும் இத்தகைய இலக்கிய அர்ப்பணிப்பு உணர்வு தன்னிச்சையாக முகிழ்க்கிறது என்பதும் அவ்வாறானவர்களே இதன் பெரும்பாலான உறுப்பினர்கள் என்பதும் இந்த நண்பர்களோடு பழகிய அனுபவத்தில் தெளிந்த உண்மைகள். குறிப்பிட்ட வட்டத்துக்குள் சிறை வைக்கும் கல்விக்கூடத் தயாரிப்புக்களான கட்டுரைகளுக்கும், இயல்பான ஆர்வத்தில் எழுத்தாளனின் ஆன்மாவுக்குள் ஊடுருவி எழுதப்படும் இவ்வாறான கட்டுரைகளுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் ஈடானது.\nவிருது விழாவுக்கு முந்தைய நாள் தொடங்கி இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து விருது பெறும் படைப்பாளியுடன��ம் வேறு பல படைப்பாளிகளுடனும் கலந்துரையாடி விவாதம் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தரும் அமைப்பாக விஷ்ணுபுர இலக்கிய வட்டம் செயல்பட்டு வருவதும் பிற விருது விழாக்களிலிருந்து இந்த விழாவை வேறுபடுத்தும் - உயர்த்தும் பிறிதொரு சிறப்பு. படைப்பாளிகளுடனான உரையாடல்களின்போது ஒரு வார்த்தையைக்கூடத் தவற விட்டு விடக்கூடாது என்ற கூர்ந்த கவனத்துடன் இளைஞர்,நடு வயதினர்,மூத்த குடிமக்கள்..[இப்போது பதின்பருவத்தினரும் கூட] எனக்கூட்டம் முழுவதுமே ஏகாக்கிரகசிந்தையோடு கேட்கும் அழகு....பார்க்கத் திகட்டாதது...வேறெங்கும் காணக்கிடைக்காதது.\nஜெயமோகனின் வாசகர்களால் உருவானதுதான் இந்த இலக்கிய வட்டம் என்றாலும் இந்த உரையாடல்களில் பங்கு பெறுவோரில் கணிசமானவர்கள் அவரது வாசகர்களே என்றபோதும் அவரது எழுத்துக்களோடு மட்டுமே நின்று விடாமல் இலக்கியப்பன்முகப்பார்வைகளை அறிமுகம் செய்து கொள்ளத்துடிக்கும் ஒரு மிகப்பெரிய இலக்கிய இயக்கமாக -விஷ்ணுபுர இலக்கிய வட்டம் வலுப்பெற்று வளர்ந்து வருவதற்கு மூலமுதலாக இருப்பது திரு ஜெயமோகன் அவர்களின் வழிகாட்டுதலே; இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் [தன் போக்குக்கு மாறுபட்ட எதிர்நிலைப்பாடு கொண்டவற்றையும் கூட], அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பாளிகளையும் ஆர்வமுள்ள இளைய தலைமுறைக்கு இந்த இலக்கிய வட்டத்தின் வழி கொண்டு சேர்த்து வருவது அவரது மகத்தான வழிகாட்டல். கல்விக்கூடங்கள் செய்ய வேண்டியதும்,செய்யத் தவறியதுமான ஒரு செயல்பாடு இது.\nஇவ்வாண்டும் , 26ஆம் தேதி சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிறு பிற்பகல் வரை கவிஞர் தேவதச்சனோடு தொடர்ச்சியான உரையாடல்கள் நடந்து கொண்டே இருந்தன. இடையிடையே ஜோ டி க்ரூஸ் ,யுவன் சந்திரசேகர்,லட்சுமி மணிவண்ணன் ஆகியோருடனும்.\nகலந்துரையில் மிக எளிமையாகவும் இயல்பாகவும் எல்லோருடனும் இணைந்து கொண்டு தன் கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி முன் வைத்தார் தேவதச்சன். ஒரு கவிஞன் அல்லது பொதுவாக ஒரு படைப்பாளி என்பவன் -விஞ்ஞானம் தத்துவம் என எல்லாத் துறைசார்ந்தவையுமான உலகத்தின் அறிவுச்சேமிப்புக்களில்- குறைந்த பட்சம் பாதியளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவனது படைப்புக்களின் பல அடுக்குகளைத் தர முடியும் என்றும் அவர் கூறியது என்னைப் பெரிதும் ஈர்த்தது.\nதமிழின் தனிப்புலவர்களில் ஒருவரான காளமேகப்புலவரே தன் முன்னோடி என்ற தேவதச்சன்,அவரது பகடியும் ஊர் ஊராய்த் திரிந்தலைந்த அவரது நாடோடித் தன்மையும் தன்னைப்பெரிதும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.\nஆசு கவி , மதுரகவி,சித்திர கவி,வித்தாரகவி என்ற பல வகைக்கவிதை வகைப்பாடுகளைச் சொல்லி சமகால நிகழ்வுகளுக்கு ஏற்ப அவ்வப்போது பிறரின் வேண்டுகோளால் கவி புனைபவர்களை ஆசு கவி என்றும், பிறரைஇன்புறுத்தப்பாடப்படும் திரைப்பாடல்களை மதுரகவி என்றும் தன்னைப்போன்றோர் எழுதும் கவிதைகளை [scholarly poems] வித்தாரகவிதைகள் என்றும் இன்றைய சூழலில் கொள்ளமுடியும் என விளக்கம் தந்தார். நாவல் என்பது முழுக்கமுழுக்க கதையோடு சம்பந்தம் கொண்ட ஓர் உரை வடிவம் என்பதால் அதன் இடையே கவித்துவம் வர வேண்டியதில்லை என்று அவர்கூறியதை அவரது நிலைப்பாடு அது என்று மட்டுமே கொள்ளமுடிந்தது.\nஞாயிறு மதியம் தேவதச்சன் கவிதைகள் பற்றியும் அவரோடான தன் நட்பு பற்றியும் யுவன் சந்திரசேகர் உரையாடிக்கொண்டிருந்தார்.அந்த உரையாடலில் இடம் பெறாத பல தனிப்பட்ட அனுபவங்களை விழாமேடையில் மிகுந்த மனநெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் யுவன்.அறச்சீற்றம் கலந்த நாஞ்சில் நாடனின் உரை,கவிதைக்கலையின் நுட்பங்கள் குறித்த ஜெயமோகனின் சொற்பொழிவு,மன உருக்கத்தோடு கூடிய தேவதச்சனின் ஏற்புரை என மிகத் தரமான ஓர் இலக்கிய விழாஎவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒருமுன்னுதாரணமாக விஷ்ணுபுரம் விருது விழா2015 நடந்தேறியது. இதன் பின்னணியிலும் முன்னரங்கிலும் பங்கு கொண்டு உழைத்த இலக்கிய வட்ட நண்பர்கள் அத்தனை பேரின் உழைப்பும் தீவிர இலக்கிய வேள்வி ஒன்றுக்கான அர்ப்பணிப்பு என்றே சொல்ல வேண்டும்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , விஷ்ணுபுரம் விருது விழா-2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalvannews.com/2019/04/16/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-04-22T20:33:18Z", "digest": "sha1:NUK33ZGX7HWYJYKAXKSCDODCB7CIIRLI", "length": 18438, "nlines": 147, "source_domain": "www.muthalvannews.com", "title": "அதிகாரிகளின் தடைகளை உடைத்து கரந்தாய் மக்கள் மீள்குடியமர்வு | Muthalvan News", "raw_content": "\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\n மேல் மாகாண ஆளுநரிடம் ரிஐடி விசாரணை\nபுதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு\nஅமெரிக்க புலனாய்வு கொழும்பில்: இன்டர்போல் இலங்கை விரைவு\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nஅவசர காலச் சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு\nஉள்நாட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பே தாக்குதல்களை நடத்தியது- அரசு தகவல்\nதாக்குதல்கள் பற்றி ஆராய நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய குழு நியமனம்\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக��ம் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nஇந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி\nஇந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்\nஇந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nஅரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nவலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்\nயாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nதற்கொலைக் குண்டுத் தாக��குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\nஅதிகாரிகளின் தடைகளை உடைத்து கரந்தாய் மக்கள் மீள்குடியமர்வு\nகிளிநொச்சி- பளை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் 21 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான காணியை தென்னை பயிா்ச்செய்கை சபை ஆக்கிரமித்திருந்த நிலையில், காணிகளை கேட்டு போராடிவந்த மக்கள் பொறுமையின் எல்லை மீறி இன்று காலை தமது காணிகளுக்குள் நுழைந்து அங்கு தற்காலிக கொட்டகைகளை அமைத்து மீள்குடியேறியிருக்கின்றனா்.\nஇன்று காலை 6 மணியளவில் மக்கள் தமது காணிகளுக்குள் நுழைந்த நிலையில், பளை பிரதேச பொலிஸாரும், தென்னை பயிா்ச்செய்கை சபையினரும் மக்களை தடுக்க முயன்றபோதும் மக்கள் தமது காணிகளுக்குள் நுழைந்தனா்.\nநாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் சம்பவ இடத்திற்கு உடனடியாகவே சென்று மக்களுக்கு ஆதரவு தொிவித்தார். சம்பவ இடத்தில் நின்றிருந்த பொலிஸாருக்கும், தென்னை பயிா்ச்செய்கை சபையினருக்கும் அவர் அறிவுறுத்தினாா். இதனையடுத்து மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்து தற்காலிக கொட்டகைகளை உடனடியாகவே அமைத்து மீள்குடியமர்ந்தனா்.\nஇதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனும், காணி உாிமையாளா்களான மக்களும் கருத்து தொிவிக்கையில்,\n1976ம் ஆண்டு காணி கச்சோி நடாத்தப்பட்டு 21 குடும்பங்களுக்கு 90 ஏக்கா் காணி வழங்கப்பட்டது. இந்த காணிகளில் மக்கள் மிக நீண்டகாலம் வாழ்ந்த நிலையில், போருக்கு பின்னா் 2010ம், 2011ம் ஆண்டுகளில் தென்னை பயிா்ச்செய்கை சபையினா் அடாத்தாக மக்களை அவா்களுடைய காணிகளிலிருந்து வெளியேற்றினா்.\nஇதன் பின்னா் பல தடவைகள் காணிகளை கேட்டும் மக்களுக்கு காணிகள் வழங்கப்படாத நிலையில், நாடாளுமன்றத்திலும் இந்த விடயம் சிறப்பு விடயமாக எடுக்கப்பட்டு பேசப்பட்டபோதும் நிவாரணம் கிடைக்காத நிலையில், மனித உாிமைகள் ஆணைக்குழுவிற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.\nஅதன்படி மனித உாிமை ஆணைக்குழு மக்களிடம் உள்ள ஆதாரங்கள் மற்றும் இருபக்க நியாயங்களையும் சீா்துாக்கி பாா்த்து 1976ம் ஆண்டு அரசால் 21 பேருக்கு வழங்கப்பட்ட காணி எனவும், அந்த காணியில் 21 குடும்பங்���ளை சோ்ந்த மக்கள் மீள குடியேறுவதற்கு முழு உாித்துடையவா்கள் எனவும் பாிந்துரை செய்துள்ளது.\nபளை பிரதேச செயலா், பிரதி பொது முகாமையாளா் தென்னை பயிா்செய்கை சபை, காணி சீா்திருத்த ஆணைக்குழு ஆகியோா் உள்ளடங்கலாக சிலருக்கு தமது பாிந்துரையை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டிருருந்ததுடன், அது தொடா்பாக 2 வாரங்களுக்குள் சாியான பதிலை வழங்குமாறும் கேட்டிருந்தது. ஆனால் அந்த மக்களுக்கு இன்றளவும் பதில் வழங்கப்படவில்லை.\nஇதனால் மக்கள் தமது காணிகளுக்குள் நுழையவேண்டிய நிலை உருவானது என மக்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் சுட்டிக்காட்டினா்.\nஇதனையடுத்து மக்களிடம் ஆதாரங்கள் உள்ளதானால் தாம் அந்த விடயத்தில் தலையிடமாட்டோம் எனப் பொலிஸாா் கூறியதுடன், அடாத்தாக அரச காணிக்குள் நுழைகிறாா்கள் என கூறியதாலேயே தாம் அங்கு வந்ததாக கூறி பின்வாங்கினா்.\nஇந்நிலையில் மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்து உடனடியாகவே மீள்குடியமர்ந்தனா்.\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்ப்பாணம் நகரின் இன்று திங்கட்கிழமை நிலமைகள்\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/husband-and-wife-dinner/", "date_download": "2019-04-22T19:55:43Z", "digest": "sha1:A3KUZGSCCNI7GMLX2ZEY24LPMKKNFWXP", "length": 3973, "nlines": 98, "source_domain": "www.tamiljokes.info", "title": "husband and wife dinner -", "raw_content": "\nமனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்\nமனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.\nகணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.\nமனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.\nமனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.\nகணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா\nமனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.\nமனைவி: வீட்ல மோர் இல்ல.\nமனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.\nகணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.\nமனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.\nகணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே\nமனைவி: ��ீங்க என்ன சொல்றீங்களோ அது.\nகணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி\n« ஒரு டாஸ்மாக் பாரில்\nஅப்பா நான் லவ் பண்ணறேன்\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/07/%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-22T20:57:12Z", "digest": "sha1:NEAIB46W3VVCMOLSFJYLU3DN6VIMJH37", "length": 41790, "nlines": 532, "source_domain": "www.theevakam.com", "title": "கௌரி விரதம் இருந்தால் கேட்ட வரம் நிச்சயம் | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் கௌரி விரதம் இருந்தால் கேட்ட வரம் நிச்சயம்\nகௌரி விரதம் இருந்தால் கேட்ட வரம் நிச்சயம்\nசிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற சமத்துவத்தை, முதன் முதலில் செயல்படுத்தியவர் சிவபெருமான். அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள். சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nகயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருக்கும் வேளையில், சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினம��ம் கூடி, பார்வதி – பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர் மட்டும், பார்வதியைத் தவிர்த்து, சிவபெருமானை மட்டுமே தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஇது பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் அம்பிகை, சிவபெருமானை நெருங்கி அமர்ந்து கொண்டார். இந்த முறை பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்து சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, ஈசனை மட்டுமே வழிபாடு செய்து சென்று விட்டார்.\nகோபம் கொண்ட பார்வதி தேவி, இதற்கான காரணத்தை சிவபெருமானிடம் கேட்டார்.\nசிவபெருமான் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ‘தேவி பிருங்கி முனிவர் பாக்கியத்தை விரும்புகிறவன் அல்ல. அவன் மோட்சத்தை அடைய நினைப் பவன். மவுனநிலை வகித்த பெரும் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றே; மற்றொன்று இல்லை எனக் கருதுபவன். ஆகையால் தான் என்னை மட்டும் வழிபட்டுச் சென்றான்’ என்று கூறினார்.\nஇதைக் கேட்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம், ‘பிருங்கியே நான் தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே நான் தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே தெரியுமா உமக்கு’ எனக் கோபமாகச் சொன்னாள்.\n நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக்கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.\nபார்வதிதேவி கயிலாயத்தை விட்டு பூலோகத்தை அடைந்து கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடிப்போய் இருந்த, அந்த ஆசிரமம் இருந்த இடம் நந்தவனமானது. எங்கும் பூக்களின் நறுமணம் வீசியது.\nஅப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர், உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமா தேவியாரைக் கண்டார்.\n கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ’ என்று கூறி வணங்கியவர், அன்னை பார்வதி தேவி வந்ததன் நோக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்டார்.\nபார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே சிவபெருமானுக்கு இடது பாகத்தில் இணையும் பொருட்டு, நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதம் ஒன்றையும், அதனை அனுஷ்டிக்கும் முறைையயும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.\n பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர்’ எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார்.\n‘இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப் படுவதாகும்.\nவிரதம் ஆரம்பித்த நாட்கள் முதல், ஒவ்வொரு பொழுதும் சூரிய அஸ்த மனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து, முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதாரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று விரத முறையை கவுதமர் கூறினார்.\nஅதன்படியே பார்வதி தேவி விரதம் இருந்து வந்தாள். முடிவில் சிவபெருமான் தோன்றி, அன்னைக்கு தன்னுடைய உடலில் சரிபாதியைத் தந்து அ��்த்தநாரீஸ்வரராக கயிலாயம் எழுந்தருளினார்.\nகேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.\nகேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்\nஜிம்பாப்வேயின் ஒரே பள்ளியில் படித்த 16 மாணவிகள் கர்ப்பம்\nஇளைஞரின் உயிரை பலிவாங்கிய ஒரே பாலின ஈர்ப்பு காதல்\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nஇன்றைய (22.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (21.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nதமிழ் புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nசெல்வங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம் எப்படி இருப்பது..\nதமிழ் சித்திரை புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த 6 ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான இன்றய தினம் பெரிய வெள்ளி\nஇன்றைய (19.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியட���ந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட���டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-sketch-aishwariya-sister/", "date_download": "2019-04-22T20:45:31Z", "digest": "sha1:CGNAF5QCZP5ICEDR3S7XGMICQTHYKJ4A", "length": 7605, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "தங்கச்சிக்கு ஸ்கெச்..! அக்க எங்கே? கவலையின் உச்சம்! அந்த நடிகர் யார் ? - Cinemapettai", "raw_content": "\nஅக்கா தங்கச்சி இருவரையுமே வளைத்து போட்டால் சொத்து எங்கயும் போகாது என்று பிளான் போடுகிறாராம் குச்சி நடிகர்.\nஏற்கனவே குச்சி போட்ட ஆட்டத்தில் டிவி நடிகையின் டப்பா உடைந்து டைவர்ஸ் வரை சென்று விட்டது இப்போ��ு மனைவி ஜில் சொல்வதை கேட்பதே இல்லையாம் ஜில் தங்கச்சி சொன்னால் மட்டும் கேட்கிறாராம்\nஜில் நடிகை இது சரிப்பட்டு வராது என்று அப்பாவிடம் புலம்ப, அப்பா எல்லாத்துக்கும் ஆண்டவன் இருக்கானு சொல்றாராம் அப்பா ஆண்டவே இருக்கட்டும் எங்க வாழ்க்கைக்கு ஒரு ஐடியா சொல்லுங்க குச்சி நடிகரின் மனைவி ஜில் பொலம்பி கொண்டு இருக்கிறராம்.\nRelated Topics:ஐஸ்வர்யா ராய், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2019-04-22T20:30:01Z", "digest": "sha1:ZUPXDG7HLFKLUH25LN5NCFUDSVIJDPGT", "length": 13078, "nlines": 127, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். சென்ற வலைப்பூவின் தொடர்ச்சியான எண்ணக் குவியல் என இதைக் கொள்ளலாம். ஏனெனில் எந்தக் கருத்துமே அடுத்தக் கோணத்தைக் கொண்டதாகவே உள்ளது. அதிலும் சமூகப் பிரச்சனைகள் என்னும்போது, ஒன்றின் எதிரொலியாகவோ, விளைவாகவோ, அன்றி இயற்கையின் விபரீத விளையாட்டாகவோ சில வரம்பு மீறிய, சீரணிக்கச் சற்றுக் கடினமானக் காரியங்கள் நடந்து விடுகின்ற�� அவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். எனினும் மறைக்கப்படவோ அல்லது மறுக்கப்படவோ கூடாததான உண்மைகள் அவை.\n'கடந்த காலத்தை விட இப்போது குற்றங்கள் மலிந்து விட்டன' என்பது என்றும் மாறாத சொற்றொடராக விளங்கி வருகிறது. ஒன்று அவற்றைப் புரியும் இக்கட்டில் மனிதர்களைத் தள்ளும் சூழலைச் சமூகம் வளர்த்து வருகிறது என்று கொள்ள வேண்டும். அல்லது ஒட்டு மொத்த சமுதாயமும் நன்மை-தீமை பாகுபாட்டிற்கு அப்பாலான வாழ்க்கையை நடத்தி வருவதாகக் கொள்ள வேண்டும். உலகம் கைக்குள்ளாகச் சுருங்கி விட்ட இந்நாளில், அறிவின் தாக்கமும், விதி விலக்கான வேண்டாத செய்திகளின் பரவலும், புது முறை விளக்கங்களும், அதை எந்த அளவுக்கு ஏற்கிறோமோ அந்த அளவு புதுமையின் முன்னணியில் இருக்கிறோம் என்னும் மாயையும் மனிதர்களை அலைக்கழிக்கின்றன. சில கட்டுப்பாடுகளும், தன்னடக்கமும், நெறிமுறைகளும் தேவையற்ற அறிவுரைகளாகி விடுகின்றன.\nமனிதன் என்றுமே நல்லவற்றுக்கும் அல்லாதவற்றுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டு தான், தனக்கானப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது . சீரிய வழியில் செல்ல மனசாட்சியும், நற்போதனைகளும் துணை செய்கின்றன. காலங்காலமாய் சொல்லப்பட்டவை என்பதாலேயே அவை சாரமிழந்து போய்விடுவதில்லை அறிவின் துணை கொண்டு மாற்று தேடின், அவை இன்னும் மனிதத்தைப் புனிதமாக்க வேண்டும்.\nதரந்தாழ்ந்தவைகளை நாலு பேர் மத்தியில் பேசக் கூடாது என்பது நாகரிகத்தால் விளைந்த ஓர் ஒழுங்கு முறை. ஆணோ, பெண்ணோ தன் உடலழகை கடை விரித்தல் அழகல்ல என்பது உச்சகட்ட தன்னடக்கம். தனக்குள்ள சுதந்திரம் பிறர் உரிமைக்குள் தலையிடாதவரையில்தான் என்றுணர்வது தலையாய மனித நேயம். ஆனால் தனி மனித மனச்சான்றும், அதைத் தூக்கி நிறுத்தும் கட்டுக்கோப்பும் நாளுக்கு நாள் தளர்ந்து வருகிறது. ஊடகங்கள் மனிதனின் அந்தரங்கத்தில் இருள் அரக்கனை உலவவிடுகின்றன.சாமான்யன் தன் பலமிழந்த சமயத்தில் அவன் தன்னை ஆளும்படி விட்டுவிடுகிறான். அவனை வெற்றி கொள்வதுதான் தன் மனிதப் பிறவிக்கான சவால் என்பது அடிபட்டுப் போகிறது.\nவயதோ, இனமோ, உறவோ இன்றி மிருக உணர்வும், அதற்கான தேடலும், அதில் வெற்றி பெரும் வேட்கையும் தான் முன்னிற்கின்றன. இதில் வெட்கத்திற்குரிய வேதனை என்னவென்றால் இவ்வன்முறைச் சம்பவங்கள் கூட்டு முறையில் அரங��கேற்றப்படுவது. தனிப்பட்ட ஒரு நபரையாவது, ஆயிரம் காரணம் காட்டி நியாயப்படுத்தவே முடியாத இத்தகு செயலுக்காக, புரிந்து கொள்ள வேண்டலாம். (மன தத்துவ மருத்துவர்களும், வக்கீல்களும் இதைத்தான் செய்கிறார்கள்). ஆனால் மனசாட்சிக்கு இடமே அளிக்காத ஒருமித்த சதியினை, பரிதாபத்துக்குரிய ஓருயிர் மீது நடத்தப்படும் அராஜகத்தினை சமூகம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் வேண்டலாம். (மன தத்துவ மருத்துவர்களும், வக்கீல்களும் இதைத்தான் செய்கிறார்கள்). ஆனால் மனசாட்சிக்கு இடமே அளிக்காத ஒருமித்த சதியினை, பரிதாபத்துக்குரிய ஓருயிர் மீது நடத்தப்படும் அராஜகத்தினை சமூகம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் எந்த நோக்கத்திற்காக அது மவுனம் சாதிக்கிறது எந்த நோக்கத்திற்காக அது மவுனம் சாதிக்கிறது எதனால் துணிந்து இந்நபர்கள் மீது தன் பலத்தை உபயோகித்து அவர்களை அடக்க முன்வரவில்லை\nஇதற்கு ஒரே காரணம்தான் தென்படுகிறது: ஆழ்ந்த சமூக நலன் காக்கும் பண்பு குறைந்து விட்டது. தீமை களையும் உறுதியோடு அரசாங்கமோ, அதிகாரிகளோ செயல்படுவதில்லை. கடுமையான தண்டனை உண்டு என்பது நிச்சயமானால், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த நினையாதவன் கூட அதற்கு பயந்து தயங்குவான். இதற்கு கற்பு குறித்தான சமூக எண்ணங்கள் மாற வேண்டும். திருட்டு, கொலை, கொள்ளைகளை விடவும் ஒருவரது தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடுவது மகத்தானக் குற்றம் என்பதை எல்லோருமே உணர வேண்டும்.\nஇயற்கையைக் கெடுத்து, அதன் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம். மனிதப்பண்புகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம். இயற்கைத் தடம் புரண்டு, சீற்றம் கொள்வதைத் தாங்க இயலாதது போலவே பண்புக் கொலையும் மனித இனத்தின் அழிவாக மாறுமுன் விழித்துக் கொள்வது நல்லது.\nஇந்நாளில், அறிவின் தாக்கமும், விதி விலக்கான வேண்டாத செய்திகளின் பரவலும், புது முறை விளக்கங்களும், அதை எந்த அளவுக்கு ஏற்கிறோமோ அந்த அளவு புதுமையின் முன்னணியில் இருக்கிறோம் என்னும் மாயையும் .....\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்த���\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/?p=24250&lang=ta", "date_download": "2019-04-22T20:44:33Z", "digest": "sha1:Q4EZKNYTG7CTPDSZSDNMOHUC7REZRG57", "length": 5283, "nlines": 71, "source_domain": "tortlay.com", "title": "NICKA K MATTE LIPSTICK BURGUNDY - តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம்", "raw_content": "\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\nபயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டியில் – விற்பனைக்கு: தேசிய என்.ஆர்-B282M\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%93_639-1", "date_download": "2019-04-22T20:22:17Z", "digest": "sha1:6HR4HG3KIUK3EOJVK7VH2AOMCRHXVZFT", "length": 9881, "nlines": 563, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐ.எசு.ஓ 639-1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ.எசு.ஓ 639-1 (ISO 639-1) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் முதற்பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 136 இரண்டெழுத்து குறியீடுகளை கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.\nஜப்பானிய மொழி -- ja\nஐ.எசு.ஓ 639-1 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கடைசியாக சேர்க்கப்பட்ட குறியீடு ht ஆகும். ஒரு மொழிக்கு ஐ.எசு.ஓ 639-2 குறியீடு இருப்பின் புதிய ஐ.எசு.ஓ 639-1 குறியீடு சேர்க்கப்படமாட்டாது. எனவே ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் மாற்றமடையாதவை.\n2001 ஆம் ஆண்டுக்கு பிறகு சேர்க்கப்பட்ட குறியீடுகள்:\nஐ.எசு.ஓ 639-1 ஐஎஸ்ஓ 639-2 பெயர் மாற���ற திகதி மாற்றம் முன்னர் அடங்கியது\nஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல்\nஐ.எசு.ஓ 639 மற்றும் ஐ.எசு.ஓ 639 பெருமொழி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/24673-.html", "date_download": "2019-04-22T20:23:35Z", "digest": "sha1:T466MB2KOTQ65YGE723XQCKB5MLTVBLD", "length": 8519, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "கள நிலவரம்: பெரம்பலூர் தொகுதி யாருக்கு? | கள நிலவரம்: பெரம்பலூர் தொகுதி யாருக்கு?", "raw_content": "\nகள நிலவரம்: பெரம்பலூர் தொகுதி யாருக்கு\nநீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த பெரம்பலூர் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு பொதுத்தொகுதியாக மாறியுள்ளது. பெருமளவு கிராமப்புறங்களை கொண்ட இந்த தொகுதியில் விவசாயம் மட்டுமே தொழில்.\nபெரம்பலூரை தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.\nஇங்கு என்.ஆர். சிவபதி (அதிமுக), டி.ஆர். பச்சமுத்து (ஐஜேக ), எம். ராஜசேகரன் (அமமுக), அருள் பிரகாசம் (மநீம), சாந்தி (நாம் தமிழர்) ஆகியோர் போட்டுயிடுகின்றனர். 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மருதராஜா 4,62,693 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதனால் இம்முறை அதிமுக சிவபதியைக் களம் இறக்கியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் டி.ஆர்.பச்சமுத்து வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nஇத்தொகுதியில் சுமார் 27% முத்தரையர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து ஆதிதிராவிடர் இனத்தவர்களும், ரெட்டியார், உடையார் சமூகத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இத்தொகுதியில் அதிக முறை விஐபி வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். சிறந்த நாடாளுமன்றவாதியாகப் புகழ்பெற்ற இரா.செழியன், தொழிற்சங்கத் தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த பழனியாண்டி, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, நடிகர் நெப்போலியன் ஆகிய பிரபலங்கள் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.\nதிமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றியை ருசித்துள்ளன. இம்முறை திமுக சார்பில் டி.ஆர்.பச்சமுத்துவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nகள நிலவரம்: பெரம்பலூர் தொகுதி யாருக்கு\nகள நிலவரம்: வடசென்னை தொகுதி யாருக்கு\nகையில் காயம்பட்டு வலியுடன் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியது... : மயங்க் அகர்வால் குறித்து ராகுல் நெகிழ்ச்சி\nகள நிலவரம்: சிவகங்கை தொகுதி யாருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_08_20_archive.html", "date_download": "2019-04-22T20:01:03Z", "digest": "sha1:NXZVW4YCXNN65DI37BGNJWJAKKAX46DQ", "length": 90935, "nlines": 855, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 08/20/10", "raw_content": "\nமேர்வின் சில்வா மீதான குற்றச்சாட்டு : இன்று ஆய்வு\nநாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழு இன்று தனது முதலாவது அமர்வை மேற்கொள்ளவுள்ளது.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாக, குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம் சஹீட் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கென, மூவரடங்கிய குழுவொன்றை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைத்தது.\nஅதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயரத்ன வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக மகிந்த சமரவீரவும், உறுப்பினராக சட்டத்தரணி எச்.எம் சஹீடும் செயற்படுகின்றனர்.\nசமுர்த்தி உத்தியோகஸ்தரை மரத்தில் கட்டியது தொடர்பிலான குற்றச்சாட்டே முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மீது சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஎனினும் இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவுமில்லை என்பதால் பொதுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 01:19:00 பிற்பகல் 0 Kommentare\nமூதூரில் 17 தொண்டர்கள் கொலை குறித்த விசாரணை இன்னுமில்லை:பிரான்ஸ்\nஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் குச்னர் தெரிவித்துள்ளார்.\n2006 ஆம் ஆண்டு ஏ.சீ.எப். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் மூதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். இவர்களைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து இதுவரை விசாரணை எதுவும் நடத்தப்படவுமில்லை.\nஇந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதெனத் தெரிவித்த குச்னர், இது குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் தாம் வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 01:13:00 பிற்பகல் 0 Kommentare\nஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை விடயத்தில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை:கெஹெலிய\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை விடயத்தில் ஒன்றியம் இம்முறை எமக்கு விதித்த நிபந்தனைகள் அந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புபடாதவையாக இருக்கின்றன.\nஎனவே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வரிச் சலுகை ரத்துச் செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய தேவையான முன்னேற்பாடுகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nதொழிலாளர் உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் அவர்களுக்கு பதிலளிக்க நாங்கள் தய��ராக இருக்கின்றோம். ஆனால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை திட்டத்துடன் சரத் பொன்சேகா எம்.பி. விவகாரம் மற்றும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும் என்று அவர் கேள்வி யெழுப்பினார். கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது :\nஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராய தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்பதனை தெரிவிக்கவேண்டும்.\nஅதாவது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை கடந்த சில வருடங்களாக நாங்கள் அனுபவித்தோம். அப்போது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த ஒழுங்கு முறைமைகளுக்கு ஏற்ப பதில்களை வழங்கினோம்.\nஆனால் தற்போது ஒழுங்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பான விடயத்தில் தொழிலாளர்கள் உரிமை குறித்து பேசலாம். அதற்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.\nஎனினும் அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தையும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் எவ்வாறு முன் வைக்கலாம் அதற்கும் தொழிலாளர் சட்டங்களும் என்ன தொடர்பு உள்ளது\nஎமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திட்டத்துக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். துறைசார் முக்கியஸ்தர்களுடனும் உற்பத்தியாளர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளோம். மேலும அந்நிய செலாவணி விடயத்திலும் சில ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். கேள்வி: அரசியலமைப்பு திருத்த விவகாரங்கள் எந்த மட்டத்தில் உள்ளன\nபதில்: அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்கமளிக்கவுள்ளோம்.\nகேள்வி: காலியில் ஆர்ப்பாட்டம் செய்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. க்கள் கைது செய்யப்பட்டனரே\nபதில்: அவர்கள் பொலிஸாரை தாக்கச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதே\nகேள்வி:ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்��� சென்றபோதுதான் குறித்த எம்.பி. க்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே\nபதில்: எனினும் மறு பக்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்துவது ஜே.வி.பி. க்கு பழக்கப்பட்ட விடயதமல்லவா\nகேள்வி:: எனினும் இவ்வாறான சம்பவங்கள் சரியானவையா\n மேலும் நாம் சட்டத்துக்கு உட்பட்டு அல்லவா செயற்படவேண்டும். ஐந்து நட்சத்திர தரத்தில் ஜனநாயகம் உள்ள நாடுகளிலும் இவ்வாறு நடைபெறுகின்றது. ஆனால் அதற்கு பின்னர் என்ன நடக்கின்றது என்பதே முக்கியமான விடயமாகும். அதன் பின்னர் அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும்.\nகேள்வி: அப்படியானால் முறைப்பாடு செய்யப்படாமல் மேர்வின் சில்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியா\nபதில்: அவர் மீது கட்சியே நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரரணை நடைபெறுகின்றது.\nகேள்வி: குற்றம் நிரூபிக்கப்படாமல் பதவியை எடுக்கலாமா\nபதில்:அது கட்சியின் தீர்மானம். தற்போது ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.\nகேள்வி: அப்படியானால் பம்பலப்பிட்டியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது எவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபதில்: சட்டத்தில் சிவில் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் சட்டக் கோவை என இரண்டு விடயங்கள் உள்ளன. சட்டம் குறித்து நாம் தர்க்கம் செய்யலாம். ஆனால் அதனைதான் நடைமுறைப்படுத்தவேண்டும்.\nதற்போது ஊடகத்துறை சுதந்திரம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் வார இறுதி பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். ஜனாதிபதி தொடக்கம் அனைவர் தொட்டர்பிலும் பொய்யான தகவல்களையும் எழுதுகின்றனர். இது சரியானதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 01:10:00 பிற்பகல் 0 Kommentare\nநல்லவிடயம் நடக்கும் என்று நம்புகின்றோம்:நீல்புனே\nகற்று க்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எவ்வாறு அமையும் என்று தற்போது கூற முடியாது. காரணம் தற்போதுதான் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்னன.\nஎனினும் நல்ல விடயம் நடக்கும் என்று நம்புகின்றோம். இவ்வாறு நடைபெறுவது சிறந்ததாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புனே தெரிவித்தார்.\nஇடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அரசாங்கம் கணிசமான வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுடன் நான் உரையாடியபோது அவர்கள் தமது வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும் என்றும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும் என்றும் விரும்புவதை அறிய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புனே மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது\nஇடம்பெயர்ந்த மக்களில் 90 வீதமானோர் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். சிறந்த வகையிலான சமாதானத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கு தற்போது அரிய வாய்ப்பை நாடு பெற்றுள்ளது. முன்செல்லவேண்டியுள்ளது. சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nபல தடவைகள் மீள்குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளேன். கடந்த மாதமும் அப்பகுதிளுக்கு சென்றேன். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அனைவரும் சிறந்த முறையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அதிகளவான மக்களை மீள்குடியேற்றுவது என்பது இலகுவான விடயமல்ல.“ நிலக்கண்ணிவெடிகளை அகற்றவேண்டிய தேவையும் உள்ளது. எனினும் சிறப்பான வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடியேறியவுடன் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை பெற்றுக்கொடுப்பது சில நாடுகளில் தான் இடம்பெற்றுள்ளது. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அதிகளவான தேவைகள் உள்ளன.\nஅதிகமான இடம்பெயர்ந்த மக்களுடன் நான் உரையாடியுள்ளேன். அவர்கள் தமது வீடுகள் மீள அமைக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர். வாழ்க்கை தரம் முன்னேறவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். எவ்வாறெனினும் குறிப்பிட்டுக்கூறக்கூடிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூற முடியும்.\nகடந்த 50வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது. எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அதிகமாகவே செயற்படுகின்றோம். எமக்கு சிறிய வகிபாகமே இங்கு இருந்தாலும் விசேட மற்றும் குறிப்பிடக்கூடிய நிலைமைகளில் எங்களின் செற்பாடும் வகிபாகமும் அதிகரிக்கும்.\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு நியமித்துள்ள ஆலோசனை சபையானது ஐ.நா.வின் தலைமை மற்றும் உயர்மட்ட செயற்பாடாகும். அது வெளிக்கள வேலைத்திட்டங்களுடன் தொடர்புபட்டதல்ல. எனவே நான் அவ்விடயம் குறித்து ஒன்றும் கூற முடியாது. தற்போது பொருளாதார ரீதியில் சிறந்த இடத்துக்கு செல்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் உள்ளது. கடந்த காலங்களில் யுத்தம் நிலவியபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தில் காணப்பட்டது. தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. நிலைமைகள் மாறியுள்ளன. எனவே சிறந்த இடத்துக்கு செல்ல முடியும்.\nகற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கூறுவதற்கு இது ஆரம்பம் அதிகம் என்று கருதுகின்றோம். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் தற்போது ஆரம்பித்துள்ளன. அந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகளை வழங்குவது தொடர்பிலும் ஆராய்வதாக தெரிகின்றது. இது சிறந்த விடயமாகும். எனினும் தற்போது ஆரம்பமாகியுள்ளது இறுதி முடிவை எம்மால் எதிர்வு கூற முடியாது. தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது இறுதி வரை எதிர்வு கூற முடியாதிருந்தது. இலங்கையின் ஆணைக்குழு சிறப்பான முடிவை தரும் என்று எதிர்பார்க்கின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 01:08:00 பிற்பகல் 0 Kommentare\nவேறுபாடுகளிருந்தாலும் ஐ.நாவுடன் இணைந்து பணியாறுவதற்கு தயார்-அமைச்சர் பசில்\nஇடம்பெயர்ந்த மக்களை பராமரிக்கும் செயற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் என்பனவற்றில் ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன பாரிய பங்களிப்பை வழங்கின. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையுடன் வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவிகள் கிடைத்திருக்காவிடின் வெற்றி பெற்றிருக்க முடியாது. வேறுபாடுகள் காணப்பட்டாலும் அனைவரினதும் நோக்கம் ஒன்றாகவே ���ருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசர்வதேச மனித நேய தினம் நேற்று நினைகூரப்பட்டதை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஐ.நா.வின் இலங்கை அலுவகலத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது\nமிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன எமக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.\nமுக்கியமாக எமது நாடு சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டபோதும் மேலும் அதிகளவான மக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தபோதும் இந்த நிறுவனங்கள் எமக்கு உதவி புரிந்துள்ளன. எனவே இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் சார்பில் முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித நேய நிறுவனங்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம்.\nஅதாவது ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைத்திருக்காவிடின் நாங்கள் இன்று பெற்றுக்கொண்டுள்ள சாதனையை அடைந்திருக்க முடியாது.\nஇடம்பெயர்ந்தோர் விடயத்தில் நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு அதிக மக்களை மீள்குடியேற்றியுள்ளோம். இன்னும் செய்வதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன. முக்கியமாக பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவேண்டியவர்களாகவுள்ளனர். இங்கு அமர்ந்திருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் 19 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ளார். எனவே இது தொடர்பில் நாங்கள் செய்யவேண்டிய திட்டங்கள் உள்ளன. இது இலகுவான விடயமல்ல. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கின்றேன்.\nஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றுடன் அரசாங்கத்துக்கு சில வேறுபாடுகள் இருந்தன. எனினும் நாம் எங்கு பயணிக்கவேண்டும் என்ற இலக்கு தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு காணப்பட்டது. அனைவரும் பாதிக்கப்பட்ட மற்றும் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்ற இலக்கையே கொண்டிருந்தனர். அது தொடர்பில் தெளிவு இருந்தது.\nஆனால் அதனை நாங்கள் எவ்வாறு செய்யப்போகின்றோம் என்பதிலேயே வேறுபாடுகள் காணப்பட்டன. கடந்த காலங்களில் பல சவால்கள் கஷ்டங்கள் என்பனவற்றுக்கு நாம் முகம்கொடுத்தோம். அதாவது மெனிக் பாம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உறுதியான வீடுகளை அமைத்தபோது பல விமர்சனங்களை நாங்கள் எதர்கொண்டோம். அதாவது அந்த மக்களை நீண்ட காலத்துக்கு மீள்குடியேற்றாமல் இருப்பதற்கு அரசாங்கம் கருதுவதாக பொய்யான விமர்சனத்தை முன்வைத்துடன் குப்பைத் தொட்டி ஒன்றைக் கூட உதவியாக வழங்காத சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும் தற்போது அனைவருக்கும் உண்மைகள் புரிந்திருக்கும்.\nமனிதநேய செயற்பாடுகளின்போது நாங்கள் பலவற்றை இழந்தோம். உயிர்களை இழந்தோம். அண்மையில்க்கூட நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட சமயத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் எங்களுக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அதனை இந்த சந்தர்ப்பத்தில் வருத்தத்துடன் நினைவுகூருகின்றேன்.\nஇந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையானது செயற்பாட்டு உறுப்பினராக அங்கம் வகிக்கின்றது. எனவே உங்களுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். வேறுபாடுகள் காணப்பட்டாலும் எமது இலக்கை அடைந்து கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம். அனைவரும் சகல வசதிகளுடனும் சௌகரியத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே எமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 01:06:00 பிற்பகல் 0 Kommentare\nஅடுத்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பு சிறைத்தண்டனையாகவும் இருக்கலாம்:சரத் பொன்சேகா\nபதவிகள், பதக்கங்கள் மற்றும் ஒய்வூ தியம் ஆகியவை என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தையிட்டு நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை.\nஅடுத்த இராணுவ நீதிமன்றத்தில் எனக்கு எதிரான தீர்ப்பானது சில வேளைகளில் சிறைத்தண்டனையாகக்கூட அமையலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா எம்.பி.நேற்று தெரிவித்தார்.\nஎனக்கெதிராக அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்ற மானது போலியானதும் பித்தலாட்ட��ானதுமாகும் என்றும் அதன் தீர்ப்புக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் முன்னரே கூறியிருத்தேன்.\nஅதனையே இப்போதும் கூறிக்கொள்கிறேன். இந்த தீர்ப்பு தொடர்பில் நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை நிதானமாக ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சரத் பொன்சேகா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் மேலும் கூறுகையில்;\nஇராணுவ நீதிமன்றத்தினால் எனக்கெதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது எனக்கு மட்டுமே பொதுவானதல்ல.\nஇவ்வாறான அநீதி நாட்டு மக்களுக்கும் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கிறேன்.\nஎனது சேவையின் போது நான் பட்டம், பதவிகளையோ அல்லது பதக்கங்களையோ எதிர்ப்பார்த்து நான் புலிகளையும் அவர்களது பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்ட செயற்பட்டதில்லை.\nமேலும் எனக்கு கிடைக்கப் பெற்றுவந்த 50 ஆயிரம் ரூபா ஓய்வூதியத்தை அநாதைகளுக்காக ஒதுக்குவதற்கு தீர்மானித்திருந்தேன்.\nஅது இப்போது கொள்ளையிடப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விடயம்.ஆனாலும் பதவிகள் பட்டங்கள் மற்றும் பதக்கங்களைப் பறித்தமையையிட்டு நான் கவலையடையப்போவதில்லை.\nஎந்த நாட்டிலுமே நடைபெறாத ஒன்றுதான் இங்கு நடந்துள்ளது. இந்நாட்டில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை.\nஇராணுவ சம்பிரதாயங்கள் இங்கு முற்று முழு தாக உடைத்தெறியப்பட்டுள்ளன.எனது அர்ப்பணிப்புடனான சேவை குறித்து நாட்டு மக்கள் நன்கறிவர். இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இல்லாவிட்டால் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு சிலரே இங்கு இருக்கின்றனர்.\nநான் எம்.பி பதவி இழக்கப்பட்டாலும் கூட நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய தூரநோக்கு கொண்ட பாரிய சேவைகள் உள்ளன. அந்த இலக்கிலேயே செயற்பட்டு வருகின்றேன்.\nமேலும் எனக்கிழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென தற்கால சட்ட வரைவுகளை ஆராய்ந்து வருகின்றோம்.\nயுத்தம் உக்கிரமடைந்த காலம் பகுதியுட்பட சுமார் நான்கு வருட காலங்கள் ஜனாதிபதியுடனும் பாதுகாப்பு அமை���்சின் செயலாளருடனும் நெருங்கிப் பழகியுள்ளேன். இந்நிலையில் எனக்கெதிரான அடுத்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பானது ஒருவேளை சிறைத் தண்டனையாகக் கூட இருக்கலாம். அவ்வாறு அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஏனெனில் என் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 01:05:00 பிற்பகல் 0 Kommentare\nசர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பு குறித்து முறையிடுவோம்: ஐ.தே.க\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இலங்கை இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவர்த்தைகளை நடத்தி வருகின்றார் என்று கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.\nதீர்ப்பை எதிர்த்து ஜெனீவாவிலுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.\nஇங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;\nசரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவத் தீர்ப்பு நியாயமற்றது. இதனை ஐ.தே. கட்சி கடுமையாகக் கண்டிக்கின்றது. இத்தீர்ப்பில் எமக்கு திருப்தியில்லை. இராணுவ நீதிமன்றத்தால் இலங்கையின் சட்ட வரையறைக்கு சமாந்தரமான எதுவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.\nஇத்தீர்ப்பினால் சரத் பொன்சேகாவின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது வாழ்வாதாரமான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பிழையான செயற்பாடாகும். ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் அக்குடும்பத்தினரது வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இத்தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஜே.வி.பி. கட்சி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இது தொடர்பாக எமது தலைவர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். அதன் பின்னர் கூட்டாக ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் ���திர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம். சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்குவதற்காகவே இராணுவ நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.\nஇதன் விசாரணைகள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை அனைத்தும் இரகசியமாகவே உள்ளது. ஓய்வு பெற்ற பின்னர் தமக்குத் தேவையான தொழிலை எவராலும் தேர்ந்தெடுக்க முடியும். இதற்கு தடை விதிக்க முடியாது. இராணுவ நீதிமன்றத்தில் சாட்சியமளித்த எமது கட்சி எம்.பி. யான லக்ஷ்மன் செனவிரத்ன, ஓய்வு பெற்ற பின்பு அரசியலில் ஈடுபட தயாரென சரத் பொன்சேகா கூறியதாகவே சாட்சியமளித்துள்ளார். இதனை அவர் எமது பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.\nஇன்று அரச அதிகாரிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தேர்தல் காலங்களில் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் பகிரங்கமாக மேடைகளில் உரையாற்றினார்கள். அப்படியென்றால் இதுவும் பிழையான செயற்பாடு அல்லவா. ஏன் அப்படியென்றால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 01:03:00 பிற்பகல் 0 Kommentare\nகிளிநொச்சி மாவட்டம் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் ஆரம்பம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளது.\nகரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஸ்கந்தபுரம், காந்திநகர், கோணாவில், அக்கரையான்குளம், ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே இந்த மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ளன.\nஅதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி உருத்திரபுரம் வடக்கு, கிழக்கு, மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சிவநகர், ஜெயந்தி நகர், கனகபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளன.\nஅத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி திருநகர் வடக்கு, திருநகர் தெற்கு, கணேசபுரம், பெரிய பரந்தன், அம்பாள் நகர் ஆகிய பகுதி களிலும் மீள்குடியேற்றம் நடை பெறவுள்ளன.\nஇவ்வாறு மீள் குடியேற்றப்பட வுள்ளவர்கள் அனைவரும் நலன் புரி முகாமில் இல்லாது தங்களினது உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் வீடுகளில் தங்கியிருப்பவர்களே இந்த மீள்குடியேற்ற அமர்வில் இடம் பெறவுள்ளனர் எனவும் தெ��ி விக்கப்படுகின்றன.\nகடந்த 16 ஆம் திகதி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருவையாறு மேற்கு, பாரதிபுரம், மனையாளபுரம், பொன்னகர், ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய இடங்களில் மீள்குடியேற்றம் இடம் பெற்றிருந்தன.\nகிளிநொச்சியில் உள்ள மத்திய கல்லூரியே மீள் குடியமர்வுக்கான இடைத் தங்கல் முகாமாகவும் மீளக் குடியேற்றப்படுபவர்களினது விபரங் களை பதிவு செய்யும் அலுவலக மாகவும் தற்பொழுது இயங்கி வருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 02:45:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை - தமிழக கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை: இலங்கை பிரதிநிதிகள் முன் 26 மீனவர்கள் விடுவிப்பு\nதமிழ்நாடு, இராமேஸ்வரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து வள்ளங்களும் மீனவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையிலிருந்து தமிழகம் சென்ற கடற்றொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇலங்கையிலிருந்து சென்ற குழுவினர் நேற்று முன்தினம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.\nநீர்கொழும்பு, கல்பிட்டி, திருமலை, மதுரன்குளி போன்ற பகுதி மீனவர்கள் மூன்று மாதத்துக்கு முன்னர் தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் தடுத்து வைக்கப்பட்டி ருந்தனர். திருமலையைச் சேர்ந்த கபில புதா, தனுஷ்க புதா, ரன்திலினி துவ என்ற வள்ளங்களும், விதஷேன் புதா என்ற நீர்கொழும்பு வள்ளமும், சந்துனி துவ என்ற மாத்தறை வள்ளமும் விடுவிக்கப்பட்டது. இவர்கள் 26 பேரும் தமது வள்ளங்கள் மூலமே இலங்கைக்கு வருகை தந்தனர்.\nஇலங்கை மீனவர் சங்க குழுவினர் நேற்று நாகபட்டினம் இழுவைப் படகுகள் துறைமுகத்தில் இழுவைப் படகு உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து இலங்கை மீனவர் சங்க குழுவினர் பட்டுக் கோட்டையருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் தமிழக மீனவர்களை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யாழ்ப்பாண மீனவர்கள் சங்கத் தலைவர் சூரிய குமார்.\nஇலங்கைக் கடல் பகுதியில் மீன்கள் அதிகம் இருப்பதாலேயே இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிக்கு வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடும் அதேநேரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கும் நேரிடுகிறது.\nஎனவே இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை தடுக்க இன்று தொடங்க உள்ள சென்னை மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 02:44:00 முற்பகல் 0 Kommentare\nகே. பி. தொடர்பான பொன்சேகாவின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பு அமைச்சர் கெஹலிய\nகே. பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. எமது உளவுப் பிரிவு அதிகாரிகள் இருவரே கைது செய்து அழைத்து வந்தனரென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nகுமரன் பத்மநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அவர் கைதாகும் தினத்திலிருந்து சுமார் மூன்று மாத காலத்துக்கு முன்னர் இருந்தே ஆரம்பமானது.\nகுமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக எனக்கு சகல விபரங்களும் தெரியும். ஆனால் அதை நான் இங்கு குறிப்பிட விரும்ப வில்லை. எனினும் அவர் தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களை நான் முற்றாக மறுக்கிறேன்; அவை உண்மையல்ல என்றார்.\nகுமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரும் வரை பாதுகாப்பு செயலாளருக்கும் தெரியாது. இது முற்றிலும் வெளிநாட்டு உளவுத்துறையினரின் முயற்சிதான் என சரத் பொன்சேகா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகே.பி. இப்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரிடம் கேட்ட போது,\nபாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவ பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 02:40:00 முற்பகல் 0 Kommentare\nதினமொன்றுக்கு 40,000 பீப்பாய் மசகு எண்ணெய் இறக்குமதி இலங்கை - ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலம் நீடிப்பு\nஈரானிலிருந்து தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இலங்கை - ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.\nஅமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஈரான் தேசிய எண்ணெய்க் கம்பனி (சஐஞஇ) ய��டன் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை (வருடாந்தம் 2 மில்லியன் மெற்றித் தொன்) கொள்வனவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.\nசுமார் ஒரு மாத காலம் வட்டியில்லா கடன் அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகை 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் ஈரான் விஜயத்தின் பயனாக 4 மாத வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு எண்ணெ ய்யை வழங்க ஈரானிய கம்பனி இணக்கம் தெரிவித்தது.\nஇவ்வாறு ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் ஒரு வருட காலத்துக்கு தற்போது பெற்றுக் கொள்ளும் அதே அடிப்படையில் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு மேலதிகமாக சவூதி அரேபியாவிலிருந்தும் 1,35,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை கொள்முதல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 30 நாட்கள் வட்டியில்லா கடன் அடிப்படையில் சவூதி எண்ணெய்க் கம்பனியிலிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.\nஈரானிய தேசிய எண்ணெய்க் கம்பனியுடனான ஒப்பந்தத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செப்டம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது.\nபெட்ரோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 02:36:00 முற்பகல் 0 Kommentare\nநெல் கொள்வனவுக்கு ரூ.3.5 பில்.ஒதுக்கீடு 13 இலட்சம் மெ.தொ. நெல் அறுவடை எதிர்பார்ப்பு\nநெல் கொள்வனவுக்கென அரசாங்கம் 3.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇவ்வருடம் 13 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை அறுவடை செய்ய முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்திய தொழில் நுட்பத்தைப் பெற்று தற்காலிக களஞ்சிய சாலைகளை அமைக்கவும், நெல்கொள்வனவை தொடர்ந்தும் மேற்கொள்ளவும் தீர்மானித்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.\nதற்போது நெல் கொள்வனவுக்கென நாட்டில் 46 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் இந���நிலையங்களை மேலும் ஆரம்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான அனுர குமார திஸாநாயக்க நெல் கொள்வனவு தொடர்பாக எழுப்பிய சிறப்புரிமைக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;\nநெல் கொள்வனவுக்கென நாம் 46 மத்திய நிலையங்களை ஏற்கனவே அமைத்திருக் கின்றோம். இந்நிலையங்கள் பொலன்னறு வை மாவட்டத்தில் 8, வடமேல் மாகாணத்தில் -10, கிழக்கு மாகாணத்தில் -10, அநுராதபுரம் பிராந்தியத்தில் -9, தெற்கில்- 9 என்றபடி இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையங்கள் ஊடாக இற்றைவரையும் 77 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவ் வருடம் 13 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சலை எதிர்பார்க்கின்றோம்.\nஆனால், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை களஞ்சியப் படுத்தக்கூடிய களஞ்சிய வசதியே எம்மிடம் உள்ளது. அதனால், உலக உணவு திட்டத்தின் களஞ்சியசாலையைப் பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றுள்ளோம். அவற்றில் 7 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைத் தான் களஞ்சியப்படுத்த முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/20/2010 02:16:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nநெல் கொள்வனவுக்கு ரூ.3.5 பில்.ஒதுக்கீடு 13 இலட்சம...\nதினமொன்றுக்கு 40,000 பீப்பாய் மசகு எண்ணெய் இறக்கும...\nகே. பி. தொடர்பான பொன்சேகாவின் கருத்து முற்றிலும் உ...\nஇலங்கை - தமிழக கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை: இலங்க...\nகிளிநொச்சி மாவட்டம் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இ...\nசர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவ நீதிமன்ற த...\nஅடுத்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பு சிறைத்தண்டனையாகவும...\nவேறுபாடுகளிருந்தாலும் ஐ.நாவுடன் இணைந்து பணியாறுவதற...\nநல்லவிடயம் நடக்கும் என்று நம்புகின்றோம்:நீல்புனே\nஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை விடயத்தில் அரசின் நில...\nமூதூரில் 17 தொண்டர்கள் கொலை குறித்த விசாரணை இன்னும...\nமேர்வின் சில்வா மீதான குற்றச்சாட்டு : இன்று ஆய்வு\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/temples/amman.html", "date_download": "2019-04-22T20:03:16Z", "digest": "sha1:D4R4U3U7BDHDNKGV35E3QW2JBGBI64MQ", "length": 8732, "nlines": 113, "source_domain": "www.agalvilakku.com", "title": "அம்மன் கோவில்கள் - கோவில்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nஅருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-04-22T20:04:04Z", "digest": "sha1:3HMSZZQMP3YNG6SGP5K4WKJNZTWIB4XG", "length": 43646, "nlines": 133, "source_domain": "www.puthiyavidial.com", "title": "யோகா மையமா சித்திரவதை கூடமா? யோகா மைய போர்வையில் மதமாற்ற தடுப்பு மையம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க ��ோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nயோகா மையமா சித்திரவதை கூடமா யோகா மைய போர்வையில் மதமாற்ற தடுப்பு மையம்\nBy Wafiq Sha on\t November 23, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 20 வயது அஷிதா. செவிலியர் படிப்பு படித்தவரான இவர் ஷுஹைப் என்ற இளைஞர் உடன் பழகி வந்துள்ளார். இந்த இருவரின் நட்பு காதலாகி இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் அஷிதாவின் இந்த முடிவு அவரது பெற்றோர்களுக்கு தெரியவரவே, இந்து மதத்தை சேர்ந்த அவர் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்யக்கூடாது என்று அவர்கள் தீர்மானத்துடன் கூறிவிட்டனர். அவர்களின் இந்த முடிவிற்கு தான் சம்மதிக்க மறுக்கவே அவர்கள் தங்கள் தீர்மானத்தை மேலும் தீவிரத்துடன் செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அஷிதா தனது விருப்பத்திற்கு மாற்றமாக திரிபுனிதுராவில் உள்ள உதயம்பெரூர் சிவ ஷக்தி யோகா வித்யா மையம் என்ற மதமாற்ற தடுப்பு மையத்திற்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட பாலில் மயக்க மருந்து கலந்து அவர்கள் தன்னை இன்னோவா காரில் ஏற்றி அந்த யோகா மையத்திற்கு கடத்திச் சென்றதாக அஷிதா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கூறிய அவர், “என்னை கடத்த்திச் செல்லப்பட்ட வழியெல்லாம் நான் உதவிக்காக கத்தினேன், என்னை எனது தந்தையின் சகோதரர் மற்றும் அஷ்வின் என்ற யோகா மையத்தின் ஊழியரும் காரில் வைத்து அடித்து துன்புறுத்தி கடத்திச் சென்றனர். என்னை காப்பாற்றுமாறு நான் போட்ட கூச்சல் வெளியே கேட்காமல் இருக்க காரில் அதிக சப்தத்துடன் பாட்டுகளை அவர்கள் இசைக்கச் செய்தனர்.” என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும், “நாங்கள் யோகா மையத்தை அடைந்ததும் காரில் இருந்து இறங்க நான் மறுத்தே��். அப்போது என்னை அவர்கள் கடுமையாக தாக்கி காரில் இருந்து என்னை இழுத்துப் போட்டனர். பின்னர் அவர்கள் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். என்னை ஒரு இருக்கையில் கட்டி வைத்து இரவும் பகலும் என்னை சித்திரவதை செய்தனர். அங்கு என்னை காப்பாற்றுமாறு எவ்வளவு கத்த முடியுமோ அவ்வளவு கத்தினேன். ஆனால் அந்த மையத்தில் எப்போதும் அதிக சப்தத்துடன் இசை ஒலித்துக்கொண்டே இருந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.\nதனக்கு கொடுக்கப்பட்ட இந்த சித்திரவதைகள் அனைத்தும் அவர்கள் கூறுவது போல் சுஹைபுடனான உறவை முறித்துக்கொள்ள தான் ஒப்புக்கொள்ளும் வரை தொடர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி அஷிதாவின் சட்ட விரோத சிறையை எதிர்த்து சுஹைப் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனையடுத்து அஷிதாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜரான அஷிதா தனது விருப்பத்துடன் தான் தன்னுடைய பெற்றோருடன் இருப்பதாகவும் தான் சட்ட விரோத காவல் எதிலிலும் இல்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்ததும் ஷுஹைபின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது.\nஇது குறித்து கருத்து கூறிய அஷிதா, “நான் அப்போது நீதிமன்றத்தில் கூறிய எதுவும் உண்மையில்லை. நான் மிரட்டப்பட்டேன். அவர்கள் சுஹைபை கொன்றுவிடுவதாக மிரட்டினர்.“ என்று கூறியுள்ளார். தான் நீதிமன்றத்திற்கு செல்லுவதற்கு முன் தன்னை மனோஜ் குருஜி என்ற யோகா மையத்தின் இயக்குனரும் யோகா மையத்தின் ஊழியர்களும் மிரட்டினார்கள் என்றும் அஷிதா கூறியுள்ளார்.\n“நான் நீத்மன்றம் செல்வதற்கு முன்னர் மனோஜ் மற்றும் அவரது சீடர்கள் என்னை மிரட்டினார்கள். அவர்கள் என்னுடைய பெற்றோர்களுடன் நீதிமன்றம் வந்திருந்தனர். நான் மிகுந்த அச்சத்தில் இருந்தேன். அவர்களின் அழுத்தத்தினால் நான் என் பெற்றோருடன் என்னுடைய வீடு செல்ல சம்மதித்தேன்.” என்று அஷிதா தெரிவித்துள்ளார்.\nஅஷிதா வின் பதில் மனு ஷுஹைபை வெகுவாக பாதித்தது. அவர் ஜிஹாதி என்றும் லவ் ஜிஹாத் மூலம் இந்துப்பெண்களை முஸ்லிமாக மதமாற்றம் செய்பவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.\nஇந்த சம்பவத்தை அடுத்து சுமார் ஒரு வாரம் கழித்து அஷிதா சுஹைபை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் மார்ச் 22 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேற முடிவு ���ெய்துள்ளனர். இது குறித்து அஷிதா கூறுகையில், “எங்களது திட்டத்தை எனது பெற்றோர்கள் எப்படியோ தெரிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நடந்த அனைத்தும் என்னை வேண்டுமென்றே மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று நிறுவ நடைபெற்ற முயற்சிகள். என்னை அவர்கள் வடகரையில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் நான் மனோநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். “பின்னர் மார்ச் 23 ஆம் தேதி எனது தந்தையின் சகோதரர் என்னை மீண்டும் காரில் இழுத்துச் சென்று சில மருந்துகளை உட்கொள்ள வைத்தார். அதன் பின் நினைவிழந்த நான் கண்விழித்துப் பார்கையில் மீண்டும் யோகா மையத்தில் இருந்தேன்.“ என்று அவர் கூறியுள்ளார்.\nஅஷிதா மீண்டும் யோகா மையத்திற்கு கடத்தப்படும் போது ஷுஹைப் அவருடன் தொலைபேசில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு அஷிதா அலறும் சப்தம் கேட்டுள்ளது. அதனால் உடனடியாக இந்த சம்பவம் குறித்து தர்மதம் காவல் நிலைய துணை ஆய்வாளரிடம் ஷுஹைப் புகார் அளித்துள்ளார். மேலும் கிரிமினல் மனு ஒன்றும் தாக்கல் செய்தார். காவல்துறை துணை ஆய்வாளரோ, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக கூறி இந்த சம்பவத்தை மூடி மறைத்து விட்டார். இதனை தொடர்ந்த ஏழு மாதங்கள் அஷிதா அந்த யோகா மையத்தில் கழிக்க வேண்டியதாகிற்று.\nஇந்த யோகா மையமா நிழலுலக மதமாற்று தடுப்பு மையமா என்று நினைக்கும் அளவிற்கு அங்கு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் அதிர்சிகரமாக உள்ளன. இந்த யோகா மையத்தை குறித்து அங்கு சட்டவிரோதமாக 22 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட ஸ்வேதா ஹரிதாசன் என்கிற மற்றொரு பெண்தான் முதலில் புகாரளித்தார். தங்கள் மீது இத்தகைய புகாரை யோகா மையத்தை நடத்தி வருபவர்கள் சற்றும் எதிர்பராரததினால் அவர்கள் மாட்டிக்கொண்டனர். அரசும் அந்த யோகாமையத்திற்கு சீல் வைத்தது. அதனை நடத்தி வந்த மனோஜ் உட்பட பலர் தலைமறைவாகிவிட்டனர்.\nஸ்வேதாவின் புகாரை தொடர்ந்து ஷுருதி மேலேதத் என்கிற மற்றொரு பெண்ணும் தானும் அந்த யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரும் தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய யோகா மையத்திற்கு எதிராக தெரிவித்தார்.\nஇந்த யோக மையம் குறித்து தி நியுஸ் மினிட் தளத்திற்கு அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் சில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த யோகா மையம் முதலில் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள பெரும்பலத்தில் 1998 ஆம் ஆண்டு மனிஷா சம்ஸ்காரிகா வேதி என்ற பெயரில் கலாச்சார மையமாக தொடங்கியது என்றும் இதனை மனோஜ் கலாச்சார மையாமாக நடத்தி வந்தார் என்றும் அந்த முன்னாள் ஊழியர் கூறியுள்ளார். தான் இந்த மையத்தில் 2002 ஆம் ஆண்டு சேர்ந்ததாகவும் அப்போது இங்கு வேத கால வரலாறு மற்றும் இந்து மத கலாச்சாரம் குறித்து போதிக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு அவர்கள் இது தொடர்பாக பத்திரகை ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். இது கலாச்சார மையமாக அப்போது செயல்பட்டு வந்த காரணத்தினாலேயே தன்னைப் போன்ற பலரும் அங்கு பணியாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு மனோஜ் இதனை யோகா மையமாக மாற்றியமைத்துள்ளார். மேலும் 2011 இந்து உதவி மையம் ஒன்றையும் இங்கு அமைத்துள்ளார். இந்த இந்து உதவி மையம் என்பது இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் செயலை செய்து வந்துள்ளது.\nஇது குறித்து யோகா மையத்தின் முன்னாள் ஊழியர் கூறுகையில், “சில இளம் பெண்கள் எங்கள் யோகா மையத்திற்கு அழைத்து வரப்படுவதை நாங்கள் கவனித்தோம். இந்த மையத்தில் இரண்டு தளங்கள் இருந்தன. நாங்கள் கீழ் தளத்தில் பணியாற்றினோம். இந்த மதமாற்றம் தொடர்பான செயல்பாடுகள் மனோஜ் மற்றும் அவரது நம்பத்தகுந்த சீடர்களால் நடத்தப்பட்டது. “ என்று அவர் கூறியுள்ளார்.\n“ஒரு நாள் மதிய உணவு முடிந்து யோகா மையத்திற்கு நாங்கள் சென்ற போது இரண்டாம் தளத்தில் இருந்து ஒரு பெண் அழும் குரல் கேட்டது. இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம். பின் நாங்கள் இரண்டாம் தளம் விரைகையில் அங்கே ஒரு கன்னடப் பெண் இருக்கை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நாங்கள் கண்டோம்.”\n“இந்த நிகழ்வை கண்ட உடனேயே எங்களில் பலர் எங்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டோம். ஆனால் சில வருடங்கள் கழித்து எங்கள் மீது நாங்கள் யோகா மையத்தில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்ததாக மனோஜ் வழக்கு பதிவு செய்தார். அவர் மிகவ��ம் செல்வாக்குள்ள நபர். அதனால் எங்கள் மீது மனோஜ் வழக்கு தொடர்ந்த போது நாங்கள் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தோம்.” என்று கூறியுள்ளார்.\nஇந்த யோகா மையம் குறித்து அஷிதா கூறுகையில்,”பெயரில் மட்டும் தான் அது யோகா மையம். அங்கு யோகாவை தவிர எல்லாம் நடைபெற்றது. நாங்கள் மனோஜ் மற்றும் அவரது சீடர்களுக்காக உணவு சமைக்க வைக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் ஒரு முறை கூட யோக செய்ய வைக்கப்படவில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் அந்க மையத்தில் தங்கியிருந்தனர். எங்களுக்கு மனோஜ் சனாதன தர்மம் குறித்து வகுப்பெடுப்பார். இந்த வகுப்புகள் பிற மதங்களின் தீங்குகள் குறித்து இருக்கும். ஷுஹைபை இந்து மதத்திற்கு மாற்றுமாறு கூட மனோஜ் என்னிடம் கூறியுள்ளார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஷுஹைபுடன் தொடர்புகொள்ள தான் எடுத்த அத்துணை முயற்சிகளுக்கும் தனக்கு அடியும் உதையும் பதிலாக கிடைத்தது என்று அஷிதா தெரிவித்துள்ளார். செவிலியர் படிப்பு முடிந்ததும் இலக்கிய படிப்பு ஒன்றில் அஷிதா சேர்ந்திருந்தார். அதன் தேர்வு எழுத செல்லும் போது ஒரு முறை ஷுஹைபை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அவரை யோக மைய குண்டர்கள் தேர்வு மையத்தில் இருந்து இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். பின்னர் யோகா மையத்தில் அரை ஒன்றில் அடைத்து வைத்து லத்தியால் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.\nமேலும் அந்த கும்பலால் தான் அமிர்தா மருத்துவ கல்வி நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தனக்கு மருந்துகள் தரப்பட்டது என்றும் அஷிதா குற்றம் சாட்டுகிறார். இது குறித்து அஷிதா கூறுகையில், “நான் அங்கு ஐந்து நாட்கள் இருந்தேன். அங்குள்ள மருத்துவருக்கு மனோஜ் தெரிந்தவராக இருந்தார். எனக்கு அங்கு சில மருந்துகள் தரப்பட்டது. இந்த மருந்துகள் உதவியுடனும் மருத்துவ சான்றிதல் கொண்டும் தன்னை நீதிமன்றத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று நிரூபிப்பது எளிது என்று அவர்கள் எனது பெற்றோரை நம்ப வைத்தனர்.” என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்து மதத்தைவிட்டு மதம் மாறும் இளம் பெண்களை மயக்க மருந்து கொடுத்து கடத்துவது, சட்டவிரோத காவலில் வைப்பது, அறையில் அடைத்து வைத்து மிருகத்தனமாக தாக்கி சித்திரவதை செய்வது, தங்களின் மருத்துவ சகாக்கள் மூலம் அவர்களுக்கு மருந்துகள் கொடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக முயற்சிப்பது என்ற குற்றங்களுடன் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களும் கொடுக்கப்பட்டது என்று அஷிதாவும் யோகா மையத்தின் முன்னாள் ஊழியரும் தெரிவிக்கின்றனர்.\n“அந்த யோகா மையத்தில் பணியாற்றிய முரளி என்பவன் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டான். இது குறித்து மனோஜிடம் நான் தெரிவித்ததும் அது குறித்து மேலும் நான் பேசக்கூடாது என்று மனோஜ் கூறிவிட்டார்.” என்று அஷிதா தெரிவித்துள்ளார்.\nஇப்படியான சித்திரவதை கூடத்தில் இருந்து அஷிதா மற்றும் அவரது தோழியான அஸ்வதி என்பவர்கள் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர்.\nஇது குறித்து அஷிதா கூறுகையில், “ஒருநாள் மாலை 7 மணியளவில் சமையலறை கழிவுகளை கொட்டச் செல்கிறோம் என்று கூறி நாங்கள் வெளியே சென்றோம். அப்போது வேலியை தாண்டி குதித்து அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் உள்ள புதர்களில் ஒளிந்துகொண்டோம். அங்கு தண்ணீர் எங்கள் இடுப்பளவிற்கு இருந்த போதும் நாங்கள் சுமார் மூன்று மணி நேரம் அங்கேயே ஒளிந்திருந்தோம். பின்னர் 10 மணியளவில் சாலைக்கு வந்தோம். அங்கு எல்தோ என்கிற டாக்ஸி ஓட்டுனரை சந்தித்தோம். அவர் நல்ல மனிதர். எங்களுக்கு அவர் 300 ரூபாய் கொடுத்து எங்களுக்கு தலச்சேரிக்கு இரண்டு ரயில் பயணச்சீட்டுகளும் பெற்றுத் தந்தார்.” என்று அஷிதா கூறியுள்ளார்.\nபின் தனது வீட்டிற்கு சென்ற அஷிதா தனது பெற்றோரிடம் அவர்களுடன் தான் வாழ்வதாகவும் தன்னை மீண்டும் யோகா மையத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார். பின்னர் ஒருமாத காலம் தனது பெற்றோருடன் வாழ்ந்த அஷிதா அக்டோபர் 10 ஆம் தேதி அவரது பெற்றோரிடம் இருந்து தப்பி ஷுஹைபை சந்தித்துள்ளார். அன்றில் இருந்து அவர்கள் இந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி வாழ்ந்து வருகின்றனர்.\n“என் மீது நடத்தப்பட்ட அத்துனை கொடுமைகள் மற்றும் துன்பங்களை தாங்கிக் கொண்டு நான் ஆறு மாத காலங்கள் வாழ்ந்துவிட்டேன். நான் அவர்களிடம் மாட்டிக்கொண்டதாக உணர்கிறேன். நாங்கள் வெகு நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கின்றோம். என் சொந்த குடும்பத்தை கண்டே நான் அஞ்சுகிறேன். என்னுடைய உயிர் ஆபத்தில் உள்ளது. நான் ஷுஹைபை திருமணம் செய்ய வேண்டும். நாங்கள் இருவரும் மதம் மாறப்போவதில்லை. நாங்கள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திரு���ணம் செய்ய விண்ணப்பித்துள்ளோம்.” என்று அஷிதா கூறியுள்ளார்.\nதங்கள் மீதான இத்துனை குற்றச்சாட்டுகளையும் மனோஜ் மறுத்துள்ளதோடு அஷிதா மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இவை அனைத்தும் போலியான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். சித்திரவதை செய்வது எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அஷிதா 12 வகுப்பில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பள்ளியில் இருந்த போதே அவரது பெற்றோர்கள் அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். “ என்று கூறியுள்ளார்.\nமேலும் நீதிமன்றத்தில் அஷிதா மிரட்டப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மனோஜ், அது உண்மையல்ல என்றும் நீதிமன்றத்தில் வைத்து ஒருவரை எப்படி மிரட்ட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அவர் எங்களுடன் ஒரு குடும்பம் போல வாழ்ந்து வந்தார். நாங்கள் நடத்திய பல கலாச்சார நிகழ்சிகளிலும் கூட அவர் பங்கெடுத்துள்ளார். இதற்கு எங்களிடம் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் யாருக்கும் எந்த கெடுதியும் செய்யவில்லை. எங்களது பெயரை கெடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் உள்நோக்கம் இதில் உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த சர்ச்சைக்குரிய யோகா மையத்தின் மீது குற்றம் சுமத்துபவர்கள் ஆஷிதா மற்றும் ஷுஹைப் மாத்திரம் அல்ல, ஸ்வேதா மற்றும் ரிண்டோ தம்பதியினரும் இது போன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர். ஆனால் ஸ்வேதா மற்றும் ரிண்டோவின் குற்றச்சாட்டுகளை அர்ஷ வித்யா சமாஜம் மறுத்துள்ளது. இந்த யோகா மையத்துக்கு தொடர்புடைய மற்றும் ஒரு பெண்ணான ஆதிரா இந்த யோகா மையத்தை குறித்து நற்சான்று கொடுத்துள்ளார். இவர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறி பின்னர் அவரது பெற்றோர்களால் இந்த யோகா மையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு வகை சந்தேகத்தை எழுப்புகிறது. எப்படியாயினும் இது போன்ற யோகா மைய போர்வையில் செயல்படும் அமைப்புகளை குறித்து தீவிர விசாரணை நடத்தபட வேண்டும் என்பது காலத்தின் தேவையாகியிருக்கிறது.\nTags: அஷிதாகேரளாசிவ ஷக்தி யோகா வித்யா மையம்மத மாற்ற தடுப்பு மையம்லவ் ஜிஹாத்ஷுஹைப்ஸ்வேதா\nPrevious Article200 க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களில் ஆதார் தகவல்கள் கசிவு: UIDAI\nNext Article பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை தளபதி: பாராமுகம் காட்டும் தேசிய பத்திரிகைகள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjI3OA==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E2%80%98%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E2%80%9320%E2%80%99-%7C-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-05,-2018", "date_download": "2019-04-22T20:34:11Z", "digest": "sha1:BK6KBOZ6IJABQLCKXT4PXGFTLWNA4NBX", "length": 12741, "nlines": 82, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோப்பை வெல்லுமா இந்தியா: லக்னோவில் இரண்டாவது ‘டுவென்டி–20’ | நவம்பர் 05, 2018", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகோப்பை வெல்லுமா இந்தியா: லக்னோவில் இரண்டாவது ‘டுவென்டி–20’ | நவம்பர் 05, 2018\nலக்னோ: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. இந்திய வீரர்கள் ரன் மழை பொழியும் பட்சத்தில் கோப்பை வெல்லலாம்.\nஇந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் (அதிகாரப்பூர்வமாக விண்டீஸ்) அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள லக்னோவில் இன்று நடக்கிறது.\nசுதாரிப்பாரா ரோகித்: முதல் போட்டியில் சறுக்கிய துவக்க வீரர், கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி இன்று சிறப்பான துவக்கம் தந்தால் நல்லது. கோஹ்லி இல்லாத நிலையில் ‘மிடில் ஆர்டரில்’ வந்த லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்\nஉள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தினேஷ் கார்த்திக் 31 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்து தனது பேட்டிங் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார். இது இன்றும் தொடர வேண்டும். இதேபோல ‘ஆல் ரவுண்டராக’ களமிறங்கிய குருனால் பாண்ட்யாவும் தன் பங்கிற்கு பின் வரிசையில் விளாசுவது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.\nகுல்தீப் ஜாலம்: பவுலிங்கை பொறுத்தவரையில் முதல் போட்டியில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று அணிக்கு திரும்பலாம் என்பதால் உமேஷ் யாதவ் வழி விட வேண்டியது இருக்கும். பும்ரா, கலீல் அகமதுவும் அணிக்கு நம்பிக்கை தருகின்றனர். சுழலில் குல்தீப் (3 விக்.,) ‘ஜாலம்’ தொடர்வது எதிரணிக்கு தொல்லை தான்.\nபேட்டிங் சரிவு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், ராம்தின், ஹெட்மயர் என பலர் இருந்த போதும் ‘டாப் ஆர்டரில்’ சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. அனுபவ போலார்டு, பிராவோ, கேப்டன் பிராத்வைட் என பலரும் பொறுப்பற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இன்று இவர்கள் சுதாரித்துக் கொண்டால் இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம்.\nக��ப்டன் பலம்: பவுலிங்கை பொறுத்தவரையில் ஒசானே தாமஸ், கேப்டன் பிராத்வைட் சிறப்பாக செயல்படுகின்றனர். அறிமுக வாய்ப்பு பெற்ற பியரே சுழற்பந்து வீச்சில் நம்பிக்கை தந்தார். போலார்டு, பேபியோ ஆலன், கீமோ பால் பந்துவீச்சு அணிக்கு கைகொடுக்காதது பலவீனம். ‘ஆல் ரவுண்டர்’ ஆன்ட்ரூ ரசல் காயத்தால் விலகியதும் அணிக்கு இழப்பு தான்.\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி இன்று லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட எகனா சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இங்கு சர்வதேச போட்டி நடக்கவுள்ளது இது தான் முதன் முறை.\nலக்னோவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 28, குறைந்த பட்சம் 19 டிகிரி செல்சியஸ் இருக்கும். வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2009 முதல் 2018 வரை மோதிய 9 ‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்திய அணி 3ல் வென்றது. 5ல் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.\nஇன்று ஷிகர் தவான் 20 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் 1000 ரன்கள் எட்டிய வீரர் ஆகலாம்.\n* ரிஷாப் பன்ட் 3 சிக்சர் அடித்தால் ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் 100 சிக்சர் என்ற மைல்கல்லை எட்டலாம்.\n* வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று 2 விக்கெட் வீழ்த்தினால், இவ்வகை போட்டிகளில் 150 விக்கெட் என்ற இலக்கை அடையலாம்.\nலக்னோ மைதானத்தில் 130 ரன்கள் எடுத்தாலே, ‘சேஸ்’ செய்வது கடினம். ஆடுகள பராமரிப்பாளர் ஒருவர் கூறுகையில்,‘‘ இங்கு அதிக ரன்கள் எடுக்க முடியாது. ஆடுகளத்தின் இரு பக்கத்தில் வெடிப்புகள் காணப்படுகிறது. பந்துகள் நன்றாக எகிறாது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டம் தான்,’’ என்றார்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nக���ரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-04-22T20:31:09Z", "digest": "sha1:GKZLQCKOKPOVZQMBTY2DTMDSQBOCUCQN", "length": 8180, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜப்பானியக் காடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nஜப்பானியக் காடை (Coturnix quail, [Coturnix japonica]) என்பது கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஓர் காடை இனமாகும். இவை இடம்பெயரக்கூடிய பறவைகள் ஆகும். மஞ்சூரியா, தென் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனிக்காலங்களில் இவை தெற்கு ஜப்பான், கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்கின்றன. இவை புல்வெளிகள் மற்றும் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜப்பானியக் காடையின் இறகுகள் மஞ்சள் பழுப்புப் புள்ளிகளுடனும், கண்களின் மேற்புறம் வெள்ளைக் கோட்டுடனும் காணப்படுகிறது.\nஜப்பானியக் காடைகள் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Coturnix japonica என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி���ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/20/dmk.html", "date_download": "2019-04-22T20:29:46Z", "digest": "sha1:B3ANKPATARXTITOUSSXOBNX42CAO7FW7", "length": 20854, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாத்தான்குளம் இடைத் தேர்தலை புறக்கணிக்கிறது திமுக | DMK boycotts Sattankulam by-poll - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nசாத்தான்குளம் இடைத் தேர்தலை புறக்கணிக்கிறது திமுக\nசாத்தான்குளம் இடைத் தேர்தலை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.\nஇன்று காலை அண்ணா அறிவாயத்தில் தொடங்கிய திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nமறைமுகமாக பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே திமுக போட்டியிடுவதைத் தவிர்த்துள்ளதாகத் தெரிகிறது.\nசாத்தான்குளத்தில் வரும் பிப்ரவரி 26ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு அதிமுக தனித்துப் போட்டியிடப போவதாகஅறிவித்துவிட்டது. அதே போல கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் காங்கிரசும் போட்டியிடுகிறது. பா.ஜ.கவும் தனித்துப் போட்டி எனஅறிவித்துவிட்டது.\nஆனால், திமுக மட்டுமே ஆழ்ந்த அமைதியில் இருந்து வந்தது. கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் அலுவலகஅமைச்சரான விஜய்கோயல் வாஜ்பாயின் தூதுவராக வந்து சந்தித்துவிட்டுப் போனார். அன்று முதல் திமுக- பா.ஜ.க இடையிலான உறவுமீண்டும் சீராக ஆரம்பித்துள்ளது.\nஅந்தச் சந்திப்பின்போது சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு விஜய்கோயல் ஆதரவு கேட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதைகருணாநிதியும் விஜய்கோயலும் மறுத்தனர். இந் நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இத் தொகுதியில் பா.ஜ.கவுக்கு எதிராகப்போட்டியிடுவதை திமுக தவிர்த்துள்ளது.\nஇது குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக செயல் திட்டக் கூட்டத்தில் காரசாமான விவாதம் நடந்தது. கருணாநிதிதலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆறாகாடு வீராசாமி, மூத்த தலைவர்களான துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு, இளைஞரணித் தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nஇக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,\nசாத்தான்குளத்தில் நியாயமான தேர்தல் நடக்கப் போவதில்லை. அங்கு போலி வாக்காளர்களைச் சேர்க்கவும் தங்களுக்கு வேண்டாதவாக்காளர்களை நீக்கும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.\nதேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் தலைமையில் அதிமுக ஆட்சியாளர்கள்விதிமீறல் நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாத்தான்குளத்தில் ஜனநாயகப் பூர்வமாக, விதிமீறல் இல்லாத தேர்தல் நடக்காது என்றநிலையில் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது என்று திமுக முடிவு செய்துள்ளது.\nபோலி வாக்காளர்களை வைத்து கள்ள ஓட்டுப் போட வைப்பதற்கு வசதியாக, புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 16 விதமானசான்றுகளில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் விதி மீறல் நடவடிக்கைகளில் அரசுஈடுபட்டுள்ளது. இது சட்டவிரோதமானது மட்டுமல்லாது அப்பட்டமான முறைகேடும் ஆகும். எனவே, சாத்தான்குளம் தேர்தல் சுதந்திரமானமுறையில் நடக்கும் என்பதை துளியும் எதிர்பார்க்க முடியா��ு.\n16 விதமான சான்றுகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெவித்தால் அவர்களை குண்டர்களை வைத்தும், போலீஸாரை வைத்து அடித்துஉதைக்கவும் ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.\nவாக்காளர் பட்டியலில் இடம் பெற்று கடந்த முறை வாக்களித்திருந்த 24,000 வாக்காளர்களின் பெயர்கள் இந்த முறை விடுபட்டுள்ளது.மேலும், தமிழகம் முழுவதிலும் அமல்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அதைஅமல்படுத்த தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இதுவும் விதி மீறல் ஆகும்.\nஅமைச்சர்களையும் அரசு அதிகாரிகளையும் சாத்தான்குளத்தில் குவித்து அனைத்து விதமான முறைகேடுகளையும் செய்து வருகிறார்கள்.இதனால் அங்கு தேர்தலையே அதிமுக தான் நடத்தப் போகிறது.\nஇந்த முறைகேடுகள் குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய தலைமைக் கழக உறுப்பினர்கள் அங்குவிரைந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் திமுக வழக்குத் தொடரும் என்றார் கருணாநிதி.\nஇந்த மக்கள் விரோத பாசிச அரசை ஒட்டுமொத்தமாகவே விரட்டி அடிக்க ஒட்டுமொத்த மக்கள் சக்தியை ஓரணியில் திரட்டும் வேலையில்திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நேரத்தில் நமது கவனத்தை சிதறிடிக்கும் வகையில் வந்துள்ள இத் தேர்தலை திமுக புறக்கணிக்கிறது.\nஇத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தருவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லை என்றார்.\nதேர்தலைப் புறக்கணிப்பதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதா, இது பா.ஜ.கவுக்கு ஆதரவான முடிவா என்று கேட்டபோது, இதில் எந்தஉள்நோக்கமும் மறைமுகத் திட்டமும் இல்லை. மாநில பா.ஜ.கவுடன் திமுகவுக்கு எந்த தேர்தல் உடன்பாடு கிடையாது.\nதேர்தலில் தோல்வி அடைவோம் என்பதற்காக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. ஜனநாயகரீதியில் அங்கு தேர்தல் நடைபெறாதுஎன்பதற்காகத்தான் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.\nமாநில பா.ஜ.கவினரை அடக்கி வைப்பதாகவும் திமுகவுக்கு உரிய மரியாதை தரவும் அதிமுகவிடம் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும்பிரதமர் வாஜ்பாய் தரப்பில் இருந்து உறுதிமொழி தரப்பட்டதால் சாத்தான்குளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போட்டியிடுவதை திமுகதவிர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5/", "date_download": "2019-04-22T20:45:53Z", "digest": "sha1:YRHNOZ4D7D6X2YQ5Y5ER5Y236XEORVFC", "length": 7044, "nlines": 82, "source_domain": "tamilbulletin.com", "title": "டேய் ...இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம் ஆகாதுடா... - Tamilbulletin", "raw_content": "\nடேய் …இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம் ஆகாதுடா…\nBy Tamil Bulletin on\t 04/02/2019 ட்ரெண்டிங் நியூஸ், பொழுதுபோக்கு\nஇந்த வாழ்க்கையில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலையில், காதலர்களை பிரிப்பது ஒருசிலருக்கு சந்தோஷம்தான்.\nகாதலர்களுக்கு பிரிவு என்பதே மிகப்பெரிய தொல்லை ஆகிவிட ,பிரித்துப் பார்க்க முயற்சியை பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்பது ஒரு வாதம் உண்டு. ஏனென்றால் பிரித்து வைப்பதால் மட்டுமே, அந்தக் காதலர்களின் உணர்வை நாம் மேலும் தூண்டக் கூடியதாக ஆகிவிடுகிறது.\nஅந்த வகையில் இந்த சின்னஞ்சிறு வயதில், இச்சிறுவனின் கோபத்தை பாருங்கள்… சில நிமிடங்களில் மட்டுமே தன்னுடன் ஆடிய அந்த சிறுமியை, அவள் பெற்றோர் பிரிக்க, ஆக்ரோசமாக சண்டையிடும் அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லா��� மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/author/sathish/page/2/", "date_download": "2019-04-22T21:13:56Z", "digest": "sha1:BIT6W4TAMY7ITMDYLZTHFGLMD7PZ6YKZ", "length": 8389, "nlines": 153, "source_domain": "www.cineicons.com", "title": "sathish v – Page 2 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nவைரலாகும் திரிஷாவின் புதிய லுக்\nகாலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன்,…\nபிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத்தும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் 8 மாதங்களாக காதலித்து வந்தனர்.…\nமகன், மகள் வாங்கிக் கொடுத்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழும் சூரிக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், அரண்மனை-2,மருது,…\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது சவாலானது – கீர்த்தி சுரேஷ்\nசினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்து, ‘இரும்பு பெண்மணி’ என அழைக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா…\nகேரளா வெள்ளத்திற்கு விராட் கோலி – அனுஷ்கா சர்மா உதவி\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\n‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு\nநடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.…\nகேரளாவுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய ராகவா லாரன்ஸ்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nஅம்மாவாக நடிக்க முடியாது – சிம்ரன் அதிரடி\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரொயினாக இருந்த நடிகை சிம்ரன் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின் திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலான…\nயாஷிகாவால் முறிந்த மகத் காதல்\nபிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத்தும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் 8 மாதங்களாக காதலித்து வந்தனர்.…\nசினிமா ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தி.மு.க ஆட்சியில் திரைப்படத்துறைக்காக சென்னை ஓ.எம்.ஆர்.…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/05/SVR-Part-4.html", "date_download": "2019-04-22T20:01:17Z", "digest": "sha1:GZ2CX4ZW5Z7JEN5PPS7NFD6U6GEWDVI4", "length": 34357, "nlines": 229, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4\nஅத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3\nபாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தத இரவு எட்டு மணி . காற்றில் குளுமையும் கருமையும் முழுவதுமாய் படிந்து விட்ட போதும் 108ன் அவசர அலறல் சப்தம் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கிடைத்த மிக முக்கியமான மருத்துவத்தோழன். தனியார் மருத்துவ தெய்வங்கள் கைவிரிக்கையில் அரவணைத்து மருத்துவமளிக்கும் ஆபத்பாந்தவன்.\nதற்போது கலெக்டர் பாலாஜியை தொலைத்துவிட்ட தவிப்பிலும், கைக்கு சிக்கிய மர்ப நபரை தப்பிக்கவிட்ட பரிதவிப்பிலும் காவல்துறையுடன் சேர்ந்து கையைப் பிசைந்து கொண்டிருந்தது.\n\"கார்த்திக், பாலாஜி கடத்தப்பட்ட விஷயம், கடத்தப்பட்டதாவே இருக்கட்டும், நம்பிக்கையான பெரிய தெய்வத்துட்ட மட்டும் பாலாஜி பற்றிய தகவல் சொல்லுங்க\", வினோத்.\n\"பாஸ், இந்நேரம் கேசவ பெருமாள் கூட்டத்துக்கு தகவல் கிடைச்சு தீவிரமா தேடத் தொடங்கி இருப்பாங்க,அதனால போலீஸ் கிட்ட பாலாஜி கடத்தப்படலைன்ற உண்மைய சொல்றதுல தப்பு இல்ல\"\n\"இல்ல விக்ரம், போலீஸ்க்கு தகவல் தெரிஞ்சா அது மீடியாவுக்கும் தெரிஞ்ச மாதிரி, மீடியா எல்லாருக்கும் நண்பன், அதனால இந்த விசயத்த இப்போதைக்கு எஸ்.பி கிட்ட மட்டும் சொல்லுவோம், எஸ்.பி ரொம்ப இண்டெலிஜெண்ட் அவர் அண்டர்ஸ்டான்ட் பண்ணிப்பாரு அண்ட் கேசவ பெருமாள் கூட்டம் கொஞ்சம் தலைய பிய்ச்சுகட்டுமே\" கார்த்திக் அமைதியாக சிரித்துக் கொண்டே ஜீப்பை மருத்துவமனை பார்கிங்கினுள் செலுத்திக் கொண்டிருந்தான்.\n'போலீஸ்க்கு தகவல் தெரிய வேண்டாம்ன்ற நம்ம பிளான்ல நீங்க எதிர்பார்த்த மாதிரியே கார்த்திக் விழுந்துட்டாரு. சந்தோசம் தான பாஸ்' என்ற தொனியில் விக்ரம் வினோத்தைப் பார்த்த பொழுது வினோத் மையமாய் தலையாட்டினான்.\nமீடியாவின் கேமராக் கண்கள், மைக் மற்றும் கேள்விகள் அனைத்தையும் தவிர்த்து மூன்று பேரும் வேகவேகமாக மருத்துவமனையினுள் நுழைந்தார்கள்.\n\"வினோத் இன்னும் ரெண்டு நாளைக்கு வேணா மீடியாட்ட இருந்து உண்மைய மறைக்க முடியும், அதுக்கு முன்னாடி சம்திங் வீ நீட் டு டூ, இல்லாட்டா காவல்துறை மானம் கப்பலேரிரும், உயரதிகாரிகளக் கூட சமாளிச்சிரலாம் ஆனா இந்த மீடியா, அப்புறம் இவங்க கூட புதுசா சேர்ந்திருக்க பிளாக், எப்.பி, ட்விட்டர் நினச்சி பார்த்தாலே பயமா இருக்கு\" மூச்சை பெரிதாக இழுத்துவிட்டான் கார்த்திக்.\nகார்த்திக்கின் பேச்சிலும் உண்மை இல்லாமல் இல்லை, இருந்தாலும் அரசாங்கத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகள்; பாலாஜி கடத்தப்பட்டது பற்றிய உண்மையை மறைக்க வேண்டும் என்று வினோத்தை கட்டாயப்படுத்தியது.\nபேசிக் கொண்டே ஐ.ஸி.யு வார்டை அடைந்தபோது, தகவல் தெரிவித்த எஸ்.ஐ, \"இன்னிக்கு ஐ.ஸி.யு வார்ட்பாய் ட்யுட்டியில ஆறு பேரு இருந்தாங்க சார், இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற எல்லா வார்ட்பாய்க்கும் எல்லாரையும் தெரியும், புதுசா யாராவது வந்தாக் கூட ஈஸியா கண்டு பிடிச்சிருவாங்க, அப்படி புதுசா வந்தவன் கூட பேசிட்டு இருக்கும் போது அவங்களுக்குள்ள வாக்குவாதம் ஆகியிருக்கு, அந்நேரம் வார்ட்ல இருந்த நம்மாளுங்க என்னன்னு விசாரிக்கும் போது தப்பிச்சி ஓட பாத்ருக்கான்.\"\n\"துரத்தி போய் சட்டைய புடிச்சிருக்காங்க இருந்தாலும் சட்டைய கழட்டி எறிஞ்சிட்டு ஓடியிருக்கான், வெளியில இருந்த ப்ளு கலர் மாருதி ஆம்னியில ஏறி தப்பிசிருக்கான், துரத்துன ரெண்டு போலீசுமே கான்ஸ்டபில்ஸ். அவங்ககிட்ட கன் இல்ல, அதான் சூட் பண்ண முடியல\" தேவையான தகவல் அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி முடித்தார் எஸ்.ஐ. இருந்தாலும் அவர் முகத்தில் தப்பவிட்ட பரிதவிப்பு முகத்தை பதட்டமாய்க் காட்டியது.\nமருத்துவமனை டீன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். கார்த்திக் அவரது தலைக்கு மேலிருந்த சீசீடிவியைப் பார்த்துக் கொண்டே டீனிடம் \"சார், இந்த சீசீடிவி மானிடர் ரூம் எங்க இருக்கு தெரியுமா\nடீன் அருகில் இருந்த மருத்துவமனை நிர்வாகி, \"சார் நேத்து நைட்ல இருந்து எந்த சீசீடிவியும் வொர்க் ஆகல, கேபிள் எல்லாம் எலி கடிச்சி போட்ட மாதிரி கட் ஆகியிருக்கு, சரி பண்றதுக்கு சென்னையில இருந்து தான் ஆள் வரணும்\".\n\"லாஸ்ட் ஹோப், கை ரேகை எதாவது இருக்கா, அந்த ஆள் கிளவுஸ் எதுவும் போட்ருந்தானா\" கார்த்திக் குரலில் சலிப்பு மட்டும் மிஞ்சி இருந்தது.\n\"கிளவுஸ் போட்ட மாதிரி தெரியல ஸார், அவன் தள்ளிட்டு வந்த வீல் சேர் அந்த இடத்துல அப்டியே இருக்கு, நிச்சயம் அதுல பிரிண்ட்ஸ் இருக்க சான்ஸ் இருக்கு\"\n\"பாஸ் கேன் யு பீலீவ் திஸ்\"\n\"அதான் எனக்கும் தெரியல விக்ரம், சீசீடிவிய அவுட் பண்ற அளவுக்கு பிளான் பண்ணினவன், கிளவுஸ் போடாமலா நடமாடியிருப்பான், சம் திங் டிபரண்ட்\", வினோத் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான். \"கார்த்திக் பாரன்சிக் ஆளுங்க வந்தாங்களா\"\n\"கலெக்டர் பங்களால பிரின்ட்ஸ் எடுக்றதுக்காக என்கொயர் பண்ணினோம், பாரன்சிக் டீம்ல ரெண்டு பேரு லீவ்ல போயிருக்காங்க, இன்னொருத்தரு புதுசு, மதுரைக்கு மார்னிங்கே தகவல் சொல்லிட்டோம், இந்நேரம் வந்த்ருபாங்க\"\nகைரகை நிபுணர்கள் வருவதற்குள் விக்ரமும் வினோத்தும் ஹாஸ்பிடலை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டனர்.\n\"என்னதான் நம்மாளுங்க அரசாங்க ஆஸ்பத்திரின்னு ஒதுக்கினாலும் எமெர்ஜென்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கறதுல இவங்கள மிஞ்ச வேற ஆளு கிடையாது, ரொம்ப ஸ்பீடா வேல பார்பாங்க \" வினோத்\n\"எவ்வளவு காஸ்ட்லியான மருந்தா இருந்தாலும் ப்ரீ தான் பாஸ், எத்தனையோ உயிர காப்பாத்தின டாக்டர்ஸ் இங்க சர்வ சாதாரணமா நடமாடுறாங்க, பலரோட சுயமும் சேவையும் ஒருசிலரோட சுயநலத்தால ஈசியா மறஞ்சு போயிருது , இங்க இருக்க வார்ட் பாய்ல இருந்து ஆயா மொத்தக் கொண்டு எல்லாரையும் பணத்தால வாங்கிரலாம் பாஸ்\"\n\"சம்பவ இடத்துல இருந்த வார்டுபாய விசாரிக்கணும்,ஏன் அவங்களுக்குள்ள வாக்குவாதம் வந்தது, வார்டுபாய் யாரையும் பணம் கொடுத்து வளைச்சு போட்ருக்காங்களா, எல்லா விசயத்தையும் விசாரிக்கணும்\" , வினோத்.\n\"குற்றம் செஞ்சா தப்பி ஓடுறதுக்கு இந்த ஆஸ்பத்திரியில பல வழி இருக்குது பாஸ், ரொம்ப பெரிய ஹாஸ்பிட்டல், ரொம்ப சுதந்திரமான ஹாஸ்பிடல், மார்னிங் வந்தப்பவே இந்த இடம் சரி இல்லைன்னு தோணினது. இந்த இடத்துல க்ளு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்\" விக்ரம்.\n\"ஆனாலும் பாஸ் இவ்ளோ பெரிய உலகத்துல ஏதோ ஒரு மூலையில நமக்கான ஒரு தடயத்த விட்டுட்டுப் போகாமலா இருப்பான்.\" விக்ரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்த்திக் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்.\n\"வினோத், டிபார்ட்மெண்ட் ஆளுங்க பிரிண்ட்ஸ் எடுத்து இருக்காங்க, அதுல நிறைய கைரேகை இருக்கு, இந்த ஹாஸ்பிடலோட மத்த வார்ட்பாய்ஸ் ரேகையோட மேட்ச் பண்ணி பார்த்தோம், ரெண்டு ரேகை மட்டும் மேட்ச் ஆகல, இன்னும் டூ டேஸ்ல ரிசல்ட் சொல்றதா சொல்லிருக்காங்க\"\n\"பரவாயில்ல கார்த்திக் ஸார்...ரொம்ப ஸ்பீடாவே இருக்கீங்க\", என்று சொல்லிய விக்ரமை நோக்கி தீவிரமாய் பார்த்தான் கார்த்திக்.\n\"கார்த்திக், அந்த பிங்கர் பிரிண்ட்ஸ் போட்டோகாபி எங்களுக்கு கிடைக்குமா,எங்க எம்.டி வரதராஜன் கேட்டார்\"\n\"இத வச்சி அவரு என்ன பண்ணப் போறாரு, ப்ரைவேட் பாரன்சிக் வேணாம் வினோத், நாங்க டீல் பண்ணிக்கிறோம்\"\nவிக்ரம் கொஞ்சம் நக்கலாய் சிரித்துவிட்டு, \"கார்த்திக் சார், வரதராஜன் பாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல இன்ஸ்பெக்ட்டரா இருந்து வீ.ஆர்.எஸ் வாங்கினவரு, 25 வருஷ சர்வீஸ், ரேகையே பார்த்தே குற்றவாளி பேரு சொல்ற அளவுக்கு தமிழ்நாட்டு குற்ற ரேகைகளுக்கும் அவருக்கும் ரொம்பப் பரிச்சியம்\"\n\"ஓ ஓகே. ஐ வில் அரேஞ் பார் தி சாம்ப்ள்ஸ், கொஞ்சம் வொர்க் இருக்கு, நீங்க கிளம்பறதா இருந்தா கிளம்புங்க\" வினோத்தின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் கார்த்திக்.\n\"பாஸ் ஜென்ரல் சைக்காலஜி, இந்த கேஸ்ல நாம தலையிடறது கார்த்திக்குப் பிடிக்கல\"\n\"யுவர் சைக்காலஜி இஸ் ராங், நீ தலையிடறது அவருக்கு பிடிக்கல\"\n\"ஓகே அப்போ நா சென்னைக்கே கிளம்புறேன், ரம்யா என்ன ��ார்க்காம வாடிப் போயிருப்பா, ரம்யா... ஓ... மை ஸ்வீட் ஹார்ட்...\"\n\"ரம்யா த்ரீ டைம்ஸ் போன் பண்ணி பாலாஜிய தான் கேட்டாலே தவிர உன்னப்பத்தி ஒரு வார்த்த கேட்கல\"\n\"என் மொபைல் ஸ்விட்ச் ஆப் பாஸ், இல்லாட்டா எனக்கு தான் போன் பண்ணிருப்பா... சிரிக்காதீங்க பாஸ்... கமான். லீவ் மீ அலோன்\"\n\"பாரன்சிக் சாம்ப்ள்ஸ எம்.டிக்கு நான் மெயில் பண்றேன், வார்ட் பாய், சிசிடிவிரூம் இங்க எதாவது க்ளு கிடைக்குமா பாரு அன்ட் சீக்கிரம் ரூம் வந்து சேரு, ஐ'ம் சோ டயர்ட்\"\n\"ஐ'ம் சோ அப்சர்ட். மொக்க வேலையெல்லாம் என் தலையில தள்ளுங்க, கலெக்டர் பங்ளால நாளைக்கு தான் சாம்ப்ள்ஸ் எடுபாங்கலாம் எஸ்.ஐ பேசிட்டு இருந்தாரு\"\n\"பாலாஜிய இப்போ பார்க்க முடியுமா விக்ரம்\"\n\"இல்ல பாஸ் இப்ப வேணாம், இந்த இருட்டுல நம்ம பின்னாடி எவன் பாலோ பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது, மார்னிங் கூட்டிட்டுப் போறேன், இப்ப ரெஸ்ட் எடுங்க, வீ ல் மீட் லேட்டர்\", சொல்லிவிட்டு சிசிடிவி ரூம் செல்லும் பாதையில் இருந்த இருளில் கலந்து மறைந்தான் விக்ரம்.\nவிக்ரமின் நண்பன். அவன் வீட்டின் மாடியில் ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தான், நெல்லை ஜன்க்ஷன் அருகிலேயே வீடு, ரயில் தடதடக்கும் இரவுகளில் தான் இந்த ஏரியா மக்களின் உறக்கமும் கிறக்கமும் இருந்தாக வேண்டிய கட்டாயம்.\nஇருள் இருள் இருள் மட்டும் நிறைந்திருந்த நெல்லை வீதி, பெயர் தெரியவில்லை, எங்கிருந்தோ கேட்கும் நாய்களின் மிரட்டலான ஊளை, சின்ன சின்ன வண்டுகளின் ரீங்கராம், யாருமற்று அனாதையாய் கிடக்கும் அமைதியான வீதி, அருகில் விக்ரம், திடிரென்று அமைதியை கிழித்து எதிர்பாராத விதமாய் முன்னாள் குதித்த முரட்டு உருவம், நேராய் விக்ரமை குறிபார்த்து குத்த வந்து அருகில் இருந்த வினோத்தைப் பார்த்ததும் அவனை விடுத்து இவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்து, பாய்ந்து அருகில் வந்த கத்தி, எதிர்பாராத விதமாக இவனது முகத்தின் அருகில் மிக அருகில், டக்கென்று எழுந்து விட்டான். சொப்பனம், மிக கெட்ட சொப்பனம். மூச்சை வேகவேகமாக இழுத்தான் விட்டான்.மீண்டும் இழுத்தான்.\nஎப்போது அறைக்கு வந்து எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை, பயணித்த களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டான், அருகில் விக்ரமும் தூங்கிக் கொண்டிருந்தான், அவன் வந்தது பற்றிய உணர்வும் வினோத்திற்கு இல்லை. கடந்த நா��்களின் ஒவ்வொரு சம்பவமும் மனதினுள் மாறி மாறி நகர்ந்து கொண்டே இருந்தது, தூங்குவான் திடிரென்று விழிப்பான் பின் தூங்குவான். ஒரு கட்டத்தில் முழுவதுமாய் தூங்கிவிட்டான்.\nமீண்டும் உடலை யாரோ வேகமாக உலுக்குவது போன்ற உணர்வு, போர்வையை விலக்கி டக்கென்று கண் திறந்தவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்த ஒரு கத்தி. மிக அருகில் கண்ணை நோக்கிக் மிதந்து கொண்டிருந்தது. நேற்றைய கனவில் கண்டது போலவே இருந்த கத்தி, ஆனால் இது நிஜக் கத்தி, கனவில் கண்டது போலவே முகத்தின் அருகில் மிக அருகில் வந்த பொழுது நிலைமையை முழுவதுமாய் உணர்ந்திருந்தான்.\n\"என்ன பாஸ் நைட் செம ட்ரீமா, ஒரு சின்ன கத்திக்கே இப்படி பேயறஞ்ச மாதிரி பயபடுறீங்களே\" ஒரு கையில் ஆப்பிலும், மறு கையில் கத்தியுமாக வினோத்தை எழுப்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.\n\"உங்க ஊர்ல இதுக்கு பேரு சின்ன கத்தியாடா... டைம் என்ன விக்ரம்\" தூக்கம் வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்ட கையால் விக்ரமுக்கான குட்மார்னிங்கும் சேர்த்துக் கொண்டான்.\n\"டைம் இஸ் டென், எம்.டி டூ டைம்ஸ் போன் பண்ணிருந்தாரு, உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொன்னாரு, பட் உடனே கால் பண்ண சொன்னாரு\"\n\"சம் திங் வெரி இன்ட்ரெஸ்டிங் பாஸ். கதையில ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கும் போல\" காதின் மிக அருகில் வந்து சரசம் பேசுவது போல் சொல்லிவிட்டு சட்டென நகர்ந்து சிரித்தான்.\nஎன்ன இன்ட்ரெஸ்டிங் என்பது போல பார்த்த வினோத்தை நோக்கி,\n\"மொதல்ல ரிபிரஷ் பண்ணிட்டு வாங்க, வீ ஹவ் லாட் ஆப் வொர்க்\"\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: சொல்ல விரும்பாத ரகசியம், த்ரில்லர்\nகதை களத்தையும் , கதையின் பாத்திரங்களையும் நல்லா ரசிக்குற மாதிரி எழுதுற சீனு ....\nஎன் பார்வையில், ஒரு நல்ல கதை, விறுவிறுப்பான கதை என்பது , ஒரு வரியை படிக்கும் போது அது அப்படியே என் கண் முன்னால் காட்சிகளாக விரியவேண்டும் . அந்தவகையில் இந்த தொடர்கதை பெரும்பாலான இடங்களில் காட்சிகளாக விரிகின்றது\nஒண்ணே ஒண்ணுதான் , விட்டு விட்டு படிக்கும்பொழுது தொடர்ச்சி இல்லாத மாதிரி இருக்கு , நிறைய மறந்துடுது ...சோ....ஊருக்கே தெரிஞ்ச பின்னாடி நான் ரகசியத்த தெரிஞ்சுக்குறேன் .... மொத்தமா எழுதி முடிச்சொன்ன சொல்லுப்பா சீனு ...\nதிண்டுக்கல் தனபாலன் 23 May 2013 at 19:16\nஓ... மை ஸ்வீட் ஹார்ட்... இன்னும் விறுவிறுப்பு கூட்ட வேண்டாமோ...\nஒரு அத்தியாயத்துல ஒரு ரகசியமாச்சு சொல்லலாம் இல்ல\nஇரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு ஒரு முறை பத்து வரி கதைச்சுருக்கம் சேர்த்தால் புதிதாக வருகிறவர்களுக்கு (பழசுகளுக்கும் :) உதவியாக இருக்கும்.\nசுரேஷ் சொன்னது போல்.. இந்த வார சஸ்பென்சு ராஜேஷ்குமாரை நினைவுபடுத்துவது உண்மையே.\nம்ம்ம் தொடருங்கள் தொடர்கின்றேன் காட்சியில் வர்ணிப்புக்கள் மிக இயல்பாக இருக்கின்றது உங்கள் எழுத்துநடை சீனு\nசஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ்,கலக்குறீங்க சீனு\nநான் என்று அறியப்படும் நான்\n100வது பதிவு : தமிழ் மீடியம் தேவையா\nஜம்மு - பாகிஸ்தான் எல்லையை நோக்கிய எனது 'பய'ண அனு...\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 3\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 2\nசொல்ல விரும்பாத ரகசியம் - புதிய த்ரில்லர் தொடர் ஆர...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-04-22T20:56:45Z", "digest": "sha1:5FQ4YJ2MGUKFWEA2FT5QY6W6UE5NCH5Z", "length": 13946, "nlines": 85, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: ஓம்", "raw_content": "\nஇந்து மதத்தில் ஓங்காரத்துக்கு ஒரு விசேடமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேதம் ஓதத் தொடங்கும் போதும் ஓதி முடித்த பின்னும் ஓம் என்பது உச்சரிக்கப்படுகிறது. ஐந்தெழுத்து உள்ளிட்ட எல்லா மந்திரங்களும் ஓங்காரத்துடன் தான் ஜபிக்கப் படுகின்றன. தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொரு பெயருக்கு முன்னும் ஓங்காரம் சேர்க்கப் படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரும்மம் (பரம் பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன.\nபிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது.\nஇவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள��� என்ன\nஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.\nஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர + நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.\nபுதுமை என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும். அடிப்படை ருதம். அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் சத்யம்.\nபிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடைவிடாத மாற்றங்களின் அடிப்படையான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்க வாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.\nநம் வாழ்வில் புதுமை முதன்மை பெறுவது எப்படி புத்தாடை, புதிதாகப் பிறந்த குழந்தை, அது நாள் தோறும் செய்யும் புதிய குறும்புகள், புத்தாண்டு எல்லாமே மகிழ்ச்சி தருவது அல்லவா புத்தாடை, புதிதாகப் பிறந்த குழந்தை, அது நாள் தோறும் செய்யும் புதிய குறும்புகள், புத்தாண்டு எல்லாமே மகிழ்ச்சி தருவது அல்லவா என்றும் புதுமையை நாடுவோர் என்றும் மகிழ்ச்சியாக இருப்பர்.\nகம்பருக்கும் சேக்கிழாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் விழா எடுக்கிறோம். புதிய புதிய கருத்துகள் வெளிவந்தால் நாம் ரசித்து மகிழ்கிறோம். சென்ற ஆண்டு சொன்னதையே மீண்டும் சொன்னால் அரங்கம் காலியாகி விடும். பழைய கருத்தையே புதிய வகையில் சொன்னால் அதற்கு கவர்ச்சி, மதிப்பு, பயன் அதிகம்.\nகலைத் துறையிலும் புதியன புகுத்துவோர் தான் வரவேற்கப் படுகின்றனர். சம்பிரதாயம் என்ற பெயரில், புதுமையை எதிர்ப்பவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர்.\nஎல்லாத் துறைகளிலும் புதுமையைப் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தினர் ஒரு கால கட்டத்தில் இனி புதிதாக உருவாக்க ஒன்றும் இல்லை என்று நினைத்து விட்டால் அப்பொழுதிலிருந்து அவர்களுக்கு வீழ்ச்சி தான்.\nஇடைக்கால இந்தியாவுக்கு ஏற்பட்டது இக்கதி தான். கலை, இலக்கியம், அரசியல், நாகரீகம் இவற்றில் மிக உயர்ந்த நிலை அடைந்த நம் முன்னோர் இனி உயர்வதற்கு இடமில்லை, இதைத் தொடர்ந்து காப்பாற்றினால் போதும் என்ற மன நிலை அடைந்து விட்டனர்.\nபுதியன முயன்று அடிபடுவதை விட முன்னோர் சென்ற பழைய வழியே பாதுகாப்பானது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிய அப் பொழுதிலிருந்து அன்னியர் படையெடுப்பு தொடங்கியது. துலுகமா என்ற புதிய போர் முறையைக் கொண்டு வந்த பாபர் வெற்றி பெற்றார். புதிய கடல் வழி கண்டு, வாணிகம் மூலம் மக்களை வசப்படுத்தும் புதிய தந்திரம் பயின்ற ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். பழைய பாதுகாப்பு முறைகளான கோட்டை, வாள், வில் அம்புகளையும் வெற்றி வேல், வீர வேல் போன்ற பழைய கோஷங்களையும் நம்பினோர் அடிமை ஆயினர்.\nஇது தான் வரலாறு கற்றுத் தரும் பாடம்.\nசாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.\nநாற்பது வயதானால் நமக்கு நாய்க் குணம் வந்து விடுகிறது. நாய்க் குணம் என்பது புதுமையை வெறுக்கும் தன்மை தான்.\nபுதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். மரத்துப் போன மூளை, மரத்துப் போன இதயம் கொண்ட முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள். அர்த்தம் புரியாமல் நிமிடத்துக்கு நூறு முறை பிரணவத்தை உச்சரித்துக் கொண்டிராமல் அதை நடைமுறைப் படுத்துங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.\nபதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது. மஹா கணபதியே இந்த மந்திரத்தின் அதிஷ்டான தேவதை, சிருஷ்டி அடையாளம். எல்லையற்ற அறிவுக் கடலென்ற பொருளை தியானம் செய்யவேண்டும். அதுவே ஜபம். பொருளை பாவனை செய்யாமல் வெறுமே சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அதிகப் பயன் தர மாட்டாது என்பது பதஞ்சலி மஹரிஷியின் வாதம்.”\nவேத அடிப்படையிலிருந்து விலகாமல், காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. இக்கருத்தைச் சுருக்கமாகச் சொல்வது தான் ஓம் எனும் மந்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2018/03/", "date_download": "2019-04-22T20:59:28Z", "digest": "sha1:QA5PEYB3OSUKA4QFFT5J4CRYID73LTSH", "length": 5747, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "March 2018 – Dr S Subramaniam", "raw_content": "\n“சமூகத்தில் ஒற்றுமையுணர்வு மேலோங்க வேண்டும்” டாக்டர் சுப்ரா\nஇந்நாட்டில் இந்தியர்கள் இதர இனங்களோடு வெற்றிப் பெற்ற சமூகமாக திகழ வேண்டுமானால் முதலில் சமூகத்தில் ஒற்றுமையுணர்வு மேலோங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். அடுத்து, சமூகத்தின் மேம்பாட்டுக்காக நல்ல காரியங்களைச் செய்யக் கூடியவர்களுக்கு சமூகம் முழுமையாக ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் எல்லா நிலைகளில் உள்ளவர்களும் பயனடைய முடியும் என மஇகா தேசியத் தலைவருமான அவர் தெரிவித்தார். சிலாங்கூர், மிட்லண்ட்…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-04-22T20:24:25Z", "digest": "sha1:7EMFJMDSMTCP3VI7PG4UTAXC3X7AGWB6", "length": 3915, "nlines": 117, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: உழவு பற்றிச் சில ...", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஉழவு பற்றிச் சில ...\nதற்பொழுது நமது நாட்டில் உழவு ���ொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனால் விளை நிலங்கள் எல்லாம் குடியிருப்பு பகுதிகளாக மாறி வருவதையும் பார்க்கும் போது கண்ணில் ரத்தம் அல்லவே வருகிறது, அப்துல் தையுப்,La courneuve.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஉழவு பற்றிச் சில ...\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/09/blog-post_11.html", "date_download": "2019-04-22T20:47:22Z", "digest": "sha1:XBF6KFXPXFSY3UE7E7N2XTUAKLRMVIVL", "length": 16467, "nlines": 272, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பாரதியின் விநாயகர் நான்மணிமாலை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபாரதியின் விநாயகர் நான்மணிமாலை ,தோத்திரப் பாடல் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்தாலும்.....தோத்திரப் பாக்களின் சில கூறுகள் அதில் தென்பட்டாலும் முழுக்க முழுக்கத் தோத்திரத் தன்மை கொண்டதென்று அதைக் கூறிவிட முடியாது.\nகணபதிராயனின் காலைப் பிடித்தாலும்,கண்ணனை உச்சி மீது வைத்துக் கொண்டாடினாலும்,காளியின் காலடியில் தவமாய்த் தவம் கிடந்தாலும் ’ஒன்றே பரம்பொருள்’ என்ற தீர்க்கமும் தெளிவும் பெற்றவன் பாரதி\nஅந்த அக ஒளி.., விநாயகர் நான்மணிமாலை பாடும்போதும் அவனுக்குச் சித்தியாவதாலேயே விநாயகக் கடவுள் என்ற ஒற்றை உருவத்துக்குள் பன்முகத் தன்மை வாய்ந்த பற்பல தெய்வங்களையும்\n‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்\nபிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி\nஉமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்\nஉலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்’’\nஎன அவனால் ஒருசேரத் தரிசிக்க முடிகிறது.\nதனக்குத்தானே ஊக்கம் தந்து கொள்ளும் auto suggestion பாணியிலும் இதிலுள்ள பாக்களை வடிவமைத்திருக்கிறான் பாரதி.\n‘’மேவி மேவித் துயரில் வீழ்வாய்\n‘’மூட நெஞ்சே முப்பது கோடி\nமுறை உனக்குரைத்தேன் இன்னும் மொழிவேன்\nதலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே\nஏது நிகழினும் நமக்கென் என்றிரு\nபராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும்’’\n.ஆகிய பல வரிகளில் அவனது ஆத்மாவின் அலைக்கழிவுகளும் அதிலிருந்து மீட்சி பெற அவன் படும் பாடுகளும் மிக வெளிப்படையாகவே பதிவாகி இருக்கின்றன.\nதான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்திலும் ஒரு சமூக மனிதனாக மட்டுமே வாழ்ந்து தன் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்ட பாரதி , இந்தக் கவிதையிலும் பிறர் பேசாப் பொருளைப் பேசவும்,பிறர் கேட்கா வரத்தைக் கேட்கவுமே துணிகிறான்.\nமண் மீது வாழும் மக்கள்,பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள் இவை அனைத்தும் துன்பமின்றி அன்புடன் இணங்கி வாழவேண்டுமென்ற வரத்தோடு மட்டும் அவன் நிறைவுறவில்லை.\nசாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்\nதான் அறை கூவ வேண்டுமென்றும்\nஅதைக் கேட்கும் எங்குமுள்ள பரம்பொருள்\nஎன்று வழி மொழிய வேண்டுமென்றும் பேராவல் கொள்கிறது மண் பயனுற விழையும் அந்த மாகவியின் உள்ளம்.\n‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்\nஎன்ற பாரதியின் வரிகள் மிகவும் பிரபலமானவை; பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்திருப்பவை.\nஅந்த வரிகளும் கூட உள்ளடங்கியிருப்பது\nவிநாயகர் நான்மணிமாலையிலேதான் என்பது பலருக்கும் ஒரு புதுத் தகவலாகக் கூட இருக்க வாய்ப்பிருகிறது.\nஇலக்கிய..தத்துவ தளங்களில் பல ஆழமான அர்த்தப் பரிமாணங்களைக் கண்டடைவதற்கான வாயிலைத் தனது விநாயகர் நான்மணிமாலையின் வழி திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் பாரதி. வெறும் தோத்திரமாக மட்டும் முணுமுணுத்துவிட்டுப் போகாமல் ஆழமாக அசைபோட்டு உள் வாங்கினால் மட்டுமே நம்மால் அதை இனங்காண இயலும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபல தகவல்களும், சிறந்த இலக்கிய விமர்சனமும் கொண்டுள்ள இந்த அருமையான கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி. தேடல் தான் சிறந்த கவிதைகளின் குணமே தவிர a system of fossilised beliefs அல்ல. விநாயகர் பற்றிய கவிதையில்கூட பாரதியின் 'உண்மைத் தேடல்' எவ்வாறு தொடர்கிறது என்பதனை அருமையாகக் காட்டியுள்ளீர். வாழ்த்துக்கள்\n12 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜ��ப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/2608", "date_download": "2019-04-22T20:17:20Z", "digest": "sha1:5YCOHWHHNW7TUHE34MJOSANBBOJIWGFJ", "length": 11440, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமி குழந்தை பிரசவம் | தினகரன்", "raw_content": "\nHome கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமி குழந்தை பிரசவம்\nகற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமி குழந்தை பிரசவம்\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில் தாக்குதல்களை ஆரம்பித்ததாக அறிவித்ததை அடுத்து தலைநகர் திரிபோலியின் தென் பகுதியில் உக்கிர மோதல் வெடித்துள்ளது.இந்த மோதல்களில் 220 பேர் வரை கொல்லப்பட்டிருக்கும் நிலையில் கடந்த ஒருசில தினங்களில் இரு தரப்பும் முன்னேற்றம் காணாத நிலையிலேயே...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nபிரான்ஸில் 200 மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது\nபெரகுவேவில் தனது தாயின் கணவரால் கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கருக் கலைப்பு மறுக்கப்பட்ட நிலை யில் குழந்தை பெற்றுள்ளார்.\nஅறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த அந்த சிறுமி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரோமன் கத்தோலிக்க பெரும்பான்மை கொண்ட பரகுவேயில் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலேயே கருக்கலை ப்புக்கு அனுமதி அளிக்கப் படுகிறது.\nசிறுமியின் விவகாரத்தில் கருக்கலைப்பு மறுக்கப்பட்ட தற்கு இது மாத்திரம�� காரணம் அல்ல என்று சுகாதரா அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த சிறுமி 10 வயதாக இருக்கும்போதே அவர் பாலியல் பலாத் காரத்திற்கு முகம்கொடுத்துள்ளார். அவரது பாதுகாப்பிற் காக சிறுமியின் பெயர் வெளியிடப்படவில்லை.\nதன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் 42 வயதான தாயின் கணவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்கு விசாரணைக்காக அவர் காத்துள்ளார். அலட்சிய மாக இருந்ததாக சிறுமியின் தாய் மீது குற்றச்சாட்டு சுமத் தப்பட்டுள்ளது.\nஇதில் மேலும் பல பதின்ம வயதுடையவர்களுடன் 12 வயது சிறுமியர் இருவரும் குழந்தை பெற காத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்கா���ம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/54671/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:13:26Z", "digest": "sha1:CBUS2KNOVETIAEZOH7HZYDQOIFTNPBMV", "length": 5698, "nlines": 210, "source_domain": "eluthu.com", "title": "சீர்காழி சபாபதி கவிதைகள் கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nசீர்காழி சபாபதி கவிதைகள் கவிதைகள்\n+++ தலைநிமிர்ந்து வாழலாம் வா +++\n+++ பூக்களின் தேவதையே +++\nநீயே நீயே எல்லாம் நீயே\nசீர்காழி சபாபதி கவிதைகள் கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22176/amp", "date_download": "2019-04-22T20:26:10Z", "digest": "sha1:36Z4G4XQDEHOCTFNJWDNNTXU7TRGLJID", "length": 17547, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "வற்றாத வளமருளும் வாராஹி | Dinakaran", "raw_content": "\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதி பராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஓர் ஆலயம் உள்ளது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தற்போது வாராஹி தேவி அருள்புரியும் இந்த கருவறையில் மந்திரகாளியம்மன் வீற்றிருந்தாள். ஒரு துர்மந்திரவாதி மந்திரகாளியம்மனையே மந்திரத்தால் கட்டிப்போட்டு சக்தியை ஒடுக்கி வைத்திருந்தான். அந்த இறுமாப்பில் அட்டகாசங்கள் பல செய்தான். அன்னையும் காலம் வருமென்று தெரிந்து வேடிக்கை பார்த்தாள். அருகிலிருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனோடு அருட்பெருங் கருணையான அன்னை வாராஹியும் மிதந்து வந்தாள். மெல்ல கரை தொட்டு எழுந்தாள். அங்கிருந்த கோயிலுக்குள் மந்திர காளியம்மன் இருப்பதை அறிந்து கோயில் திறக்க வேண்டி நின்றாள்.\n‘‘துர்மந்திரவாதி என்னை கட்டி வைத்துள்ளான். கதவைத் திறந்தால் ஆபத்து வரும்’’ என்று சொன்னாள் மந்திரகாளியம்மன். அகிலத்தையே ஆட்டிவைக்கும் வாராஹி சிரித்தாள். ‘எப்படியாவது உன்னைக் காப்பாற்றுவேன்’ என்று உறுதி சொன்னாள். சப்த மாதர்களில் ஒருவளான வாராஹி துர்மந்திரவாதியை வதம் செய்யப்போகும் நி���ழ்வைக் காண மற்ற அறுவரான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆலய வாயிலில் காத்திருந்தனர். நடுநிசியில் ஆலய வாயிலை எட்டி உதைத்தான் துர்மந்திரவாதி. கோபக் கண்களோடு காத்திருந்த வாராஹி தேவி அவனை இரண்டாக வகிர்ந்தாள். கிழித்துத் தூக்கி எறிந்தாள். மந்திரகாளியம்மன் விடுவிக்கப்பட்டாள். வாராஹியிடம், ‘தாங்களே இந்த கருவறையில் அமர வேண்டும்‘ எனக் கேட்டுக் கொண்டாள். துர்மந்திரவாதியின் உடல் விழுந்த இடத்தின் அருகில் மந்திரகாளியம்மன் கோயில் கொண்டாள்.\nஆலயத்தின் முகப்பில் சங்கு, சக்கரம், அபயம், வரதம் தாங்கிய திருக்கோலத்தில் வாராஹி தேவி அருள்கிறாள். இருபுறங்களிலும் தேவியின் தோழியர் சாமரம் வீசி அன்னையை குளிர்விக்கின்றனர். கோபுர வாயிலின் இரு உள்புற சுவர்களிலும் பிரத்யங்கரா, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் போன்றோர் சித்திர வடிவில் அருள்கின்றனர். அர்த்தமண்டபத்தின் முகப்பிலும் வாராஹி தேவியின் இரு புறங்களிலும் இரு சிங்கங்கள் ஆரோகணிக்க கம்பீரமாக அருள்கிறாள். பிராகார வலம் வருகையில் மந்திரகாளியம்மனின் திருவுரு இத்தலத்தில் அருளியதன் நினைவாக சிறிய வடிவில் தோழியருடன் கோஷ்டத்தில் அவள் சிலை நிறுவப்பட்டுள்ளது. வேப்பமரம், தலமரம். பிராகார சுற்றுச்சுவர்களில் பேரெழிலுடன் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, போன்றோரும், சப்தமாதர்களும் சுதை வடிவில் அருள்கின்றனர். கருவறை கோபுரத்தில் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி போன்றோர் பொலிவுடன் திகழ்கின்றனர்.\nஆலயவலம் வந்து சங்கு, சக்கரம் ஏந்திய துவாரபாலகியரின் அனுமதி பெற்று பலிபீடம், சிங்கத்தை அடுத்து, கருவறையின் வலதுபுறம் விநாயகப்பெருமானை தரிசிக்கிறோம். மூலக்கருவறையில் இரு வாராஹிகளை தரிசிக்கலாம். ஒருவர், சிறு வடிவிலான ஆதிவாராஹி; அடுத்தவர் பெரிய வடிவிலான தற்போதைய வாராஹி. இந்தப் பெரிய வாராஹியின் பீடத்தில் சப்த மாதர்களில் மற்ற ஆறு மாதர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எருமை வாகனத்தில், பத்மாசனத்தில், நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அபயவரத முத்திரைகள் தாங்கி தெற்கு நோக்கி அருள் பொங்க வீற்றிருக்கிறாள். பூமியையே தன் பன்றி முகக் கொம்புக்கிடையில் தாங்கி காத்தருளிய மஹா விஷ்ணுவைப் போல இந்த உலகோர் அனைவரையும் ���ன் பன்றிமுக அருட் பார்வையால் காத்து ரட்சிக்கிறாள் வாராஹி.\nதன் அங்க தேவதையான லகு வார்த்தாலியையும், பிரத்யங்க தேவதையான ஸ்வப்ன வாராஹியையும், உபாங்க தேவதையான திரஸ்கரணியையும் தன்னுள்ளே ஏற்றிருக்கிறாள். தன் முன்னே நிறுவப்பட்டுள்ள ஸ்ரீசக்ரத்தின் மூலம் மேலும் தன் சக்தியை மகோன்னதமாக்கி பக்தர்களை வளப்படுத்துகிறாள். ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி தினங்களில் இந்த அன்னையின் சந்நதியில் வாழை இலையில் அரிசியைப் பரப்பி உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள். வாழ்வின் அதலபாதாளத்தில் சரிந்தவர்களையும் அன்னை சிகரத்தின் மேல் அமர்த்துகிறாள். செவ்வாய்க் கிழமைகளிலும், மற்ற நாட்களில் செவ்வாய் ஹோரை நேரத்திலும் இந்த அன்னையை மாதுளை முத்துக்களால் அர்ச்சிக்க, செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுகிறது. அபிஷேகம் செய்து சிவப்பு நிற துணியை சாற்றி செவ்வரளிப் பூக்களால் அர்ச்சித்து, சர்க்கரை பொங்கலை நிவேதிக்க தொழில் வளம் பெருகுகிறது.\nமுழு கறுப்பு உளுந்தில் வடை செய்து அன்னைக்குப் படைத்திட மன நோய்கள், ஏவல், பில்லி சூன்யம் போன்றவை நீங்குகின்றன. கரிநாளில் இந்த அன்னைக்கு ஒன்பது இளநீரால் அபிஷேகம் செய்து செவ்வரளிப்பூ சாற்றி, செம்மாதுளை முத்துக்கள், செவ்வாழைப் பழங்களை நிவேதித்தால், குடும்பப் பிரச்னைகள் பஞ்சாகப் பறந்து விடுகின்றன. விதவிதமான பூஜைகளில் மகிழ்ந்து வேண்டுவதை சடுதியில் அருள்வதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல், எந்த வித பூஜைக்கும் இந்த ஆலயத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே நிவேதனப் பொருட்களை தயாரித்து வந்து அன்னைக்குப் படைக்கலாம்.\nவாராஹி தேவிக்கான ஸஹஸ்ரநாமங்களில் ஒன்று, அரசாலை. இதனால் ஆரம்பத்தில் அரசாலை அம்மன் என்றே இந்த தேவியை வணங்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. சிங்கத்தை வாகனமாகக் கொண்டு மூவுலகங்களுக்கும் தேவியான லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாக தண்டநாதா எனும் திருநாமமும் இவளுக்கு உண்டு. வாராஹி கல்பம் எனும் நூலில் வாராஹிக்கு பல்வேறு வாகனங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன விபத்துகள் ஏற்படாமலும் இவள் காக்கிறாள். திருவானைக்கா திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி தேவி வாராஹியின் அம்சமே. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ளது பள்ளூர்.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ceo-in-the-house-song-promo/", "date_download": "2019-04-22T20:05:54Z", "digest": "sha1:JWUCCXCSDGXX2YH5MALPTRLEZVQBZW4R", "length": 6975, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "செம்ம பாஸ்ட் ஸ்டெப் போடும் தளபதியின் CEO In The House பாடல் ப்ரோமோ வீடியோ. - Cinemapettai", "raw_content": "\nசெம்ம பாஸ்ட் ஸ்டெப் போடும் தளபதியின் CEO In The House பாடல் ப்ரோமோ வீடியோ.\nசெம்ம பாஸ்ட் ஸ்டெப் போடும் தளபதியின் CEO In The House பாடல் ப்ரோமோ வீடியோ.\nதளபதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி சர்க்கார் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. டாப் டக்கர் தளபதி, சர்கார் சரவெடி, சர்கார் கொண்டாட்டம், இது தான் நம்ம சர்கார் என்று பல ஸ்டைலில் அசத்தி வருகின்றனர் சமூகவலைத்தளங்களில்.\nஇந்நிலையில் சாங் ப்ரோமோவை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.\nRelated Topics:vijay, சர்கார், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், விஜய்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/01/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:09:36Z", "digest": "sha1:3T243ZMIIBNDYVRPLFX5762RTMCLZE4G", "length": 24702, "nlines": 177, "source_domain": "chittarkottai.com", "title": "நஞ்சூட்டிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,421 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாத்தூண் கதவைத் தட்டினாள். கொஞ்ச நேரத்தில் கதவை ��ேசாகத் திறந்து யாரென்று உற்றுப் பார்த்தாள் ரக்கீபா “அட, காத்தூண் மச்சியா” என்று வரவேற்றாள் ரக்கீபா\nதுப்பட்டியை கொடியில் போட்டு விட்டு, முற்ற விளிம்பில் ஆசுவாசமாக அவள் உட்கார்ந்து கொண்டது மேலும் ஆச்சரியப்படுத்தியது ரக்கீபாவை.\nகாத்தூண், தூரத்து உறவு. அவளது அத்தா இவளுக்கு ஒன்றுவிட்ட மாமா. நெருக்கமான தோழி என்று கூடச் சொல்ல முடியாது எப்போதாவது ஒரு முறை உறவு முறை விசேஷங்களில் சந்தித்துக் கொண்டால் உண்டு என்ற அளவில் தான் நெருக்கம்\nஅவள் திடீரென்று வீட்டுக்கு வந்தவுடன் ஏதேனும் குடும்ப நிகழ்ச்சிக்கு அழைக்க வந்திருக்கலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் அவள் வந்ததும், முற்றத்திண்ணையில் உட்கார்ந்ததும் அவளது நோக்கம் வேறு என்பதைத் தெளிவாக்கின. ஆனால் அது என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை\nஉபசரணைக்காக ஒருவாய்க் காப்பிப் போட்டுக் கொடுத்தாள் – பலகாரத்தட்டை எடுத்து முன் வைத்தாள் சம்பந்தா சம்பந்தமில்லாத அவள் பேச்சு மேலும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தியதே தவிர வந்த காரணத்தை யூகித்தறிய உதவவில்லை\n“தம்பி பயணத்திலிருந்து வந்துட்டாக போலிருக்கே போனியலா” என்று கேட்டாள் காத்தூண\n“என்ன சாமான் கொண்டாந்தாக உங்களுக்கு\nஏதோ நெறைய சாமான் தந்துச்சி மச்சி அது தராம எனக்கு வேற யாரு தர்ரது அது தராம எனக்கு வேற யாரு தர்ரது” எதிர்க்கேள்வியால் அந்த பேச்சை முடிக்க நினைத்தாள் ரக்கீபா\n கொடியில் கிடந்த சிங்கப்பூர்ச் சேலையை அவள் கண் பார்த்துவிட்டது எழுந்து சென்று அதைக் கையில் எடுத்துக் கொண்டாள் எழுந்து சென்று அதைக் கையில் எடுத்துக் கொண்டாள் “இதுவும் புதுசாத்தெரியுதே தம்பி தந்ததுதானா “இதுவும் புதுசாத்தெரியுதே தம்பி தந்ததுதானா\n மச்சி” என்று சுருக்கமாகச் சொன்னாள் ரக்கீபா அந்த சேலையை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள் – தடவிப்பார்த்தாள் அந்த சேலையை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள் – தடவிப்பார்த்தாள் “இது ஒரு சேலை தானா, வேற ஏதாச்சுமா “இது ஒரு சேலை தானா, வேற ஏதாச்சுமா\nஇன்னொரு சேலையும் தந்துச்சி மச்சி\n“எங்கே, அதைக் காட்டுங்க பார்க்கலாம்\nரக்கீபாவுக்கு சங்கடமாக போய்விட்டது என்ன இவள். விடாக்கண்டன் கொடாக்கண்டனாட்டம் கொஞ்சங்கூட இங்கிதமில்லா��ல்\nஅவளது தயக்கத்தைப் புரிந்து கொண்ட காத்தூண் “சும்மா கொண்டாந்து காட்டுங்க மச்சி உங்க தம்பி கொண்டாந்து ஆசையா அக்காவுக்கு கொடுத்தத நான் ஒன்னும் அள்ளிக்கிட்டுப் போயிடமாட்டேன் உங்க தம்பி கொண்டாந்து ஆசையா அக்காவுக்கு கொடுத்தத நான் ஒன்னும் அள்ளிக்கிட்டுப் போயிடமாட்டேன்\nவேறு வழியில்லாமல் உள்ளே சென்று, தம்பி பஷீர் கொடுத்த மற்றொரு சேலையையும எடுத்து வந்து காண்பித்தாள்.\n“ஆக, அக்காவுக்கு எட்டும் எட்டும் பதினாறு வெள்ளிக்குள்ள தம்பிக்காரரு காரியத்தை முடிச்சுபபுட்டாரு” என்றாள் நக்கலாக\n ஒரே தம்பி பஷீர், அவளுக்கு அதிகம் பாசம் கொண்டவன். அக்கா சிரமப்படும் சூழ்நிலை தெரிந்து உதவக்கூடியவன். அவனது மனைவி ரஷீதாவும் கூட மிக நல்லவள். வசதியான குடும்பத்தில் பிறந்தவள் என்றாலும், அலட்டல் கிடையாது. அலட்சியம் கிடையாது. குறிப்பறிந்து உதவுவாள். ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இதுவரை இல்லை அதிகம் பாசம் கொண்டவன். அக்கா சிரமப்படும் சூழ்நிலை தெரிந்து உதவக்கூடியவன். அவனது மனைவி ரஷீதாவும் கூட மிக நல்லவள். வசதியான குடும்பத்தில் பிறந்தவள் என்றாலும், அலட்டல் கிடையாது. அலட்சியம் கிடையாது. குறிப்பறிந்து உதவுவாள். ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இதுவரை இல்லை வருவதற்கு முகாந்திரங்களும் கிடையாது. நல்ல புரிந்துணர்வு, பரஸ்பரம்\nஇந்தக் கேள்விக்கு பதில் சொல்லவே விரும்பாத ரக்கீபாவின் மெளனத்தைத் தவறாக எடை போட்டு விட்ட காத்தூண் மேலும் ஒரு படி போனாள் “அக்காதானே மச்சனிமாரா ஒசத்திச் சாமான் வாங்கிக் கொடுக்கிறதுக்கு\nமெல்ல அவளது கவனத்தை தன்பால் ஈர்த்துக் கொண்டு விட்ட தைரியத்தில் காத்தூண் தொடர்ந்தாள் “ஆமா, மச்சி உங்க தம்பியோட மூத்த மச்சினி ஷரீபா எங்கவூட்டுக்கு அடுத்தவூட்டுக்காரிதானே உங்க தம்பியோட மூத்த மச்சினி ஷரீபா எங்கவூட்டுக்கு அடுத்தவூட்டுக்காரிதானே அவளுக்கு மூனு சேலை உசத்திச்சேலை. அவ தங்கச்சி ஆயிஷாவுக்கும் மூனு சேலைதானாம். அவங்க புள்ளகுட்டிகளுக்கும் ஒரு குத்துப்பெட்டி நெறைய சாமான்களாம். ஷரீபா பெருமையா எங்கிட்ட கொண்டாந்து காட்டினா. அப்புறம் டெய்லர் மைமூனா வீட்டுக்கு ஒரு வேலையாப் போனேன் அங்கேயும் ஒங்க தம்பி கொ��்டாந்து ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த சாமான்கதான் தைக்க வந்து கெடந்துச்சி அங்கேயும் ஒங்க தம்பி கொண்டாந்து ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த சாமான்கதான் தைக்க வந்து கெடந்துச்சி அதான் உங்ககிட்ட வந்து அவரு உங்களுக்கு என்ன தந்தார்னு விசாரிக்கலாம்னு வந்தேன்” என்று தன் வருகையின் காரணத்தை உணர்த்தினாள் காத்தூண்.\nரக்கீபா தன் தம்பி அவளது மச்சினிகளுக்கும், மற்றவர்களுக்கும் மிகவும் உயர்வான சாமானகளாகக் கொடுத்துவிட்டு, தனக்கு மிகச் சாதாரணமானவற்றைக் கொடுத்து விட்டான் என்று அறிந்த மாத்திரத்தில் கோபப்டுவாள் என நினைத்த காத்தூணின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது\nவிரக்தியாகச் சிரித்துக் கொண்ட ரக்கீபா அவளை நோக்கி சொன்னாள் “மச்சி எந்தம்பி, யார் யாருக்கு என்ன கொண்டாந்தாங்கிற விஷயத்தை நீங்க சொல்லித் தெரிய வேண்டிய அவசியமே இல்லே\n இன்னமும் அவன் கொண்டு வர்ர சாமான நான்தான் பிரிக்கிறேன். யார் யாருக்கு என்னென்ன சாமான்னு தீர்மானிக்கிறதும் நான்தான் இப்பவும் அப்படித் தான் பிரிச்சிக் கொடுத்துட்டு எனக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு வந்தேன்\nநீ சொல்றது மாதிரி இந்தச்சேலை சீப்பானது தான். ஒத்துக்கிறேன். ஷரீபாவுக்கும் அவ தங்கச்சிக்கும் கொடுத்ததும் உசத்திச் சேலைதான் மறுக்கல. அவங்களுக்கு நல்லா கொடுத்தாத்தான் எந்தம்பிக்கு மரியாதை மறுக்கல. அவங்களுக்கு நல்லா கொடுத்தாத்தான் எந்தம்பிக்கு மரியாதை பணக்கார சூழல்ல வாழுற அவங்களும் எந்தம்பியையும், எந்தம்பி பொண்டாட்டியையும் மதிப்பாளுங்க பணக்கார சூழல்ல வாழுற அவங்களும் எந்தம்பியையும், எந்தம்பி பொண்டாட்டியையும் மதிப்பாளுங்க எங்கஷ்டம் என்னோட எந்தம்பி எனக்கு எந்த குறையும் வைக்கல இதுவரை – இனியும் வைக்க மாட்டாங்கற நம்பிக்கை எனக்கு\nஎல்லா அக்காமாருங்களும் சராசரியாகத்தான் இருக்கணுண்ட அவசியம் இல்லை மச்சி நான் வித்தியாசமானவ. எந்தம்பி நல்லாயிருக்கறதும், அவன எல்லோரும் மதிச்சி ஒசத்தியா பேசறதும்தான் எனக்குப் பெருமையிண்டு நெனைச்சிருக்கிறவ நான் நான் வித்தியாசமானவ. எந்தம்பி நல்லாயிருக்கறதும், அவன எல்லோரும் மதிச்சி ஒசத்தியா பேசறதும்தான் எனக்குப் பெருமையிண்டு நெனைச்சிருக்கிறவ நான்\nரக்கீபாவின் அந்த வார்த்தைச் சாட்டையில் துவண்டு போன அந்த நச்சுப்பாம்பு கொடியில் தொங்கிய துப்பாட்டியை அவசரமாக அள்ளிக்கொண்டு சொல்லிக் கொள்ளாமலேயே வெளியேறியது.\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\n« லிபர்ஹான் கமிஷன் அறிக்கை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)\nபார்வை – ஒரு பார்வை\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஎஸ் எஸ் எல் சி யில் கிராமத்து மாணவிகள்\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\nஅஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்\nநல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_11.html", "date_download": "2019-04-22T19:56:03Z", "digest": "sha1:4OPV2TD46H4HTMILUF4VMQVKGLRT3ZGT", "length": 9343, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.", "raw_content": "\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். காலியாக இருந்த, 12 இடங்களில், 11 உறுப்பினர்கள், 2016ல் நியமிக்கப்பட்டனர்.இதில், விதிமீறல் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் 11 உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என அறிவித்தது; உச்ச நீதிமன்றமும், உறுதி செய்துள்ளது. அரசு பணி நியமனம் தொடர்பாக, உறுப்பினர்கள் கூட்டம் நடத்த மொத்தம், 15 பேரில், ஐந்து பேர் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது தலைவர் அருள்மொழி, உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், குப்புசாமி என, மூன்று பேர் மட்டுமே இருப்பதால், ஆணைய கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெ��்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/tnpsc-group-4-result-published-tnpsc.html", "date_download": "2019-04-22T20:45:25Z", "digest": "sha1:NP4MS4XOCT4GPH2232GNGZNMATWFOXYV", "length": 13813, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC GROUP 4 RESULT PUBLISHED | TNPSC GROUP 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nTNPSC GROUP 4 RESULT PUBLISHED | TNPSC GROUP 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 06.11.2016 அன்று தொகுதி-IV-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை-I, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III ஆகிய பதவிகளுக்கான 5451 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 12,51,291 விண்ணப்பதாரர்களில் 11,50,396 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category Rank) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்க���்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் 20.03.2017 முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position) மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the 5451 vacancies in the posts of Junior Assistant, Bill Collector Grade-I, Field Surveyor, Draftsman, Typist and Steno Typist Grade-III included in Group-IV Services was held on 06.11.2016 conducted by the Tamil Nadu Public Service Commission. Out of 12,51,291 candidates appeared in the written examination, the Marks and Rank Position of the 11,50,392 Candidates is hosted in the Commission's Website \"www.tnpsc.gov.in\". The Overall Rank, Communal category Rank and Special Category Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Rank List has been arrived based on the claims relating to age, educational qualification, technical qualification, Communal category, special category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Candidates will be called for Certificate Verification from 20.03.2017 onwards. Later, they will be called for Counselling according to their ranking position, vacancy position and rule of reservations of appointment. The details regarding the date of Counselling will be hosted in the Commission's website (www.tnpsc.gov.in) soon. The marks of the candidates who have not acquired the qualifying marks is also hosted in the Commission's website. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமா��� சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் வ��பரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_55.html", "date_download": "2019-04-22T20:07:13Z", "digest": "sha1:JSH4EOYXWCIHI4GXSVZXTRU7GWE4HBZC", "length": 10542, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல்\nஅடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல் | மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்ற மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் தற்போது பாடச்சுமை மிகவும் கடுமையாக உள்ளது. பி.ஏ. மற்றும் பி.காம் பட்டப் படிப்புகளை விட மிக அதிகமாக காணப்படுகிறது. மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கு நேரம் தேவை என்பதால் இந்த பாடச்சுமை குறைக்கப்படவேண்டியது அவசியமாகும். மேலும் மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்தவேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு கல்வியில் முழுமையான சுதந்திரம் தேவை. எனவே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தின் பாடச்சுமையை பாதியாக குறைக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 2019-ம் கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும். மத்திய பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும், அதை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு மாணவர் மார்ச் மாத தேர்வில் தோல்வி கண்டால் அவருக்கு மே மாதம் தேர்வு எழுத இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:00:59Z", "digest": "sha1:SKFOUNVOP64WFCGTT7OT3HTYWUQBZ5G2", "length": 6505, "nlines": 56, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுக்கு மல்லி பானம் | பசுமைகுடில்", "raw_content": "\nவயிற்று கோளாறு, செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க கூடியதாக இந்த பானங்கள் உள்ளன. சுக்கு மல்லி பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: சுக்கு பொடி, மல்லி விதைப்பொடி, நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால். கால் ஸ்பூன் சுக்குப் பொடி, அரை மல்லி விதைப்பொடி, சிறிது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.\nஇதனுடன் சிறிது பால் சேர்த்து குடிக்கலாம். இது உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக உள்ளது. உடல் வலியை குறைக்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். பல்வேறு நன்மைகளை கொண்ட தனியா, சிறுநீரை வெளியேற்றும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்குமல்லி பானத்தை குடித்துவர செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஆறும். மலச்சிக்கல் இல்லாமல் போகும். அற்புதமான பானமாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் சுக்குமல்லி பானம் பயன்படுகிறது.\nலவங்கம், மிளகு, சீரகத்தை பயன்படுத்தி கொழுப்பை குறைக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: லவங்கப் பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், ஏலக்காய், பனங்கற்கண்டு. 5 முதல் 10 மிளகு, ஒரு துண்டு லவங்க பட்டை, ஒரு ஏலக்காய், 5 லவங்கம், கால் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிப்பதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.\nரத்த அழுத்தத்தை தடுக்கும். மணத்தை தரக்கூடியதாக உள்ள இந்த பானம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். எலுமிச்சை புல்லை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: எலுமிச்சை புல், இஞ்சி, தேன்.எலுமிச்சை புல்லை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சியை தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், ரத்தம் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.\nசுக்கு மல்லி பானம்செரிமான பிரச்னைகள்நோய் எதிர்ப்பு சக்திரத்த அழுத்தத்தை தடுக்கும்ரத்தம் சுத்தமாகும்வயிற்று கோளாறு\nPrevious Post:இயற்கை வைத்தியம் குருதிநெல்லி\nNext Post:ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzUxOA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%7C-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-19,-2018", "date_download": "2019-04-22T20:26:20Z", "digest": "sha1:D22D6FO4VDHU6WMJ6YSF7U5FF2WAG64Y", "length": 6546, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\nமும்பை: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய பெண்கள் அணி தொடரை முழுமையாக இழந்தது.\nஇந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதலிரண்டு போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி 0–2 என ஏற்கனவே தொடரை இழந்துவிட்டது. மூன்றாவது போட்டி மும்பையில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.\nஇந்திய அணிக்கு மோனா மெஷ்ராம் (57) அரைசதம் விளாசினார். அபாரமாக விளையாடிய பூனம் ராத் 98 ரன் சேர்த்தார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது.\nஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா (98) நல்ல துவக்கம் த���்தார். தஹில் மெக்ராத் (62), டூலே (67) கைகொடுக்கு வெற்றி உறுதியானது. ஆஸ்திரேலிய அணி 44.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை இந்திய அணி 0–3 என முழுமையாக பறிகொடுத்தது.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2013/09/blog-post_5609.html", "date_download": "2019-04-22T20:32:53Z", "digest": "sha1:FVT4NISTJSGFMTGPOVX4Q4JR4OPKB4EJ", "length": 23326, "nlines": 136, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: பிராயச்சித்தம்", "raw_content": "\n(இந்த என்னுடைய கதை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது)\nமூடிய கதவுக்கு வெளியே பெருங் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. அவ்வப்போது சிலர் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் ஜபம் செய்து கொண்டிருந்தனர்.\nஅருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே,\nஉம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.\nஎங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.\nஇந்த ஜபத்தைத் திரும்பத் திரும்பக் கூறித் தங்கள் மனத் துயரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.\nஅறையின் உள்ளே அவரது அன்புக்குப் பாத்திரமான ஃபாதர் சின்னசாமி படுத்திருக்கிறார். ஒரு வாரமாகக் கண் திறக்கவில்லை. உணவு தண்ணீர் இல்லை. அருகில் இரண்டு அணுக்கத் தொண்டர்கள் அவரது தேவையை உணர்ந்து செயல்படத் தயாராக இருந்தனர். அவ்வப்போது கதவைத் திறந்து அவரது உடல் நிலை பற்றிய செய்தியை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தினர்.\nஃபாதர் அசையாமல் படுத்திருந்தார். அவரது மூடிய கண் இமைகளில் ஒரு சுழிப்பு. உதடுகளில் லேசான அசைவு. ஏதேனும் சொல்ல விரும்புகிறாரோ\n“அருள் நிறைந்த அன்னையே வாழ்க”\nஆகா, எப்பேர்ப்பட்ட தூய உள்ளம் தன் நிலை மறந்த நேரத்திலும் இறை வழிபாட்டை மறக்கவில்லையே என வியந்தனர்.\nஃபாதரின் உடல் தான் கிழித்த நாராகக் கிடந்ததே தவிர, அவரது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காட்சிகள் அவரது மனக் கண் முன் விரிந்து கொண்டிருந்தன.\nஇதோ ஒரு குளத்தங்கரை மண்டபம். சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பல ஆண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் அவர்களிடையே பரபரப்பாக ஓடி ஓடிப் பூணூல் வினியோகித்துக் கொண்டிருக்கிறான்.\n“சுப்புணி, எல்லாருக்கும் பூணூல் குடுத்துட்டயா” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ‘ஆரம்பிக்கலாமா” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ‘ஆரம்பிக்கலாமா’ என்று கேட்டு விட்டு “சுக்லாம்பர தரம் விஷ்ணும் .....” சொல்கிறார். கூட்டம் அவரது சொற்களை எதிரொலிக்கிறது.\nபள்ளிக் கூடம். இடைவேளை. சுப்புணி தனியே உட்கார்ந்திருக்கிறான். தலைமை ஆசிரியர் அங்கு வருகிறார்.\n“அம்மா சாதம் கட்டிக் கொடுக்கல்லியா\n“என் அறைக்கு வா. காசு தரேன். ஓட்டல்லே போய் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிடு.”\n“பிறத்தியார் கிட்டே வாங்கிக்கக் கூடாது என்று எங்கம்மா சொல்லியிருக்கா, ஃபாதர்.”\n“உங்கப்பா புரோகிதர் தானேடா. அவர் பிறரிடம் தானம் வாங்கறது இல்லையா அது தேவலாம் என்றால் இதுவும் தப்பில்லை. வாங்கிக்க.”\n“இல்லே, ஃபாதர். எங்கப்பா தானம் வாங்கினா, கொடுத்தவாளுடைய நன்மைக்காக ஜபம் பண்ணுவார், அல்லது கா���ேரி ஸ்னானம் பண்ணுவார், ஃபாதர்.”\n“அந்த மாதிரி நீயும் இதை இப்ப வாங்கிக்க, பின்னாடி எனக்காகவும் இந்த ஸ்கூலுக்காகவும் ஜபம் பண்ணிடு.”\nவாதத்தில் தோற்றுப்போன சுப்புணி வயிற்றுப் பசி தீர்க்கக் கை நீட்டுகிறான்.\nஅந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி விரிகிறது.\n“வாடா சுப்புணி, சந்தியா வந்தனம் பண்ணிட்டுவா, சாப்பிடலாம். காலம்பறலேர்ந்து சாப்பிடலை, பாவம்.”\n“இல்லேம்மா, மத்தியான்னம் ஸ்கூல்லே சாப்பிட்டுட்டேன்.”\n“போன வருஷம் ஒரு நாள் நீ அந்த மாதிரி சாப்பிட்ட போதே, அது தப்புன்னு சொன்னேனே அப்பா. கண்டவா கிட்டேயும் வாங்கிக்கக் கூடாதுடா. உங்கப்பா எல்லார் கிட்டேயும் தானம் வாங்கிட மாட்டார். யார் சாதம் போடறாளோ அவா குணம் நமக்கு வந்துடும்னு, நல்ல சத்துக்கள் வீட்டிலே தான் சாப்பிடுவார்.”\n“இல்லேம்மா, ஃபாதர் ரொம்ப நல்லவர். நான் நன்னாப் படிக்கறேன்னு எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்ம்மா.”\nஅம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள், “வாண்டாண்டா சுப்புணி, சொன்னதைக் கேளுடா, எனக்கு ஒரு கொள்ளி போட்டுட்டு நீ எப்படி வேணுமானாலும் போ. அவன் கையிலே சோறு வாங்கித் தின்னு அவன் புத்தியே உனக்கு வந்துடுத்தேடா.”\nசுப்புணியும் கெஞ்சுகிறான். “மதம் தான் மாறுகிறேனே தவிர, உன் பிள்ளை என்பது இல்லாமல் போகமாட்டேன் அம்மா. உன்னை மறக்க மாட்டேன்ம்மா. அப்பா இறந்தபின் எனக்காக நீ எப்படி உழைச்சு ஓடாப் போயிருக்கேங்கிறதை நான் பாத்துண்டு தானே இருக்கேன். எத்தனை வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சிருக்கே, எத்தனை கல்யாணத்திலே கல்லைக் கட்டி இழுத்து மாவு அறைச்சிருக்கே, இனிமே நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அடுத்த மாசத்திலேருந்து எனக்குச் சம்பளம் வரும். நீ சௌகர்யமா இருக்கலாம். உன்னைக் காப்பாத்தறது என் கடமை. நான் மறக்க மாட்டேம்மா.\n“அதே நேரத்திலே எனக்கு இன்னொரு கடமையும் இருக்கும்மா. எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்க வைச்சு நான் பட்டினி கிடக்க நேரிட்ட போதெல்லாம் என் முகம் பாத்து சாப்பாடு போட்ட மதத்துக்கும் நான் நன்றி செலுத்தணும் அம்மா.”\n“அதுக்காக மதம் மாறித் தான் நன்றி செலுத்தணுமோ இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா\nஅன்று அவன் தான் செய்தது சரி என்று கருதி வீட்டை விட்டு வெளியே��ி விட்டான். அம்மா அவனை அதன் பின் வீட்டில் அனுமதிக்கவில்லை.\nஆயிற்று. அறுபது வருஷங்கள். எத்தனை பிரசங்கங்கள் எத்தனை கூட்டங்கள் எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் ஃபாதர் சின்னசாமி ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே ஜபம் சொல்லிப் பார்க்கிறார் ஃபாதர்.\n“அருள் நிறைந்த அன்னையே வாழ்க..”\n‘என்னவோ இன்றைக்கு மரியே என்பதற்குப் பதில் அன்னையே என்ற சொல் தான் உள்ளத்தில் சுழல்கிறது. அவரது அன்னையைப் பொறுத்தவரை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா என்ன தியாகம் இருந்த ஒரே பிள்ளையை, வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தவனை உயிருடன் தியாகம் செய்தவள் எவ்வளவு பெரிய மனது உடையவள் ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே\n‘அவளுக்குத் தான் என்ன மன உறுதி நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா என் தாயைத் தவிக்�� விட்டது சரியா\n‘இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் அறுபது வருஷம் கழித்து இந்த சிந்தனை அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா\n‘வெறும் ஜபம் செய்தால் மட்டும் ஒருவன் பாவங்களிலிருந்து தப்ப முடியாது. அவன் மனம் வருந்திப் பரிகாரமான செயல்களும் செய்து தான் திருந்தியதைத் தன் மனம் ஒப்பும் வகையில் நிரூபிக்க வேண்டும்.’\nஅவர் மற்றவர்களுக்கு உபதேசித்த வார்த்தைகள் அவர் காதில் ரீங்காரமிட்டன. ‘என்ன செய்யலாம் நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும் நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும் அன்னையே, எனக்கு சக்தி கொடு.’\nஅவரது உதடுகள் மெல்ல அசைந்தன. அணுக்கத் தொண்டர்கள் குனிந்து அவர் வாயருகே காதை வைத்துக் கேட்டனர்.\n” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அவரது உதடு அசைந்தது.\nதங்கள் தெய்வத் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றத் தொண்டர்கள் பறந்தனர். எப்படியெல்லாமோ விசாரித்து வைத்தியைக் கொண்டு வந்துவிட்டனர்.\nஅங்குக் கூடியிருந்த கூட்டத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். குடுமி, துண்டு மட்டும் போர்த்திய மார்பு, பூணூல், பஞ்சகச்சம், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம்.\nகூசிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரது பால்ய நண்பன் சுப்புணி கட்டிலில் நார் போலக் கிடந்தான்.\n சுப்புணி வீட்டை விட்டு வெளியேறு முன் தாயையும் மகனையும் சேர்த்து வைக்க எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் இந்த வைத்தி. பின்னர் இவர் மூலம் தான் சுப்புணி அம்மாவுக்குப் பணம் அனுப்பினான். அம்மா காரியமும் சுப்புணி தான் செய்தார். அதன் பின் அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.\nஜாடை காட்டினார் சின்னசாமி. வைத்தி கூசிக் கொண்டே ஸ்டூலில் உட்கார்ந்தார். ‘அவரை எப்படிக் கூப்பிடுவது சுப்புணி என்று கூப்பிடுவதா எல்லோரையும் போல ஃபாதர் என்றா\nஇருந்த சக்தி எல்லாம் திரட்டி ஃபாதர் பேசினார், மெதுவாக, ஆனால் நிதானமாக.\n“என் கணக்கிலே கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்ம ஊர் வேத பாடசாலைக்கு சேர்ப்பித்து விடு. இந்த என் கடைசி ஆசையை நிறைவேத்���ுவியா\nஅவரது குறிப்பு உணர்ந்த தொண்டர் அவரது செக் புத்தகத்தை நீட்டினார். நடுங்கும் கைகளால் அதில் கையெழுத்துப் போட்டு வைத்தியிடம் கொடுத்தார் ஃபாதர்.\nஅடுத்த கணம் விவரிக்க முடியாத அமைதி அவரது உள்ளத்தில் தோன்றியது. அவரால் முடிந்த பரிகாரம் செய்துவிட்டார். மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றும் தன் உடலைத் தானே மேலிருந்து பார்ப்பது போலவும் உணர்ந்தார். கண்கள் ஒரு கணம் மின்னின, பின் மூடிக் கொண்டன. அறுபது ஆண்டுக் காலம் இறை பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.\nஅவரது நண்பர் வைத்தி- அவரைப் போலவே அறுபது ஆண்டு காலம் புரோகிதத் தொழில் செய்து மற்றவர்களின் நன்மைக்காக வேண்டுவதிலேயே காலம் கழித்த அந்தக் கிழவர் அந்த இடத்தை விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2013/09/blog-post_901.html", "date_download": "2019-04-22T20:05:00Z", "digest": "sha1:3JIQ5DAQWA4LM2DNVNF3Y4EVK7BWXGHL", "length": 11417, "nlines": 119, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: பணப்பொருத்தம்", "raw_content": "\n“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”\n“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார் எங்கே வேலை பார்க்கிறார்\n“அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர.............. ”\n“சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம். ”\n“இதுவும் ப்ரொபஷன் தானே. ”\n“சாரி. டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.”\n“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”\n“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார் எங்கே வேலை பார்க்கிறார்\n“அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான். ”\n“சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும். ”\n“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”\n“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார் எங்கே வேலை பார்க்கிறார்\n“அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். ��டிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”\n“வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க\n“பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க. ”\n“ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா\n“ பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார் ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்\n“பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு. ”\n“என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா\n“நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”\n“என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா\n“அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன். ”\n மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே. ”\n“அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே. ”\n“ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”\n“பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா. ”\n“கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே. ”\n“ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நட���்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி\n“அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான். நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1199071.html", "date_download": "2019-04-22T20:26:06Z", "digest": "sha1:4VC3TRCWXTR5MGRRNZBW67MPJGTNUQHE", "length": 4903, "nlines": 56, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து 9 பேர் பலி..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து 9 பேர் பலி..\nபாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் சிலர் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றனர். முறையாக அனுமதி பெற்று இயங்கிவரும் சுரங்கங்களும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.\nஅவ்வகையில், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று 9 பேர் உயிரிழந்தனர்.\nடார்ரா ஆடம் கேல் பகுதி அருகேயுள்ள அக்குர்வால் கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததால் உள்ளே பணியாற்றி கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்தனர்.\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் க���து ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:57:54Z", "digest": "sha1:FQ3K2GVAG3VJJPNT47BUZH3C7IJBOKD2", "length": 21066, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "காஸியாபாத் போலி என்கெளவுண்டர்: 4 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகாஸியாபாத் போலி என்கெளவுண்டர்: 4 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை\nBy Wafiq Sha on\t February 23, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாஸியாபாத் போலி என்கெளவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் ஒன்று காவல்நிலைய அதிகாரி உட்பட உத்தரபிரதேச காவலர்கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு போஜ்பூரில் நான்கு கூலித் தொழிலாளிகளை காவல்துறை ஆய்வாளர், காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் சுட்டுகொன்றது நிரூபணம் ஆகியுள்ளது.\nமேலும் இவர்கள் கொலை குற்றம் புரிந்த��ும், ஆதாரங்களை அழித்ததும், போலியான ஆதாரங்களை வழங்கியது உறுதியாகியுள்ளது.\n1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி தந்தேராஸ் பண்டிகையின் போது ஜலாலுதீன், ஜஸ்பிர், அசோக் மற்றும் பிரவேஷ் ஆகியோர் இந்த காவலர்களால் அநியாயமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விஜய் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகளான இவர்கள் பில்குவா கிராமத்திற்கு வேலை தேடி சென்றிருந்தனர். போஜ்பூர் காவல்நிலையம் எதிரே உள்ள டீ கடையில் அமர்ந்திருந்த இவர்கள் காவலர்களால் கடத்தப்பட்டு பின்னர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளில் காவல்துறை கூறிய பொய்களை தடவியல் விசாரணை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.\nஏறத்தாழ 20 வருடங்கள் நீண்ட இந்த விசாரணையின் முடிவில், சிபிஐ சிறப்பு நீதிபதி ராஜேஷ் சவுத்திரி, காவல்துறை ஆய்வாளர் லால் சிங், துணை ஆய்வாளர் ஜோகிந்தர் சிங், மற்றும் இரு காவலர்கள் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஐந்தாம் குற்றவாளியான ரன்பீர் சிங் இந்த வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் இவ்வழக்கை ஹாபூர் காவல்துறை விசாரித்து வந்தது. அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றமற்றவர்கள் என்று கூறினர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள், தாங்கள் வேறொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுடன் தாங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்ததகாவும் அப்போது போஜ்பூரின் மச்சிலி பசார் என்று அழைக்கப்படும் இடத்தில் இவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்றும், அதில் நான்கு பேரில் இருவர் காவல்துறையினரின் எதிர் தாக்குதலில் சுடப்பட்டனர் என்றும் மற்ற இரண்டு பேர் அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் சென்றதினால் கூடுதல் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்த பிறகு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர் என்று கூறியிருந்தனர்.\nஆனால் இந்த வழக்கை சிபிஐ 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் விசாரணைக்கு எடுத்தது. அதில் ஜஸ்பிர் மற்றும் ஜலாலுதீன் ஆகிய இருவர் லால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளால் சாலையில் வைத்து கொல்லப்பட்டும் அசோக் மற்றும் பிரவேஷ் ஆகிய���ர் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து கூடுதல் காவல்துறையினர் வரும் முன்னரே கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nஇந்த போலி மோதல் கொலையில், காவல்துறையினர் ரிவால்வர்கள், பிஸ்டல்கள், ரைஃபில்கள், ஸ்டன் துப்பாக்கிகள், கார்பைன் மற்றும் AK 47 ரக துப்பாக்கிகளை கொண்டு சுட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் எஸ்.சி.அகர்வால் தனது அறிக்கையில் ஜஸ்பிர் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்ததாகவும் ஜலாலுதீன் மீது ஐந்து தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அசோக் மற்றும் பிரவேஷ் மீது இரண்டு மற்றும் ஐந்து தோட்டா காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் ஜஸ்பிர் மீது பாய்ந்த தோட்டா ஐ.பி.எஸ். அதிகாரி ஜோதி பேலூரின் அதிகாரப்பூர்வ ரிவால்வரில் இருந்து சுடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தின் போது ஜோதியிடம் தான் அந்த ஆயுதம் இருந்ததா இல்லையா என்று சரிவர தெரியவில்லை.\nஇவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் அவரையும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவராக 2007 செப்டெம்பர் மாதம் 9 ஆம் நாள் நீதிமன்றத்திற்கு சிபிஐ அழைத்திருந்தது.\nஆனால் இங்கிலாந்தில் வசித்து வரும் பேலூர் இந்த விசாரணைக்கு வரவில்லை. நீந்திமன்றத்தில் ஆஜராக கூறி அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு எதிரான அவரது மனுக்கள் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇப்படியிருக்க இந்த வழக்கு விசாரணை ஏழைகளான பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்ககளுக்கு மிகப்பெரிய கஷ்டமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு தொடர்ச்சியாக காவல்துறையினரிடம் இருந்து இந்த வழக்கை திரும்பப்பெற வற்புறுத்தல்களும் வந்தது.\nஇந்த போலி மோதலில் உயிரிழந்த அசோக்கின் சகோதரி புஷ்பா, “எங்கள் சகோதரர் என்கெளவுண்டரில் கொல்லப்பட்டதை அடுத்து எங்கள் தந்தை இந்த வழக்கை தெஹ்ராடுன்னில் நடத்தினார். அவர் மாரடைப்பால் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்ததும் எங்கள் வயதான தாய் அந்த வழக்கை நடத்தினார். நாங்கள் இந்த வழக்கை நடத்துவதற்காக எங்களது கால்நடைகளை விற்க வேண்டியிருந்தது. ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. எங்களை காவல்துறையினர் சந்தித்து சமரசம் பேச முற்பட்டனர். நாங்கள் அதற்கு தயாராக இல்லை.” என்று கூறியுள்ளார்.\nTags: காஸியாபாத்ஜோகிந்தர் சிங்நீதிபதி ராஜேஷ் சவுத்திரிபோலி என்கெளவுண்டர்லால் சிங்\nPrevious Articleவிவசாய நிலங்களை பாதிக்கும் ஹைட்ரோ ஹார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட்\nNext Article கர்நாடகா: பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை துணை ஆய்வாளர் பணியிடைநீக்கம்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjQ5NQ==/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-22T20:34:35Z", "digest": "sha1:FT7HTKZQAW3AP37HWKK72C3V6666JNIL", "length": 6554, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா\nலக்னோ : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 195 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்களை குவித்தார். டி20 போட்டிகளில் அதிக சதங்கள்(4) அடித்து சாதனை படைத்தார் ரோகித் சர்மா.196 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் கலீல், குல்தீப்,பும்ரா, புவனேஸ்வர் குமார் தலா 2விக்கெட்களை விழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் 3போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திட���ர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjkzNQ==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-", "date_download": "2019-04-22T20:55:13Z", "digest": "sha1:DPXRCCQT5IPXEQZCLQUIZHUQL7U55364", "length": 6062, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nகிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் 25 குடும்ங்களைச் சேர்ந்த... The post கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார��லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதொடரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்: அன்றாட பணி பாதிப்பால் மக்கள் கவலை\nபுலி சிற்பத்தில் கல்வெட்டு கண்டுபிடிப்பு:: தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தகவல்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzA0OQ==/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-22T20:44:21Z", "digest": "sha1:PZPDNZBSSDTSKUIHWHDRTM76BUHODS7E", "length": 7251, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "சர்கார் விவகாரம்: விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் - கமல்ஹாசன் தாக்கு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nசர்கார் விவகாரம்: விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் - கமல்ஹாசன் தாக்கு\nவிஜயின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது. அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையரங்குகளில் போராட்டம் நடத்தியவர்கள் பேனர்களை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் காரணமாக திரையரங்குகளில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபோராட்டம் தொடர்ந்த நில��யில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவங்களுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-04-22T20:31:24Z", "digest": "sha1:4UTX4BDID2FAST5RCE34N7VLIIMWE6D5", "length": 3156, "nlines": 81, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: குருவாய் வருவாய்", "raw_content": "\nகுருவாய் வந்தருள குகனை நான் வேண்டி நின்றேன்\nகுழந்தையாய் வந்தெனக்குக் கூறிட்டான் உண்மையினை\nசென்றதைக் குறித்துக் குமையாதே, அது வேண்டாம்.\nஇன்றெது உன் கண் முன் உள்ளதோ அதைக் கவனி.\nவருவது பற்றியொரு கவலை ஏன்\nஇருப்பது இக்கணத்தில் இதனில் வாழ் என்றுரைத்தான்.\nவாயால் உரைக்கவில்லை வார்த்தையிலாச் செய்தியது.\nசேயாம் இவன் முகத்தில் தெரிந்திட்ட காட்சியது.\nநேற்று வலித்ததை நினைவில் வைத்திருந்து\nதேற்றுவார் தேடி தினமும் அழமாட்டான்.\nபசி வரும் கணத்துக்கு முந்தியதோர் கணம் வரையில்\nவசீகரப் புன்னகை மாறாமல் படுத்திருப்பான்.\nசிறுவா உன் முன்னர் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்\nஒரு வார்த்தை உரையாமல் உபதேசம் தந்ததனால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:07:16Z", "digest": "sha1:N7XIPVEWEWQR6SCGDB75CIY4F4DCCRYS", "length": 31290, "nlines": 224, "source_domain": "chittarkottai.com", "title": "குடும்பம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,073 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு…\nகுழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. – சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)\nசிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.\nகுழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,056 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்… நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா\nபயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.\nஉண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 859 முறை படிக்கப்பட்டுள்ளது\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\n எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப . . . → தொடர்ந்து படிக்க..\nஇத��ை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 27,056 முறை படிக்கப்பட்டுள்ளது\n20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்த தவறுகள்\nநம்மில் பெரும்பாலானோர் மாதச் சம்பளமே கதி என வாழ்கிறோம். ஒவ்வொரு மாத இறுதியிலும், ‘எப்போது முதல் தேதி வரும்’ எனத் தவமாய்த் தவம் இருக்கிறோம். அலுவலகத்தில் ஓரிரு நாள் சம்பளம் தாமதமானால்கூட ஒருசிலர் மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிடுவர்.\nதெரிந்தவர், தெரியாதவர், நண்பர்கள் என, பார்க்கும் அனைவரிடமும் கடன் வாங்கிவிடுவர். இதற்குக் காரணம், `குறைவான சம்பளம்’ என்று பலரும் சொல்லலாம். ஆனால், அந்தச் சம்பளத்தை வைத்து சரியான நிதி திட்டமிடலுடன் வாழ்க்கையை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,043 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.\nபுதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது.\nசமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத ஒன்று ஒரு தனி மனிதனுக்கு அறிமுகம் ஆகும் போது அதை கையாள்வதற்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 771 முறை படிக்கப்பட்டுள்ளது\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nஇந்தியாவில் ஆண் சிசு இறப்புடன் ஒப்பிடுகையில், பெண் சிசுவின் இறப்பு விகிதம் 75 % அதிகம். இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் பெண்சிசுக்கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன. உலகின் பல நாடுகளிலும் 100 ஆண் குழந்தை பிறக்கும்போது, 105 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,563 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nவெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,004 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nமருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.\nசில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.\n“பொதுவாக இவர்களின் மனநிலை, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,034 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது எப்படி\nதற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப் படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்னைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்பட���த்த அச்செடுக்க 715 முறை படிக்கப்பட்டுள்ளது\nவரவுக்கு ஏற்ற செலவு செய்தால்தான் சிக்கல் என்பதே இல்லையே. ஆனால், இன்றைய சமூகத்தில் நிலவும் மிக முக்கிய சிக்கல்களுக்குக் காரணம் வரவுக்கு மீறியும், சேமிப்பையும் தாண்டி கடன் வாங்கி செலவு செய்யும் அளவிற்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது.\nநுகர்வு கலாசாரத்தின் பாதிப்பினால் அளவுக்கு மீறிய ஆசை. ஆசை என்று சொல்வதைவிட பேராசை என்று சொல்லலாம். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றால் பேராசையை என்னவென்று சொல்வது\nசாதாரண . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 663 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும்..\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும் நவீன தொழில்நுட்பம்\nபெரியவர்களைப் பார்த்துத் தான் சிறுவர்கள் நல்லவற்றையும் கெட்டவற்றையும் பழகுகின்றனர். தற்போதைய நவீன உலகில் இளம் பிஞ்சு உள்ளங்களில் தீயவைதான் அதிகம் விதைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொலைக்காட்சி, தொலைபேசி, இணையத்தளம் என நவீன தொழில்நுபங்கள் திரைப்படங்கள், பெரியவர்களின் நடத்தைகள் சிறுவர்களின் வெள்ளை\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,119 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nபுகுந்த வீட்டுக்கு போகிற எல்லோரும் கொஞ்சநாளில் ‘புஷ்டி’ குண்டாக மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா அடஇ கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா…. இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டுஇ தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். ‘ஸ்லிம்’ ஆகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை\nகுடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ…செய்வீர்களா\n1. சமைக்கும் போது, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -1\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\n���ெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nமூளை – கோமா நிலையிலும்..\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/10/blog-post_46.html", "date_download": "2019-04-22T20:48:11Z", "digest": "sha1:ZN66WJOQIOTYDQ2NGSRBHMU73K4FBTVL", "length": 8805, "nlines": 171, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: கம்பன் உறவுகளின் கனிந்த வாழ்த்துகள்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nகம்பன் உறவுகளின் கனிந்த வாழ்த்துகள்\nகடந்த 19/10/2014 அன்று பிரான்சு கம்பன் கழகத் தலைவரின் மகளது மஞ்சள் நீராட்டு விழாவின் போது கம்பன் உறவுகளால் எழுதப்பட்டு மூன்று தலை முறைகளையும் வாழ்த்தியக் கவிதை:\nபொன்விழாக் காணும் பாவலர் கி. பாரதிதாசனை வாழ்த்தி கழகக் கவிஞர்கள் படைத்தவை:\nசெந்தமிழ் அன்னையின் சீர்வளர் பெற்றியர்\nபொன்விழா போற்றுகின்ற பாரதி தாசனார்\n- கவிஞர் வே. தேவராசு\nநாமகள் பாராட்ட நற்றமிழ் தேனூட்ட\nபாரதி தாசனார் பல்லான் டிசைபெறவே\nபார்புகழ்க் கம்பன் படைப்பைப் பறைசாற்றும்\nஊர்புகழ் நீபெற்றும் ஓங்கு தமிழ்காத்தும்\n- கவிஞர் தணிகா சமரசம்\nபொன்விழாக் கோலமுறும் பாரதி தாசன்..பாத்\nதன்னிலே தான்மயங்கித் தள்ளாடும் - தென்றலே\nகாதலிலே ஆயிரந்தான் கண்ணுற்ற வல்லுனனும்\nவந்தவரை வாயார வாழ்த்தி வரவேற்றுத்\n- மருத்துவர் த. சிவப்பிரகாசம்\nகம்பன் கவிதைக் கடலில் குளித்தாடி\nபாரதி தாசரைப் பாரே புகழ்ந்தேத்தும்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் உறவுகளின் கனிந்த வாழ்த்துகள்\nதமிழர் பழக்கவழக்கங்கள் - விளக்கம்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன வ��ருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?part=alltime&category=news", "date_download": "2019-04-22T20:28:12Z", "digest": "sha1:ENYQSYK7ZGPDBDK6E3IVK7HQPBO37CSY", "length": 12341, "nlines": 254, "source_domain": "pathavi.com", "title": "செய்திகள் •et; Best tamil websites & blogs", "raw_content": "\n‘‘விஜயகாந்தின் வெள்ளை உள்ளம் பிடிக்கும்’’ கலைஞர் ஸ்பெஷல் பேட்டி -By ராவ், சரவணகுமார்\nநடிகையும்-இயக்குனரும் : ரகசிய வீடியோ அம்பலம்: செல்போன் சர்வீசில் சிக்கியது\nவைஷ்ணவி கல்யாணத்துக்கு மதுரை ஆதீனம் கொடுத்த 25 இலட்சம், இமக போலிசில் புகார்\nரூ.300 கட்டணம், மது சப்ளையுடன் கல்லூரி மாணவிகளின் ஆபாச நடன “கிளப்”புகள்: பெண்கள் சங்கம் கண்டனம்\nசென்னையில் பஸ் நிறுத்தம் அருகே காரில் விபச்சாரம் செய்த இளம்பெண்கள்\nஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது\nநெல்சன் மண்டேலாவிற்கு விடுதலைப் புலிகள் ஆழ்ந்த இரங்கல்..\n12ம் தேதி பிறந்த நாள் ரசிகர்களை சந்திப்பாரா ரஜினி\nதினமும் 10 தொலைபேசி மிரட்டல்கள்.\nஇளம்பெண்கள் உடுத்தும் உடையில் நளினம்\nசொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா\nஇந்தியர்களால் அடுத்த கூகுளை உருவாக்க முடியும் - எரிக் ஷிமித் \nநடுத்தெருவில் இளம்பெண்ணின் நிர்வாண உடம்பில் ஓவியம் வரையும் இளைஞன். Only for 18+\nமூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்: சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பங்கேற்பு\nகலக்கல் காக்டெயில் - 130\nகலைஞர் நினைப்பது ஒன்று ஜெயலலிதா செய்வது மற்றொன்று\n அன்னா ஹசாரே கெஜ்ரிவாலின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை\nராஜீவ் காந்தியின் தந்தை பிரோஸ்கான், சஞ்சய் காந்தியின் தந்தை முகம்மது யூனஸ்...ஒரு திடுக் ரிப்போர்ட்.\n‘தியாகராஜனின் மனமாற்றம் ...’ பேரறிவாளன் பேட்டி By பா. ஏகலைவன்\nபத்து நாள் ஜெயில்ல இருந்தா என்ன\nநைகர் பாலை வனத்தில் உணவு மற்றும் நீரின்றிப் 35 பேருக்கும் அதிகமானோர் பலி\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை - சீமான்\nஇவர்தான் நீதிபதி விஆர் கிருஷ்ணய்யர்\nமெட்ரோ ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு\nஇம்ரான்கானின் மனைவி ஜெமீமா எடுத்த அமெரிக்காவுக்கு எதிரான ஆவணப்படம் ரிலீஸ்.\nபயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி - தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கடும் கண்டனம்\nமும்பையில் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி ஆசிட் குட��க்க வைத்து கடலுக்குள் தள்ளிவிட்ட வாலிபர்\nசென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/muthucharam/21879-muthucharam-15-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-22T20:31:00Z", "digest": "sha1:FKHGCXERRNAEKULV5J773GV3SOJEKIHJ", "length": 3774, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 15/08/2018 | Muthucharam - 15/08/2018", "raw_content": "\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇன்றைய தினம் - 22/04/2019\nபுதிய விடியல் - 02/04/2019\nபுதிய விடியல் - 21/04/2019\nகிச்சன் கேபினட் - 22/04/2019\nநேர்படப் பேசு - 22/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 02/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:11:18Z", "digest": "sha1:BHCSRHKIAGRB6FVRUZDH6I2R5W2DACG3", "length": 10338, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிப்பாய் புரட்சி நினைவு தூண்", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nசிப்பாய் புரட்சி நினைவு தூண்\nஉலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல் ரயில் நிலையம்\nஜாலியன் வாலாபாக் நினைவு நாள்: பிரிட்டன் தூதர் மரியாதை\nஇன்றைய கூகுள் டூடுளில் 'ஒரு விரல் புரட்சி' \n‘கள்ள ஓட்டுப் போட தூண்டும் அன்புமணி வீடியோ’ - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nமோடி திறந்து வைத்த தேசிய போர் நினைவுச் சின்னத்தின் சிறப்புகள் என்ன\nபிரதமர் மோடிக்கு வெள்ளி தேங்காய் நினைவுப் பரிசு..\nநடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்\nமாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் எழுப்பிய அண்ணாவின் நினைவு தினம்..\nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\nவிழாவின்றி எம்ஜிஆர் நினைவு வளைவை திறக்கலாம்- சென்னை உயர்நீதிமன்றம்\nவேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால் “போக்குவரத்து நெரிசல் ஏற்படும்”\nதிரும்பிப் பார்ப்போம் 2018 - ‘கருணாநிதி’ எனும் சகாப்தம்\nஅடக்குமுறை வெறியாட்டத்துக்கு பலியான 44 உயிர்கள்... இன்று கீழவெண்மணி நினைவுதினம்..\n'ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம்' : அறிக்கை தாக்கல்\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\nஉலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல் ரயில் நிலையம்\nஜாலியன் வாலாபாக் நினைவு நாள்: பிரிட்டன் தூதர் மரியாதை\nஇன்றைய கூகுள் டூடுளில் 'ஒரு விரல் புரட்சி' \n‘கள்ள ஓட்டுப் போட தூண்டும் அன்புமணி வீடியோ’ - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nமோடி திறந்து வைத்த தேசிய போர் நினைவுச் சின்னத்தின் சிறப்புகள் என்ன\nபிரதமர் மோடிக்கு வெள்ளி தேங்காய் நினைவுப் பரிசு..\nநடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்\nமாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் எழுப்பிய அண்ணாவின் நினைவு தினம்..\nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\nவிழாவின்றி எம்ஜிஆர் நினைவு வளைவை திறக்கலாம்- சென்னை உயர்நீதிமன்றம்\nவேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால் “போக்குவரத்து நெரிசல் ஏற்படும்”\nதிரும்பிப் பார்ப்போம் 2018 - ‘கருணாநிதி’ எனும் சகாப்தம்\nஅடக்குமுறை வெறியாட்டத்துக்கு பலியான 44 உயிர்கள்... இன்று கீழவெண்மணி நினைவுதினம்..\n'ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம்' : அறிக்கை தாக்கல்\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/7+Release?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T19:55:17Z", "digest": "sha1:NO2WHFHM53ICMILHUJMTU65YBGMIOXPL", "length": 10402, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 7 Release", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்��ையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nகருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\n95 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 67.84% வாக்குப்பதிவு\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\n99 ரன்கள் விளாசிய கெயில் - வெற்றிக் கனியை சுவைக்குமா பெங்களூர்\nஐன்ஸ்டீனின் தத்துவத்தை நிரூபித்த ‘போவேஹி’ கருந்துளை - சொல்வது என்ன\nமே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" \nமெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்\nஇன்றைய கூகுள் டூடுளில் 'ஒரு விரல் புரட்சி' \nகொல்கத்தாவுக்கு தண்ணிக் காட்டிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஆண் மலைப்பாம்பு உதவியால் சிக்கிய 17 அடி நீளம் கொண்ட பெண் மலைப்பாம்பு\n“சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக நெருப்புடன் விளையாடுகிறது” : ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்\nஈரானில் வெள்ளம் - உயிரிழப்பு 70 ஆக உயர்வு\n“ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nகருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\n95 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 67.84% வாக்குப்பதிவு\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில�� பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\n99 ரன்கள் விளாசிய கெயில் - வெற்றிக் கனியை சுவைக்குமா பெங்களூர்\nஐன்ஸ்டீனின் தத்துவத்தை நிரூபித்த ‘போவேஹி’ கருந்துளை - சொல்வது என்ன\nமே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" \nமெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்\nஇன்றைய கூகுள் டூடுளில் 'ஒரு விரல் புரட்சி' \nகொல்கத்தாவுக்கு தண்ணிக் காட்டிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஆண் மலைப்பாம்பு உதவியால் சிக்கிய 17 அடி நீளம் கொண்ட பெண் மலைப்பாம்பு\n“சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக நெருப்புடன் விளையாடுகிறது” : ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்\nஈரானில் வெள்ளம் - உயிரிழப்பு 70 ஆக உயர்வு\n“ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Oppo+f3+plus+smartphone?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:02:06Z", "digest": "sha1:LFNEXFIZVIIMR525IRGM63BAZ3YIAIXG", "length": 10078, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Oppo f3 plus smartphone", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழ��\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nபிளஸ் 2 தேர்வு முடிவு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nவெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் \n‘50% வாக்கு சாவடிகளில் ஒப்புகை சீட்டை கணக்கிட வேண்டும்’ - உச்சநீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள் \n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\nஏப்ரல் 10ல் வெளியாகிறது புதிய “ரியல்மி யு1” - விலை, சிறப்பம்சங்கள் \nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\nகேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய ஆப்பிள்\n‘கேம் பிரியர்களுக்காக ஸ்மார்ட்போன்’ - வெளியானது சியோமி “பிளாக் ஷார்க் 2”\nஇந்தியாவில் வெளியான ‘ஹானர் 10 லைட்’ ஸ்மார்ட்போன்\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nபிளஸ் 2 தேர்வு முடிவு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nவெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் \n‘50% வாக்கு சாவடிகளில் ஒப்புகை சீட்டை கணக்கிட வேண்டும்’ - உச்சநீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள் \n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\nஏப்ரல் 10ல் வெளியாகிறது புதிய “ரியல்மி யு1” - விலை, சிறப்பம்சங்கள் \nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் ப���ஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\nகேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய ஆப்பிள்\n‘கேம் பிரியர்களுக்காக ஸ்மார்ட்போன்’ - வெளியானது சியோமி “பிளாக் ஷார்க் 2”\nஇந்தியாவில் வெளியான ‘ஹானர் 10 லைட்’ ஸ்மார்ட்போன்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/engineering+student?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T19:59:20Z", "digest": "sha1:QJBZR4DD4KEMKTRVC3D6KY6HKQVMTOXU", "length": 10122, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | engineering student", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nமே 2 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\nபாலியல் வன்கொடுமை செய்து கல்லூரி மாணவி கொலை\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது\nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nஜான்சி ராணி போல நானும் குதிரை சவாரி செய்வேன் சாதித்துக் காட்டிய கேரள மாணவி\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nஓ.என்.ஜி.சி-யில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nகையை அறுத்துக் கொண்டு வழிப்பறி நாடகமாடிய பெண் - எச்சரித்த போலீஸ்\nஒன்பது வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : 3 பள்ளி மாணவர்கள் கைது\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\nமே 2 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\nபாலியல் வன்கொடுமை செய்து கல்லூரி மாணவி கொலை\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது\nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nஜான்சி ராணி போல நானும் குதிரை சவாரி செய்வேன் சாதித்துக் காட்டிய கேரள மாணவி\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nஓ.என்.ஜி.சி-யில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nகையை அறுத்துக் கொண்டு வழிப்பறி நாடகமாடிய பெண் - எச்சரித்த போலீஸ்\nஒன்பது வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : 3 பள்ளி மாணவர்கள் கைது\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2019-04-22T20:05:22Z", "digest": "sha1:X4LM4XAH4JO6S5ENCZNPPRW7M7ERV2TB", "length": 33501, "nlines": 530, "source_domain": "www.theevakam.com", "title": "குழந்தை பிறந்த பிறகு பெண்கள் குண்டாவது ஏன் தெரியுமா? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆரோக்கியச் செய்திகள் குழந்தை பிறந்த பிறகு பெண்கள் குண்டாவது ஏன் தெரியுமா\nகுழந்தை பிறந்த பிறகு பெண்கள் குண்டாவது ஏன் தெரியுமா\nகர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், பொறுமை என்பது தான்.\nஉங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்து விடாது.\nகுழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மனஇறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.\nஎனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.\nஇவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவ���ல் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும்.\nநீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும்.\nஅதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.\nஉடலின் நீர்ப்பற்றாக் குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.\nஇது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும்.\nமூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.\nஉடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.\nதினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது.\nஅது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத்தன்மையைக் கூட்டி விடும். இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\nஇரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்து விடும்.\nதினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு தான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும்.\nஇவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.\nஇன்றைய (09.11.2018) நாள் உங்களுக்கு எப்படி\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு …\nகொள்ளு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா \nசத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகை…\nஇரவில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா\nஇஞ்சி உடல் எடையை குறைக்குமா \nமஞ்சளில் இருக்கும் நமக்கே தெரியாத உண்மைகள்…..\nஉங்கள் குழந்தைகள் அதிகநேரம் போனில் செலவிடுகிறார்களா \nதேநீரில் ஒரு வகையான பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nஊறுகாய் சாப்பிடுவோருக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள்…\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/dry-karvela-trees-burned-near-fire-in-the-shops/", "date_download": "2019-04-22T20:52:03Z", "digest": "sha1:JTTZBI5DH3HTUJ7L5MIVB43IH3OXB7YG", "length": 10319, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "கடைகள் நிறைந்த பகுதி அருகே காய்ந்த கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்தன - NTrichy", "raw_content": "\nகடைகள் நிறைந்த பகுதி அருகே காய்ந்த கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nகடைகள் நிறைந்த பகுதி அருகே காய்ந்த கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nதிருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள கடைவீதி வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் நிறைந்த பகுதியாகும். கடைகள் ஒருபுறமும், மறுபுறம் ரெயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் பாதுகாப்பு தடுப்பு சுவர்களும் உள்ளன. அந்த சுவர்களின் ஓரத்தில் இறைச்சி கடைகளும், ஏராளமான மரங்களும் உள்ளன. அந்த தடுப்பு சுவர் ஓரத்தில் வெட்டப்பட்ட கருவேல மரங்கள் குவியல், குவியலாக வைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்து நேற்று திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் காய்ந்த கருவேல மரங்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.\nஉடனடியாக அருகில் இருந்த வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. மேலும் அருகில் இருந்தவர்கள் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 3 மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.\nஇச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசமாயின. தானாக தீப்பற்றி எரிந்ததா இல்லை, யாரேனும் பற்ற வைத்தார்களா இல்லை, யாரேனும் பற்ற வைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போல் ஒரு வாரத்திற்கு முன்பு இச்சம்பவம் நடைபெற்ற இடம் அருகில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.\nதுறையூரை அடுத்த காளிப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் சங்கர்(வயது 48). இவர் துறையூரில் உள்ள மின்வாரியத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முத்தமிழ் நகரில் வீடும், வீட்டிற்கு அருகில் சொந்தமாக 1 ஏக்கர் நிலமும் உள்ளது. தற்போது அந்த நிலம் விவசாயம் செய்யாமல் தரிசாக உள்ளது. இதனால் அந்த நிலம் முழுவதும் கோரைப்ப��ற்கள் வளர்ந்து, காய்ந்த நிலையில் இருந்தன.\nஇந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த நிலத்தில் வளர்ந்திருந்த கோரை புற்களில் தீ வைத்து விட்டு ஓடிவிட்டார்கள். கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு பரவ ஆரம்பித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து துறையூர் தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், பாலசந்திரன், சண்முகபிரியன் உள்ளிட்டோர் விரைந்து சென்று தீயை அணைத்தார்கள்.\nஇதற்கிடையே குடியிருப்பு பகுதிக்கு அருகில் பரவிய தீயை பொதுமக்களே வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைத்தார்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள 2 குடிசைகள் உள்பட 15 வீடுகள் தீயில் இருந்து தப்பின. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திடீரென்று இரவில் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமுன்னாள் துணைவேந்தர் மீனா-திருச்சியின் ஆளுமை பெண்கள்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-and-vijay-are-acting-in-the-same-role/", "date_download": "2019-04-22T20:48:24Z", "digest": "sha1:4FQVHQIDP76XL7O7L4A2KEPQJDZQPUBA", "length": 7582, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா? என்ன படமாக இருக்கும்..! - Cinemapettai", "raw_content": "\nதனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா\nதனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.\nஇதில் மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அதில் ஒன்றில் மேஜிக் கலைஞராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் ஒரு சில மேஜிக் வித்தைகளை பயிற்சி செய்து வருகின்றார்.\nஅதேபோல் தனுஷ் தற்போது The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் தனுஷ் ஒரு மேஜிக் கலைஞராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே நேரத்தில் விஜய்யும், தனுஷும் மேஜிக் கலைஞர்களாக நடித்து வருகின்றனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ், நடிகைகள், விஜய்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-news/", "date_download": "2019-04-22T20:05:26Z", "digest": "sha1:ASPN6NMEZMORKGN4N3QWVRW2R64LMMQ5", "length": 9001, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிஸ்டர்.D மற்றும் மஹாபிரபு என்று கலாய்ப்பவர்கள் குறித்து நடிகர் தனுஷ் அதிரடி பதில் - Cinemapettai", "raw_content": "\nமிஸ்டர்.D மற்றும் மஹாபிரபு என்று கலாய்ப்பவர்கள் குறித்து நடிகர் தனுஷ் அதிரடி பதில்\nமிஸ்டர்.D மற்றும் மஹாபிரபு என்று கலாய்ப்பவர்கள் குறித்து நடிகர் தனுஷ் அதிரடி பதில்\nசமூக வலைதளங்களில் தன்னை ஆளாளுக்கு கிண்டல் செய்வதை கண்டுகொள்வது இல்லை என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.தனுஷ் முதன்முதலாக இயக்கியுள்ள ப. பாண்டி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் படத்திலேயே இயக்குனராக முத்திரை பதித்துவிட்டார். அந்த மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ்.\nஇந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,17 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். விஐபி படத்தில் வந்த லூனா இரண்டாம் பாகத்தில் இருக்காது. இரண்டாம் பாகமும் விஐபி போன்றே வெற்றி பெறும்.கார்த்திக் சுப்பராஜின் படம் கைவிடப்படவில்லை. அக்டோபர் மாதம் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது.\nஎன் படங்கள் கிளாஸ் மற்றும் மாஸாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அனைத்து வகையான படங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.சமூக வலைதளங்களில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஆளாளுக்கு கிண்டல் செய்வது குறித்து தனுஷ் கூறும்போது, எனக்கு நிறைய வேலை இருக்கிறது.\nஅதை தான் நான் ப. பாண்டியிலும் கூற முயற்சித்துள்ளேன். நான் எப்பொழுதுமே நல்லதையே நினைக்க விரும்புகிறேன். இந்த மெச்சூரிட்டி என்னை அமைதியாக இருக்க வைத்துள்ளது என்றார்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ், நடிகர்கள், நடிகைகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/15_50.html", "date_download": "2019-04-22T19:58:07Z", "digest": "sha1:6TW5QP7AC7BLKUNIE7LKINT2PMHBQLOT", "length": 8432, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "பழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி\nபழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி\nபழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்���ியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு கனகா என்ற மனைவியும், கோபிகா என்ற மகளும் உள்ளனர். சீனிவாசனும், கனகாவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். அப்போது விருந்தில் பிரியாணி மீதம் இருந்ததால் கனகா அதை வீட்டிற்கு கொண்டு வந்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்.\nஇந்நிலையில் மறுநாள் காலை குளிர்சாதனப்பெட்டியிலிருந்த பிரியாணியை மீண்டும் சுட வைத்து, வீட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். இதைச் சாப்பிடச் சீனிவாசனின் மகள் கோபிகா உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தைகளை உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் கோபிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇச்சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/bharathiraja/", "date_download": "2019-04-22T20:31:47Z", "digest": "sha1:SFTDCQVLJIFSG6CPD47D7W3T5MYATULK", "length": 6546, "nlines": 156, "source_domain": "mykollywood.com", "title": "! Bharathiraja – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\n“இதுவரை நான் பார்த்த படங்களில் உலகத்தரம் வாய்ந்த படம் என்றால் அது “டு லெட்” தான்” – இயக்குநர் பாரதிராஜா – Video\nகடந்த வியாழனன்று ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டு லெட்’ படம் வெளியானது.. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 32 சர்வதேச விருதுகளை பெற்ற பெருமையுடன் இந்தப்படம் திரைக்கு\n“நடிகர் சங்கத்திற்கு கூட தமிழில் பெயர் வைக்கமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்” ; பாரதிராஜா வேதனை\nஉண்மையை சொன்னால் சர்ச்சை என்றால் அப்படித்தான் பேசுவேன்” ; சுரேஷ் காமாட்சி ஆவேசம்.. மிக மிக அவசரம் படத்திற்காக தானே முன்வந்து பாடல் எழுதிய சேரன்.. மிக மிக அவசரம் படத்திற்காக தானே முன்வந்து பாடல் எழுதிய சேரன்.. “நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2146353", "date_download": "2019-04-22T20:53:22Z", "digest": "sha1:I76XCZEF5HCCEO3YXDFMUU6RVAN5P3ZB", "length": 19104, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "முழுமையாக கரையை கடந்தது கஜா புயல் | Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோ��்பால் அலுவலகம் 7\nமுழுமையாக கரையை கடந்தது கஜா புயல்\nசென்னை: வேதாரண்யம், நாகை இடையே கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த நவ, 1ல், வட கிழக்கு பருவ மழை துவங்கியது. நவ., 6ல், தென் சீன கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, அந்தமானுக்கு நகர்ந்தது. அது, 8ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதியானது. படிப்படியாக வலுப்பெற்று, நவ., 9ல், புயல் சின்னமானது. இந்த புயலுக்கு, இலங்கை வழங்கிய, 'கஜா' என்ற, பெயர் சூட்டப்பட்டது. கஜா புயலின் மிரட்டல் தொடர்ந்தது.\nபுயல் வேதாரண்யம் -நாகை இடையே 12 மணீக்கு கரையை கடக்கும்அப்போது, மணிக்கு, 100முதல்110 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும். புயலின் கண் பகுதி கரையை தொடும் என, வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு எச்சரித்திருந்தது. இதையடுத்து இரவு 12 மணிக்கு புயல் கரையை கடக்க துவங்கியது.\nநள்ளிரவு இரவு 2: 30 மணியளவில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாதவது, கஜா புய முழுமையாக கரையை கடந்துவிட்டதாக தெரிவித்தது. புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.\nகாரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் கனமழை காரணமாக பாம்பன் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.கஜா புயல் காரணமாக 6 மாவட்டங்களில் 431 மையங்களில் 81 ஆயிரத்து 698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nRelated Tags முழுமையாக கரை கடந்தது கஜா\nநள்ளிரவுக்கு பின் கஜா புயல் கரையை கடக்கும்(11)\nகுடியரசு தினவிழா: தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்க வாய்ப்பு(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசென்டர் கோர் சென்ற வழி தடம் எல்லாமே பாழ்தான்\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nதமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியது.... பாராட்டுக்கள்...\nஅப்பாடி கஜா போயிட்டியா அம்மா சென்னை தப்பிச்சுது ஆனால் மழை புயலனா தான் எல்லா ஏரிகளிலும் நீர் நிறையும் வகி பருவக்காற்று காலங்களே நல்ல மழை கொட்டி நீர் நிலைகள் நெறையவேண்டும் சாமி அட்வான்சா நன்னா திட்டம் போட்டது அரசு பல நஷ்டம் அதிகம் இல்லே உயிர் சேதமும் இல்லே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநள்ளிரவுக்கு பின் கஜா புயல் கரையை கடக்கும்\nகுடியரசு தினவிழா: தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்க வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/15_60.html", "date_download": "2019-04-22T20:26:08Z", "digest": "sha1:QHTSE3AIWRBAV74WCUYWCKLBK334TKSW", "length": 7630, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் மானிப்பாயில் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் மானிப்பாயில் கைது\nஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் மானிப்பாயில் கைது\nஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கல���க்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:45:09Z", "digest": "sha1:PCQGTHLDNUP5KC2EWEGEA77HZUWWSUDT", "length": 36213, "nlines": 197, "source_domain": "chittarkottai.com", "title": "இந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,556 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்���ோதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்.\n1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ்.\nஎஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 டிசம்பரில் வங்கதேச விடுதலைப் போர் நடந்துகொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்கா, மிரட்டும் நடவடிக்கையாக இந்தியாவை நோக்கித் தனது போர்க் கப்பல்களை அனுப்பியது. ஆனால், அவை வந்து சேர்வதற்குள்ளாக இந்தியப் படைகள், பாகிஸ்தான் படைகளைச் சரணடையச் செய்தன. போரே முடிந்துவிட்டது. மூக்கறுபட்டதுபோல அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வந்த வழியே திரும்பிச் சென்றன.\nஅக்காலக் கட்டத்தில் இந்தியாவிடம் அணுகுண்டுகள் கிடையாது. அவற்றைச் சுமந்து செல்வதற்கான ஏவுகணைகள் கிடையாது. அமெரிக்கப் போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் கிடையாது. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கான ராக்கெட்டும் கிடையாது.\nஅன்றைய நிலையுடன் ஒப்பிட்டால், இந்தியாவிடம் இப்போது அணுகுண்டுகளைச் சுமந்தபடி 8,000 கிலோ மீட்டர் பறந்து சென்று எதிரி இலக்குகளைத் தாக்கவல்ல நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளன. அவற்றை இலக்கு தவறாமல் தாக்குவதற்கு உதவும் ஜிபிஎஸ் வகை செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரிப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரியின் படைத் தளங்களைத் துல்லியமாகப் படம்பிடிக்கின்ற செயற்கைக்கோள்கள் உள்ளன. இன்று நம்மை எதிரி மிரட்டினால், பதிலுக்கு நாமும் மிரட்ட முடியும். இதையெல்லாம் சாத்தியமாக்கியதில் அப்துல் கலாமுக்குப் பெரும்பங்கு உண்டு.\nஅப்துல் கலாம் பட்டப் படிப்பையும் பட்ட மேல் படிப்பையும் முடித்துவிட்டு, சில காலம் ராணுவத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 1963-ல் இன்ஜினீயராக கேரளத்தில் தும்பா என்னுமிடத்தில் அப்போதுதான் அமைக்கப்பட்ட சிறிய ஆராய்ச்சி கேந்திரத்தில் சேர்ந்தார்.\nதும்பாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் தென்னை மர உயரம்கூட இல்லாதவ��. வானில் 30 முதல் 180 கிலோ மீட்டர் உயரத்தில் காற்று மண்டல நிலைமை, வான் இயற்பியல் நிலைமைகள் முதலியவற்றை ஆராயும் பொருட்டு ஐ.நா. ஆதரவில் இந்த கேந்திரம் நிறுவப்பட்டது. அமெரிக்காவிலிருந்தும் பிரான்ஸிலிருந்தும் ராக்கெட் செலுத்துச் சாதனங்கள், அமெரிக்க, பிரெஞ்சு ராடார்கள், பிரெஞ்சு கேமராக்கள், ரஷ்ய கம்ப்யூட்டர்கள் முதலியவை இங்கு வந்து சேர்ந்தன. அந்த நாடுகள் கொண்டுவந்த சிறிய ராக்கெட்டுகள்தான் இங்கிருந்து செலுத்தப்பட்டன.\n18 மணி நேர வேலை\nபூமியின் காந்த நடுக்கோட்டுக்கு அருகில் தும்பா அமைந்துள்ள காரணத்தால், இங்கு இவ்வித ராக்கெட் நிலையம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் இங்கேயே இந்த சிறிய ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இங்கு பணியாற்றிய அப்துல் கலாமும் அவரைப் போன்றவர்களும் ஒரு நாளில் 18 மணி நேரம்கூட வேலை செய்ததுண்டு.\nஇதற்கிடையே 1969-ல் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நிறுவப்பட்டது. நடுவில் வேறு சில திட்டங்களில் பணியாற்றிய அப்துல் கலாம் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்டார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான வகையில் 1971-ல் ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் நிறுவப்பட்டது.\nஆரம்பத்தில் ஹரிகோட்டாவிலிருந்து சிறிய ஆராய்ச்சி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. பின்னர், எஸ்.எல்.வி. எனப்படும் பெரிய ராக்கெட்டை உருவாகும் பணி மேற்கொள்ளப்பட்டது. திட்ட இயக்குநர் என்ற முறையில், ராக்கெட் தயாரிப்பின் எல்லா பணிகளையும் அப்துல் கலாம் கவனிக்க வேண்டியிருந்தது. எஸ்.எல்.வி. என்பது செயற்கைக்கோள் செலுத்துச் சாதனம் என்னும் பொருள் கொண்ட ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாகும்.\nமுதல்முயற்சியாக 1979 ஆகஸ்டில் எஸ்.எல்.வி. ராக்கெட், ரோகிணி என்னும் சிறிய செயற்கைக்கோளைச் சுமந்தபடி வானில் பாய்ந்த சில விநாடிகளில் தோல்வியில் முடிந்தது. தோல்விக்கு அப்துல் கலாம் முழுப் பொறுப்பேற்றார். எனினும், அவர் மனம் துவண்டுவிடவில்லை. 1980 ஜூலையில் எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாய்ந்து ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது. அதன் மூலம் ராக்கெட் யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்தது.\nஇதற்குள் அப்துல் கலாம் ராக்கெட்டுக்கான திட எரிபொருள் துறையில் ���ிபுணர் என்று பெயர் பெற்றார். அந்த முறையில் அவருக்கு அடுத்த பணி காத்திருந்தது. அதாவது, நாட்டின் பாதுகாப்புக்கான ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇங்கு செயற்கைக்கோளைச் செலுத்துகின்ற ராக்கெட்டுக்கும் ஏவுகணைக்குமான வித்தியாசத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே ராக்கெட் தத்துவ அடிப்படையில் செயல்படுபவை. ஆனால், நாம் பொதுவில் ராக்கெட் என்று வர்ணிக்கும் செயற்கைக்கோள் செலுத்துச் சாதனம் குறைந்தது 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று, ஒரு செயற்கைக்கோளை அசுர வேகத்தில் செலுத்தி பூமியைச் சுற்றும்படி செய்துவிட்டால் அதன் பணி அத்துடன் முடிந்துவிடுகிறது. செயற்கைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டின் வெவ்வேறு அடுக்குகளில் திட அல்லது திரவ எரிபொருளைப் பயன்படுத்தலாம்.\nஏவுகணையும் வானை நோக்கிப் பாய்வதுதான். அதன் முகப்பில் குண்டு இருக்கும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று, எதிரி நிலைகளைத் தாக்குவதற்கான ஏவுகணை என்றால் முகப்பில் நிச்சயம் அணுகுண்டு இருக்கும். ஏவுகணை மிக உயரத்துக்குச் சென்று நீண்ட தூரம் பறந்த பிறகு, எதிரி நிலையைத் தாக்க மறுபடி காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கியாக வேண்டும். அப்படி இறங்கும்போது அதன் முகப்பு கடுமையாகச் சூடேறும். அந்த வெப்பம் முகப்பில் உள்ள அணுகுண்டைப் பாதித்துவிடாமல் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிரி நிலையைத் தேடி அறிவதற்கான நுட்பமான கருவிகள் இருக்க வேண்டும். அந்த அளவில் ஏவுகணைகளை உருவாக்குவது சிக்கலான பணியாகும். செயற்கைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுடன் ஒப்பிடும்போது ஏவுகணைகள் அனைத்தும் திட எரிபொருள் மூலம் செயல்படுபவை.\nஇங்கு இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, ஒரு நாடு அணுகுண்டுகளைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது; அவற்றைச் சுமந்து செல்ல ஏவுகணைகள் இருக்க வேண்டும். அதேபோல ஏவுகணைகள் மட்டும் இருந்தால் போதாது; அவற்றின் முகப்பில் வைத்துச் செலுத்த அணுகுண்டுகள் அவசியம்.\nசீனா 1964-ல் அணுகுண்டுகளைப் பெற்றிருந்த நிலையில், இந்தியா இனியும் வாளாவிருக்கக் கூடாது என்ற நோக்கில், 1974-ல் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது இந்தியா அணுகுண்டை உருவாக்கி நிலத்துக்கு அடியில் வெடித்துச் சோதனை நடத்தியது. ராஜஸ்தான் பாலைவனத்தில் பொக்ரான் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது அணுசக்தி நிபுணர்களுடன் அப்துல் கலாமும் அங்கு இருந்தார்.\nபின்னர், 1998-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் சக்திமிக்க பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த போதும் பொக்ரானில் அப்துல் கலாம், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்ற முறையில் அங்கு இருந்தார்.\nஇந்தியா முதல் தடவை அணுகுண்டு சோதனை நடத்தியபோது, ஏதோ அணுகுண்டு என்பது தங்களது ஏகபோக உரிமை என்று கருதிய வல்லரசு நாடுகள், இந்தியாவுக்கு எதிராகப் பல கட்டுமறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவுக்கு எந்த நாடும் அணுசக்தித் துறையில் எந்த உதவியும் செய்யலாகாது என்று தடை விதிக்கப்பட்டது.\nபொக்ரானில் நடத்தப்பட்ட முதல் அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்தியா ஏவுகணைகளையும் தயாரித்தாக வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி இதற்கென நிறைய நிதி ஒதுக்கினார். அப்போதுதான் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் அப்துல் கலாம் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.\nசில நூறு கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்ல ஏவுகணை, நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஏவுகணை, போர்க்களத்தில் பயன்படுத்து வதற்கான சாதாரண ஏவுகணை என பல்வகை ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெங்கட்ராமன் ஆலோசனை கூறினார்.\nஇதன்படி அக்னி-1 ஏவுகணை, பிருத்வி ஏவுகணை ஆகியவை தயாரிக்கப்பட்டன. இரண்டுமே அணு குண்டுகளைச் சுமந்து செல்லக்கூடியவை. அக்னி வரிசையில் பின்னர் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை 5,000 முதல் 8,000 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று தாக்க வல்லது. பிருத்வி வரிசையிலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது. இவை தவிர, ஆகாஷ், திரிசூல், நாக் போன்ற சாதாரண ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமிட்டவர் அப்துல் கலாமே. எனவே, அவரை `ஏவுகணை மனிதர்’ என்று வர்ணிப்பது உண்டு.\nசெயற்கைக்கோள்களைச் செலுத்த அப்துல் கலாம் உருவாக்கிய எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டு, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாம் ஏவுகணைப் பக்கம் திர���ம்பியதற்கு முன்னர் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை உருவாக்குவதற்கும் பங்களித்தார். இப்போது மேலும் அதிகத் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிக்கப்பட்டுவருகிறது. செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கான இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் ஆக்கப்பணிக்கானவை. இவை வானிலைத் தகவல் சேகரிப்பு, வரைபடம் தயாரித்தல், இந்தியாவின் இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்கான செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகின்றன.\nஏவுகணைகளை உருவாக்க முக்கியப் பங்களித்ததன் மூலம், இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது என்ற நிலையை அப்துல் கலாம் உண்டாக்கியுள்ளதாகக் கூறலாம். ஆனாலும், நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதினார். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியைத் தான் நேசித்தார். குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்தபோதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த மாமனிதராகத் திகழ்ந்தார்.\nலஞ்ச ஊழல் ஒழிப்பு வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் – கலாம்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nஎந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\n1 comment to இந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n« அன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வி\nகண்பார்வை குறையை வென்ற உறுதிமிக்க உள்ளம்\nதேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/vishwarubam-news-108-1/", "date_download": "2019-04-22T20:51:02Z", "digest": "sha1:WERXDTQQTZME2P62YMDALXPKROZBAUBP", "length": 13840, "nlines": 213, "source_domain": "kalakkaldreams.com", "title": "விஸ்வரூப செய்திகள் 10/8-1 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome விஸ்வரூப செய்திகள் விஸ்வரூப செய்திகள் 10/8-1\n♈  விஸ்வரூபத்தின் உண்மை செய்திக்கு கிடைத்த வெற்றி-காவல்துறை உயரதிகாரிகள் அனைவருக்கும் நன்றி -உடல் தகுதிதேர்வில் முறைகேடு : மதுரையில் 3 போலீசார் சஸ்பெண்ட்\n♈  பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு,அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், கோப்புகளை தாண்டி, களத்திற்கே கலெக்டர்கள் சென்று நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். ஏழைகளை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு நாம் இன்று எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்துள்ளோம் என நினைத்து பார்த்துவிட்டு தூங்குங்கள் என்றும் மோடி தெரிவித்தார்\n♈  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக எம்.பி தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது\n♈  இன்று காலை சென்னை அப்பலோவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சென்னை திருவெற்றியூர் கலைஞர் நகரில் உள்ள நிவேதா வித்தியாலயா பள்ளி, ராயபுரம் பாட சாலா பள்ளி தாளாளரும் , விஸ்வரூபம் தங்கை திருமதி .ராஜேஸ்வரி அன்பழகன் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் குணம் அடைய இறைவனை விஸ்வரூபம் வேண்டுகிறது\n♈  குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது வெற்றி சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி என்று ட்விட்டியுள்ளார். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் ராஜதந்திரத்திற்கு முதல் ��டி கிடைத்துள்ளது\n♈  புதுச்சேரி: தொழிலதிபரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான தயாளன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்\n♈  துபாய்: விசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கர்த்தாருக்கு இனி சென்று வர முடியும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்\n♈  வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது\n♈  ரேஷன் கார்டு, பான் கார்டுகளைத் தொடர்ந்து வாக்காளர் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது-விஸ்வரூபம்\n♈  கிணற்றுக்கு விலை 1.50 கோடி.. ஓபிஎஸ்ஸை எதிர்த்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் போராட்டம்\n♈  திருவள்ளூர்: ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\n♈  இன்று நாடு முழுவதும் குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்\n♈  பி.ஆர்க்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு\n♈  இன்று அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் பழனிசாமி\n♈  ஆக-10: பெட்ரோல் விலை ரூ. 69.35, டீசல் விலை ரூ.59.80\nPrevious articleவிஸ்வரூப செய்திகள் 9/8-2\nNext articleவிஸ்வரூப செய்திகள் 10/8-2\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/05/the-king-of-indian-roads.html", "date_download": "2019-04-22T20:12:07Z", "digest": "sha1:G23YUWAYIAKMG245COHEKFS6GF7LQEYY", "length": 10402, "nlines": 200, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: The King of Indian Roads - அம்பாஸிடர் கார்", "raw_content": "\nபிளசர் கார் என்றாலே அம்பாசிடர்தான் ஞாபகம் வரும்.முன்னும் பின்னும் ஒரே வடிவமைப்பில் பார்க்கவே அம்சமாய் இருக்கும்.வெள்ளை வெளேரென்ற காரின் நிறம் தான் உடனடி ஞாபகத்திற்கு வரும்.அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் முதல் மந்திரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்த அம்பாசிடர் கார் சொகுசுக்கார்களின் வருகையில் ஓரங்கட்டப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது.\nமேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகில் உத்தர்பாரா என்கிற இடத்தில் சி.கே பிர்லா குழுமத்தின் ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவன தயாரிப்பாக வெளிவந்து வெகு காலத்திற்கு இந்திய ரோடுகளை அலங்கரித்த ஓரே கார் அம்பாசிடர் தான்..\n70 ஆண்டுகளாக இந்தியாவில் தன்னந்தனியாய் கோலோச்சிக்கொண���டிருந்த அம்பாசிடர் கார் தற்போது தன் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. வெளிநாட்டுக்கார்களின் சொகுசுத்தன்மையில் போட்டி போட முடியாமல் இந்த காரின் ஓட்டம் சுத்தமாய் நின்று போய்விட்டது.\nசிறுவயதில் எங்கள் ஊருக்கு வரும் அம்பாசிடர் கார்களின் பின்னால் ஓடி அதனை வேடிக்கைப்பார்த்ததும், பின் சொந்தமாய் சித்தப்பா வாங்கியதும் சும்மா நிற்கும் காரில் ஏறி சீன் போட்டதும், அவ்வப்போது அவர்க்கு பெண்பார்க்கும் படலமாக திருச்சி, முசிறி குளித்தலை, முக்கொம்பு, கரூர் என குடும்பத்தோடு பயணம் செய்ததும் இனி ஞாபகங்களே...\nஇனி பழைய திரைப்படங்களிலும், எங்காவது டாக்சி ஸ்டேண்ட்களிலும் கண்டால் தான் உண்டு....\nபடிக்காதவன் படத்தில் தலைவர் சொல்வாரே ....லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு......\nஅதுமாதிரி இனி என்ன சொன்னால் இந்த கார் எடுபடும் \nதிண்டுக்கல் தனபாலன் May 26, 2014 at 8:27 AM\nம்...........துயரம் தான்.உலகம் முழுவதும் இதே பிரச்சினை தான்.எத்தனையோ பழைய மகிழூந்து (கார்)நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன,ஹூம்\nநல்ல திடமான கார். அம்பாசடரில் ஒரு பாதுகாப்பு உணர்வு உண்டு. இப்போதும் வரும் வண்டிகளில் அது இல்லை.\n உற்பத்தி நிறுத்தப்பட்டது காலத்தின் கட்டாயம்\nநல்ல கார். இன்றைக்கும் தில்லியில் பல அம்பாசடர் கார் உண்டு. வெளி நாட்டு பயணிகள் அங்கே நின்று கொண்டிருக்கும் கார்களை புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்\nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி,...\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2019-04-22T20:36:21Z", "digest": "sha1:TJG4D2YNPZ5GAATMPUFXLD2EJH6FSL5W", "length": 19214, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குடியுரிமை (திருத்த) மசோதாவின் அபாயம்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகுடியுரிமை (திருத்த) மசோதாவின் அபாயம்\nகுடியுரிமை (திருத்த) மசோதாவின் அபாயம்\nவற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தில் நம்பிக்கைக் கொண்ட இந்திய சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய, முஸ்லிம்களை மட்டும் தவிர்த்த குடியுரிமை (திருத்த) மசோதா அரசியல் சாசனத்தின் உயரிய மதிப்பீடுகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தியா போன்ற பன்முக தேசத்தில் குடியுரிமை என்பது மதம், தேசம், சாதி, மொழி, பாலினம், பொருளாதார தரம் கடந்த ஒன்றாகும். குடியுரிமையில் இங்கு யாருக்கும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ஒரு நாகரீகமான தேசத்தில் இதுபோன்ற பாகுபாடுகளை அங்கீகரிக்கவும் முடியாது. இது இதர மதத்தவர்களுக்கு இந்திய குடியுரிமையை எளிதாக்கி, முஸ்லிம்களுக்கு மட்டும் நிராகரிக்கும் பாரபட்சமான மசோதாவாகும். 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு புகலிடம் தேடி வந்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானை சார்ந்த இந்து, சீக்கிய, ஜைன, பார்ஸி, பௌத்த மற்றும் கிறிஸ்துவ மத சமூகங்களை சார்ந்த அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்க அனுமதி அளிக்கிறது. அதே வேளையில் மற்றொரு அண்டை நாடான மியான்மரில் கடும் இன்னல்களை சந்திக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை இந்த மசோதா தவிர்த்துள்ளது. இது பா.ஜ.க. அரசின் தீவிர வகுப்புவாத வெறியை எடுத்துக்காட்டுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் இந்த மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.\nமக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் இந்த மசோதா 1985ல் கையெழுத்தான அஸ்ஸாம் உடன்படிக்கையை மீறுவதாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே சுட்டிக்காட்டினார். அகதிகளுக்கு வாசலை திறந்து கொடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று வாதிடுபவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டும் மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில்லை.\nபா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாமிலும் திரிபுராவிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று மேகாலயா, மிசோராம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மசோதாவை எதிர்ப்பதற்கு காரணம் அதன் உள்ளடக்கமே தவிர அதன் வகுப்புவாத நோக்கம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. மசோதாவில் ஓட்டைகள் காரணமாக வெளியே இருந்து தங்களுடைய பகுதிகளில் மக்கள் நுழைந்துவிடுவார்களோ என்று அஸ்ஸாம் கன பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் அச்சப்படுகின்றன. இதே கட்சிகள் தேசிய குடியுரிமை பதிவேட்டை (என்.ஆர்.சி.) ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. வங்காள மொழி பேசும் அஸ்ஸாமியர்களை முழுவதுமாக வெளிநாட்டினராக முத்திரை குத்தி சந்தேகத்தின் நிழலில் நிறுத்துவது அல்லவா தேசிய குடியுரிமை பதிவேடு அவ்வாறு வெளியேற்றப்படுபவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள் என்பதால் யாருக்கும் எவ்வித கவலையும் கிடையாது.\nகுடியேற்றம் என்பத��� ஒரு நிதர்சனமாகும். எவ்வளவுதான் தடுத்தாலும் அது நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். ஆனால், வெளியே இருந்து புகலிடம் தேடி வருபவர்களில் மதவாதத்தை கலப்பதன் பின்னணியில் தெளிவான அரசியல் செயல்திட்டம் உள்ளது. தேசத்தின் பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாப்பது என்றெல்லாம் பா.ஜ.க. சொல்லிக்கொண்டாலும், தேர்தல் கணக்குகளைக் குறிவைத்து அக்கட்சி இதில் இறங்கியிருக்கிறது என்றே தெரிகிறது. மாநிலங்களவையிலும், நீதிமன்றத்திலும் இந்த மசோதா தோல்வியை தழுவும் என்று தெரிந்தும் இத்தகைய முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்வதற்கு காரணம் ‘இந்துக்களின் பாதுகாவலர்கள் நாங்கள்தான்’ என்று பரப்புரைச் செய்வதற்கே.\nஅரசுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவுதான் மதச்சார்பின்மை. அரசு என்பது எந்தவொரு மதத்திற்கும் ஆதரவான அல்லது எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. அனைத்து மதத்தினருக்கும் சம கவனம் அளிக்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மையின் சாரம். அது அரசியல் சாசனம் சார்ந்த விழுமியமாகும். தேசம் வழங்கும் எந்தவொரு சலுகையையும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் மறுக்கும் நிலை இருக்கக் கூடாது. அரசியல் சாசன நிறுவனங்களையும் நடைமுறைகளையும் காலால் மிதித்துவிட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக நடத்தப்படும் பா.ஜ.க.வின் மோசமான விளையாட்டை மக்கள் மன்றத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் தோலுரித்துக் காட்ட வேண்டும்.\nPrevious Articleரோஹித் வெமுலா தற்கொலையில் இருந்து மக்களை திசை திருப்பவே JNU மாணவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது: முன்னாள் ABVP உறுப்பினர்கள்\nNext Article காந்தி இன்றைக்கும் தேவைப்படுகிறார்…\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26262/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-1989", "date_download": "2019-04-22T19:53:45Z", "digest": "sha1:OTPSTZGM6UQSBG5KO6Z7XAYGWIUC26ON", "length": 18510, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "பகிடிவதையால் 14 பேர் மரணம்; கல்வியை கைவிட்டோர் 1989 | தினகரன்", "raw_content": "\nHome பகிடிவதையால் 14 பேர் மரணம்; கல்வியை கைவிட்டோர் 1989\nபகிடிவதையால் 14 பேர் மரணம்; கல்வியை கைவிட்டோர் 1989\nபல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பகிடிவதை காரணமாக இதுவரை சுமார் 14 மாணவர்கள் மரணமாகியுள்ளதுடன் சுமார் 1989 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சு நடத்திய ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.\n2015/ 2016 கல்வியாண்டில் 1352 மாணவர்களும் 2016/ 2017 கல்வியாண்டில் 637 மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்த பின்னர் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டுச் சென்றுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் 1998 ஆம் ஆண்டில் 20 ஆம் இலக்க பகிடிவதைச் சட்டத்தை முழுமையாக நடைமு��ைப்படுத்துவதற்கு தற்போது உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதுடன் பகிடிவதைகளை தவிர்ப்பதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.\nகலாசார அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த நாட்டில் மிகப்பெரிய பாதாள உலகம் இருப்பது பல்கலைக்கழகத்தினுள் மட்டும்தான். பகிடிவதை காரணமாக 91,600 பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மனோரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாகவும் இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமாணவர்களுக்கு பாலியல்,உடல் ரீதியான வதை செய்யப்படுகிறது. இந்த நிலைமையை சரியான முறையில் புரிந்துகொண்ட முன்னாள் உயர் கல்வி அமைச்சர் கலாநிதி ரிச்சர்ட் பத்திரண 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க பகிடிவதைச் சட்டத்தை நிறைவேற்றித் தந்துள்ளார். இந்த சட்டம் சில காலம் முடங்கிக் கிடந்தது. எனினும், இந்தச் சட்டத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் அதனூடாக கடும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவும் விசேடமாக ஆகக்குறைந்தது 10 வருட சிறைத் தண்டனையை பெற்றுக்கொடுக்கவும் கூடிய விதத்தில் இதனை நடைமுறைப்படுத்துவோம்.பகிடிவதை செய்பவர்கள் தனியான (Safe House) வீடுகளை வாடகைக்கு அமர்த்தி அதனுள் வைத்து பகிடிவதையை செய்கின்றனர். நாவல, தெஹிவளை பகுதிகளில் இவர்கள் வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் பகிடிவதைக்கு எதிராக செயற்படுபவர்களை மிகக் கொடூரமாகத் தாக்குகின்றனர். பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை 14 மாணவர்கள் பகிடிவதை காரணமாக உயிரிழந்துள்ளனர். எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 91,600 மாணவர்கள் இருக்கிறார்கள். அரசுக்குச் சொந்தமான 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 14 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றிலிருந்து 1989 மாணவர்கள் பகிடிவதை காரணமாக கல்வியை விட்டுச் சென்றுள்ளனர்.\nநாடு என்ற வகையில் எங்களது உயர்கல்வியை தரமானதாக பாதுகாப்பதற்கென வொஷிங்டன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கிறோம். பல்கலைக்கழக கல்வியில் தரம் காணப்படாவிட்டால் எமது பட்டதாரிகளை உலக நாடுகள் ஏற்காது போய்விடும். இதன் காரணமாக அவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விய��த் தொடர முடியாது போய்விடும். இந்த விடயம் முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் மாணவர்களை போராட்டங்களுக்குள் உள்ளீர்த்து விடுகிறார்கள். போராட்டங்களுக்கு தலைமையேற்றுச் செல்லும் மாணவர்கள் மிகச் சொகுசு ஜீப் வண்டிகளிலேயே பயணிக்கிறார்கள். அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை நன்றாகப் பயன்படுத்தி உண்டியல் குலுக்கச் செய்கிறார்கள். இதில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு மாலையானதும் மது அருந்துகிறார்கள். தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். உண்டியல் குலுக்கி இவர்கள் சேர்த்த பணத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இவர்களால் சொல்லமுடியாது. நான் இவர்களிடம் சவால் விடுகிறேன். பணத்துக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் சொல்லட்டும். எனவே நான் நாட்டு மக்களிடம் அன்பாக வேண்டிக்கொள்வது உண்டியல் குலுக்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஒருசத மேனும் போடவேண்டாம். எமது நாட்டில் திருட்டு ஏமாற்றுக்காரர்களை முற்போக்காளர்கள் என்றே அழைக்கின்றோம்.\nஇவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் விலாசங்களை கண்டுபிடித்துக்கொண்டு அவர்களின் குடும்ப பின்னணியை நன்றாகத் தெரிந்துகொண்டு அவர்களது வீட்டுக்குச் சென்று நன்றாகப் பேசி அவர்களுடைய மனதை திசைதிருப்புகிறார்கள். தலைமைத்துவம் கொடுக்கிறார்கள்.\nஆனால், தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பகிடிவதைகளில் ஈடுபடுவதில்லை. தமது முதலாம் ஆண்டு சகோதர, சகோதரிகளை ஏனையவர்கள் போலவே உதவி செய்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்கிறார்கள். அவர்களை நன்றாகக் கவனிக்கிறார்கள்.\nபகிடிவதைச் சட்டத்தை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சில நாட்களுக்கு முன்பு பொலிஸ் மா அதிபர் சகல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களை அழைத்து பகிடிவதை தொடர்பாகவும் அதன் செயற்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்தார். பகிடிவதை செய்பவர்களுக்கு எதிராக எந்தவித நெகிழ்வுப் போக்கையும் கடைப்பிடிக்கக்கூடாதென்று தீர்மானித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை து��்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tiruchirappalli-bar-association-50th-anniversary-2/", "date_download": "2019-04-22T20:24:32Z", "digest": "sha1:CI3GEYZAJG7YPRAUPB5ZHRT7JVDBIY62", "length": 4922, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் 50வது ஆண்டு விழா... - NTrichy", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் 50வது ஆண்டு விழா…\nதிருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் 50வது ஆண்டு விழா…\nதிருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் 50வது ஆண்டு விழா…\nதிருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் 50வது ஆண்டு விழா எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்றது. விழாவில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி இந்திரா பானர்ஜி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, முன்னாள் திருச்சி பார் அசோசியேசனின் தலைவர்களுக்கு விருது வழங்கி விழாவை சிறப்பித்தார்.\nஅலைவரிசை ஆளுமைகள்-6 முத்தமிழ் முன்னோடி… புலவர��� .கோ.சந்திரசேகர் ஐயா\nஇளைஞர்களுக்கான தேசிய பயிற்சி பட்டறை\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/", "date_download": "2019-04-22T20:23:06Z", "digest": "sha1:EWZQGEZEBXCP3TM4KXCCOHVTD3DQIIVV", "length": 15633, "nlines": 101, "source_domain": "tamilbulletin.com", "title": "திருமணம் பந்தம் பற்றிய அழகான ஒரு விளக்கம் - Tamilbulletin", "raw_content": "\nதிருமணம் பந்தம் பற்றிய அழகான ஒரு விளக்கம்\nதிருமணங்களுக்கு ஒவ்வொரு ஜாதியிலும் அல்லது ஒவ்வொரு பகுதியிலும் ,ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு நடைமுறைகள் இருக்கின்றது. ஒவ்வொரு இடத்திலும் நிறைய சம்பிரதாயங்கள் சடங்குகள் அதோடு செலவினங்கள். இந்த செலவினங்கள் அவருடைய தகுதிக்கு அப்பாற்பட்டும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு திருமணங்கள் நடக்கின்றது.\nஇந்த திருமணம் பந்தம், கணவன் மனைவி உறவு, இது எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்ற கேள்விக்கு மிக அழகாக ஒரு பதில்.\nஎன்னவென்றால் முன்பு மனிதர்கள் காட்டுவாசியாக இருந்தபோது ,சிறு சிறு குழுக்களாக இருந்திருப்பார். உணவு ,காவல், வாழ்க்கை முறை, இப்படி அனைத்து தேவைகளையும் அந்தந்த குழுக்கள்… குழுக்களாகவே நிறைவேற்றிக் கொண்டனர். அவற்றில் முக்கியமான ஒன்று கல்வியும், குழந்தை பெறுதலும் அவ்வாறு நடந்திருக்கும்.\nயார் வேண்டுமானாலும், யாரோடு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்று தான் இருந்திருக்க வேண்டும். ரே பெண்ணுக்கு பல ஆண்கள் உறவு கொள்ள முற்படும் போது, அந்த ஆண்களின் பலத்தைப் பொறுத்தே அந்த உறவு நடந்திருக்கும்.\nஆனால் இந்த மாதிரியான உறவு எவ்வளவு நாள் நீடித்து இருக்கும் என்று பார்க்கும் பொழுது,\nபொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்\nஐயர் யாத்தனர் கரணம் என்ப…\nஅதாவது அந்த மாதிரி ஒரே பெண்ணுக்கு பல ஆண்களிடம் போட்டி இருக்கும் பொழுது, அல்லது அந்த கலவிக்குப் பின் பிறக்கும் குழந்தைகள் யாரோடது, அல்லது அந்த குழந்தைகளுக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழும் பொழுது ,ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு ஒருவரை ஏமாற்றி கொள்வதும், ��மாற்ற நினைப்பது என ஆரம்பித்து அந்தக் குழுக்களில் இடையில் பல குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டிருக்கும்.\nஅப்போதுதான் அந்தக் குழுவின் தலைவன் இவ்வாறு ‘திருமணம்’ அதாவது ‘காரணம்’ திருமண முறையை உருவாக்கி இருக்கலாம்.\nஅதாவது ஒரு ஆண், ஒரு பெண், இணைந்து தான் வாழவேண்டும்… இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இவர்களே பொறுப்பு என்ற விதியையும் இவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். என்பதுதான் தொல்காப்பியத்தில் உள்ள கருத்து.\nஎனவே திருமணம் என்பது அந்த குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்றே சொல்லலாம்.\nதிருமணம் என்பது ஒரு அடையாளமாக இருந்திருக்கும். ஆனால் பழமையான மக்கள் இறைநம்பிக்கையும் அதிகம் கொண்டிருந்ததால் இந்த சடங்கோடு வழிபாட்டு முறைகளும் இணைக்கப்பட்டிருக்கும்.\nஅந்த காலங்களில்., ஏன் எப்போதுமே ஆண்கள் இருப்பிடத்தை விட்டு வெகு தொலைவில் சென்று சம்பாதித்தல், அல்லது வேட்டையாடுதல், போர் செய்து தன் இனத்தை ,தன் குடும்பத்தை பாதுகாத்தல் இது இயல்பு…\nபெண்கள் இருப்பிடத்திலிருந்து, வெளியில் சென்ற தன் கணவன் பத்திரமாக அல்லது உயிரோடு திரும்பி வீட்டிற்கு வர வேண்டும் என இறைவனிடம் வேண்டுவது பெண்களின் இயல்பு.\nஇந்த கணவன் மனைவி ஆயுள் உடல்நலம் ஆகியவற்றை இதோடு திருமண சடங்கு இணைக்கப்பட்டிருக்கும்.\nஅவர்கள் திருமணம் என்பது சமூகத்தில் அனைவருக்கும் ஒரு ஒப்பந்தத்தை அளித்து, அனைவருக்கும் ஒரு விளக்கத்தையும் ஏற்படுத்துமாறு ஒரு சடங்கு அதாவது இவனுக்கு இவள், இவளுக்கு இவன் இனிமேல் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இவர்கள் தான் பொறுப்பு ,என்று மற்ற குழுக்களுக்கு ,மனிதர்களுக்கு, சமூகத்திற்கும், ஒரு அறிவிப்பாகவே இந்த திருமண பந்தம் இருந்திருக்கும்.\nஇதுல மனிதனின் ‘ஆணவம் ‘ அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது… அதாவது என்னுடைய குடும்பம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள், என வரும் பொழுது அவரவர்கள் உடல் பலத்திற்கு ஏற்றார்போல் செலவினங்களையும், செய்து விடுகிறார்கள்.. அதாவது என் என் மகளுக்கு அல்லது என் மகனுக்கு நான் திருமணம் செய்து வைக்கும் பொழுது பரிசாக இதை செய்கிறேன் என ஆரம்பித்து இன்று மிகப்பெரிய விழாவாக திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.\nபரிசு பொருட்���ள் இன்று திருமண சடங்கு., சம்பிரதாயமாக மட்டுமல்லாமல், ஒரு கடமையாக மாறிவிட்டு ,ஒரு தொழிலாக மாறிவிட்டது என்றே கூறலாம்… இதனாலேயே திருமணம் என்றாலே பெண்கள் மற்றும் பெற்றோர்களும்பயந்து அலறுகிறார்கள்…. காரணம் ….செலவு.\nஆனால் அவ்வாறு பெரும் பொருட்செலவு செய்து நடக்கும் திருமணங்களில், வந்து வாழ்த்தும் அனைவரும், மனதார மணமக்களை வாழ்கின்றனரா…., என்பது மிகப்பெரிய கேள்வி,.\nசெலவு என்பது மனிதனின் ஆணவமும், அவனுடைய அதிகாரத்தையும் காட்டுமே தவிர, மணமக்களை வாழ்த்துவதற்காக இல்லை…. அனைவரின் கூற்று\n வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்\nபெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\n28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/1259-2/", "date_download": "2019-04-22T20:24:03Z", "digest": "sha1:OIPIAWQLBUPKT7GPUXREPGTL4VYM5FYX", "length": 7022, "nlines": 84, "source_domain": "tamilbulletin.com", "title": "வைரலாக பரவும் ஆர்யாவின் வீடியோ - Tamilbulletin", "raw_content": "\nவைரலாக பரவும் ஆர்யாவின் வீடியோ\nநடிகர் ஆர்யா உடல்நலத்தில் தீவிர அக்கறை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்\nதினமும் பல மைல்கள் சைக்கிள் பயணத்தை தொடர்ந்து செய்து வரும் நடிகர் ஆர்யா , தன்னுடைய சகாக்களுக்கும் சைக்கிள் பயணம் செய்ய அறிவுரை வழங்குகிறார்… அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்.\nதற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வரும் விதமாக, தன்னுடைய உடலை மெருகேற்ற ஒரு உடற்பயிற்சி கூடத்தில் ,தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, டுவிட்டரில் பதிவிட்டு அனைவரின் கவனத்தை இருக்கிறார் நடிகர் ஆர்யா.\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா\nவிஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே\nபாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-august-2017-part-1/", "date_download": "2019-04-22T20:51:50Z", "digest": "sha1:WKK4C46KDCJQB4ACU6EYNTOQXU4ZIUTB", "length": 19565, "nlines": 57, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil August 2017-Part-1 » TNPSC Winners", "raw_content": "\nஉச்ச நீதிமன்றம் 5 கண உலோகங்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. அவை லித்தியம் (LITHIUM), ஆண்டிமணி (ANTIMONY), பாதரசம் (MERCURY), ஆர்செனிக் (ARSENIC) மற்றும் ஈயம் (LEAD). காற்று மாசுபடுதலுக்கு இவை ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், இதனை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.\nநிதி ஆயோக் துணை தலைவர் பொறுப்பில் இருந்து அரவிந்த் பணகாரியா விலகினார். அவரின் இரண்டு ஆண்டு கால பணி முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் அமெரிக்காவில் உள்ள கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிய சென்றார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ள அறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் கடந்த 3௦ ஆண்டுகளில் சுமார் 59௦௦௦ விவச்ச்யிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜீலம் மற்றும் செனாப் நதியின் ஓட்டத்தில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் படி, இந்தியா கிசன்கங்கா மற்றும் ராட்டில் நீர்மின்சக்தி உற்பத்தி மையம் அமைக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது (World Bank has allowed India to construct Kishanganga, Ratle hydroelectric power facilities on tributaries of the Jhelum and Chenab rivers with certain restrictions under the 1960 Indus Waters Treaty (IWT)). பாகிஸ்தானின் எதிர்பை மீறி,ல் உலக வங்கி இந்தியாவிற்கு இதனை ஒதுக்கி உள்ளது.\nபிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதிதாக 14 மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. (14 NEW AIIMS (ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCE) UNDER VARIOUS PHASES OF PRADHAN MANTRI SWASTHYA SURAKSHA YOJANA (PMSSY))\n2௦21ம் ஆண்டிற்குள் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா மையம் ஆகியவை இனிந்து, “நிசர் இயக்கத்தின்” (NASA-ISRO Synthetic Aperture Radar (NISAR) mission) மூலம் புதிய செயற்கைக்கோளினை ஏவ முடிவு செய்துள்ளன. புதிய ரேடார் வகை செயற்கைக் கோளினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதுவரை உருவாக்கப்பட்டுள்ள புவி ஆராய்ச்சி செயற்கைக்கோளிலே மிகவும் அதிக பொருட் செலவில் உருவாக்கப்படும் செயற்கைக்கோள் இதுதான்.\nமத்திய அரசு தன்வசம் உள்ள 22 பொதுத்துறை நிறுவங்களின் பங்குகளை, மாற்று வணிகம் மூலம் விற்று, சுமார் 725௦௦ கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக “பாரத் 22” என்ற சேவை வசதி துவக்கப்பட்டுள்ளது. மத்திய ராசு இரண்டாவது முறையாக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது. முதன் முதலாக 2௦15ம் ஆண்டு இது போன்ற நடவாடிக்கையை எடுத்தது.\nமத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 3௦ ஆண்டுகளுக்கும் மேல் உள்ள “தேசிய குற்ற ஆவன பணியகத்தை” (NCRB – NATIONAL CRIME RECORDS BUREAU), தற்போது காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்துடன்” (BPRD – BUREAU OF POLICE RESEARCH AND DEVELOPMENT) இணைத்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் நிர்��ாக செயல்திறன் அதிகமாகும் என அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து, ஈரானின் சப்பார் துறைமுகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சப்பார் துறைமுகத்தை, இந்தியா பயன்படுத்துவதன் மூலம் அரபிக் கடல் பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த இது உதவும்.\nஆகஸ்ட் 9, நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கரு = “SANKALP SE SIDDHI” – “THE ATTAINMENT THROUGH RESOLVE”. பிரதமர் தனது “மான் கி பாத்” ரேடியோ பேச்சில், வரும் 2௦22ம் ஆண்டுக்குள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக தூய்மை இந்தியா, வறுமை இல்லா இந்தியா, ஊழல் இல்லா இந்தியா, தீவிரவாதம் இல்லா இந்தியா, மதவாதம் இல்லாத இந்திய மற்றும் சாதியம் இல்லா இந்தியா அமைய வேண்டும் என்று அனைவரும் சூளுரை ஏற்று பணிசெய்ய வேண்டும் என்றார்.\nதேசிய திறன் வளர்ப்பு கலகம், கூகுல் இந்திய நிறுவனத்துடன் இணைந்து, “ஆண்ட்ராய்டு திறன் மேம்பாட்டு திட்டத்தை” (ANDROID SKILL DEVELOPMRNT PROGRAMME) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், நாட்டில் மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகரித்து, வேலைவாய்ப்பு உருவாகும்.\nமத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமான, “மெய்டி” (MEITY – MINISTRY OF ELECTRONICS AND INFORMATION TECHNOLOGY), “தேசிய ஒருங்கிணைப்பு சைபர் மையம்” (NCCC – NATIONAL CYBER COORDINATION CENTRE), தனது முதல் கட்ட பணிகளை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் இணையதள நெரிசலை ஆராய்ந்து, வைரஸ் போன்ற தேவையற்றதை கண்டுபிடிக்கும். இந்தியாவின் சைபர் பாதுகாப்பிற்கு இம்மையமே இனி முதன்மை அங்கமாகும்.\nதேசிய பசுமை தீர்ப்பாயம், தேசிய தலைநகர் டெல்லி முழுவதும், 5௦ மைக்ரான் அளவிற்கும் குறைவாக உள்ள மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு 5௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.\nதபி இயற்கைவாயு பைப்லைன்” திட்டத்தின் “வழிகாட்டும் குழுவின்” (INDIA TO HOST STEERING COMMITTEE MEETING OF TAPI GAS PIPELINE) கூட்டத்திற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது. “துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா” ஆகிய நாடுகள் இணைந்து 1814 கிலோமீட்டர் நீளமுடைய வாயு பைப்லைன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் கட்டுமானப் பணி வரும் 2௦19 ஆண்டு முடிவடைய உள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, “இந்திய யானைகள் கணக்கெடுப்பில்”, இந்தியாவில் மொத்தம் 27,312 யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் முதல் ஒருங்கிணைந்த அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பு (INDIA’S FIRST EVER SYNCHRONISED ALL INDIA ELEPHANT POPULATION ESTIMATION CENSUS) ஆகும். அதிக அளவில் யானைகள் உள்ள 3 மாநிலங்கள் = கர்நாடகா (6049 யானிகள்), அஸ்ஸாம் (5719 யானைகள்), கேரளா (3054 யானைகள்). தமிழ்நாட்டில் 2761 யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் காஸ்மீர் பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் “ஹிஸ்புல் முஜாகிதீன்” அமைப்பை, அமெரிக்க வெளிநாட்டு சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி புதிய 5௦ ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துளளது. மகாத்மா காந்தி புகைப் படத்துடன் வெளிவர உள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுகள், “ஒளிரும் நீல நிறத்தில்” (FLUORESCENT BLUE) உள்ளபடி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது\nமத்திய பொருளாதார விவகாரத் துறை குழு (CCEA – CABINET COMMITTEE ON ECONOMIC AFFAIRS), மத்திய அரசு ரயில்வேத் துரையின் ஒரு துணை நிறுவனமான, “பி.டபள்யு.இ.எல் எனப்படும் பாரத் வேகன் மற்றும் பொறியியல் நிறுவனத்தை” (BWEL – BARATH WAGON AND ENGINEERING COMPANY LIMITED) மூடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசு, இந்திய நேபாள எல்லையில் உள்ள மெச்சி நதியில் மேல் புதிய பாலம் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இப்பாலம் இந்திய நேபாளத்தை இணைக்கிறது.\nஓடிஸா மாநில அரசு, அம்மாநிலத்தின் தலைமை செயலக கட்டிடத்தின் மேல் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் தகடுகளை பதிக்க உத்தரவிட்டுள்ளது (ROOFTOP SOLAR PROJECT)\nபொருளாதார விவகாரங்களுக்கான காபினட் அமைச்சகம், சமிபத்தில் அறிவிக்கப்பட்ட “சம்படா” (SAMPADA – SCHEME FOR AGRO – MARINE PROCESSING AND DEVELOPMENT OF AGRO PROCESSING CLUSTERS) திட்டத்தை “பிரதம மந்திரி கிசான் சம்படா யோஜனா” (PRADHAN MANTRI KISAN SAMPADA YOJANA) திட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதனிமனித சுதந்திரம் என்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, “ஒரு அடிப்படை உரிமை” என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதென் கொரியாவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nமேற்குவங்க மாநிலத்தின் பிரசத்தி பெற்ற புர்த்வான் மாவட்ட அரிசியான, “கோபிந்தோபோக்” அரிசிக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது\nமணிப்பூரின் நுன்க்தாங் டம்பக் கிராமமே, இந்தியாவில் 1௦௦% கணினி அறிவை பெற்றுள்ள 2-வது கிராமம் ஆகும். இந்தியாவில் முதன் முதலில் 1௦௦% கணினி அறிவை பெற்ற கிராமம் என்ற சிறப்பை, கேரள மாநிலத்தின் சாம்ராவோட்டம் கிராமம் ஆகும்.\nமகிலா கயிறுத் திட்டத்தை கயிறு வாரியம் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள் வழங்குவதால் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மையம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைய உளது.\nமாற்றுத் திறனாளிகளுக்காக மத்திய அரசு, சைகை மொழியை தேசிய கீதத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சுமார் 3.35 நிமிடங்கள் ஓடக் கூடியதாகும். இதனை இயக்கியவர் கோவிந்த் நிஹலானி ஆவார். இதற்கான கருத்துருவை உருவாக்கியவர் – சதீஷ் கபூர். இதற்கு இசை அமைத்தவர் – அதேஷ் ஸ்ரிவஸ்தாவ் ஆவார்.\nஉலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம், இணையதள அகராதியை தமிழ் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/blog-post_665.html", "date_download": "2019-04-22T20:45:26Z", "digest": "sha1:KCSAT4OUDZJVODLHLMKMLMMV72CVOOHL", "length": 6166, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "கட்டுரைப் போட்டியில் வென்ற நெல்லை மாணவி நாசா பயணம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கட்டுரைப் போட்டியில் வென்ற நெல்லை மாணவி நாசா பயணம்\nகட்டுரைப் போட்டியில் வென்ற நெல்லை மாணவி நாசா பயணம்\nசங்கரன் கோவில் பகுதியில் அறிவியல் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 7ம் வகுப்பு மாணவி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல தோ்வாகி உள்ளாா்.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவா் மாணவி வளா்மதி. இவா் கடந்த மாா்ச் மாதம் “ஏ டே இன் ஸ்பேஸ்” (A Day in Space) என்ற தலைப்பில் நடைபெற்ற இணையவழி அறிவியல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டாா்.\n932 வாா்த்தைகளில் கட்டுரை எழுதிய மாணவி வளா்மதி போட்டியில் வெற்றி பெற்றாா். போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல வளா்மதி தோ்வாகி உள்ளாா். வருகிற நவம்பா் மாதம் வளா்மதி நாசாவிற்கு செல்ல உள்ளாா்.\nஇந்நிலையில் மாணவி வளா்மதியின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் அவரது பள்ளி தலைமை ஆசிரியா் மாணவிக்கு தங்க நகையை பரிசாக வழங்கி பாராட்டு தொிவித்துள்ளாா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-trisha-17-03-1626545.htm", "date_download": "2019-04-22T20:23:12Z", "digest": "sha1:NTLMOFAJGJS3JKWK6BHWUWFXIT5ZPDNJ", "length": 10913, "nlines": 129, "source_domain": "www.tamilstar.com", "title": "டுவிட்டரில் திரிஷாவுக்கு எதிராக ரசிகர்கள் கண்டனம்! - Trisha - திரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nடுவிட்டரில் திரிஷாவுக்கு எதிராக ரசிகர்கள் கண்டனம்\nநடிகை திரிஷா பிராணிகள் நல பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். வெறிபிடித்த தெருநாய்களை கொன்றுவிட மாநகராட்சி முடிவு எடுத்தபோது கண்டித்தார். அவற்றுக்கு ஊசி போட்டு இன பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். ஒரு தெரு நாயை தத்து எடுத்து வீட்டில் வளர்த்தும் வருகிறார்.\nவிலங்குகள் அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். ஜல்லிக்கட்டை இந்த அமைப்பு எதிர்த்தபோது, திரிஷா தமிழ் அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அந்த அமைப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.\nஇந்த நிலையில், தற்போது குதிரையொன்றின் காலை உடைப்பது போன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகி திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்த வீடியோ படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் டேராடூனில் போராட்டம் நடந்தது.\nஇந்த போராட்டத்தை கட்டுப்படுத்த குதிரைகளில் போலீசார் வந்து இருந்தனர். அப்போது போலீஸ்காரர் அமர்ந்து இருந்த ஒரு குதிரையின் காலை முசோரி கணேஷ் ஜோஷி எம்.எல்.ஏ. உருட்டுக்கட்டையால் மாறி மாறி அடிப்பது போன்றும் இதனால் அந்த குதிரை கால்கள் முறிந்து கீழே விழுவது போன்றும் அந்த வீடியோ படம் இருந்தது.\nஇதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வீடியோவை திரிஷாவும் தனது டிவிட்டரில் வெளியிட்டு அதோடு கோபமாக தனது கருத்���ையும் பதிவு செய்துள்ளார்.\nஅதில், ‘‘ஆம் உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும். இதனை எனது பிரார்த்தனையாக வைக்கிறேன். இந்த சம்பவம் அசிங்கமான ஒன்று’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஎம்.எல்.ஏ.வை நரகத்தில் எரிக்க வேண்டும் என்று திரிஷா கூறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பதிலடி கொடுத்து கருத்துக்கள் பதிவு செய்து உள்ளனர்.\nஒரு ரசிகர், ‘‘குதிரை காலில் அடித்ததை திரிஷா எதிர்க்கிறார். ஆனால் சாதி வெறியால் ஒரு இளைஞர் வெட்டப்படும் வீடியோவை மட்டும் பார்ப்பார். உங்களுக்கு நல்ல மனித நேயம் திரிஷா’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇன்னொரு ரசிகர் ‘‘இதுபோல் கருத்து பதிவிடுவதால் திரிஷாவுக்கு விலங்குகள் அமைப்பில் இருந்து வருமானம் வருகிறது’’ என்று கூறி உள்ளார்.\nமற்றொரு ரசிகர் ‘‘விலங்குகளுக்காக குரல் கொடுக்கும் திரிஷாவுக்கு கவுரவ கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தைரியம் இல்லை. இது கோழைத்தனம் ஆகும்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.\n▪ முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n▪ ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n▪ எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n▪ பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n▪ சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/14/", "date_download": "2019-04-22T20:06:27Z", "digest": "sha1:GMB2RFTNSWBTFH7FQ6OAAMIWYPIZMEKF", "length": 11867, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "2011 November 14 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,581 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே\nநட்பினால் உயர்ந்தோர் பலர் இருக்க, அதனால் தாழ்ந்தோரும் அதிகம் உள்ளனர். நட்பு என்றால் என்ன என்பதை புரிவதுதான் இங்கே முக்கியம்.\n“உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று சொல்கிறேன்”\n“நல்ல நண்பர்களைப் பெற்றவன் இவ்வுலகையே வெல்வான்”\n“கூடா நட்பு கேடாய் முடியும்”\n“நட்பு அனைத்து எல்லைகளையும் கடந்த ஒன்று”\nபோன்ற பலவித புகழ்பெற்ற பொன்மொழிகள் நட்பைக் குறித்து சொல்லப்பட்டவை.\nஇந்த உலகின் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று நட்பு. . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனம் மாறினால் குணம் மாறலாம்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nகுர்���னின் ஒளியில் கருந்துளை (black hole)\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/09/blog-post_7343.html", "date_download": "2019-04-22T20:42:51Z", "digest": "sha1:ZVTXYSFN3PZY6ODUZOVC22LC5GBCZWSL", "length": 22154, "nlines": 153, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: வேளாண்மையின் தாளாண்மை", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\n10,000 ஆண்டு பழமை வாய்ந்ததும், கிமு 7000 ஆண்டிலேயே இந்தியத் துணை கண்டம் செயல்படுத்தியதும் (கோதுமை, பார்லி உற்பத்தி), கிமு 5200க்கு முன்பே வீட்டில் வளர்க்கப்பட்டதுமான (சோளம், மரவள்ளி,மற்றும் கிழங்கு வகைகள்) விவசாயமே வேளாண்மை ஆகும்.\nவேள் என்ற சொல்லின் உருவாக்கமான வேளாண்மை என்பதற்கு கொடை-ஈகை-வழங்குதல் என்றொரு பொருள் உண்டு. பயிர்கள் நிலத்தின் கொடை என்பதால் விவசாயிகள் 'கொடையாளர்' என்ற தகுதியைப் பெறுகின்றனர். 'வேளான்' என்றால் நீரை ஆள்பவன் என்போரும் உண்டு. விருப்புடன் பிறரைப் பேணுதலும் வேளாண்மையே இலத்தீன் சொல்லான 'ager-நிலம்', 'cultura-பண்படுத்துதல்', பின்னர் 'cult-வழிபாடு, கல்வி' எனப் பொருள் பெற்று, (தமிழில் கூட கல்வி-அகழ்தல் என்ற பொருளில் குறிக்கப்படும்) பிறகு பண்பாட்டைக் குறிப்பதாகவும் ஆயிற்று. உண்மையில் விவசாயிகள் நிலை கையேந்தும்படி இருந்தாலும், பொருளில் குற்றமில்லை இலத்தீன் சொல்லான 'ager-நிலம்', 'cultura-பண்படுத்துதல்', பின்னர் 'cult-வழிபாடு, கல்வி' எனப் பொருள் பெற்று, (தமிழில் கூட கல்வி-அகழ்தல் என்ற பொருளில் குறிக்கப்படும்) பிறகு பண்பாட்டைக் குறிப்பதாகவும் ஆயிற்று. உண்மையில் விவசாயிகள் நிலை கையேந்தும்படி இருந்தாலும், பொருளில் குற்றமில்லை விவசாயம் பற்றிப் பேச என்ன இருக்கிறது என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் தோன்றக்கூடியது. அதை புறம் தள்ளுவதாலேயே இன்றைய பசியும், பட்டினியும் மனித முன்னேற்றத்திற்குச் சவாலாக எழுந்து நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\nவேளாண்மை என்பது பயிர்களை உற்பத்தி செய்வது, கால் நடை வளர்ப்பு இரண்டையும் உள்ளடக்கியது. இதில் இன்றைய நடைமுற��யான நெடு வேளாண்மை (Permaculture), உயிரி வேளாண்மை (Organic Agriculture), தொழில் நுட்ப வேளாண்மை முறையில் ஓரினச் சாகுபடி (Monoculture) என வகைகள் உண்டு. 6°க்குக் குறைவான வெப்பத்தில் பெரும்பாலும் பயிர்கள் வளராது. ஒவ் வொருபயிருக்கும் தனித் தன்மை உண்டு. மழையே ஓரிடத்தில் வளரும் பயிரை முடிவு செய்கிறது. பொதுவாக வண்டல் மண் நிறைந்த சமவெளி வேளாண்மைக்கு ஏற்றது\nகோதுமை ஒரு மித வெப்ப மண்டலப் பயிர். காரட் அதே வகை என்றாலும் உயர் பகுதிகளில் செழித்து வளரக் கூடியது. பருத்திக்கு 200 நாட்கள் பனி பொழிவற்ற சூழல் தேவை. காப்பிக்கு அறுவடையின்போதும், அதற்கு முன்பும் வறண்ட நிலை தேவை. அதே பருவத்தில் சோளம் விளைய நீர் மிகத் தேவை இப்படிப் பயிருக்கும், மண் வளத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப விவசாயம் செய்வதே நல் விளைச்சலுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்றது.இமயமலைப் பகுதியின் ஒரே விளைநிலத்தில் 12க்கும் மேற்பட்ட பீன்ஸ்,பருப்பு, திணை வகைப் பயிர்களை வளர்க்கும் அளவு அம்மண் செழிப்பானதாம் \nஇதில் தன்னிறைவு வேளாண்மை (சிறிய அளவில் சாகுபடி செய்வது), மாற்றிட வேளாண்மை (சில மலை வாசிகள் ஓர்சில மரங்களை வெட்டி எடுத்து எரித்து விட்டு, அந்த இடத்தில் திணை,கிழங்குகள் வளர்ப்பார்களாம். பின் அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு வேறு இடத்தில் அவ்வாறே பயிரிடுவார்களாம். 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் பழைய இடத்தில் வந்து பயிரிடுவராம்.. மண் இந்த இடைவெளியில் எத்துணை வளம் பெற்றிருக்கும் ) தீவிர வேளாண்மை (அதிகப் பருவமழை பெறும் ஆசியப் பகுதியில் நடப்பது-முக்கியமாக நெல்) வணிக வேளாண்மை (இயந்திரம் பயன்படுத்தி அதிக அளவில் பயிரிடப்படினும் மகசூல் சற்றுக் குறைவானது-உம் :கோதுமை) தோட்டப் பயிர் (தேயிலை, காப்பி, ரப்பர்), கலப்புப் பண்ணை (பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு) என பலவகை உண்டு.\nவேளாண்மை மூலம் உணவுகள் (தானியங்கள்,காய்கறிகள்,பழங்கள், இறைச்சி), இழைமங்கள் (பருத்தி,கம்பளி,சணல்,பட்டு,ஆளி(ஒரு வகை தானியம்)), மூலப்பொருட்கள் (மரத்தடிகள், மூங்கில்,பிசின்),ஊக்கப்பொ ருட்கள் (புகையிலை,சாராயம்,கஞ்சா,அபினி,கொகெய்ன்,டிஜிடலிஸ் ),இயற்கை எரி பொருட்கள் (மீத்தேன்,எத்தனால், பயோடீசல்), அலங்காரப் பொருட்கள் (பூ,தாவர வளர்ப்பு,மீன்,பறவை,வீட்டு விலங்குகள்) போன்றவை மனித வாழ்வைச் சுவையாக்குகின்றன.\nஇந்த வாழ்வின் சுவையை நாமே எப்படிக் கெடுத்துக் கொண்டோம் என்பதுதான் இனி நமது இனத்தின் வரலாறாக இருக்கும்.\nசெயற்கையாக மண்ணைச் சத்தூட்டுகிறோம் என்ற பெயரில், அம்மோனியம் நைட்ரேட்டைக் கலப்பது, 'சுழற்சி முறை பயிர்', 'விலங்கு எரு ஊட்டச் சத்து'களை மதிப்பிழக்க வைத்துவிட்டது.\nநவீனச் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி, வருவாயை அதிகரிக்கச் செய்து சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு வழி வகுத்தது.\nஇறைச்சி உற்பத்தியிலும் எதிர் உயிர்மிகள், பிற வேதிப் பொருட்கள் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன.\nகலப்பு நைட்ரஜன், பூச்சிக்கொல்லி போன்ற ரசாயன உரங்கள் நீரழிவு, புற்று,மலட்டுத்தன்மை, பிறவி ஊனம், பார்வைக் குறைவு போன்றவற்றுக்கு காரணமாகின்றன.\nதழைச்சத்து (நைட்ரேட்) மழையால் அடித்துச் செல்லப்பட்டு, குடி நீரை அசுத்தமாக்குகிறது. (உலகில் 60% நல்ல நீர் வேளாண்மைக்குப் பயன்படுத்தப் படுகிறது)\nடிராக்டரால் மண் அமைப்பு மாறி, இறுகுகிறது.\nஅதிக ஆழ உழவு காரணமாக, மேல் மட்ட மண் அரித்து செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nஇந்நிலை தொடர்ந்தால், 2025இல் 25% மக்களுக்கே உணவு கிடைக்கும் என்று ஆப்பிரிக்க ஐக்கிய நாடு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 'கானா இயற்கை வளங்கள் நிறுவனம்' தெரிவிக்கிறது.\nசர்வதேச ஆய்வறிக்கைப்படி, இந்திய மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தைத் தவிர பாஸ்பரஸ், மக்னீசியம், போரான், துத்தநாகம் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளது.\nஇறுதியாக வேளாண்மையில் நுழைந்துள்ள \"அழிவுப் பாதை\" மரபணு தொழில் நுட்பம்.:\nடிஎன்ஏ விலுள்ள மரபுக் கூற்றைப் பிரித்து, அதே இனத்திலோ, மற்றொரு இனத்திலோ பொருத்தி, புதிய உயிரினத்தை உருவாக்கும் விஞ்ஞானம்.. படைப்பையே மாற்றும் மகத்தான செயல்பாடு. சந்தேகமில்லை ஏற்கனவே அரிசி, கத்தரி, பட்டாணி, உருளை முதற்கொண்டு பலவற்றை மரபணு முறையில் மாற்றியமைத்த தாவரங்கள் ஆகச் செய்து விட்டார்கள் ஏற்கனவே அரிசி, கத்தரி, பட்டாணி, உருளை முதற்கொண்டு பலவற்றை மரபணு முறையில் மாற்றியமைத்த தாவரங்கள் ஆகச் செய்து விட்டார்கள் ஆனால் அதன் திட்டவட்டமான சாதக-பாதகங்கள் இன்னும் தெளிவுறவில்லை. மண்ணின் தன்மை எப்படி மாறும் என்பது தெரியவில்லை. மரபணு நுண்ணுயிர் எப்படி செயல்படும் என்ற விளக்கம் இல்லை. புது நச்சுக்கிருமி உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை.\nஇதன் நல��ல வெளிப்பாடுகளாக நோய்,பூச்சி,களை எதிர்ப்பு, ஒளி சேர்க்கைத் திறன் , நைட்ரஜன் நிலைப்பு, அதிக சேமிப்புப் பகுதிகள் கொண்ட வேர்-விதை-காய்கறி, கொழுப்புக் குறைந்த எண்ணெய் வித்து, நோய் எதிர்ப்பு -அதிக உயிர்ச்சத்து 'ஏ ' கொண்ட உருளை, மரபு மாற்றம் செய்த விதை, உயிரி உரம், உயிரி எரிபொருள் எனச் சொல்லப்படுகிறது.\nஆனால் இந்த மரபணுக்கள் மற்றக் காட்டு உயிர்களுடன் கலந்து இயற்கை இனங்களையே அழித்து விடலாம்.\nபூச்சி எதிர்ப்பு நஞ்சைப் பெற்றத் தாவரங்கள் அழிந்தபின் புதைந்து, மண்ணை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடலாம்.\nதேனீ,வண்ணத்துப் பூச்சி, மண்புழு இனங்கள் அழிந்து விடலாம்.\nஆடு-மாடுகள் கூட மறைந்து விடலாம்.(ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடி இலைகளை உண்டு 1500 ஆடுகளுக்கு மேல் உயிரிழந்தன. மேய்ந்த 12 மயில்கள் இறந்தன )\nஉலகின் மரபணு விதை விற்பனையில் 2/3 பங்கை 10 விதை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இதனால் இயற்கையாக விதை கிடைக்காது, ஒவ்வொரு முறையும், விவசாயிகள் பணம் செலுத்தி விதை பெற்றாக வேண்டியுள்ளது. மான்சாண்டோ என்ற பன்னாட்டுக் கம்பெனி விற்ற மரபணு மாற்றப் பருத்தியை விதைத்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அந்த மலட்டு\nவிதைகளால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.\nபூச்சிகள், எதிர்ப்பு நஞ்சுக்கு எதிரான சக்தியை வளர்த்துக்கொள்வதாய் அமெரிக்கச் சற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் அறிவிக்கிறது.\nஒரே தன்மை கொண்ட பயிர்கள் என்பதால் ஒரே நோயில் ஒன்றாக எல்லாம் அழியவும் செய்கின்றன. இதன் முடிவு என்னவாகும் எனபது விஞ்ஞானிகளுக்கே தெரியுமோ என்னவோ \nவிவசாயிகளுக்கு நச்சு உரங்களால் நுரையீரல் நோய், டிராக்டர் சத்தத்தால் கேட்கும் திறன் இழப்பு, பல வகைத் தோல் நோய்கள், ஓசோன் ஓட்டை வழி சூரிய ஒளியில் நாள்தோறும் இருப்பதால் ஏற்படும் புற்று அபாயம் என உடல் நல அச்சுறுத்தல்கள் பல. முக்கியமாக இளம் தொழிலாளிகள் இந்த அபாயத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள்.\nமுக்கிய இந்தியப் பிற இழப்புகள்:\nஇந்திய .விவசாய நில அளவு 37.05% ஆகக் குறைந்து விட்டது.\n1993-94 வேளாண்மை உற்பத்தி - 25%\nஉணவு தானியம் 2001-02 இல் 76.89 லட்சம் டன்.\nஅதுவே 2004-05 இல் 61.40 லட்சம் டன்\nமொத்த உலக உணவின்றி இருப்போர் 2.6 கோடி\nஇந்திய பட்டினியாளர் 65 லட்சம் அதாவது மொத்தத்தில் கால் பகுதி\n1951இல் விவசாயத்தில் ஈடுபட்டோர் 72%\n1997 முதல் 2008 வரை 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் .\nதற்போது அது 2 லட்சத்து 20 ஆயிரமாக கூடியுள்ளது. இதில் சராசரி 25 முதல் 45 வயதுள்ளவர்களே அதிகம்.\nதமிழ் மண்ணின் வேளாண்மை அடையாளமாக உலகெங்கும் அறியப்பட்ட காங்கேயம் காளை அழிவு நிலையில் உள்ளது.\nஇத்தனையையும் ஒருசேர அறிந்துணர்ந்தபின் நெஞ்சம் கனக்க, பெருமூச்சு விடுவதைத் தவிர்க்க இயலவில்லை அல்லவா \nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/category/awards/", "date_download": "2019-04-22T20:10:48Z", "digest": "sha1:BZHLVXIJ26AQWUXPP5CNCNW2AHRRKG5M", "length": 11823, "nlines": 250, "source_domain": "riyadhtntj.net", "title": "விருதுகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nTNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்\nApril 22, 2018\tஇரத்ததான முகாம், நமது சமுதாயம், மனிதநேய பணிகள், ரியாத் மண்டல செய்திகள், விருதுகள் 0\nசவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் கடந்த 15 வருடங்களாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்றது. இதில் 2271 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் …\nஇரத்த தான பாராட்டு சான்றிதழ் – TNTJ ரியாத்\nMay 12, 2015\tரியாத் மண்டல செய்திகள், விருதுகள் 0\nரியாதில் உள்ள கிங் பஹத் மருத்துவ மனை மூலமாக நமது ஜமாஅத் கடந்த பல ஆண்டுகளாக இரத்த தான முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றோம். முகாம்கள் மட்டுமல்லாது அவசர தேவைக்கும் பல சந்தர்பங்களில் இரத்த தானம் செய்துள்ளதை கருத்தி���் கொண்டு நமது ஜமாஅத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் மூலமாக கடந்த 12-05-2015 செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இது போன்ற சான்றிதழ் மற்றும் கேடயங்கள் பல முறை வழங்கியிருந்தாலும், …\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/festivals/thiruvonam.html", "date_download": "2019-04-22T20:30:30Z", "digest": "sha1:YQQG53RBSDMCMHZZULK6FOOBHL3EW6RV", "length": 37545, "nlines": 133, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருவோணம் - திருவிழாக்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் \"அறுவடைத் திருநாள்\" என்றும் அழைப்பர்.\nமலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியி���்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.\nஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.\nசிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணி யத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.\nதற்போது ‘கேரளா’ என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.\nநல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார். ‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.\nமகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’ என்றார் மகாபலி. விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.\nஇடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார். ‘மகாபலி வந்திருப்பது விஷ்ணு. மூன்றடி நிலம்தானே என சாதாரணமாக நினைத்து தாரை வார்த்துக் கொடுத்துவிடாதே’ என்றார். அப்போதும் மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார். மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. சுக்கிரனின் இந்த காரியத்தை தெரிந்துகொண்டார் வாமனன். கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் மகாபலி.\n‘மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்றார். ‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.\nகொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. ‘நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்’ என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.\nமக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் \"அத்தப்பூ\" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். \"கானம் விற்றாவது ஓணம் உண்\" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான \"ஓண சாத்யா\" என்ற உணவு தயரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக \" இஞ்சிக்கறி\", \"இஞ்சிப்புளி\" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.\n\"புலிக்களி\" அல்லது \"கடுவக்களி\" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.\nஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் \"கைகொட்டுக்களி\". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.\nஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத���தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.\nபெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.\nகேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.\n‘ஓணம் வில்’ என்பது சம்பிரதாயமான அலங்காரமிக்க வில். ஒணம் பண்டிகை நாட்களில் திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாப ஸ்வாமி கோயிலுக்கு இதனை பக்தர்கள் சமர்ப்பிக்கிறார்கள். பிறகு அதனை பெருமாளின் பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த வில்லை வீட்டு பூஜையறையில் வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்துடனும், ஐஸ்வர்யத்துடனும் வாழலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கை.\nஇன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்வோணம் பண்டிகை பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக மதுரையில் நடைபெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது. தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாக விளம்புகிறார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், (மது.காஞ்சி 590), அதனை மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாக் கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார். அன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பெருட்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்திருந்தனர். வீரர்கள் சேரிப்போர், என்னும் வீர விளையாட்டை நிகழ��த்தினர் என்றும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுகளைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என்றும், மதுரையில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை விளக்குகிறார் மாங்குடி மருதனார். அதன் பிறகு எழுந்த இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழாக்களைக் கூறுமிடத்து \"மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்\" என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே குறிக்கும். மேலும் ஆவணி மாதத்தே திருவோண நட்சத்திரத்தில் வரவேண்டிய பௌர்ணமி அடுத்த அவிட்ட நாளிலும் வரக்கூடியது என்பதும் இவ்விரண்டு நட்சத்திரங்களும் சடங்கு, விழா முதலியன நடப்பதற்கு உரியவையாம்; அந்தணர் புதுப்பூனல் தரித்துப் புரியும் சிவாரணச் சடங்கு ஓணத்தை அடுத்த அவிட்ட நாளிலும் நடைபெறுவதால் பாண்டிய நாட்டெழுந்த களவியல் நக்கீரர் சுட்டும் ஆவணி அவிட்டம் திருவோணத்தையே குறிப்பதாகச் சுட்டுகிறார்.\nதமிழ்நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும் திருஞான சம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள். திருமாலுக்கு உய நாள் திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருவோண விழா நடைபெற்ற செய்தியை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் ப��சி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-20000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:46:39Z", "digest": "sha1:BQPBMDPM7G2N5YHSQMLJ2QQIOAW7HE2G", "length": 31726, "nlines": 125, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத் 20000 கோடி ரூபாய் ஊழலும், மின்னணு வாக்கு எந்திர மோசடியும் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோ��ி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகுஜராத் 20000 கோடி ரூபாய் ஊழலும், மின்னணு வாக்கு எந்திர மோசடியும்\nBy Wafiq Sha on\t December 14, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nசமீபத்தில் நடந்து முடிந்த உத்திர பிரதேச மாநில தேர்தல், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநில தேர்தல்கள் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மக்கள் முன் நிறுத்தியுள்ளது. ஒன்று எரிவாயு ஊழல், மற்றொன்று மின்னணு வாக்கு எந்திர மோசடி.\nகுஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவிவகித்த காலத்தில் குஜராத் மாநில எரிவாயுத்துறை (Gujrat State Petroleum Corporation Ltd:GSPC) க்கு சுமார் 20000 கோடி ரூபாய் இழப்பீடு ஏறப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இதனை மோடி மற்றும் அவரது ஆதரவு நிறவனங்கள் நடத்திய மிகப்பெரிய ஊழல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குஜராத் கேஸ் ஊழலில் மிகப்பெரிய பயனாளி Geo Global Resources என்கிற நிறுவனம் என்று கூறப்படுகிறது.\nமத்திய தணிக்கை குழுவின் அறிக்கைப்படி GSPCமற்றும் Geo-Global Resources நிறுவனம் நடத்திய எரிவாயு ஆய்வுப்பணி சுமார் 20000 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்தியதோடு மட்டுமல்லாது சரியான எண்ணெய் உற்பத்தியும் பெற்றுத் தரவில்லை. இந்த பணிக்கு எந்தவித வெளிப்படையான ஏலம் எதுவும் விடப்படாமல் Geo Global Resources நிறுவனம் மறைமுகமாக இதில் ஆய்வு பங்காளராக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு GSPC இல் 10% பங்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பணிக்கு முன் அனுபவம் ஏதும் இல்லாத, முன்னர் சமூக வலைதள வெளியீட்டு பணிகளை செய்துவந்த, தங்களை இந்த பணியில் இதுவரை நிரூபித்திராத நிறுவனத்தை இப்பணிக்கு அனைத்து வகையிலும் தகுதி வாய்ந்த ONGC க்கு பகரமாக எந்த அடிப்படையில் குஜராத் அரசால் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் இந்த GEO-GLOBAL RESOURCES நிறுவனத்தை ஒரு மோசடி நிறுவனம் என்றும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஆய்வுப்பணி என்ற போர்வையில் ஊழல் செய்ய கருவியாக இந்த நிறுவனம் பயன்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.\nஇது குறித்து தனது கருத்தை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நடப்பில் உள்ள முறைகளுக்கு எதிராக GEO-GLOBAL நிறுவனத்தின் CEO ரகசியமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மத்திய தணிக்கை குழுவின் அறிக்கயை சுட்டிக்காட்டி��� ஜெய்ராம் ரமேஷ், “மக்கள் வரிப்பணத்தில் இருந்து 1734.60 கோடி ரூபாய்களை GEO-GLOBAL RESOURCES நிறுவனத்தின் பேரில் முதலீடு செய்து ஒரு ரூபாய் கூட திரும்பப் பெறாமல் போனதில் இருந்து மோசமான முதலாளித்துவத்தின் புதிய உச்சத்தை குஜராத் அரசு எட்டியுள்ளது.” என்று கூறியுள்ளார்.\nதற்போது இந்த GEO-GLOBAL RESOURCES நிறுவனம் ஏற்ப்படுத்திய மொத்த நஷ்டத்தை சரி செய்யும் பனி ONGC யிடம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாஜக வின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சர்ச்சை கருத்துக்களுக்கு சொந்தக்காரரான சம்பித் பத்ரா ONGC யின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nGEO-GLOBAL RESOURCES (India) நிறுவனம் குறித்து jantakareporter செய்தித் தளம் நடத்திய ஆய்வில் இந்நிறுவனம் பார்படாஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் தாய் நிறுவனமான Geo-Global Resources Inc இன் தலைமையகம் கனடாவில் உள்ள கல்காரியில் அமைந்துள்ளது. இன்னும் இந்த நிறுவனம் Key Capital Corp என்ற அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த Key Corp நிறுவனத்தின் உரிம முறை இந்தியாவில் பயன்படுத்தும் மின்னணு வாக்கு எந்திரத்தில் பயன்படுத்தும் சிப் உற்பத்தியாளரான Microchip Inc நிறுவனத்தின் உரிமை முறையும் ஒரே மாதிரியுள்ளது என்று Jantakareporter கண்டறிந்துள்ளது.\nஅவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய மின்னணு வாக்கு எந்திரங்களில் பயன்படுத்தும் மைக்ரோ சிப்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் MIcrochip Inc, USA நிறுவனமும் ஒன்று என்று தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் வெளிநாட்டுவாழ் கோடீஸ்வரரான ஸ்டீவ் சங்கி என்பவரால் தலைமை தாங்கப்படுகிறது. இவர் ஹரியானாவை பூர்வீகமாக கொண்டவர் மற்றும் பஞ்சாப் பல்கலைகழகத்தில் தனது Electronic and communication படிப்பை முடித்தவர். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் Chief Operating Officer மற்றொரு வெளிநாடுவாழ் இந்தியரான கணேஷ் மூர்த்தி. இவர் பாம்பே பல்கலைகழகத்தில் இயற்பியலில் B.sc பட்டம் பெற்றவர். இந்த Microchip நிறுவனம் இந்த மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சிப்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றில் பயன்படுத்தப்படும் மென்பொருளையும் வடிவமைத்து அவற்றை யாரும் திறந்து சோதிக்க முடியாதவாறு பூட்டியும் வைக்கிறது. இந்த மென்பொருளை இந்திய தேர்தல் ஆணையமோ அல்லது மின்னணு வாக்கு எந்திரங்களை உற்பத்தி செய்யும் ECIL நிறுவன���ோ அல்லது BHEL நிறுவனமோ கூட திறந்து பார்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் NASDAQ தளத்தில் இந்த இரு நிறுவனங்களையும் ஆய்வு செய்ததில் இந்நிறுவனங்களின் உரிம முறையில் பல ஒற்றுமைகளை காண முடிகிறது என்று Jantakareporter தெரிவிக்கிறது. இதன் அடிப்படியில் உருவாகும் கணிப்பு உண்மையென்றால் இந்த ஜனநாயகத்தையே பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வருகிறது என்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம் என்பது தெரியவருகிறது.\nGeo-global resources நிறுவத்தின் தாய் நிறுவனம் Key Capital Group. இந்நிறுவனத்தின் உரிம முறைகளின்படி இதன் உரிமையாளர்கள் தான் “The Microchip Inc” நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கணிக்க முடிகிறது. அப்படியென்றால் GSPC ஊழலில் பெரும் லாபத்தை அடைந்தவர்கள் தான் தற்போதைய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திர சிப்களின் உற்பத்தியாளர்கள் என்ற முடிவிற்கு வர முடிகிறது. 2014 இல் இருந்து பாஜக வின் பல தொடர் வெற்றிகளுக்கான காரணம் குறித்த சந்தேகங்களுக்கும் இதன் மூலம் வலுப்பெறுகின்றன.\nமின்னணு வாக்கு எந்திர சிப்களின் செயல்பாடு / முக்கியத்துவம்\nபொதுவாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரங்களில் இரண்டு முக்கிய பாகங்கள் உள்ளன. வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாடு எந்திரம். இதில் கட்டுப்பாடு எந்திரம் தான் இந்த மின்னணு வாக்கு எந்திரத்தின் மூளை போன்றது. இதில் MCU எனப்படும் Microchip Controller அமைந்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரம் கணினியில் பயன்படுத்தும் கீ போர்ட் போன்றதே. இந்த MCU தான் மின்னணு வாக்கு எந்திரங்களின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றது. பாதுகாப்பு காரணங்கள் கருதி மின்னணு வாக்கு எந்திரங்களின் ப்ரோகிராம்கள் யாரும் திரும்ப பார்க்க முடியாத வண்ணம், மாற்ற முடியாதவண்ணம் நகல் எடுக்க முடியாத வண்ணம் அமைகப்பட்டுள்ளது.\nஇந்த மென்பொருளை மிகவும் நம்பகத்தன்மையுள்ள சில BEL மற்றும் ECIL விஞ்சானிகளின் உதவியை கொண்டு வடிவமைத்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னணு வாக்கு எந்திரங்களின் மென்பொருள் மிக மிக ரகசியமானது என்று பல முறை தேர்தல் ஆணையமும் கூறி வருகின்றது. இது எத்தகைய ரகசியமானது என்றால் இந்த மென்பொருளின் நகல் தேர்தல் ஆணையத்திடம் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இப்படியிருக்க ���ந்த மென்பொருளை வடிமைத்த விஞ்ஞானிகளோ அல்லது BEL மற்றும் ECIL ஊழியர்களோ இந்த மென்பொருளில் மாற்றங்கள் செய்யதிருப்பார்களாயின் மொத்த மின்னணு வாக்கு எந்திரமே கேள்விக்குறியாகிவிடுகிறது.\nபல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டாலும் இந்த மென்பொருளை தயாரித்த விஞ்சானிகள் விலைபோக மாட்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படும் சிப்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால் Renesas japan மற்றும் Microchip Inc, USA ஆகிய நிறுவனங்கள் இந்த சிப்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அதி பாதுகாப்பாக வைக்கப்பட்ட அதி ரகசியமான, தேர்தல் ஆணையத்திடம் கூட நகல் இல்லாத அந்த மென்பொருளை இந்த சிப்களில் பதிவேற்றும் பணியை இந்த இரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. இதுவே தேர்தல் ஆணையம் முன் கூறிய பல பாதுகாப்பு அடுக்குளில் மிகப்பெரும் ஓட்டையை ஏற்படுத்திவிட்டது.\nஅரசு விளம்பரத்துறை வெளியிட்ட தேர்தல் ஆணையத்தின் கேள்விப பதில் ஒன்றில், “இந்த மென்பொருள் இந்தியாவில் உருவாக்கப்பட்டது, வெளிநாடுகளில் அல்ல. மேலும் தொழிற்ச்சாலை அளவில் இருந்து பல அடுக்கு பாதுகாப்பு முறைகள் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் Machine Code களாக மாற்றப்பட்டு அவை தான் சிப் உற்பத்தியாளர்களிடம் தரப்படுகின்றது. இது ஏனென்றால் இந்தியாவில் இத்தகைய சிப் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இல்லை. என்பதனால்.” என்று கூறியுள்ளது.\nஇந்த Mahine Code என்கிற இடத்தில் தான் தேர்தல் ஆணையம் மக்களுக்கு போலியான அறிவிப்பை வெளியிடுவதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் சிப் உற்பத்தியாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் தரப்பட்ட இந்த Machine code அந்த உற்பத்தியாளர்களால் வாசிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட முடியும் என்பதே. அப்படியென்றால் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தோதுவான முறையில் இந்த சிப் உற்பத்தியாளர்கள் அந்த குறிப்பிட்ட மென்பொருளை மாற்றியமைக்க முடியும்.\nஇந்த மென்பொருள் மாற்றியமைக்கப் படக்கூடிய சாத்தியக்கூறுகளாவது\n* பிற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மின்னணு வாக்கு எந்திரம் அனைத்து வைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட கட்சியின் ப���யரில் மாற்றம் செய்வது.\n* வாக்களித்த பிறகு பிற வேட்பாளர்களின் வாக்குகளில் ஒரு சதவிகிதத்தை குறிப்பிட்ட ஒரு கட்சியின் வாக்குகளில் மாற்றுவது.\nஇந்த சிப்களை அமெரிக்க மற்றும் ஜப்பானில் உள்ள உற்பத்தியாளர்கள் பூட்டிய நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதால் தேர்தல் ஆணையத்தால் கூட அவர்கள் அந்த மென்பொருளில் ஏதேனும் மாற்றங்கள் செய்துள்ளார்களா என்று கண்டறிவது இயலாத காரியம்.\nமேலும் Microchip Inc, USA நிறுவனத்தின் சங்கி மற்றும் மூர்த்தி குறித்த எந்தவித பின்னணி சோதனைகளை இதுவரை தேர்தல் ஆணையம் நடத்தியதாக எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னணு வாக்கு எந்திர மோசடி குறித்து பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் புகார் தெரிவித்து வருகின்ற நிலையில் தேர்தல் ஆணையத்தை விட மின்னணு வாக்கு எந்திரங்கள் நம்பகத்தன்மையானவை என்று பாஜக தான் முன்னின்று பதிலளித்து வருகின்றது. இத்துடன் GSPC மற்றும் Microchip நிறுவன தொடர்புகள் குறித்த கணிப்புகள் இது தொடர்பான சந்தேகங்களை இன்னும் அதிகரிக்கின்றது.\nTags: Geo-Global ResorcesGSPCMicrochip Incகுஜராத்தேர்தல் ஆணையம்மின்னணு வாக்கு எந்திரம்\nPrevious Articleகிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் மீது இந்துத்வா கும்பல் தாக்குதல்: பாஜக தலைவர் கைது\nNext Article நீதிபதி மரணத்தில் அமித் ஷாவிற்கு தொடர்பு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட���டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-04-22T20:46:02Z", "digest": "sha1:CKHA65ROAWYVD3XKJNRW5UXLESPXTDL6", "length": 21776, "nlines": 118, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வெளிச்சத்திற்கு வந்த மற்றுமொரு நாடகம் ! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம��\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nவெளிச்சத்திற்கு வந்த மற்றுமொரு நாடகம் \nBy admin on\t March 29, 2015 இந்தியா கட்டுரைகள் கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nதிருந்தி வாழ வந்தவரை தீவிரவாதியாக்கிய சிறப்பு பிரிவினர்\nபொய் வழக்குகளில் அப்பாவிகளை சிக்க வைத்தவர்களில் முதல் இடம் யாருக்கு இப்படியொரு ஆய்வை நடத்தினால் அதில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் நிச்சயம் முதல் இடத்தை பிடிப்பார்கள். இவர்களால் புனையப்பட்ட பொய் வழக்குகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.\nமார்ச் 20,2013 அன்று உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் ரயில்நிலையம் அருகில் மிகப்பெரும் தீவிரவாதிகளுள் ஒருவரான லியாகத் ஷா என்பவரை கைது செய்ததாக சிறப்பு பிரிவு பரபரப்பு செய்தி வெளியிட்டது. நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறினர். தொடர்ந்து இவர்களின் வழக்கமான திரைக்கதை அரங்கேறியது.\nதங்களிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் லியாகத், பாகிஸ்தானில் இருந்து தன்னை இயக்குபவர்களை தொடர்பு கொள்ள இருந்ததாக தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சஞ்சய் தத்தின் மொபைலில் இருந்து பாகிஸ்தானிற்கு அவரைத் தொடர்பு கொள்ள வைத்தனர். மறுமுனையில் பேசியவர் டெல்லி ஜாமிஆ மஸ்ஜித் பகுதியில் உள்ள ஹாஜி அரஃபாத் கெஸ்ட் ஹவுசின் அறை எண் 304ற்கு செல்லுமாறு கூறினாராம்.\nலியாகத் ஷாவை காவல்நிலையத்திற்கு அனுப்பி விட்டு சிறப்பு படை சம்பந்தப்பட்ட கெஸ்ட் ஹவுசிற்கு சென்றது. அங்கு ஏராளமான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர். ஒரு மிகப்பெரும் தீவிரவாதியை கைது செய்து தேசத்தை பாதுகாத்ததாக சிறப்பு பிரிவு பெருமைப்பட்டுக் கொண்டது. சிறப்பு பிரிவின் டி.சி.பி. சஞ்சீவ் யாதவ், ஏ.சி.பி. மணீஷி சந்திரா, இன்ஸ்பெக்டர்கள் சஞ்சய் தத், ராகுல் குமார் மற்றும் சில கான்ஸ்டபிள்கள் பாராட்டுகளை பெற்றனர்.\nஆனால், இந்த நாடகம் அதிக நாட்கள் ஓடவில்லை. 1990களின் மத்தியில் பாகிஸ்தான் சென்ற லியாகத் ஷா, இந்திய அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்தியா திரும்பிய போது சிறப்பு பிரிவினர் அவரை கைது செய்ததாக அவரின் மனைவி கூறினார். அப்போதைய ஜம்மு கஷ்மீர் முத��்வர் உமர் அப்துல்லாஹ்வும் இதனை உறுதி செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ.விற்கு மார்ச் 29, 2013 அன்று மாற்றப்பட்டது.\nவழக்கை விசாரித்த என்.ஐ.ஏ. உண்மைகளை வெளியே கொண்டு வந்தது. திருந்து வாழ விரும்பிய லியாகத் ஷா தனது குடும்பத்தினருடன் நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளார். (இவர் பாகிஸ்தானிலும் திருமணம் செய்துள்ளார்). மொத்தம் 12 நபர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்களில் ஷாவை மட்டும் தனியாக பிரித்த சிறப்பு பிரிவினர் பின்னர் அவரை கைது செய்து நாடகத்தை நடத்தியுள்ளனர். டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு வழக்கை போலியாக ஜோடித்துள்ளதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியது.\nவழக்கு விசாரணையில் மற்றுமொரு முக்கியமான உண்மையையும் என்.ஐ.ஏ. கண்டுபிடித்தது. லியாகத் ஷாவை சிக்க வைப்பதில் சிறப்பு பிரிவிற்கு உதவியாக இருந்தவர் சபீர் கான் பதான். இவர் ஒரு இன்ஃபார்மர். கெஸ்ட்\nஹவுசில் ஆயுதங்களை வைத்ததும் இவர்தான் என்றும் அங்கு அன்வர் அகமது என்ற போலியான பெயரில் இவர் தங்கியிருந்ததையும் கண்டுபிடித்தனர். குறிப்பாக, காவல்துறையினருடன் இவர் தொலைபேசியில் அதிக முறை தொடர்பு கொண்டுள்ளார். விசாரணையின் பிடி இறுகியதை தொடர்ந்து இவர் தலைமறைவாகியுள்ளார்.\nபதானை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. இன்ஸ்பெக்டர்கள் சஞ்சய் தத், ராகுல் குமார், ஹெட் கான்ஸ்டபிள்கள் முகம்மது இக்பால் தார், மணீஷ், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன் குமார் மற்றும் குல்வீர் சிங் ஆகியோரை என்.ஐ.ஏ. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nலியாகத் ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் இன்ஃபார்மர் சபீர் கான் பதான் மீது வழக்கு பதியுமாறும் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் கூறியுள்ளது. பதான் கைது செய்யப்பட்டால் சிறப்பு பிரிவின் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன்.ஐ.ஏ. தனது குற்றப்பத்திரிகையில் சிறப்பு பிரிவு அதிகாரிகளை குற்றம்சாட்டியதை தொடர்ந்து பிப்ரவரி 3 அன்று அதனை எதிர்த்து சிறப்பு பிரிவு மனுதாக்கல் செய்தது. ஆனால், உடனே அந்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலின் ஆலோசனையின் படி இது செய்யப்பட்டதாக தெரிகிறது.\nஅப்பாவிகள் ���ீது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் பொய் வழக்குகளை ஜோடித்து வருவது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் மீதான முறையான நடவடிக்கைகள் இல்லாததால் இவை தொடர்கதையாகத்தான் உள்ளன. இந்த வழக்கிலாவது இவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி தற்போது பதிலை எதிர்பார்த்து நிற்கிறது.\nஆனால், இந்த வழக்கின் நீதிபதியான மாவட்ட நீதிபதி அமர்நாத்தின் சமீபத்திய போக்கு இந்த வழக்கு விசாரணையிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தனது இணையதளத்தில் இருந்து நீக்குமாறு ஜனவரி 31 அன்று என்.ஐ.ஏ. விற்கு இவர் கட்டளை பிறப்பித்தார். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்கள் அதில் இருப்பதாக காரணம் கூறினார்.\nஇதனைத்தொடர்ந்து குற்றப்பத்திரிகையை தனது இணையதளத்தில் இருந்து என்.ஐ.ஏ.\nநீக்கியது. வழக்கின் உண்மை நிலையை மக்களிடமிருந்து மறைக்கும் போக்காக இது இருக்குமோ என்ற சந்தேகத்தை நீதிபதியின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற வழக்குகளின் தகவல்களை மக்களிடமிருந்து மறைப்பது விசாரணை ஏஜென்சிகள் குறித்த சந்தேகத்தை அதிகரிக்கத்தான் செய்யும். அத்துடன் நிஜத் தீவிரவாதிகளுக்கு இது உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nTags: கேஸ் டைரிலியாகத் ஷா\nPrevious Articleவிடியல் வாசகர் வட்டம் நடத்திய ஊடக எழுச்சி முப்பெரும் விழா \nNext Article முரண் எதிர்…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிக��்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:09:32Z", "digest": "sha1:QEBGFRFASCOAEHODRUUFGKIRISSY7DBV", "length": 18773, "nlines": 141, "source_domain": "www.puthiyavidial.com", "title": "விஷ்வ ஹிந்து பரிஷத் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nHomePosts Tagged \"விஷ்வ ஹிந்து பரிஷத்\"\nTagged: விஷ்வ ஹிந்து பரிஷத்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியில் பாபர் மசூதி…More\nகாஸ்கஞ் பகுதியில் முஸ்லிம்களின் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சங்கி கும்பல்: காவல்துறையிடம் சிக்கிய வீடியோ\nஉத்திர பிரதேச மாநிலம் காஸ்கஞ் பகுதியில் தேசிய கொடி ஏந்தி குடியரசு தினத்தில் ஊர்வலம் சென்ற விஹச்பி மற்றும் ஏ.பி.வி.பி.…More\nபிரவின் தொகாடியா மற்றும் மேலும் 38 பாஜகவினர் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து\nசமீபத்தில் தன்னை ராஜஸ்தான் மாநில காவல்துறை போலி என்கெளவுண்டர் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறி கதறி அழுது…More\nகுடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்திய முஸ்லிம்கள் மீது ABVP, VHP தாக்குதல். செய்தியை திரித்து அவதூறு பரப்பும் செய்தியாளர்கள்\nஉத்திர பிரதேச மாநிலம் காஸ்கஞ் பகுதியில் உள்ள வீர் அப்துல் ஹமீத் சந்திப்பில் குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசிய…More\nஎன்னை அரசு கொல்லப் பார்கிறது: பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய பிரவின் தொகாடியா\nவிஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவரான பிரவின் தொகாடியா திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர்…More\nமுஸ்லிம் பெண்களை கவர்ந்து திருமணம் செய்யப்போவதாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இந்துத்வா குழு அறிக்கை\nபெரும்பாலும் அனைத்து முக்கிய ஊடகங்களாலும் லவ் ஜிஹாத் என்று போலிப் பரப்புரை செய்யப்பட்ட ஹாதியா வழக்கில் இந்துத்வ கும்பல் கூறுவது…More\n) அடையாள அட்டை வழங்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\nமகாராஷ்டிர மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவெடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்கள்…More\nபஜ்ரங்தள் ஆயுத பயிற்சி வீடியோ: அயோத்யா பஜ்ரங்தள் தலைவர் கைது\nஉத்திர பிரத்ச மாநிலம் அயோத்தியாவில் பஜ்ரங்தள் அமைப்பினர் தர்காப்ப் ன்று கூறிக்கொண்டு மற்கொண்ட ஆயுத பயிற்சியின் வீடியோ ஒன்று சமீபத்தில்…More\nகூகுள் தேடலில் மோடியை மோசமாக சித்தரிக்கும் செய்தி: கூகிள் மீது வி.ஹச்.பி. வழக்கு\nபிரபல இணையதள தேடுபொறி நிறுவனமான கூகிள் நிறுவனம் மீது மோடியை மோசமான வகையில் சித்தரிக்கும் தேடுதல் முடிவை வெளியிட்டதற்காக விஷ்வ…More\nபாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும்: தொகாடியா\nவிஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவின் தொகாடியா, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க காஷ்மீர்…More\nஉ.பி.யில் காவல் நிலையம் மீது பஜ்ரங்தள் தாக்குதல், காவலரின் துப்பாக்கி பறிப்பு\nஉத்திர பிரதேசத்தில் சனிக்கிழமை காலை சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்கியுள்ளனர்.…More\nஃபேஸ்புக் பதிவினால் ஓடிஷாவில் கலவரம்\nஓடிஷாவில் இந்துக் கடவுளை அவமதித்து சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட கருத்து ஒன்றை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓடிசாவின் கடலோரப்பகுதியான…More\nதேவாலயத்தில் கிட்டார் வாசித்த மணமகன்: இந்து திருமணத்தை நிறுத்திய வி.ஹெச்.பி.\nபோபாலில் நடைபெற்ற இந்து தம்பதியினரின் திருமணம் ஒன்றை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு…More\nஇறைத்தூதரை அவமதிக்கும் வாட்ஸ் அப் பதிவு: மத்திய பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கைது\nமத்திய பிரதேசம் பர்வானி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் சஞ்சய் பவ்சார் . இவர் இறைத்தூதர் முகம்மது…More\nஅயோத்தியில் ஆயுத பயிற்சி நடத்திய பஜ்ரங்தள் தலைவர் கைது\nகடந்த மே 14 ஆம் தேதி அயோத்தியாவில் உள்ள கர்சேவக்புரம் என்ற பகுதில் வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின்…More\nவிஷ்வ இந்து பரிஷத் தலைவரின் புதிய விளக்கம்\nபிரிட்டிஷ்சாரின் வருகையின் போது மிகவும் முன்னேறி இருந்த இந்தியாவை பார்த்து தான் இன்டஸ்டிரி (Industry) என்ற சொல்லாக்கமே கண்டுபிடிக்கப்பட்டது எண்டு…More\nசாத்வி பிராச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் இல்லை – சுரேந்திர ஜெயின்\nவிஷ்வ ஹிந்து பரிஷத்தின் சாத்வி பிராச்சி விஷ்வ ஹிந்து தலைவரோ அல்லது வி.ஹெச்.பி.யின் செய்தி தொடர்பாளரோ அல்லது வேறு எந்த…More\nவிஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து ஆக்ரா��ில் பதற்றம்\nஆக்ரா விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நகர தலைவர் கொல்லப்பட்டு நான்கு நாட்கள் ஆகிய நிலையில் இன்று அந்நகரில் பெரும்…More\nஆக்ராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுட்டுக்கொலை\nஆக்ராவில் விஷிய ஹிந்து பரிஷத் தலைவர் அருண் மகவ்ர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர்…More\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-11-02-2019-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:01:22Z", "digest": "sha1:IPUPJ6S5EZVFHOT4ISAGFS42MNZAOVNR", "length": 37723, "nlines": 558, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய (11.02.2019) நாள் உங்களுக்கு எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய (11.02.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (11.02.2019) நாள் உங்களுக்கு எப்படி\n11-02-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 28-ம் நாள். சப்தமி திதி. சஷ்டி காலை 11.49 முதல். பிறகு அஸ்வினி நட்சத்திரம். மாலை 05.53 வரை. யோகம்: சித்த யோகம்.\nஎமகண்டம் மதியம் மணி 10.30-12.00\nஇராகு காலம் மாலை மணி 7.30 – 9.00\nபொது: சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீகூடலழகர் காலை ஆண்டாள் திருக்கோலம். மூர்த்தி நாயனார் குருபூஜை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ செளம்ய நாராயணப் பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி.\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள்.\nஉத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வாகனத்தில் கவனம் தேவை.\nவியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பணபலம் உயரும். நெடுநாட்களாக நீங்கள்பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.\nவியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.\nவியாபாரத்தில் போட்டி களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகுழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.\nபுண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடர் வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.\nவியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.\nவியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். காணாமல் போன ஆவணம் கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.\nவியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு.\nவியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்ப்புகள் அடங்கும்.பால்ய நண்பர்கள் உதவுவார் கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.\nபுது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ் கும் நாள்.\nதன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்ப���ர் கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.\nவியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.\nவெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nஇரவு நேரத்தில் உயிரை பலியெடுக்கும் வயிறு வலி\nஆண்மையற்ற கணவரால் தேனிலவில் இளம் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nஇன்றைய (22.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (21.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nதமிழ் புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nசெல்வங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம் எப்படி இருப்பது..\nதமிழ் சித்திரை புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த 6 ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான இன்றய தினம் பெரிய வெள்ளி\nஇன்றைய (19.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/kajaa-cyclone-help-actor-vikram/", "date_download": "2019-04-22T20:43:18Z", "digest": "sha1:DKVNSU2FUMPHIQEL2KHD6BVO7GL3RTCU", "length": 6857, "nlines": 116, "source_domain": "www.tamil360newz.com", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.! - tamil360newz", "raw_content": "\nHome News கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.\nதமிழகத்தில் வருடத்திற்கு ஒருமுறையாவது இயற்க்கை கோரதாண்டவம் ஆடிவிடுகிறது, தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் இருக்கும் மக்கள் கஜா புயல் அவ்வளவாக பாதிப்பு கொடுக்காது என்று தான் நினைத்தார்கள்.\nஆனால் நடந்தே வேறு, வீடு இல்லாமல் உணவு, உடை இல்லாமல் இப்போது நம் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களின் கஷ்டங்களை பார்த்த மற்ற இடங்களில் இருக்கும் மக்கள் உதவி செய்து வருகின்றனர்.\nதொடர்ந்து பிரபலங்களும் நிதி உதவு செய்வதும், பொருள்கள் அனுப்புவதுமாக இருக்கின்றனர். தற்போது சியான் விக்ரமும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதி\nPrevious articleகேரட்டை பச்சையாக சாப்பிட்டால்… ஆண்களே அதிசய மாற்றம் நிகழும்\nNext article2.O உலகளவில் வெளிவரும் தியேட்டர் எண்ணிக்கை.. மிரண்ட இந்திய சினிமா\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\nரொம்பவும் கஷ்டப்பட்டு 2 வருசம் படிச்சிட்டேன் ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல கண் கலங்கும் MBBS மாணவன்\nஅரசு ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் இனி ஆப்பு.\nஅடேய் இதுல எங்கடா சென்னை இருக்கு. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்\n8 வழி சாலை – தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.\n4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.\nபாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.\nநோ பார்கிங்கில் நின்ற டூ-வீலரை அடித்து நொறுக்கும் போலிஸ்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/umpire-dance-during-the-match-viral-video/", "date_download": "2019-04-22T20:36:26Z", "digest": "sha1:JX4HEYN77ZOUUM7F7URSP42BK7GHIFH6", "length": 10073, "nlines": 120, "source_domain": "www.tamil360newz.com", "title": "சியர் கேர்ள்ஸே வேண்டாம்பா.. இவர் போதுமே.! வித விதமாக நடனம் ஆடும் அம்பயர் வைரல் வீடியோ! - tamil360newz", "raw_content": "\nHome Sports சியர் கேர்ள்ஸே வேண்டாம்பா.. இவர் போதுமே. வித விதமாக நடனம் ஆடும் அம்பயர் வைரல் வீடியோ\nசியர் கேர்ள்ஸே வேண்டாம்பா.. இவர் போதுமே. வித விதமாக நடனம் ஆடும் அம்பயர் வைரல் வீடியோ\nசியர் கேர்ள்ஸே வேண்டாம்பா.. இவர் போதுமே. வித விதமாக நடனம் ஆடும் அம்பயர் வைரல் வீடியோ\nகிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை மைதானத்தின் நடுவில் நிற்கும் பல அம்பயர்கள் முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பார்கள். நோ பால், வைடு என எதற்கும் அவ்வளவு சீக்கிரம் அவர்கள் முகத்தில் இருந்து ஒரு ரியாக்‌ஷன் வந்தால் பெரிய விஷயம்தான்.\nகி���்டத்தட்ட பரீட்சை அறையின் கண்காணிப்பாளர்கள் போல விறைப்பாக நிற்கும் அம்பயர்களை அதிகம் கண்டதாலோ என்னவோ மைதானத்தில் ஆட்டமாடி, சேட்டைகள் செய்யும் உள்ளூர் அம்பயர் ஒருவர் பலருக்கும் விநோதமாகத் தெரிந்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விதவிதமான உடல்மொழிகளுடன் ஆட்டமாடியபடி மைதானத்தையே தெறிக்கவிடும் ஒரு அம்பயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த வீடியோவில் ஒவ்வொரு முறை பந்து வீசும்போதும், நோ பால் போகும்போதும், பேட்ஸ்மேன் ரன் எடுக்கும்போதும் இந்த ‘சிகப்பு சட்டை’ அம்பயர் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் எல்லாமே வேற லெவல்தான். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.\nஒருவர், இவரை நியூஸிலாந்தின் பில்லி பௌடனுடன் ஒப்பிடுகிறார். இன்னொருவர் ‘ஒரு அம்பயர் இவ்வாறான செயல்களைத் தவிர்த்து, ஜெண்டிலாக நடந்துகொள்ள வேண்டும்’ என்று காட்டமாக விமர்சித்துள்ளார். மற்றொருவர், ‘பேட்ஸ்மேன் ஓடவேண்டிய ரன்களை எல்லாம் இவரே ஓடி எடுத்துவிடுவார் போல’ என்று கூறி கலாய்த்துள்ளார். இதையெல்லாம் விட ஒரு இணையவாசி, ‘இந்த மாதிரி அம்பயர்கள் இருந்தால் விளையாட்டின் போது பக்கவாட்டில் நின்று கொண்டாட்ட தொனியில் ஆடச்செயும் நடனப்பெண்களே தேவை இல்லை’ என்று மரண கலாய் கலாய்த்துள்ளார்.\nஅந்த அளவுக்கு பார்ப்பவர்களை வசீகரிக்கும் இந்த அம்பயரின் ஆட்டத்துக்கு நடுவே தன் ஓவரில் மட்டுமே கவனத்தை வைத்துக்கொண்டு சின்சியராக பந்துவீசும் பவுலரையும், அருகில் நின்று ஆடுபவரை கூட கவனிக்காமல் ரன் எடுப்பதற்காக ஓடும் பேட்ஸ்மேனையும் இதே வீடியோவில் காணலாம்.\nPrevious articleமுன்னணி நடிகைகளை ஓரம்கட்டிய ஆல்யமானசா.\nNext articleபாய்ஸ் இரண்டாம் பாகம் லேட்டஸ்ட் தகவல்.\nகோலிக்கு தோல்வி பயத்தை காட்டிய தோனி. பந்து ஸ்டேடியத்தை விட்டு பறந்த வீடியோ இதோ\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/19060", "date_download": "2019-04-22T20:19:31Z", "digest": "sha1:ZDQI5DLLJXBE7T6A3ACS2JOCWKNA3Q2Z", "length": 9969, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome 2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம்\n2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம்\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (03) கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் ஆரம்பமானது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.\nஇப்போட்டியில், அறிமுக வீரராக மலிந்த புஷ்பகுமார இடம்பெறுகிறார்.\nசகல துறை ஆட்டக்காரரான 30 வயது புஷ்பகுமார, முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர் என்பதோடு, வலது கை துடுப்பாட்ட வீரராகவும், இடது கைது சுழல் பந்துவீச்சாளராகவும் உள்ளார்.\nமலிந்த புஷ்பகுமார - முதல் தர போட்டி\nஇரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது. எனவே, தொடரை சமப்படுத்துவதற்கு இலங்கை அணி இப்போட்டியை வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில் உள்ளதோடு, இப்போட்டியை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்ற முடியும் எனும் நிலையில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை - இந்திய 2ஆவது டெஸ்ட்: இன்று கொழும்பில் ஆரம்பம்\n1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்���ிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/25155-who-am-i/", "date_download": "2019-04-22T20:11:13Z", "digest": "sha1:HX2AQ33KPM5YV5FVZ4Y36EMMA7QANCZW", "length": 13295, "nlines": 114, "source_domain": "ntrichy.com", "title": "நான் யார்? - NTrichy", "raw_content": "\nகற்கால மனிதனின் போராட்டங்கள் தான் தற்போதைய நவீன காலத்தின் சாயல்கள். புவியியல் நிலைப்பாடு காலம் காலமாய் கண்டுள்ள மாற்றங்களை உணராமலேயே நான், எனது என்பதில் உறைந்து போகும் மனித மனங்களாலும், நிலையானது எதுவும் இல்லை; சக உயிரை நேசிக்கும் செயல் மறந்து தன்னலம் எண்ணம் தோன்றும் போதும், தன் மீதான அடக்குமுறைக்கு வழி தேடும் விஷயங்களாலும் பழங்களை நோக்கி எழுந்து வரும் வேராக தோன்றுவதே போராட்டம். அத்தகைய போராட்டங்களால் தற்போது தமிழகம் கொதித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்���ங்களையும் ஆட்சியாளர்களையும் மாறி மாறி நம்பி ஏமாந்து போன சாமானியர்களில் ஒருவனாக என் பகுதியில் ஓடும் வாய்க்காலை உற்று பார்த்து அமர்ந்திருக்கும் என்னிடம் அந்த வாய்க்கால் பேசிய வார்த்தைகள் இவை… இவற்றை அச்சில் பார்க்கவும் அலசிப் பார்க்கவும் துடித்ததால் உங்களுக்காக இங்கே…\nஎன் பெயர் தமிழகத்தில் எங்கோ கேட்ட பெயர் போல தோன்றும், ஆனால் எனது ஊர் எனது பெயரை மக்களோ அடிக்கடி உச்சரிப்பார்கள்…\nமாற்றானையும் வாழ்வாங்கு வாழ வைத்தே பழக்கப்பட்ட நானும் இத்தமிழ்நாட்டில் ஒரு சிறு வாய்க்காலாக பயணம் செய்கிறேன். எனது பயணத்தில் அவலமும் மகிழ்ச்சியையும் மாறி மாறி சந்திக்கிறேன். ஏனோ என்னை உற்றுப் பார்த்த உன்னிடம் என் கதை சொல்ல வேண்டும்… ஓ ஓ ஓ அரற்றி அழ வேண்டும் போல் உள்ளது. முதலில் என் தாயிடம் இருந்து தொடங்குகிறேன். சொல்கிறேன் கேள்.\nஎன் தாயின் பெயர் காவிரி.\nஉலகம் அழியும் காலம் வந்தாலும், சோழ வளநாட்டைத் தன் குழந்தையாய் கருதி வளர்க்கும் அரும் பணியைக் காவிரித் தாய் நிறுத்திக் கொள்ள மாட்டாள் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும்…\nவடக்கே உதிக்கும் மாசற்ற வெள்ளி திசை மாறி தெற்கே உதித்தாலும் மலையில் பிறந்து, பரந்து விரிந்து ஓடும் காவிரி பொய்ப்பதில்லை. வளம் சேர்க்கத் தவறுவதில்லை என்று சங்க கால கவிஞர் கடியலூர் உருத்திரகண்ணனாராலும்,\nபல சங்க கால புலவர்கள், நாயன்மார்கள் ஆழ்வார்கள் பலராலும் புகழப்பட்டவள்.\nவருண பகவானின் பெரும் கொடையாய் அழகிய குடகு மலையில் தலைக்காவேரியாய் பிறந்து எனது சிற்றன்னைகளான ஹேமாவதி, ஹாரங்கி ஆகியோருடன் மகிழ்வாய் வாழ்ந்து, புகுந்த வீடாம் தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் எனும் தோழிகளை சேர்த்துக் கொண்டு புரண்டு ஓடி தமிழக வயல்களை நெற்களஞ்சியமாக மாற்றிய என் அன்னை காவேரியின் மடியில் தவழ்ந்து வளரும் மகன்களில் ஒருவன் நான்.\nசோழ மண்டலத்தில் எத்தனையோ நன்செய், புன்செய் நிலங்களை கடக்கும் என்னை கி.பி.985 லிருந்து கி.பி.1014 வரை கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் மாயனூர் பகுதியிலிருந்து மாமன்ன இராஜராஜ சோழன் அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் துணையுடன் என் தாயிடமிருந்து பிரித்து தன் ஆட்சியில் கீழ் உள்ள மக்கள் பயன் பெற உருவாக்கினான்.\nஅத்தகைய சிறப்பு பெற்ற என்னை பல பகுதிகளில் அரசனே உடனிருந்��ு தங்கி, அந்தந்த பகுதி மக்களை உற்சாகப்படுத்தி அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து உதாரணமாக திருச்சி மாவட்டத்தில் திருமலையிலும், திருஎறும்பூரிலும் உணவு தயாரித்து வேலை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டான்.\nஎன்னை முழுவதும் கட்டமைத்தது இல்லாமல் தன் மனைவியரில் ஒருவரான சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் ஒரு ஊரை உருவாக்கி மேற்கொண்டு என்னை பராமரிக்கவும் கட்டளையை உருவாக்கினான்.\nகுளித்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, அணலை, கொடியாலம், குழுமணி, கருப்பூர், முள்ளிக் கருப்பூர், சோமரசம் பேட்டை, நாச்சிக்குறிச்சி, உய்யகொண்டான் பூமாலை, புத்தூர், தென்னூர், பீமநகர், வரகனேரி அரியமங்கலம், பாப்பாகுறிச்சி, காட்டூர், சுரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, விண்ணணூர்ப்பட்டி, வேலிப்பட்டி, வழியே வந்து ராயமுண்டான்பட்டி ஏரியை முதலில் நிரப்புகிறேன். பிறகு வெண்டையம்பட்டி பேரேரியை நிரப்புகிறேன்.\nஉலகின் தொன்மையான மக்கள் வசிக்கும் சோழமண்டத்தில், இமயம் வென்ற சோழ அரசனின் பரம்பரையில் வந்த இளவரசனால் இத்தனை ஊர்களுக்கு பயன்படக்கூடிய கால்வாயாக உருமாற்றப்பட்டேன். ஆட்சித் திறத்தாலும் பெற்ற போர் வெற்றிகளாலும் அவனுக்கு கிடைத்த பல பட்டப்பெயர்களில் ஒன்றான உய்யகொண்டான் என்பதனையே எனக்கும் மக்கள் சூட்டினர்.\nஆம்… நான் தான் உய்யக்கொண்டான்…\nஎனக்கும் மீண்டும் வலி உயிர்போகிறது… உனக்கு நேரமிருந்தால் என்னை பார்க்க அடுத்த வாரம் வா… இந்த திருச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்கிறேன்…\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-04-22T20:25:22Z", "digest": "sha1:FGKEFX7XQ5NH5FQH6YFNMYPELJDJ7SH7", "length": 22437, "nlines": 316, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரட்டைப்படைக் குளம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுந்தைய முன் ஊழிக்காலம் - அண்மை\nகாண்க : விலங்க��யல்வகைப்பாடு என்ற உட்பிரிவில், அவைகள் இலக்கங்கள்(10) இடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.\nஇன்று வாழும் இரட்டைக்குளம்பிகளின் வலது முன்னங்கால்களின் எலும்பு அமைப்பு. இடமிருந்து வலமாக: பன்றி (இசுசு இசுக்ரோஃவா, Sus scrofa), செம் மான் (செர்வசு எலாஃவசு, Cervus elaphus), ஒட்டகம் (கேமலசு பாக்ட்ரியானசு, Camelus bactrianus). U = முன்கைப் பேரெலும்பு(ulna), R = முன்கை ஆரையெலும்பு(Radius bone), c = cuneiform, l = lunar, s = Scaphoid, u = Unciform, m = Magnum, td = Trapezoid. செம்மறியாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளில் இரண்டு விரல்களில் எடையை தாங்கும் நீளமான ஒன்றிணைந்த எலும்பு முழந்தாள் முன்னெலும்பு ஆகும்.\nஇரட்டைப்படைக் குளம்பிகள் என்பன பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும். இதனை ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்று அறிவியலில் கூறுவர். ஆர்ட்டியோடாக்டிலா என்னும் இவ் ஆங்கிலச் சொல்லை ரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இவ் ஆங்கிலச்சொல், ஆர்ட்டியோசு (αρτιος) = இரட்டைப்படை எண் + டாக்டிலோசு (δακτυλος) = விரல் என்னும் இரு கிரேக்க மொழிச் சொற்களால் ஆன கூட்டுச்சொல். குளம்பு என்பது கால்களின் விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைப்பு. குளம்புள்ள விலங்குகளைக் குளம்பிகள் என்று அழைப்பர். குளம்புள்ள விலங்குகளை ஆங்கிலத்தில் அங்குலேட் (ungulate) என்கின்றனர். அங்குலேட் என்னும் சொல் குளம்பு என்று பொருள் படும் அங்குலா (ungula) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெற்றது. இது 1802 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது[1]. இவ் உயிரின வரிசையில் பன்றிகள், நீர்யானைகள், ஒட்டகங்கள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகள் அடங்கும். இவ்விலங்குகளின் உடல் எடை இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால் அவை மீதும் ஈடான எடை விழுகின்றது. ஆனால் ஒற்றைப்படைக் குளம்பிகளில் (பெரிசோடாக்டில்களில், perissodactyls) பெரும்பாலான எடை மூன்றாவது விரலில் விழுகின்றது. இரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு, அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள கணுக்கால் எலும்பின் (Talus, டாலசு எலும்பு) அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால் பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]\nஉலகில் ஏறத்தாழ 220 இரட்டைப்படைக் குளம்பு உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் பலவும் மாந்தர்களின் பண்பாடு, வளர்ச்சி, நல்வாழ்வுக்கு மிக இன்றியமையாதவையாக இருக்கின்றன.\n3 வாழிடமும், வளர் இயல்பும்\n'ஆர்ட்டியோடாக்டிலா' என்ற சொல்லை இரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இந்த உயிரின வகைப்பாட்டியல் சொல்,\nஆர்ட்டியோசு (αρτιος)[3] = ஒரே மாதிரியான, சம அளவான (even)\nஎன்ற இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவாக்கினார்.\nஇங்கு விரல் என்பது, குளம்பு ஆக மாற்றம் அடைந்துள்ளது. குளம்பு என்பது விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைவுத் தகவு ஆகும். எனவே, குளம்புள்ள விலங்குகளை, குளம்பிகள் என்கிறோம்.\nகீழ்கண்ட வகைப்பாடு சபால்டிங்( Spaulding et al., 2009) முறையை ஒட்டியது.[5]\nஇத்துடன் 2005 ஆண்டில் அறிவிக்கப்பட்ட, வாழும் பாலூட்டி குடும்பங்கள் ஆகும்.[6]\n† என்ற குறியீடு உள்ள இவ்வுயிரினங்கள் ஊழிக்காலத்தவை;இன்று அவை உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கிறது.\nகுடும்பம் Camelidae4: (ஒட்டக, லாமா இனங்கள் - 6)\nகுடும்பம் Suidae1: (பன்றி இனங்கள் - 19)\nகுடும்பம் Tayassuidae2: (பெக்காரி இனங்கள் - 4)\nஉயிரின கிளை Cetacea: (திமிங்கில இனங்கள் ~90)\nகுடும்பம் Hippopotamidae3: நீர்யானை (2 இனம் )\nகுடும்பம் Giraffidae9: ஒட்டகச்சிவிங்கி , Okapi (2 இனம் )\nகுடும்பம் Bovidae10(135 இனம் )\nஇவைகள் அன்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. ஆசுத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் இவைகள் மனிதர்களால் அறிமுகபடுத்தப்பட்ட விலங்கினங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.[8]\nஇவ்விலங்குகளின் விரல்கள், குளம்புகளாக மாற்றம் அடைந்துள்ளன. மாற்றமுற்ற அக்குளம்புகள், இவ்விலங்குகளிடையே, எண்ணிக்கையில் வேறுபட்டு இருக்கின்றன. இக்குளம்புகள் எண்ணிக்கையில் வேறுபட்டாலும், இரண்டிரண்டாக, சம அளவில் இருக்கின்றன. அதனால் தான், இவ்விலங்குகளை இரட்டைப்படை விரல்கள் என்று பொருள்படும் ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்ற உயிரியல் வரிசையில் அமைத்துள்ளனர்.\nஇவ்விலங்குகளின் உடல் எடை, இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால், அவை மீதும் ஈடான எடை விழுகின்றது.ஆனால், ஒற்றைப்படைக் குளம்பிகளில்பெரும்பாலான எடை, மூன்றாவது விரலில் விழுகி���்றது.\nஇரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு யாதெனில், அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள, கணுக்கால் எலும்பின் டாலசு (Talus) எலும்பு அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால், பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Artiodactyla என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\n↑ ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, OED, \"ungulate\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/achcham-enbathu-madamaiyada/story.html", "date_download": "2019-04-22T20:10:09Z", "digest": "sha1:67UEQ7CFBBEQKLN3I7XSUARA6HEN5YNI", "length": 6801, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அச்சம் என்பது மடமையடா கதை | Achcham Enbathu Madamaiyada Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும் மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் திரைப்படம்.\nசிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அவரின் தங்கையின் தோழி மஜிமா சிம்புவின் வீட்டில் தங்கி படிக்கிறார். மஜிமா மீது சிம்புவிற்கு காதல் ஏற்படுகிறது.\nஒரு நாள் சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார், ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோதுகிறது. அந்த நிமிடம் முதல் சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது, பிறகு என்ன நடந்தது, எவ்வாறு அதிலிருந்து சிம்புவும் மஜிமாவும் தப்பித்தனர் என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.\nபாலாவின் அடுத்த டார்கெட் சிம்பு ‘தலை’..\nஒருவழியாக செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் சிம்புவின்..\nஅடுத்தடுத்து வெளியாகும் சிம்பு படங்கள்.. ரசிகர்கள் ஹேப்பி..\nGo to : அச்சம் என்பது மடமையடா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/uppu-karuvadu/review.html", "date_download": "2019-04-22T20:25:43Z", "digest": "sha1:VZVQ4QYTF3PMEVEJCEH2G7RJXMMNQXHM", "length": 7571, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உப்பு கருவாடு விமர்சனம் | Uppu Karuvadu Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்... அவரது அடுத்த படம் பாதியில் நின்று போகிறது. சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞர் தன்னை நம்பி நிற்கும் நான்கு பேருடன் சேர்ந்து வாய்ப்புக்கு அலைகிறார். அப்போது கடல்புரத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார், ஒரு நிபந்தனையுடன். அதாவது ஹீரோயின் அவர் மகளாக இருக்க வேண்டும்\nகருணாகரனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. பெரிதாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கவில்லை என்றாலும், மாரிமுத்துவிடம் ஆவேசமும் தன்னிரக்கமும் கலந்து கட்டி பேசும் நான் ஸ்டாப்பாக வசனங்கள்... அபாரம். \"சமூகத்தை அவமானப்படுத்துவதாகக் கொந்தளிக்கிறீங்களே...\" என்று ஆரம்பித்து எந்தெந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி வாய் மூடி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம் எனப் பட்டியலிடும் அந்தக் காட்சி சாட்டையடி\nராதா மோகனின் விறுவிறு திரைக்கதை, பொன் பார்த்திபன் வசனங்கள், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, ஜெய்யின் ஷார்ப் கட்... உப்புக் கருவாட்டை சுவையாக்கிய சமாச்சாரங்கள் இவைதான்.\nலேசா உப்புக் கரிச்சாலும், டேஸ்ட் நல்லாருக்கு\nஉப்புக் கருவாடு - விமர்சனம்\nவரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்\nஉப்பு கருவாடு.. அதிகரிக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை\nGo to : உப்பு கருவாடு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2019-04-22T19:55:51Z", "digest": "sha1:2DI2HSY3K5QODUCDSJUOZZQT464PUOIH", "length": 18933, "nlines": 256, "source_domain": "tamilbulletin.com", "title": "சினிமா Archives - Page 2 of 3 - Tamilbulletin Tamilbulletin சினிமா", "raw_content": "\n‘நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு’ – நடிகை ரோகிணியிடம் எகிறிய இளையராஜா – தமிழ்.இந்து\n‘நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு’ – நடிகை ரோகிணியிடம் எகிறிய இளையராஜா\nமீண்டும் கவர்ச்சி விருந்து… ரசிகர்கள் கொண்டாட்டம்\nதமிழ் ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைப்பது லட்சுமிராய் நிகர் யாரும் இல்லை என்றாகிவிட்டது அந்த வகையில் வாரம் ஒருமுறை…\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\n‘எம்மதமும் சம்மதம்’ என்பதற்கு ஏற்ப தன்னுடைய குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களாக கொண்டுள்ளார் பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தர்.…\nபாரதிராஜா, சசிகுமார் இணையும் திரைப்படம்…ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nபிரபல வெற்றிப்பட இயக்குனர் சுசீந்திரன் இன்னும் இரண்டு வெற்றிப் பட இயக்குனர்களை வைத்து மீண்டும் ஒரு விளையாட்டு சம்பந்தமான திரைப்படத்தை…\nசினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்.\nதமிழ் சினிமாவை விமர்சனம் என்ற போர்வையில் தன் இஷ்டத்திற்கு விமர்சித்து செல்லும் youtube விமர்சகர்கள் பலர் உண்டு .. அதில்…\nகல்யாணத்தையும் காதலையும் ஒத்துக்கொண்ட ஆர்யா\nநடிகர் ஆர்யா நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பேச்சுலராக வாழ்ந்து வந்தவர். தன்னுடைய சக நடிகரும் நண்பனுமான விஷாலின் திருமணத்திற்கு…\nசரக்கு, கஞ்சா, ஆபாசம், தமிழ் சினிமாவில் மோசமான’ ட்ரைலர்’\nதமிழ் சினிமாவில் மோசமான அடுத்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது . பிக் பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியின்…\nஅசத்தலான சூர்யாவின் ‘என்ஜிகே’ ட்ரெய்லர்\nநீண்ட காலமாக எதிர்பார்த்த நடிகர் சூர்யா நடித்த ‘என்ஜிகே’ (நந்த கோபாலன் குமரன் ) திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது……\nநடிகர் சூர்யா அசத்தல் அறிவிப்பு… மாணவர்களே…தயாராகுங்கள்\nநடிகர் சூர்யா அவர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சூர்யா அவர்கள் கடந்த சில வருடங்களாக…\nஇயக்குநர் பாலாவிற்கு பதிலாக கௌதம் மேனன்…\nதெலுங்கில் சக்கை போடு போட்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்காக இயக்குனர் பாலா அவர்களிடம் பொறுப்பு…\nஅதிநவீன தொழில்நுட்பதில் தயாரான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’\nமூடர்கூடம் திரைப்படத்தின் நடிகர் மற்றும் இயக்குனர் இயக்கத்தில் உருவான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு அனைவரையும்…\nகடந்த பொங்கலன்று ரிலீசான ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ‘விசுவாசம்’ இரண்டு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல…\nவிஜய் சேதுபதிக்கு பார்த்திபன் தந்த 96 பரிசு\nகடந்த வருடம் விஜய் சேதுபதி ,திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பெற்றது. ‘ஆட்டோகிராப்’…\nமுப்பெரும் தேவியரும் குடி கொண்ட மாமனிதர் இளையராஜா – பொன்னார்\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான செய்திகளாக உலாவிக் கொண்டிருக்கிறது…\nராமராஜன், மைக் மோகனை, கலாய்த்த இளையராஜா\n‘இளையராஜா 75’ விழாவில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று நடிகர் ரஜினிகாந்த் ,எனக்கு எவ்வளவு திரைப்படங்களில் இளையராஜா…\nபெருக்கத்து வேண்டும் பணிதல் – விவேக் புகழாரம்\nஇசை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களான இளையராஜாவும், ஏ ஆர் ரகுமானும் ஒரே மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு…\nசிம்புவின் பிறந்தநாளை கொண்டாடிய தனுஷ்\nதமிழ் சினிமாவில் சிவாஜி- எம்ஜிஆர், ரஜினி-கமல், அஜித்- விஜய், சிம்பு-தனுஷ் என்ற வகையில் பல வருடங்களாக இவர்களது சினிமாவில், போட்டியும்,…\nசர்வம் தாளம் மயம் – சிறப்பு பார்வை\nஏ ஆர் ரகுமான், ஜி வி பிரகாஷ், ராஜீவ்மேனன் என 3 இசைக்கலைஞர்கள் சேர்ந்த இசைக்காவியம் சர்வம் தாளம் மயம்…\nவிஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் உடன் இணைகிறார் பா.ரஞ்சித்\nமெட்ராஸ், அட்டகத்தி, கபாலி, காலா, ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித். இவரோட தயாரிப்பில் அடுத்து வரும் திரைப்படம் , ‘இரண்டாம்…\nஇப்பவே கண்ண கட்டுதே – ‘இளையராஜா 75’ டிக்கெட் விலை\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது இளையராஜாவின் 75 வயது சாதனையை விளக்கும் விதமாக,…\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/seeman.html", "date_download": "2019-04-22T20:35:08Z", "digest": "sha1:C2LHOPLDZ5QSLIKFVFTTMEPNXVET22EZ", "length": 12878, "nlines": 85, "source_domain": "www.tamilarul.net", "title": "பெரியார் மட்டும்தான் பெண் விடுதலைக்குப் போராடினாரா?''-சீமான் கேள்வி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / முக்கிய செய்திகள் / பெரியார் மட்டும்தான் பெண் விடுதலைக்குப் போராடினாரா\nபெரியார் மட்டும்தான் பெண் விடுதலைக்குப் போராடினாரா\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இடஒதிக்கீடு கொடுத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது இக்கட்சிக்கு, விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்து தமிழகம் முழுதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nதமிழகத்தில் நீங்கள் தனித்து நிற்பதால், வாக்குகள் பிரிந்து மீண்டும் பா.ஜ.க வருவதற்கு வழிவகை செய்யும் செய்யுமே\n''அப்படிச் சொல்லமுடியாது.இந்த திராவிடக் கட்சிகள் பா.ஜ.க-வை எதிர்ப்பார்கள் என்று நம்பியிருக்க முடியாது. இரண்டு திராவிடக் கட்சிகளுமே தமிழகத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது. தி.மு.க தான் பாஜக-வை எதிர்க்க வேண்டும் என்றில்லை. நானும் இந்துக்கட்சி என்று சொல்லிக்கொண்டு, சமரசம் செய்கிறது தி.மு.க. நான் பா.ஜ.கவை எதிர்ப்பேன். அதனால் என்னை நம்பித்தான் தேர்தலில் நிற்க முடியும்''.\n''இந்த நாடாளுமன்ற தேர்தலில், உங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறும்பட்சத்தில் மத்தியில் யாரை ஆதரிப்பீர்கள்''\n''காங்கிரஸ், பி.ஜே.பி மட்டும் தான் இந்தியாவை ஆள வேண்டுமா. மாநிலக் கட்சிகள் மத்தியில் கோலோச்சட்டும். மம்தா பானர்ஜி,மாயாவதி, அகிலேஷ்யாதவ், பவன் கல்யான், பிரகாஷ்ராஜ் என்று எங்களைப்போல் மாநிலத்தில் இருந்து மத்தியில் சென்று ஒரு ஆட்சியைக் கொடுக்கட்டுமே. அதுதான் சிறந்த ஆட்சியாக இருக்கும். இந்தியாவுக்கு என்று ஒரு கட்சித் தேவையில்லை. மாநிலக் கட்சிகள் தேர்வு செய்த வி.பி.சிங் தான் இப்போதுவரை சிறந்தபிரதமராக இருக்கிறார். அப்படி ஒருவர் வரட்டுமே.\nமோடி, ராகுலைத் தவிர இந்தியாவை ஆள வேறு ஆள் இல்லையா என்ன\n''திராவிடக் கட்சிகளை விமர்சிக்கும் நீங்கள், அவர்களுடன் கூட்டணி வைத்திருப்ப���ர்களை ஒருபோதும் விமர்சிப்பதில்லையே..\n''பெரிய ரவுடி கூட தான் சண்டை செய்யணும். நாங்கள் தனித்து பத்து சதவிகிதத்துக்கும் மேல் வாக்கு வாங்கும்போது, அண்ணன் திருமா தி.மு.க-வுடன் செல்ல வேண்டியத் தேவை இருக்காது. வி.சி.க மற்றும் பா.ம.க வேறு வழி இல்லாததால் தான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றன. அதை விமர்சிக்க வேண்டியத் தேவையில்லை''.\n''கருணாநிதி, ஜெயலலிதா மீது நீங்கள் வெளிப்படையாக விமர்சனம் வைக்கிறீர்கள். அதேபோல், பெரியார் மற்றும் அண்ணா மீதும் விமர்சனம் வைக்கிறீர்களே\n''பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மண்ணை; இது பெரியார் மண், அண்ணாவின் பூமி என்று சொல்லி, ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழகத்தைச் சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இந்த மண்ணில் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், யோகிகள் இருந்திருக்கிறார்கள், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். தீரன் சின்னமலை நிலம் இது. மருதுபாண்டியர் வீரம் தெரிந்த மண் இது. இப்படி எத்தனையோ பெருமை இருக்கும்போது பெரியார் மண் என்று அடக்குவது தவறு. பெண் விடுதலைக்குப் பெரியார் மட்டும் தான் போராடினாரா. சாதி ஒழிப்புக்கு எதிராகப் பலரும் போராடி இருக்கும்போது ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதும் தவறு தான்''.\nஇந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்���தேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-red-18-09-1522637.htm", "date_download": "2019-04-22T20:23:07Z", "digest": "sha1:7D5QYIXAYDIXUSRIFHNU7YPRD57YBNJL", "length": 5846, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் ரெட் கெட்டப்பில் அஜித் - AjithRedThala - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் ரெட் கெட்டப்பில் அஜித்\nஅஜித் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த ரெட் படம் தோல்வியடைந்தாலும், அஜித்தின் ரசிகர்கள் பலம் அதிகரிக்க இப்படம் ஒரு காரணம் என்பதை தவிர்க்க முடியாது. இப்படத்தில் அஜித் படம் முழுவதுமே மொட்டையடித்தது போலே நடித்திருப்பார். தற்போது மீண்டும் அஜித் ரெட் கெட்டப்பில் நடிக்க உள்ளாராம்.\nஅஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் இப்படத்தின் தலைப்பு பிரச்சனை பெரும் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் அஜித், ரெட் கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த கெட்டப் சம்மந்தமான காட்சிகள் பெரும்பாலும் ப்ளாஷ் பேக் காட்சிகளாக வரும் என கூறப்படுகின்றது.\nஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்திருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். அடுத்தடுத்து வரும் இப்படம் குறித்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் ய��ர் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/segamat-ge14-drsubra-voting/", "date_download": "2019-04-22T20:02:59Z", "digest": "sha1:7R62L262NSGF74P64Z4OZ767XR4DAEOB", "length": 3724, "nlines": 66, "source_domain": "drsubra.com", "title": "சிகாமாட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார் – Dr S Subramaniam", "raw_content": "\nசிகாமாட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார்\nசிகாமாட் – மஇகா தேசியத் தலைவரும், தேசிய முன்னணி சார்பில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுபவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று புதன்கிழமை சிகாமாட், பூலோ காசாப் வாக்களிப்பு மையத்தில் தனது துணைவியாரோடு வருகை தந்து வாக்களித்தார்.\n14-வது பொதுத் தேர்தல்featuredசிகாமாட் தொகுதி\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:27:53Z", "digest": "sha1:FCSJ5X7S2S2ICEAL2K7NT3GGOI22ACNA", "length": 14441, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கணபதி பூஜைக்கு நிதியுதவி வழங்காததால் அவமானப்படுத்தப்பட்ட முஸ்லிம் தொழிலாளர்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அட���த்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகணபதி பூஜைக்கு நிதியுதவி வழங்காததால் அவமானப்படுத்தப்பட்ட முஸ்லிம் தொழிலாளர்கள்\nBy Wafiq Sha on\t August 22, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபுனே: உத்திர பிரதேசத்தை சேர்ந்த 11 பேர் கணபதி பூஜைக்கு நிதிஉதவி வழங்காததால் கணபதி பூஜை ஒருங்கிணைப்பாளர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களில் பலர் தங்கள் வேலையை விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர்.\nகடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கணேஷ் மண்டல் அமைப்பை சேர்ந்தவர்கள் க்ரோவுன் பேக்கர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களிடம் கணபதி பூஜைக்கு நிதி உதவி கேட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக ஆளுக்கு 100 ரூபாய் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் தங்களால் 50 ரூபாய் மட்டுமே தர முடியும் என்று இவர்கள் கூறவே பூஜைக்கு பணம் கேட்டு வந்த குண்டர்கள் இவர்களை மிரட்டி பொதுமக்கள் முன்னிலையில் தோப்புகரணம் போட வைத்துள்ளனர். மேலும் அதனை தங்கள் போன்களில் படம் எடுத்து தங்களது நண்பர்களுடம் பகிர்ந்து இவர்களை இன்னும் அவமானப்படுத்தியுள்ளனர்.\nமாற்று மத பூஜைக்காக முஸ்லிம் இளைஞர்கள் நிதியுதவி வழங்க முன் வந்தும் தாங்கள் நிர்ணயித்த பணம் தர வேண்டும் என்று நிர்பந்தித்து அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டி கேவலப்படுத்தியுள்ளனர் இந்த குண்டர்கள்.\nஇவர்கள் படம் பிடித்த வீடியோ வைரலாக பரவியதும் இந்த சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் இது வரை எந்த ஒரு கைதும் நடைபெறவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. மேலும் இவர்கள் புரிந்த குற்றம் பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றும் குற்றம் புரிந்த மூவருக்கும் திங்கள் நீதிமன்றம் முன் ஆஜராகும்படி நோடீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை துணை ஆய்வாளர் மகேஷ் சுவாமி கூறியுள்ளார்.\nதங்களுக்கு நிகழ்ந்த இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பல ஊழியர்கள் தங்கள் ஊர்களுக்கே திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளரோ அந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்றும் அதனை இன்னும் நீட்டிக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.\nTags: உத்திர பிரதேசம்கணபதி பூஜைபுனே\nPrevious Articleகுஜராத்தில் இறந்த பசுவின் உடலை அகற்ற மறுத்ததால் தலித் சிறுவன் மீது தாக்குதல்\nNext Article சச்சார் அறிக்கை வெளியாகி 10 வருடங்கள் கழிந்தும் IAS, IPS இல் முஸ்லிம்கள் 3% மட்டுமே\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாதிக்கப்பட்டவர்களை வைத்து தனியாக வழக்கு தொடுக்க வேண்டும்.நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nம��லேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5820tzg", "date_download": "2019-04-22T19:57:52Z", "digest": "sha1:BMZ53ZNPXBN54QTTHNUFWEJ67IKB6BOO", "length": 9105, "nlines": 185, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5820TZG வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5820TZG மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (26)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (3)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5820TZG மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5820TZG மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5820TZG அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5830TG மடிக்கணினிகள்Acer Aspire 5920G மடிக்கணினிகள்Acer Aspire 5935 மடிக்கணினிகள்Acer Aspire 5942 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/365434.html", "date_download": "2019-04-22T20:00:10Z", "digest": "sha1:P2O3REB3K3RLHSQFOLOCVJFZG646ZHYU", "length": 6937, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "தனிமை கொடுமை - காதல் கவிதை", "raw_content": "\nஇரவு நேரம் நீண்டு செல்ல\nகால் நரம்பு ரெண்டும் பிண்ணிக் கொள்ள\nகடும் வலியை உணர்த்தியது எந்தன் விரல்கள்\nமறதி என்ற சொல் மடிந்து போக\nஉன் நினைவுகள் வந்து என்னைக் கொல்ல\nகடும் குளிரை உணர்ந்த எந்தன் தலையோ\nகடந்த கால் வாழ்வை அசைபோட்டது\nஊசியாய் குத்தியது உன் எண்ணம்\nதூசு விழுந்த விழிகள் தூங்க மறுத்தது\nஎப்போது என் துன்பம் தீருமோ\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கிச்சாபாரதி (25-Oct-18, 8:21 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/julie-spoke-about-latest-political-news-tamil-nadu/", "date_download": "2019-04-22T20:17:33Z", "digest": "sha1:UU6XQNMEEXPDK7HY7AUOQ6A3TWB256LZ", "length": 10530, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் புரட்சியில் குதித்த ஜூலி. தமிழக அரசை வெளுத்துவாங்கி, ட்விட்டரில் பதிவு! - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் புரட்சியில் குதித்த ஜூலி. தமிழக அரசை வெளுத்துவாங்கி, ட்விட்டரில் பதிவு\nமீண்டும் புரட்சியில் குதித்த ஜூலி. தமிழக அரசை வெளுத்துவாங்கி, ட்விட்டரில் பதிவு\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. பலர் தமிழக அரசுக்கு எதிராக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் தற்போது உள்ள அரசாங்கம் அம்மா ஸ்கூட்டிக்கு பல கோடி மணியம் ஓதிக்கயுள்ளது அது மட்டும் இல்லாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அரசு விழா என பல நூறு கோடிகளை செலவு செய்துவிட்டு வருகிறது.\nபல இடங்களில் மாணவர்���ள் போராட்டம் நடத்தி அவர்களுடிய எதிர்ப்பை வெளிபடுத்தி வரகின்றன. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை திருப்பி பார்க்கவைத்த ஜூலி ஒரு ட்வீட் போட்டுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்து கலைஞர் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.\nஜூலி ட்விட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளது:\nபேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா\nபேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா\nஇதற்க்கு பலர் ரீ ட்வீட் செய்துவருகின்றனர்.இதற்க்கு ஒருவர் ‘காணோம் காணோம் போராளி ஜூலிய காணோம்’\nகாணோம் காணோம் போராளி ஜூலிய காணோம்😂😂 pic.twitter.com/0AJDPIMica\nமக்கள் எங்கள திட்டுறது கூட கஷ்டமா இல்ல ஆனா நீயெல்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எங்க நிலமை இருக்கு பாத்தியா ஆனா நீயெல்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எங்க நிலமை இருக்கு பாத்தியா அதான் எங்களால தாங்க முடியல அதான் எங்களால தாங்க முடியல\nRelated Topics:சினிமா கிசுகிசு, ஜூலி\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1827450", "date_download": "2019-04-22T20:53:00Z", "digest": "sha1:L3WQTYS57U6MSOREQ4VQHAP7DHKOJDNI", "length": 20082, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாய குடும்பத்திலிருந்து துணை ஜனாதிபதி வரை| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nவிவசாய குடும்பத்திலிருந்து துணை ஜனாதிபதி வரை\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 76\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 134\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 90\nநாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு\nதேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த 6வது துணை ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவர்.\n■ 1949 ஜூலை 1: ஆந்திராவின் நெல்லுாரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.\n■ பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்றவர்.\n■ இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றினார்.\n■ 1973 - 74: பேச்சாற்றல் மிக்க இவர், ஆந்திர பல்கலையில் மாணவர் அமைப்பின் தலைவர்.\n■ 1974 : ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார்.\n■ 1977 - 80 : ஜனதா கட்சியின் ஆந்திர மாநில இளைஞரணி தலைவர்.\n■ 1978 : ஆந்திர சட்டசபைக்கு முதன்முறையாக தேர்வு\n■ 1980 - 83 : அகில இந்திய பா.ஜ., இளைஞரணி துணை தலைவர்\n■ 1983 : இரண்டாவது முறை எம்.எல்.ஏ.,\n■ 1985 - 88 : ஆந்திர மாநில பா.ஜ., பொதுச்செயலர்\n■ 1988 - 93 : ஆந்திர மாநில பா.ஜ., தலைவர்\n■ 1993 - 2000 : பா.ஜ., தேசிய பொதுச்செயலர்\n■ 1998: முதல் முறை ராஜ்யசபா எம்.பி.,\n■ 2000 : வாஜ்பாய் அ��ைச்சரவையில் மத்திய ஊரக வளர்ச்சி துறை\n■ 2004 : 2வது முறை ராஜ்யசபா எம்.பி.,\n■ 2006 : பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினர்.\n■ 2014 : பார்லி விவகாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர்\n■ 2016 : மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர்\n■ 2017 : நாட்டின் 13வது துணை ஜனாதிபதி\nஅமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், மாலத்தீவு, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார்.\n1. ராதாகிருஷ்ணன் 1952 மே 13 - 1962 மே 12\n4. கோபால் ஸ்வாருப் பாதக் 1969 ஆக., 31-1974 ஆக.30\n7. ஆர்.வெங்கட்ராமன் 1984 ஆக., 31 - 1987 ஜூலை 24\n8. சங்கர் தயாள் சர்மா 1987 செப்., 3 - 1992 ஜூலை 24\n9. கே.ஆர்.நாராயணன் 1992 ஆக., 21 - 1997 ஜூலை 24\n10. கிருஷ்ணன் காந்த் 1997 ஆக., 21 - 2002 ஜூலை 27\n11. பைரோன் சிங் ஷெகாவத் 2002 ஆக., 19 - 2007 ஜூலை 21\n13. வெங்கையா நாயுடு 2017 ஆக., 11\n* ராதாகிருஷ்ணன், ஹமீத் அன்சாரி இரண்டு முறை பதவி வகித்தனர்.\nவெங்கையா நாயுடு வெற்றி: பா.ஜ., ஜெயித்தது\nகருவாடு, வறுகடலை, கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு: ஜி. எஸ். டி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்(21)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிவசாய குடும்பத்தை சார்ந்தவர் என்றால் நம்ம விவசாயிகளுக்கு உறுதுணையா இருப்பாரா பார்ப்போம். இல்லை ரப்பர் ஸ்டாம்ப் போல் .......................\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள���, உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெங்கையா நாயுடு வெற்றி: பா.ஜ., ஜெயித்தது\nகருவாடு, வறுகடலை, கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு: ஜி. எஸ். டி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/11/3.html", "date_download": "2019-04-22T20:11:21Z", "digest": "sha1:3ENKHVLNNVAC5LGRCTRT5S66FND544V4", "length": 11316, "nlines": 289, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பேஸ் புக் கவிதைகள் - 3", "raw_content": "\nபேஸ் புக் கவிதைகள் - 3\nஎவ்வளவோ வேலைப் பளு இருந்தாலும் அவளின் நினைவுகளில் நனைவது சுகம்.அவளின் இடைவிடாத நினைவுகளில் நலிந்து போனதால் வந்த கவிதைகள். இதுவும் பேஸ் புக்கில் கிறுக்கியவை...\nகிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..\nமுந்தைய நினைவுகள் : பேஸ்புக் கவிதைகள் - 2\nLabels: கவிதை, நினைவுகள், பேஸ் புக்\nஉயிரை அடுத்து மெய் தொடரும் என எதிர்பார்க்கலாமா\nஅதாவது இப்போது நினைவுகள்..நேரில் சந்திக்கும்போது நிஜங்கள் அது குறித்து வரைவுகள் வருமா\nநினைவுகள் சுகமானவை என்றும் நெஞ்சில் நிற்பவை\nநினைவுகள் நிறைவேறட்டும்.ஆனாலும் கடமைகள் நினைவாகட்டும் .ananthako.blogspot\nமொத்த துளிகளில் இந்த ஒத்த துளியில் நெஞ்சம் அதிகம் நிறைகிறது நண்பரே\nநண்பா கவிதை நன்றாக இருக்கிறது அர்த்தமுள்ள கவிதைகள் -\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு,...\nRags to Pads - குறும்படம் - ஒரு பார்வை\nதுப்பாக்கி - ஒரு பார்வை\nபேஸ்புக் கவிதைகள் - 4\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nகோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்\nவெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ...\nகோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா ...\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா -...\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nபேஸ் புக் கவிதைகள் - 3\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3586", "date_download": "2019-04-22T20:12:25Z", "digest": "sha1:PCE3DJXNKW53OSSAYDJ7JXDF37I47R62", "length": 13528, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "போலிக் குடிவரவு முகவர்க", "raw_content": "\nபோலிக் குடிவரவு முகவர்களைக் தடுத்து நிறுத்த அரசிற்கு அழுத்தம்\nகனடாவில் வாழ அல்லது தொழில் செய்ய விரும்புவோரைக் குறிவைக்கும், மோசடியான குடிவரவு முகவர்களைக் கண்டுபிடித்துத் தண்டனை வழங்குமாறு லிபரல் அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.\nபதிவு செய்யப்படாமல் இயங்கும் குடிவரவு முகவர்கள் தொடர்பாகக் கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்ற செயற்குழு ஒன்று செயலமர்வு ஒன்றை நடாத்தியது.\nஇச்செயற்குழுவின் அமர்வுகளின் பின்னர், இவ்வாறான மோசடியான குடிவரவு முகவர்கள் தொடர்பாகப் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குடிவரவு முகவர்களை ஒழுங்கிசைவுபடுத்தும் அமைப்பை மறுசீரமைத்தல், கனமான தண்டனைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளும் கருத்திற் கொள்ளப்படுகின்றன.\nமோசடிக் குடிவரவு முகவர்களிடம் பெருந்தொகையான பணத்தை இழந்த பலர் இந்த நாடாளுமன்ற செயற்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தனர். ஐம்பது பேர் இவ்வாறு சாட்சியமளித்தனர், 24 எழுத்துமூல வாக்குமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன,.\nபழமைவாதக் கட்சியின் குடிவரவு விமர்சகர் மிசேல் ரெம்பெல் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், குடிவரவு முகவர்களை ஒழுங்கிசைவுபடுத்தும் முறை முற்றாகச் செயல் இழந்துள்ளதாகவும், இவர்களால் ஏமாற்றப்பட்ட பலரின் “பயங்கரமான” கதைகள், இம்முறையில் தீவிரமான சீரமைப்புக்கள் தேவை என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட குடிவரவு முகவர்களை ஒழுங்கிசைவுபடுத்தும் அமைப்பான Immigration Consultants of Canada Regulatory Council (ICCRC) இன் ஆளுகை தொடர்பான பாரிய குறைபாடுகள், இவ்வமைப்பினால் குடிவரவு முகவர்களை முறையாக மேற்பார்வை செய்யமுடியுமா என்ற கேள்வியை உருவாகியுள்ளதாகவும் ரெம்பெல் மேலும் தெரிவித்தார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்க���ின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzgwNw==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T20:17:10Z", "digest": "sha1:QXKYV35NXN6FKW6NQCDNJIZMQ5ZKT5GG", "length": 6175, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரிட்டனில் இருந்து ஸ்காட்ச் விஸ்கி அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nபிரிட்டனில் இருந்து ஸ்காட்ச் விஸ்கி அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்\nலண்டன்: பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி அதிகரித்ததற்கு முக்கிய காரணியாக இந்தியா திகழ்கிறது. பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதியை காட்டிலும் 10.8 விழுக்காடு அதிகமாகும். அந்நாட்டின் வரிவசூல் துறையான ஹெச்.எம்.ஆர்.டி. தரவுகளின்படி இந்தாண்டு தேவை அதிகரித்ததன் காரணமாக இந்தியாவுக்கான ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி 537 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஸ்காட்ச் விஸ்கி சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாட்டிற்கான ஏற்றுமதி 348 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீ��்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/407940/amp", "date_download": "2019-04-22T21:00:44Z", "digest": "sha1:X4EFKBY6E6BIJENBDJX3VZDHOXOOGPTC", "length": 9335, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி தொடரை சமன் செய்து அசத்தியது இங்கிலாந்து | Dinakaran", "raw_content": "\nபாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி தொடரை சமன் செய்து அசத்தியது இங்கிலாந்து\nலீட்ஸ் : பாகிஸ்தான் அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஹெடிங்லியில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு சுருண்டது. 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் என்ற ஸ்கோருடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 363 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 80 ரன் (101 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.\nஇதையடுத்து, 189 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 46 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னுக்கு சுருண்டது. இமாம் உல் ஹக் 34 ரன், உஸ்மான் சலாவுதீன் 33 ரன், அசார் அலி 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். முகமது ஆமிர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு, டொமினிக் பெஸ் தலா 3, ஆண்டர்சன் 2, கரன், வோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\nரியல் சோசிடாடை வீழ்த்தியது பார்சிலோனா\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் ஆஸ்திரேலியா: ஆஷ்லி பார்தி அசத்தல்\nவார்னர் - பேர்ஸ்டோ அதிரடி...... நைட் ரைடர்சை விரட்டியது சன்ரைசர்ஸ்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி\nஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐத்ராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் டி20 போட்டி: ஐத்ராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ஐத்ராபாத் அணி பந்து வீச்சு தேர்வு\nகிங்ஸ் லெவனை வென்றது டெல்லி\nபெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/02/20020647/The-question-for-the-Tamil-Nadu-government.vpf", "date_download": "2019-04-22T20:46:03Z", "digest": "sha1:YGIPXGNS2LUBRDQPQSONDJ7TLWVK2BNU", "length": 13974, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The question for the Tamil Nadu government || நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல�� களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை\nநீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nதமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில், வக்கீல் கோட்டீஸ்வரி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி பலர் பலியாகுகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் ஆழம் தெரியாத நீர்நிலைகள், பயன்பாடு இல்லாத கல்குவாரிகளின் நீர்தேக்கங்களில் குளிக்கச் செல்பவர்கள் நீரில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n‘செல்பி’ எடுக்கும்போது சிலர் நீரில் சிக்கி இறந்துள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி 11 ஆயிரத்து 884 பேர் உயிர் இழந்துள்ளனர். அதில், 90 சதவீதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.\nஇதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎனவே கடற்கரை ஓரங்கள், சுற்றுலா தலங்களில் உள்ள நீர்நிலைகள், கோவில் குளங்கள், அருவிகள் போன்றவற்றில் உயிர் இழப்புகளைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். முக்கியமான நீர்நிலைகளில் உள்ள ஆபத்தான பகுதிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். கடல் சீற்றம் அதிகம் உள்ள சென்னை திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை தடுப்புச்சுவர் அமைக்க உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர், ‘கடற்கரைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பது குறித்தும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை பணியமர்த்துவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.\nபின்னர், ‘தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/06124302/Tamil-nadu-cm-edpadi-palanisamay-directs-officials.vpf", "date_download": "2019-04-22T20:40:39Z", "digest": "sha1:2JCQI3IJKUPZHAUNCQ3L6CEWXC7KQQ2S", "length": 11001, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil nadu cm edpadi palanisamay directs officials || நீட் தேர்வெழுத மகனை கேரளா அழைத்துச்சென்ற தந்தை மரணம்: தேவையான உதவிகளைச்செய்ய முதல் அமைச்சர் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநீட் தேர்வெழுத மகனை கேரளா அழைத்துச்சென்ற தந்தை மரணம்: தேவையான உதவிகளைச்செய்ய முதல் அமைச்சர் உத்தரவு + \"||\" + Tamil nadu cm edpadi palanisamay directs officials\nநீட் தேர்வெழுத மகனை கேரளா அழைத்துச்சென்ற தந்தை மரணம்: தேவையான உதவிகளைச்செய்ய முதல் அமைச்சர் உத்தரவு\nமாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #NEET #NEETExam\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.\nஇதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியதால், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்கு சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார்.\nஉயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்ய தலைமைச்செயலாளருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25804-.html", "date_download": "2019-04-22T20:24:17Z", "digest": "sha1:U6AUIEBP4TFRNZW5TUZTBN73SELTUZNH", "length": 8194, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "குஷ்பு 'பளார்' விட்ட விவகாரம்: காயத்ரி ரகுராம் சந்தேகம் | குஷ்பு 'பளார்' விட்ட விவகாரம்: காயத்ரி ரகுராம் சந்தேகம்", "raw_content": "\nகுஷ்பு 'பளார்' விட்ட விவகாரம்: காயத்ரி ரகுராம் சந்தேகம்\nதொண்டரை குஷ்பு அடித்த விவகாரம் தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.\nகூட்டத்தைத் தாண்டி குஷ்பு நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் தகாத முறையில் கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட நபரைக் கன்னத்தில் அறைந்தார் குஷ்பு. அருகில் இருந்தவர்களும், போலீஸாரும் உடனடியாக அந்த நபரைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.\nஇது தொடர்பாக பலரும் குஷ்புவைப் பாராட்டினார்கள். இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, \"கர்நாடகாவில் என்னிடம் சில்மிஷம் செய்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல\" என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருக்கிறார் குஷ்பு.\nஇது செய்தியாக வெளியானது. இதனைக் குறிப்பிட்டு பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ''தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவரை இவர் அறைந்த போது உண்மையிலேயே நான் இவரைப் பாராட்டினேன். ஆனால், இப்போது இந்த வார்த்தைகளைப் பார்த்த பின் அது விளம்பரத்துக்காக செய்ததோ என்று யோசிக்கிறேன். அந்த நபரை இவர் அடித்த போது அவரது முகத்தை இவர் சரியாகக் கூட பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்களைத் தவிர மற்றவர்கள் எப்படி இவரை நெருங்க முடியும்'' என்று காயத்ரி ரகுராம் கேள்வி எழுபபியுள்ளார்.\nகாங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காது: ம.பி. காங். முதல்வர் கமல்நாத் கருத்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் மீது தாக்கு: வயநாடு தொகுதியில் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்\n3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 116 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு\nமோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டியா - ராகுல் காந்தி சூசகம்\nபிரதமர் மோடி மீது கேரள முதல்வர் பினராயி புகார்\n72000 கி.மீ பிரச்சாரப் பயணம்: உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி\nகுஷ்பு 'பளார்' விட்ட விவகாரம்: காயத்ரி ரகுராம் சந்தேகம்\nபாஜகவுக்கு வாக்கு கேட்டவர் அடித்துக் கொலை: தமிழிசை கண்டனம்\nதிமுக அலுவலகம், சார்பு தொலைக்காட்சி அலுவலகங்களில் பணம் பதுக்கல்: அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்\nதரக்குறைவான மேடைப் பேச்சு: திமுக பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55324-topic", "date_download": "2019-04-22T20:41:34Z", "digest": "sha1:NAYKF3HOO2UJPB6JIL2XC2MGGDB7BLJE", "length": 5743, "nlines": 53, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "பாகற்காய் பச்சடி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nபாகற்காய் (நீள வகை) - 2\nபுளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு\nதக்காளி - 2 (நடுத்தர அளவு)\nவெல்லம் பொடி செய்தது - 1/2 கப்\nமிளகாய்த்தூள் ‍- 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் ‍- 1/4 டீஸ்பூன்\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு ‍- 1/2 டீஸ்பூன்\nசீரகம் ‍- 1 டீஸ்பூன்\nவெந்தயம் ‍- 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது ��ேவைக்கேற்றவாறு\nபுளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.\nதக்காளியைத் துண்டுகளாக்கி, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nபாகற்காயை, விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nநறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் புளித்தண்ணீர், தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, மூடி வைத்து, கொதிக்க விடவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானவுடன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, தாளித்து, அதில் கொதிக்கும் பாகற்காய் கலவையைக் கொட்டி கலக்கவும். வெல்லப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறு தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து, பச்சடி திக்கானவுடன், இறக்கி வைக்கவும்.\nரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/author/admin/page/591/", "date_download": "2019-04-22T20:01:37Z", "digest": "sha1:PW3HJ2UP3G2E2NEWTQV4N5DEJROALPME", "length": 2771, "nlines": 59, "source_domain": "www.pasumaikudil.com", "title": "admin | பசுமைகுடில் - Part 591", "raw_content": "\nhttp://bit.ly/1mrqvuG உலக நாடுகளில் விளையக்கூடிய எல்லா பயிர் வகைகளும் நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் உள்ள பருவ நிலை விவசாயத்துக்கு உகந்ததாக இருக்கிறது. இங்கு எல்லா வளமும்[…]\nஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது. ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது. கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள்[…]\n���னோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T19:54:55Z", "digest": "sha1:77IU5OL7OAJC2D2ARCJJMHDLGDDFW5OK", "length": 7646, "nlines": 90, "source_domain": "tamilbulletin.com", "title": "கண்ணுபட போகுதய்யா விராத் கோலி - Tamilbulletin", "raw_content": "\nகண்ணுபட போகுதய்யா விராத் கோலி\nBy Tamil Bulletin on\t 22/01/2019 ட்ரெண்டிங் நியூஸ், விளையாட்டு\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் என்பது ஊரறிந்த விஷயம் .மிகச் சிறந்த கிரிக்கெட் அணியில் நம்முடைய இந்திய அணியும் ஒன்று…\nதற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் மிகச் சிறந்த வரலாற்று மிக்க வெற்றியைப் படைத்தது நம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதற்கு மகுடம் சூட்டும் விதமாக icc , விராட் கோலிக்கு இந்த வருடத்திற்கான அனைத்து விருதுகளையும் விராட் கோலி வழங்கி இந்தியாவையும் பெருமைப்படுத்தியுள்ளது இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்….\nஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 20 கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தகுதியான நபர் விராட் கோலி தான் என்று அவருக்கு அனைத்து விருதுகளையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது .\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/tamil-nadu-std-codes/", "date_download": "2019-04-22T20:20:16Z", "digest": "sha1:JT6BXGTKQWNSQTPNUSVOV4IAIGHHLN5M", "length": 10830, "nlines": 147, "source_domain": "chittarkottai.com", "title": "Tamil Nadu STD Codes « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,520 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா\n30 வகை வெரைட்டி ரைஸ்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nபு���ியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://onlinearasan.blogspot.com/2014/11/gain-bless-from-sani-bhgavan.html", "date_download": "2019-04-22T19:58:59Z", "digest": "sha1:M42X2KXURH47LPUVMADF2NQ4B7O3PAV7", "length": 7553, "nlines": 74, "source_domain": "onlinearasan.blogspot.com", "title": "Online Arasan: சனி பகவான் அருள் கிடைக்க", "raw_content": "\nசனி பகவான் அருள் கிடைக்க\nசனிக்கிழமைதோறும் விரதமிருந்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம்.\nஇதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழைகளுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.\nசனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம்.\nஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.\nExams - தேர்வுகள் (3)\nMotors - வாகனங்கள் (4)\nNumerology - எண் கணித பலன்கள் (9)\n(Source indusguru) நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி , சுயநலவாதி , கஞ்சன் , கருணை இல்லாதவன். புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பா...\nஎன்ன படித்தால் என்ன வேலை : Computer Science\nபனிரெண்டாம் வகுப்பு முடிந்து பொறியியல் சேரும் மாணவர்கள் நான்கில் மூன்று சதவிதம் பேர் இந்த கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பைத் தே...\n1 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம...\nஎடை இழப்பதற்கான‌ காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்\nசில அற்புதமான பானங்களை அருந்துவதன் மூலம் நீங்கள் கூடுதல் கலோரிகளை எரிக்க விரும்புகிறீர்களா நீங்கள் சரியான இடத்திற்குதான் வந்து இருக...\nபுதுசா ட்ரை பண்ணுங்க Boss\nதாம்பத்யம் சுவைக்க அதீத செக்ஸ் எழுச்சியால் பலர் இன்று தவிக்கிறார்கள். அதேசமயம் இன்னொரு பக்கம் போரடித்துப் போய்ப் பலர் கிடக்கிறார்கள...\nசனி பகவான் அருள் கிடைக்க\nசனிக்கிழமைதோறும் விரதமிருந்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு , சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினம...\nகருச் சிதைவு ஏற்படக் காரணங்கள்\n(Source cambridgesemantics ) கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் . தாயின் உடல்நிலையும் , கரு வை தாங்கும் சத்தும் இல்லாததே மு...\nகூகுள் Android One ஸ்மார்ட் போன்கள்\nகூகுள் Android One இயங்கு தளத்தை இந்தியாவில் பிரபலபடுத்த அது குறைந்த விலையில் அலைபேசி தயாரிக்கும் நிறுவனங்களோடு சேர்ந்து ஸ்மார்ட் போன்களை அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilennam.blogspot.com/2010/06/blog-post_30.html", "date_download": "2019-04-22T20:32:44Z", "digest": "sha1:FWXFD355OEXUFATM4MHJUYAPZHMNTT6N", "length": 40481, "nlines": 94, "source_domain": "tamilennam.blogspot.com", "title": "தமிழ் எண்ணம்: முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி", "raw_content": "\nமுனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி\nமுனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி\nமுனைவர் ஆ. அஜ்முதீன், எம்.ஏ., பி.எட்., எஸ்.எல்.இ.டி., பிஎச்.டி.,\nகாதிர் முகையதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,\nமனித இனத்தின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உந்துச​க்தியாக விளங்குவது தாய் மொழியாகும். தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தமிழ்மொழியாகும். தமிழரின் நிலை உயர வேண்டுமானால் புத்தம் புதிய கலைகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் இந்நூற்றாண்டின் செயற்பாடுகளைத் தமிழ்மொழி தன் வாயிலாக விளக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளைத் தமிழ்மொழி ஏற்றாக வேண்டும் என்ற புதிய சிந்தனை முகிழ்த்துள்ளது. அதன் அடிப்படையில்தான் அறிவியல்தமிழ் என்ற புதிய நோக்கு பிறந்துள்ளது. இவ்வறிவியல்தமிழ் வளர்ச்சிக்கு முனைவர் வா.செ. குழந்தைசாமி ஆற்றியுள்ள பணிகள் குறித்து இவ்வாய்வுக் கட்டுரையில் காணலாம்.\nவளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் ஏற்க வேண்டும். தமிழில் அறிவியல் நூல்கள் எழுதப்பட வேண்டும். தமிழ் வழி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும் என்பன போன்ற செயல்பாடுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.\nஇது அறிவியல் யுகம். அறிவியலின் பாதிப்பு, இந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடையேயும் காணப்படுகிறது. அவர்தம் வாழ்க்கையிலும், கல்வி முறைகளிலும் அறிவியல் கருத்துகளும் கண்டுபிடிப்புகளும் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுவிட்டன எனலாம். நாள்தோறும் அறிவியல் சொற்களும் கருத்துகளும் பல்கிப்பெருகி வருகின்றன. அவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்மொழிக்கு ஒலி, சொல், சொற்றொடர் ஆகிய பல நிலைகளிலும் ஒரு தனி அமைப்பு தேவை எனலாம். ஏற்கனவே உள்ள முத்தமிழோடு இத்தமிழையும் சேர்த்து இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல்தமிழ் என நான்கு தமிழாகக் கொள்ளலாம். முனைவர் குழந்தைசாமி அறிவியல் தமிழையும் கல்வித் தமிழையும் ஒன்றாகவே கருதுகிறார்.\nகலைச்சொல்லாக்க முயற்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உருவாக்கப்பட்ட கலைச்சொல் தொகுப்புகளின் பட்டியலும், அவற்றில் இடம் பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையும் கொண்ட கட்டுரை ஒன்றை 'கலைச்சொல்லாக்க முயற்சி இதுவரை' என்ற தலைப்பில் முனைவர் இராதா செல்லப்பன் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் மறித்துவரும் சொற்களை நீக்கி இரண்டு இலட்ச​த்திற்கும் அதிகமான சொற்கள் உருவாக்கப் பட்டிருப்பதாக அவரது பட்டியலிருந்து தெரிய வருகிறது. இக்கட்டுரையின் முடிவாக கலைச்சொற்களை உருவாக்கும் முறைமையில் பொதுவான கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.\nஅறிவியல்தமிழ் கலைச்சொல்லாக்கம் 1830‍இல் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்தாலும், அண்மைக்காலத்தில் தான் புது விழிப்புத்தோன்றி இப்பணி செவ்வனே நடைபெறத் தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள அறிவியல் தமிழாக்க முயற்சிகளை முனைவர் குழந்தைசாமி சிறந்தன என்று கருதுகிறார். இருப்பினும் கலைச்சொற்களை உருவாக்குவதற்கென்று சில நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையுடைய வரா���வும் அவர் விளங்குகிறார். இதனை,\n\"செய்த அளவிற்கு இப்பணிகள் சிறந்தன. இந்நூல்கள் படிப்போர்க்குப் பயன் தருவன. இந்தப் பின்னணியில் நாம் கருத வேண்டியன‌ பின்வருமாறு :\n*துறைச் சொற்களை உருவாகுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளனவா\n*இவ்வெளியீகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துறைச்சொற்கள் முன் கூட்டியே வகுக்கப் பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்தவையா\n*இதுவரை, பொதுவான, வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் எவையும் இல்லையெனில் கடந்தகால வெளீயீடுகளின் ஆசிரியர்கள் துறைச்சொற்களைப் படைத்த முறைகளிலிருந்து அவர்கள் அனுபவத்தில் இருந்து, நாம் சில நெறிமுறைகளை வகுப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றனவா\n*துறைச்சொற்களை உருவாக்குவதற்கான அப்படிப்பட்ட நெறிமுறைகள் தேவையா\nஎன்று அவர் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.\nஅவரவர் விருப்பிற்கும் புலமைக்கும் ஏற்ற வகையில் கலைச்சொற்கள் அமைக்கப்படுவதால் அவை வரைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக கலைச்சொல் என்பது, \"சாஸ்திரம், விஞ்ஞான‌ம் என‌ வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌ Science இன்று அறிவிய‌ல் என‌த் தரப்படுத்த‌ப்ப‌ட்டு வ‌ழ‌ங்க‌ப் ப‌டுவ‌தைப் போல‌வே க‌லைச் சொற்க‌ள் உருவாக்க‌ம் குறித்த‌ வழிகாட்டல் ப‌ணியினை முனைவ‌ர் குழந்தைசாமி மேற்கொண்டுள்ளார். இன்றுவரை துறைச்சொற்களை உருவாக்குவதற்கு அவற்றை ஒலிப்பெயர்ப்பதா, மொழிபெயர்ப்பதா, புதிய‌சொற்களைப் படைப்பதா என்பதில் நமக்குள் ஒரு தெளிவில்லை. ஒலிப்பெயர்ப்புக்களில், 12 உயிர், 18 மெய், 1 ஆய்தம் இவற்றின் அடிப்படையில் அமைந்த ஒலிகள் நமக்குப் போதுமா, போதாவா என்பதில் இன்று நம்முள் ஒத்த கருத்தில்லை. எல்லோருடைய ஒருங்கிணைந்த பணியால் உருவாக்கப்பட வேண்டியது கலைச்சொல்லாக்கம் என்ற தெளிவானக் கொள்கையுடையவர் என்பது தெளிகிறது. அவ‌ர் 1. கலைசொற்க‌ள் உருவா‌க்கும் வ‌ழிக‌ள், 2. க‌லைச்சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள், 3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள் ஆகிய‌ மூன்று செய‌ல்பாடுக‌ள் வ‌ழி இப்ப‌ணிக்கான‌ க‌ருத்துக‌ளை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு :\n\"1. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொற்களை இன்றைய தேவைக்கேற்பப் பொருள் கொண்டு பயன்படுத்துதல்.\n2. தற்கால இலக்கியங்களிலிருந்து சொற்களைப் பயன்படுத்துதல்.\n3. பேச்சுமொழியிலிருந்து தகுந்த சொற்களை எ���ுத்தாளல்.\n4. தொடர்புள்ள பிறமொழிச் சொற்களைக் கடன் பெறல்.\n5. பிறமொழித் துறைச்சொற்களை மொழிபெயர்த்தல்.\n7. உலக வழக்கை அப்படியே ஏற்றுக்கொள்ளல்\"\nஇவையே கலைச்சொற்களை உருவாக்க‌ அவர் கூறும் வழிமுறைகளாவன. மேலும், அறிவியல் தமிழாக்கத்தில் நாம் உருவாக்க வேண்டிய துறைச் சொற்கள், குறியீடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை நான்கு வகையினவாகப் பாகுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார். அவை,\n1. மாற்றம் எதுமில்லாது உலக அளவில் பொதுமையானவையாகப் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள், சூத்திரங்கள்.\n2. மாற்றமில்லாது அப்படியே ஒலிபெயர்த்துப் பயன்படுத்தப்பட‌ வேண்டிய சொற்கள்.\n3. மாற்றமில்லாது ஒலிபெயர்ப்பதா, அல்லது புதிய சொல்லை உருவாக்குவதா என்ற கருத்து வேறுபாடுகட்கு இடந்தரும் சொற்கள்.\n4. புதிய சொற்கள் உருவாக்கப்பட்டேயாக வேண்டிய சொற்கள்\nஎன்பனவகும். இவ்வழிகாட்டல்களின் படி கலைச்சொற்கள் உருவாக்கப் பட்டால் அறிவியல் தமிழ் வளர்ச்சி செம்மையடையும்.\n2. க‌லைச் சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள்\nகலைச்சொல் அகராதித் தொகுப்புகள் வெளியிடும் முறையை இரு அடிப்படைப் பிரிவுகளாகக் முனைவர் குழந்தைசாமி நெறிபடுத்தியுள்ளார். அவை,\n\"பகுதி (1):அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, சமுதாய இயல்கள், கலை, மொழி, இலக்கியம், சட்டம், ஆட்சி போன்ற பெரும் பிரிவுகளை எடுத்து, இந்த ஒவ்வொன்றுக்கும் பொதுவான சொற்களைத் தனித்தனித் தொகுதிகளாகத் தயார் செய்யலாம்.\nபகுதி (2): பகுதி (1)இல் உள்ள பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றின் கீழ்வரும் கிளைப் பிரிவுகளுக்கான கலைச்சொற்கள் இப்பிரிவில் இடம்பெறும். சான்றாக, பொறியியல் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், அனைத்துப் பொறியியல் தொழில் நுட்பங்களுக்கும் பொதுவான சொற்கள் பகுதி (1)‍-லும், குடிமைப்பொறியியல், மின்சக்திப் பொறியியல், எந்திரப்பொறியியல் போன்ற தனித்தனிப் பிரிவுகட்கான கலைச்சொற்கள் அந்தந்த தலைப்புகளில் பகுதி (2)‍-லும் இடம் பெறலாம்.\" என்பனவாகும். இந்த வழிகாட்டலின் அடிப்படையில் கலைச்சொல்லாக்கப்பணி நடைபெற்றால் பொருட்செலவும் கால விரையமும் குறையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\n3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள்\nஇந்தியத் துணைக் கண்டத்திலேயும் வெளியிலேயும் நிறுவனங்கள், குழுக்���ள் மற்றும் தனி அலுவலர்கள் தொகுத்துள்ள எல்லா கலைச்சொற்களையும் திரட்ட வேண்டும். இதற்கெனத் தனித் தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று முனைவர் குழந்தைசாமி கருதுகிறார். அதற்கு 'கலைச்சொல் வங்கி' என்று பெயரிட வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார். அத்தலைமை யகத்தில் சேர்ந்த கலைச்சொற்கள் அனைத்தையும் கணிப்பொறியில் தேக்க வேண்டும். அக்கலைச்சொற்கள், தரப்படுத்தப்பட்டவை, தரப்படுத்தப்படாதவை என்ற இரு பிரிவுகளாக வகைபடுத்தப்பட வேண்டும். அக்கலைச்சொல் வங்கி அனைவருக்கும் இணையம் போன்ற இணைப்புச் சாதனம் வழி பரவலாக்கப்பட வேண்டும்.\nமுனைவர் குழந்தைசாமி கூறுவதன் அடிப்படையில் கலைச்சொல் வங்கி அமைக்கப்படுமானால் கலைச்சொல்லாக்கப் பணியின் முழுமையான பயனை எல்லோரும் பெறலாம். இதனால் எவர் வேண்டுமானாலும் தேவையான துறைச்சொற்களைப் பெறமுடியும். மேலும், அறிவியல் தமிழாக்க நூல்கள் செம்மையடைய வாய்ப்புக்களும் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் இதுவரை உருவாகியுள்ள கலைச்சொற்களை அறிந்துகொள்ள வழியும் உள்ளன.\nவ‌ள‌ர்ந்து வ‌ரும் அறிவிய‌ல் தொழில்நுட்ப‌ வ‌ள‌ர்ச்சிக்கேற்ப‌ மொழி எல்ல‌ நிலைக‌ளிலும் வளைந்து கொடுத்து வ‌ள‌ர‌ வேண்டிய‌ கால‌ச்சூழ‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து. அறிவியல்தமிழின் வளச்சிக்குத் தமிழ்மொழியின் வரிவடிவ மாற்றம் அவசியமான தேவையாக அறிஞர்கள் பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அவ்வறிஞர்கள் வரிசையில் அறிவியல் அறிஞரான முனைவர் குழந்தைசாமியும் எழுத்து சீரமைப்பு குறித்து சிந்தித்திருப்பது நோக்கத்தக்கது.\nதமிழ் வரிவடிவத்தில் மாற்றமும், திருத்தமும் பண்டைக்காலம் முதல் இடம் பெற்று வந்திருக்கின்றன. முனைவர் குழந்தைசாமியின் எழுத்துச்சீரமைப்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் வளர்ந்து வந்துள்ள எழுத்துச்சீரமைப்புச் சிந்தனைகளைத் தொகுத்துக்கூறி அவற்றின் அவசியத்தையும் விளக்குவதாகும். மேலும், அவரது பரிந்துரைகள் சிலவும் அமைந்துள்ளன. இதில் அவருக்கே உரிய சீரிய சிந்தனைகளும், அணுகுமுறைகளும் காணப்படுகிறது. அவரின் எழுத்துச் சீரமைப்பு,1. மெய்யெழுத்துக்களின் வடிவ மாற்றம், 2. உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம், 3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம் என்ற முறைகளில் அமைந்துள்ளது.\nமெய்யெழுத்துக்கள் உயிர்மெய் அகர வரிசை பதினெட்டிற்கும் உள்ள வேறுபாடு மெய்யெழுத்துக்களின் மேல் இடப்படும் புள்ளி மட்டுமே ஆகும். அப்புள்ளியை க,ங,ச,.....ற,ன முதலியவற்றின் வலது புறத்தில் இட்டால் மற்ற உயிர்மெய் வரிசைகளைப் போல ஒரே சீர்மை ஏற்படும். இதனால் க,ங,ச,.....ற,ன என்ற பதினெட்டு வடிவங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். தனியே க்,ங்,ச்,....ற்,ன். என்ற பதினெட்டு வடிவங்கள் தேவையில்லை.\n2 உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம்.\nஉயிர்மெய் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் இணைந்த கூட்டொலிகளால் ஆனவை. இக்கூட்டொலிகளின் வடிவங்களில் சிலவரிசைகளில் ஒரு சீர்மையும் சிலவரிசைகளில் சீர்மைக்குறைவும் காணப்படுகின்றன. அதாவது உயிர்மெய்யில் அகர வரிசைத் தொடங்கி ஒளகார வரிசை வரையிலுள்ள 12 வரிசைகளில், இகர, ஈகர, உகர, ஊகாரம் ஆகிய நான்கு வரிசைகளில் சீர்மைக்குறைவு காணப்படுகிறது. எவ்வாறெனில், உயிர்மெய் எழுத்துக்களில் கா, கெ, கே, கை, கொ, கோ, கெள இவற்றில் குறியீடுகள் வலதுபுறம். இடதுபுறம் ஆகிய இருபுறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அஃதவது மெய்யோடு பிணையாமல் தனியகவே இருக்கின்றன. அதுவே கி, கீ, கு, கூ இவற்றில் குறியீடுகள் பிணைந்து காணப்படுகின்றன. மற்ற வரிசைகளில் பயன்படுத்தப் படும் (துணைக்கால்,கொம்பு...) நான்கு குறியீடுகள் போலவே இவற்றிற்கும் தனியான குறியீடுகள் பயன்படுத்தாமல் இந்நான்கு வரிசைக்கும் 72 குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன. நான்கு குறியீடுகளால் அறிய வேண்டிய எழுத்துக்களை 72 குறியீடுகளால் அறிய வேண்டிய சிரமம் உள்ளதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, இங்கு சீர்திருத்தம் தேவை என்பதை உணர முடிகிறது. இச்சீர்திருத்தத்திற்கு முனவர் குழந்தைசாமி அவர்கள் செயல்பாடுகள் தெ.பொ.மீ., மு.வ., கி.வா.ஜகன்நாதன் கருத்துக்களைப் பின்பற்றியதாக அமைந்துள்ளது.\nபெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ள��ர்.\nபெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். அதாவது, இகர, ஈகார உயிர்மெய் வரிசைகளுக்கு, இப்பொழுது பயன்படுத்தும் மேல் விலங்குகளை யொத்த குறியீடுகளையே வலது பக்கத்தில் பயன்படுத்தலாம். உகர, ஊகார வரிசைகட்கு கிரந்த எழுத்துகளுக்குப் பயன்படும் குறியீடுகளை உருவ அளவில் சிறுமாறுதல்கள் செய்து பயன்படுத்தலாம் என்பதாகும். இம்மாற்றமானது, தொல்காப்பிய விதிகட்கோ, நன்னூல் விதிகட்கோ புறம்பானதன்று. இவர்தம் எழுத்துச்சீர்திருத்த மாற்றத்தை ஏற்று அண்ணா பல்கலைக் கழகமும் இந்துஸ்தான் தொலையெழுதி நிறுவனமும் இணைந்து இரு மொழி தொலையெழுதியை உருவாக்கியுள்ளன.\nமுனைவர் குழந்தைசாமியின் பரிந்துரைகளை ஏற்றுத் தமிழ் வரிவடிவம் சீரமைக்கப்பட்டால், தமிழ்நெடுங்கணக்கில் இப்பொழுதுள்ள 247 வரிவடிவங்கள் குறைந்து 39 வரிவடிவங்களில் (30 முதன்மை எழுத்துகளும் 9 குறியீடுகளும்) தமிழை எழுதிவிட முடியும்.\n3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம்.\nபலநூற்றாண்டுகளாகக் கிரந்த எழுத்துக்கள் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருவதை எவரும் மறுக்க முடியாது. அறிவியற் கருத்துக்களும், அறிவியற் கண்டுபிடிப்புகளின் பெயர்களும் வேதிப்பொருட்களின் பெயர்களும் இன்றைக்குக் கிரந்த எழுத்துகளை அதிகமாக பயன்படுத்தி எழுதும் வழக்கம் நிலவி வருகிறது.\nகிரந்த எழுத்துக்கள், வடமொழி எழுத்துக்கள் அல்ல, வடநாட்டிலிருந்து வந்தவையுமல்ல. பல்லவர் காலத்தில் வடமொழி இலக்கியங்களை, நூல்களைக் கற்க விரும்பியபொழுது, தமிழர்கள் தேவநாகரி வரிவடிவத்தில் கற்றதாகச் சான்றுகள் இல்லை. அன்று தமிழகத்தில் வழக்கிலிருந்த வரிவடிவத்தோடு, மேலும் தேவைப்படும் ஒலிகட்கு, உருவத்தில் அதனுடன் இணைந்த சில எழுத்துக்களை உருவாக்கினார்கள். இந்த வகையில் அமைந்ததுதான் கிரந்த வரிவடிவம். ஆனால், பின்னர் தமிழ் வழக்கில் நமது முன்னோர் அந்த வரிவடிவத்தில் சில எழுத்துகளை மட்டுமே தேவை கருதி ஏற்றனர் என்ற உண்மைக்கருத்தை முனைவர் குழந்தைசாமி வைக்கிறார்.\nதமிழ் எழுத்துகளிலிருந்து பிறந்தவைதான் கிரந்த எழுத்துகள் என்பது அவரது கூற்றால் உணரலாம். இருப்பினும் ஆய்த எழுத்தைப் பயன்படுத்திக் கிரந்த எழுத்துக்களின் ஒலியைப் பெற முடியும் என்றும் அவர் வழிகாட்டுகிறார். சான்றாக ஹ = ஃக, ஸ = ஃச பயன்படுத்தலாம்.\nமுனைவர் குழந்தைசாமியின் 'எழுத்துச் சீரமைப்பு' என்பது எழுதும் முறையை எளிமைப்படுத்துவதே அன்றி, ஒலி எழுத்து எதையும் இழப்பது அன்று. இழப்பதற்கு இடமளிப்பதுமன்று.\nதமிழ் வரிவடிவத்துடன் இணையாக, சில குறிப்பிட்ட துறைகளில், குறிப்பிட்ட நோக்கங்கட்காக இன்னொரு வரிவடிவத்தையும் பயன்படுத்தலாம் என்ற சிந்தனையை முனைவர் குழந்தைசாமி கூறியுள்ளார். அதுவே அவர்தம் துணை வ‌ரிவடிவச் சிந்தனையாக விளங்குகிறது. 'துணை வரிவடிவம்' என்பது இப்பொழுது நடைமுறையில் இருக்கும் வரிவடிவத்தைக் கைவிட்டுவிட்டு, மற்றொரு வரிவடிவத்தை ஏற்பது என்பதன்று. இருக்கின்ற வரிவடிவத்தோடு தேவையைக் கருதி துணை வரிவடிவத்தையும் பயன்படுத்துவதாகும்.\nதொல்காப்பியத்திற்குப் பின்னர் ஓர் இலக்கணநூல் எழுதப்படாத குறையை நன்னூல் நிவர்த்தி செய்தது. நன்னூல் கி.பி.13ஆம் நூற்றாடில் பவணந்தியாரால் எழுதப்பட்டது. கடந்த 700 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை அலசி, ஆய்ந்து முறையானவற்றை ஏற்று எழுதப்பட்ட இலக்கணம், தொல்காபியம் போல இல்லை. இருப்பினும் ஓரளவுக்காவது அறிஞர் உலகம் ஏற்றுக்கொண்டதெனப்படும் இலக்கணம் இன்றையவரை உருவாக்கப் படவில்லை. அத்தகைய இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவராக முனைவர் குழந்தைசாமி காணப்படுகிறார்.\nஇதற்கான ஓர் அமைப்புத் தேவை. அது புலவர்கள் கூட்டமன்று. பண்டிதர், படைப்பாளர், பத்திரிக்கைத் துறையினர், அறிவியல் தொழில்நுட்பத் துறையினர் போன்ற (பயன்படுத்தும்) பெருமக்கள் கூட்டத்தினின்று, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். அவரது இந்த வழிகாட்டுதலை தமிழக அரசு ஏற்றுள்ளது என்பதை, \"1998 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 'தமிழ் இலக்கண நூலின��� மீண்டும் உருவாக்க வல்லுநர்களைக் கொண்ட இலக்கணக்குழு அமைக்கப்படும்' என்ற அறிவிப்பிலிருந்து அறியலாம்.\nLabels: முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி\nநல்லவரின் கருத்துக்களை நாடி வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்வையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநம் அரசு அமைத்துள்ள குழுக்களுக்குப் பஞ்சம் இல்லை. அவற்றின் செயல்பாடுதான் இன்று வேண்டப்படுகிறது.\nமுனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=499&catid=75&task=info", "date_download": "2019-04-22T19:53:55Z", "digest": "sha1:D473DTEWHEWOQ5C2JAHWKC444IO6SB2G", "length": 15654, "nlines": 140, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் Infrastructure வேளாண்மை தொழில் நுட்பப் பயிற்சியளித்தல் மற்றும் ஆதரவு சேவையளித்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசபந்தா கடன் திட்டம் மற்றும் கருவூல நிதிகளின் மூலம் வேளாண் திட்டங்களை உட்படுத்தியிருக்கும் சமுர்த்தி அனுகூலத்தார் மற்றும் ஜன புபுதுத் திட்டத்தை பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த போகும் அனுகூலத்தாருக்கும் வேளாண்மை தொழில் நுட்பப் பயிற்சியளித்தல் மற்றும் ஆதரவு சேவையளித்தல்\n• விண்ணப்பதாரர் சமுர்த்தி அனுகூலம் பெறுவோராக இருக்க வேண்டும்\n• விண்ணப்பதாரர் சமுர்த்தி வங்கியிலிருந்து கடன் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்\n• பொருட்கள் வேளாண்மை சம்மந்தமாக இருக்க வேண்டும்\n• வார நாட்களில் நடைபெறும் சமுர்த்தி கூட்டங்களின் போது சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து சேவையை கேட்டு முறையிடுதல்\nசமுர்த்தி அனுகூலம பெறுபவர், விண்ணப்ப படிவத்தையோ அல்லது வேறு எந்த வேண்டுகோள் கடிதத்தையோ சமர்பிக்க கூடாது. வேண்டுகோள் வாய்மொழியாக செய்யப்படுதல் வேண்டும்\nஇச்சேவையை பெறுவதற்கு எந்த விண்ணப்ப படிவமும் அல்லது வேண்டுகோள் கடிதமும் அவசியமில்லை.\nபடி 1: வார நாட்களில் நடைபெறும் சமுர்த்தி கூட்டங்களின் போது சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து சேவையை கேட்டு முறையிடுதல.\nபடி 2: சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் அறிக்கையை தயார் செய்து சம்பந்தப்பட்ட திட்��� மேலாளருக்கு அனுப்புவார்\nபடி 3: திட்ட மேலாளர் மதிப்பீட்டை தயாரித்து அவற்றை அறிக்கையுடன் சேர்த்து கோட்ட செயலகத்திற்கு அனுப்புதல்\nபடி 4: கோட்ட செயலகம் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து அதை அரசாங்க முகவர் அலுவலகத்திற்கு அனுப்புதல்\nபடி 5: சமுர்த்தி துணை ஆணையாளர் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து பின் அதிகார சபைக்கு அனுப்புதல்\nபடி 6: அதிகார சபையில் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்து, மதிப்பீடப்பட்ட நிதியை சமுர்த்தி துணை ஆணையாளரிடம் வெளியீடும்.\nபடி 7: திட்ட மேலாளர் வேண்டுகோளினால் பெற்றுக்கொண்ட நிதியை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து பெற்றுக்கொள்வார். இத்திட்டம், திட்ட மேலாளரினால் மூழுமையாக கையாளப்படும்.\nகுறிப்பு 1: சமுர்த்தி அதிகார சபை முகாமை சம்பந்தப்பட்ட கோட்ட .செயலகத்தின் மூலமாக கண்காணிக்கும்.\nகுறிப்பு 2: அனுகூலத்தாருக்கு விளைச்சல் பெறும்வரை மட்டுமே அவருக்கு கருணைக்காலம் வழங்கப்படும் அந்த காலம் முடிவடைந்த பிறகு 50மூ கடனை சமுர்த்தி வங்கியில் திரும்ப செலுத்த வேண்டும்.\nமுகாம்கள் 3 வாரத்திற்குள் ஒருங்கினைக்கப்படும்\n3 நாட்களுக்குள் நிதி வெளியிடப்படும்\nவாரத்திற்கு ஒரு முறை சமுர்த்தி கூட்டம் நடைபெறுகையில் விண்ணப்பதாரர் இச்சேவையை பெற முறையிடலாம்\nகுறிப்பு: கருணை காலம் முடிவடைந்ததும் கடன் தொகையில் 50மூ சமூர்த்தி வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும்\nநபரின் பெயர் நபரின் பதவி பிரிவின் பெயர்\nMr. D L G A அபேசேகர இணை இயக்குனர் விவசாயப் பிரிவு\nMr. D தொட்டவத்தா இயக்குனர் நிதி பிரிவு\n- கோட்ட காரியதரிசி சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம்\n- துணை சமுர்த்தி ஆணையாளர் சம்பந்தப்பட்ட மாவட்டம் (அரசாங்க முகவர் அலுவலகம்)\n- திட்ட மேலாளர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு\n- சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு\n• இந்த சேவைக்கான வேண்டுகோள் தனிப்பட்ட சமுர்த்தி அனுகூலம் பெறுபவரால் முன்மொழியப்பட்டால்\nபலதரப்பட்ட சமுர்த்தி பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் குழுக்களுக்காக நிகழ்ச்சி நடத்தப்படும்.\nகுறிப்பு : இந்த சேவை தனிப்பட்ட நபருக்கு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-19 15:29:58\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3588", "date_download": "2019-04-22T20:13:05Z", "digest": "sha1:HMHUNS7CXBQJFJ3LAKV5YSBCX7FXMZXH", "length": 51743, "nlines": 172, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை ஆட்சியாளரின் அதி", "raw_content": "\nஇலங்கை ஆட்சியாளரின் அதிகாரத்தில் “நல்லிணக்கம்’’ ஒரு கபடம் சாட்சியமளிக்கும் - சண்முகதாசனும், பொன்னம்பலமும், செல்வநாயமும் - மு. திருநாவுக்க���சு\n“அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு.\nகொலைக் களத்திற்கு கருணை இல்லம் என்று பெயரிடுவார்கள்.\nசித்தரவதை முகாமிற்கு அன்பு மாடம் என்று பெயரிடுவார்கள்.\nசிறைச்சாலைக்கு தர்மசாலை என்று பெயரிடுவார்கள்.\nஎன்பதையொத்த தீர்க்கதரிசனம் 1940களின் பிற்பகுதியில் உரைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஜோர்ஜ் ஓவல் எழுதிய “1984” என்ற தலைப்பிலான கருத்துருவ நாவல் இதற்கு சிறந்த உதாரணம்.\nஇந்தவகையில் தமிழின அழிப்பிற்கு “நல்லிணக்கம்” என்று பெயரிட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇலங்கை அரசியலில் இலங்கையர் தேசியவாதம், இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன தோல்வி அடைந்துவிட்டமைக்கான வரலாற்றுச் சின்னமாக எஸ். ஹன்டி பேரின்பநாயகம் விளங்குகிறார்.\nகாலனிய ஆதிக்க எதிர்ப்பு, இலங்கையர் தேசியவாதம், பூரண பொறுப்பாட்சி, சமூக சமத்துவம் என்பன இவர் முன்வைத்த அரசியல் கொள்கைகளாகும். 1931ஆம் நடைமுறைக்கு வந்த டெனாமூர் அரசியல் யாப்பு மேற்படி கூறப்பட்டதான பூரண பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்று கூறி அந்த யாப்பின் கீழான முதலாவது பொதுத் தேர்தலை (1931) முன்னின்று பகிஷ்கரித்த முன்னணித் தலைவர்களில் எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முதன்மையானவர்.\nஇத்தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றிய அழைப்பிற்கு அப்போது தென்னிலைங்கையில் காணப்பட்ட அனைத்து முன்னணிச் சிங்களத் தலைவர்களும் வரவேற்பும் ஆதரவும் அளித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாண குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகரமாக பகிஷ்கரிக்கப்பட்ட போது அதில் எந்தொரு சிங்களத் தலைவரும் தமது பகுதிகளில் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவில்லை.\nஆனால் அக்காலத்தில் பகிஷ்கரிப்பு பற்றி சிங்களத் தலைவர்கள் வரவேற்று வாழ்த்தத் தவறவில்லை. குறிப்பாக அப்போது மிகப்பெயர் பெற்ற சிங்கள அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு. பிலிப் குணவர்த்தன லண்டனில் இருந்து Searchlight, 20-27.6.1931 என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்தது.\n“கடந்த சில வருடங்களாக இலங்கையில் யாழ்ப்பாண காங்கிரஸ் மட்டுமே அரசியல் விவேகத்தை வெளிப்படுத்திய அமைப்பாகும். யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக முழக்கம் செய்யுமாறு அவர்கள் தமது தலைவர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nஅது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து உடனடியாக முழுமையான சுதந்திரம் பெறுவதற்கான அழுத்தமாகும். எப்போதும் உச்சமான துணிச்சலை வெளிப்படுத்தும் சிங்களவர்கள் அதனை புரிந்துகொண்டு பின்பற்றுவார்களா. ஒரு பிரமாண்டமான போராட்டத்தை நாம் எதிர்பார்க்கிறோம். தேர்தல்களை பகிஷ்கரிப்பது என்பது ஒரு சமிஞ்சை மட்டுமே.\nமேற்படி தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றி சிலோன் டெய்லி நியூஸ் 4-5-1931 பத்திரிகை எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.\nயாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் அபிப்பிராயமானது சக்திவாய்ந்ததாகும். ஆதனை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள். என்றுமே பலமான அரசியலை தன்னகத்தே கொண்டுள்ளதாகிய யாழ்ப்பாணம் தனது பிரஜைகள் எந்தொரு நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கான பொதுநல மனப்பாங்கு உள்ளவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு உறுதிபூண்டு நிற்கின்றது.\nதேர்தல் பகிஷ்கரிப்பை ஆதரித்து அகில இலங்கை லிபரல் லீக் தனது ஆதரவைத் தெரிவித்தது. பிரான்சிஸ் டி சொய்ஸா, ஈ.டபுள்யூ.பெரேரா, ரி.பி.ஜெயா ஆகிய தலைவர்கள் கூட்டாக அனுப்பிய தந்தியில் தெரிவித்ததாவது:-\nஅற்புதமான சாதனை படைத்ததையிட்டு யாழ்ப்பாணத்தை மனமார வாழ்த்துகிறோம். இங்கே தென்னிலைங்கையில் அவ்வாறு செய்யத் தவறியமையானது சிறிதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் விமர்சனத்திற்குரியதுமாகும்.” {சிலோன் டெய்லி நியூஸ் 6-5-1931}\nஇவ்வாறு எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முன்னின்று தலைமைதாங்கி அரங்கேற்றிய தேர்தல் பகிஷ்கரிப்பை சிங்களத் தலைவர்கள் முதலில் வரவேற்றிருந்தனர் என்பதே உண்மையாகும். ஆனால் பின்பு இந்த உண்மைக்கு மாறாக மேற்படி பகிஷ்கரிப்பை மேற்கொண்டமையானது தமிழினவாதத் தன்மை கொண்டதென்றும் அது வகுப்புவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றென்றும் அதற்கு இனவாத சாயத்தை சிங்களத் தலைவர்கள் பூசத் தொடங்கினர். இதன் மூலம் எஸ். ஹன்டி பேரின்பநாயகத்தையும ஒரு வகுப்புவாதியாக சித்தரித்தனர்.\nஇதுபற்றி எஸ். ஹன்டி பேரின்பநாயகம் குறிப்பிடுகையில்:-\n“பல பொறுப்புவாய்ந்த சிங்களத் தலைவர்கள் பகிஷ்கரிப்பு மற்றும் அதன் பொருட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு விடாப்பிடியாக இனவாத அர்த்தம் கற்பித்து வந்துள்ளனர். ஒரு சந்தர்ப்ப��்தில் ஒரு மாநாட்டில் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் நான் சந்தித்தபோது பகிஷ்கரிப்பு நடவடிக்கை இனவாத நோக்கங்களினால் உந்தப்பட்டதென என்னிடம் அவர் கூறியவேளை அது அப்படியல்ல என நான் மறுத்தது ஞாபகமாக இருக்கிறது.\nஅண்மையில் திரு. எச்.எ.ஜே. ஹலுஹல்ல எழுதிய விஜயவர்த்தன வாழ்க்கை வரலாற்று நூலில் அதே பழியை சுமத்தியுள்ளார். எமது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கை என்ற இலட்சியத்திற்கு நாங்கள் இடையறாது அர்ப்பணித்து நின்றதற்காக கொடுத்த விலையையும் கணக்கில் எடுத்தால் எவராலுமே அவ்வாறான கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது.\nடொனமூர் சீர்த்திருத்தங்கள் முழுமையான சுதந்திரத்திற்கு முழுமையான சுதந்திரத்திற்கு மிகவும் குறைவாய் இருந்ததன் காரணமாகவே பகிஷ்கரிப்பு இயக்கம் முடுக்கிவிடப்பட்டது.” [A Tribute to C. Sundaralingam, the Skanda, April 1966. இவை பற்றிய விவரங்களை “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” என்ற தலைப்பில் சீலன் கதிர்காமர் எழுதிய தமிழ், ஆங்கில நூல்களில் காணலாம்.}\nஎஸ். ஹன்டி பேரின்பநாயகம் ஓரு தமிழ்த் தேசியவாதியல்ல. அவர் ஓர் இலங்கையர் தேசியவாதி. அவர் தன் வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு தன்னை அடையாங்காட்டிக் கொண்டவரோ அல்லது இணைந்து செயற்பட்டவரோ அல்லர். அவர் ஈழத் தமிழர் பிரச்சனையை அடிப்படையில் ஒரு தேசிய இனப்பிரச்சனையாக புரிந்து கொண்டதைவிடவும் ஒரு மொழிப் பிரச்சனையாகவே அதிகம் புரிந்திருந்தார் எனத் தெரிகிறது.\nஅவர் மொழி சமத்துவத்திற்காக விட்டுக் கொடுப்பின்றி போராடியவர் என்பதில் சந்தேகமில்லை. இனஐக்கியத்துடன்கூடிய இலங்கையர் தேசியவாதம்தான் அவரது ஆத்மாவாக இருந்தது. இறுதிவரையும் அவர் அப்படித்தான் செயற்பட்டார். ஆனால் சிங்களத் தலைவர்கள் அப்படிப்பட்ட ஒரு நல்லிணக்க கொள்கையுடன் செயற்பட்ட ஒரு தமிழ் அரசியல் தலைவரை இனவாதியாக சித்தரித்தமை என்பது இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன ஒருபோதும் சாத்தியமில்லை என்பதற்கான ஒரு நினைவுச் சின்னமாக அவரை வரலாற்றில் நிறுத்தியிருக்கிறது.\nஇதன் பின் தமிழ் மக்களின் தலைவராய் திகழ்ந்த திரு. ஜி.ஜி.பொன்னம்பலம் சிங்களத் தலைவர்களுடன் நல்லிணக்க அரசியலில் ஈடுபட்டார். சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தில் அகில இலங்கை ���மிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு, ஜி.ஜி. பொன்னம்பலம் ஓர் அங்கமாக இணைந்து கொண்டார்.\nஆனால் எத்தகைய நல்லிணக்கங்களுக்கும் அப்பால் பிரதமர் டி.எஸ்.செனநாயக்க இன அழிப்புவாதக் கொள்கையை தெளிவாக முன்னெடுக்கத் தவறவில்லை.\nடி.எஸ்.செனநாயக்கவின் மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த டட்லி செனநாயக்க மற்றும் சேர்.ஜோன் கொத்தலாவல அரசாங்கங்களுடன் பொன்னம்பலம் இணைந்து நல்லிணக்க அரசியலை மேற்கொண்டார். ஆனால் மேற்படி மூன்று பிரதமர்களையும் உள்ளடக்கிய ஓன்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நல்லிணக்கம் தோல்வியுற்று இனஒடுக்குமுறை வெற்றிவாகை சூடியது.\nதமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், மலையக தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பனவற்றை பறித்தமை, களனி மாநாட்டின் மூலம்;; (1955) தனிச் சிங்கள சட்டத்துக்கான தீர்மானத்தை ஐதேக நிறைவேற்றியமை என்பன இனநல்லிணக்கத்திற்கு எதிரான சிங்களத் தலைவர்களின் அரசியலை பறைசாற்றி நிற்கின்றது.\nமேற்படி காலத்தில் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமன்றி வேறு தமிழ்த் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைநது அமைச்சரவையில் பங்குவகித்து தமது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தெளிவாக முன்னெடுத்தது.\n1965ஆம் ஆண்டு திரு, எஸ்.ஏ.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்து இன நல்லிணக்கத்திற்கான அனைத்து கதவுகளையும் திறந்து செயற்பட்டது. ஆனால் தன் பதவிக் காலத்தை தக்கவைக்கும் வரை தமிழரக் கட்சியுடன் காலபோக உறவைக் கொண்டிருந்த ஐதேக அனைத்துவகை நல்லிணக்கங்களுக்கும் மாறாகவே செயற்பட்டது.\nஇவ்வகையில் தமிழ்த் தலைவர்களுடன் இணைந்து நல்லிணக்கத்தை நிரூபிக்க முடியாதுபோன சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து “நல்லிணக்கத்தை” எவ்வகையிலும் எதிர்பார்க்க முடியாது.\nஅடுத்து அமிர்தலிங்கம் காலம் இங்கு நோக்கத்தக்கது.\nஜெவர்த்தன 1977ஆம் ஆண்டு யூலை மாதம் பதவிக்கு வந்ததும் ஓகட்ஸ் மாதம் தமிழருக்கு எதிரான ஒரு பாரீய இனப்படுகொலை கலவரத்தை அரங்கேற்றிக் காட்டினார்.\nஓகட்ஸ் 16ஆம் தேதி இனப்படுகொலை கலகம் வெடித்துவிட்டது. அன்று மாலை இலங்கை வானொலியில் அப்போது பிரதமராக இருந்த ஜே.ஆர்.ஜெவர்த்தன நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்தினார். எங்கும் சிங்கள காடையர்களினால் தமிழர்கள் அழிக்கப்படும் நிலை ஆரம்பமாகிவிட்ட வேளையது.\n“போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற போர் அறைகூவலை வானொலி வாயிலாக தமிழ் மக்களை நோக்கி விடுத்தார். அதேவேளை அந்த அறைகூவலானது தமிழ் மக்களை அழிப்பதற்கான சிங்கள மக்களுக்கு விடப்பட்ட ஆணையாகவும் அமைந்தது. இதன் பின்புதான் இனப்படுகொலை கலகம் மேலும் உக்கிரமடைந்தது என்பது உண்மை.\nபீரங்கிக் கப்பலுடன் நின்ற டச்சு கடற்படைத் தளபதிக்கு எதிராக கண்டி மன்னன் விமலதர்ம சூரியன் விடுத்த “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அந்த அறைகூவலைத்தான் அப்பாவித் தமிழ் மக்களை நோக்கி அன்றைய பிரதமர் ஜெயவர்த்தன 1977ஆம் ஆண்டு விடுத்தார்.\nஇப்படிப்;பட்ட இனப்படுகொலையை நடாத்திய, அதனை ஊக்குவித்த ஜெயவர்த்தனவுடன் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் 1979ஆம் ஆண்டிலிருந்து 1982ஆம் ஆண்டு முடியும் வரை கைகோர்த்து தன் நல்லிணக்கத்தைக் காட்டினார். குறிப்பாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெவர்த்தனவும், பிரதமர் பிரேமதாஸாவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரித்து அதன் மூலம் அவரை மீண்டும் ஜனாதிபதியாக ஆக்கியதற்கான தமது பக்க நல்லிணக்கத்தை அமிர்தலிங்கம் நிரூபிக்கத் தவறவில்லை.\nஆனால் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு முழு அளவில் இராணுவ பரிமாணம் கொண்ட தமிழின ஒடுக்குமுறையை ஜெயவர்த்தன தீவிரமாக முன்னெடுத்தார் என்பதே உண்மையான அரசியல் வரலாறாக அமைந்தது. இதனை மிக நுணுக்கமாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இலங்கையர் தேசியம் ஒன்றுபட்ட இலங்கை, இன ஐக்கியம் என்பனவற்றின் மீது தீவிரமான பற்று வைத்து செயற்பட்டு இறுதியில் சிங்களத் தலைவர்களாலேயே இனவாதியென மகுடம் சூட்டப் பட்ட கண்டிப் பேரின்பநாயகத்தின் அரசியல் தோல்வியை சரிவர மதிப்பீடு செய்வதன் மூலம் அதன் பின்பு நிகழ்ந்த மேற்படி அரசியலுக்கான புரிதலையும் இனிமேல் நிகழப் போகும் அரசியலுக்கான புரிதலையும் பெற்றுக் கொள்ள முடியும்.\nவரலாறானது சமூக இரத்தோட்டத்தை அடையாளங்காட்டவல்ல ஓர் உயிரோட்டம் கொண்ட அறிவியலாகும். இலங்கையின் வரலாற்ற�� உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாமல் இனப்பிரச்சனையை புரிந்துகொள்ள முடியாது. இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களின் தனிவிசேட இயல்புகளை புரிந்துகொள்ள ஒருசில புள்ளிகளே போதுமானது.\nமேலைத்தேச கல்வி கற்றிருந்த கிறிஸ்தவரான எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க திடீரென டொனமூர் பௌத்தரானார். இது ஒரு விபத்தல்ல. ஒரு வரலாற்றுப் போக்கின் குறிகாட்டி. பண்டாரநாயக்கவின் பாதையில் கிறிஸ்தவத்தை தழுவியிருந்த சிங்களத் தலைவர்கள் பௌத்தர்களாக மதம் மாறும் படலம் மேலெழுந்தது.\nசெனநாயக்க குடும்பத்தவர்கள் சேர்.ஜோன் கொத்தலாவல குடும்பத்தவர்கள், ஜெயவர்த்தன குடும்பத்தவர்கள் என இவர்கள் அனைவர்களினது பெயர்களுக்கு முன்னால் உள்ள முதலெழுத்துக்கள் கிறிஸ்தவ பெயர்களைக் குறிப்பனவாக இருப்பது கவனத்திற்குரியது.\nஆதியில் பௌத்தம், பாதியில் கிறிஸ்தவம், அரசியல் வீதியில் மீண்டும் பௌத்தம் என உருத்திரியும் சிங்களத் தலைவர்களின் வரலாற்றைப் பார்த்தால் இந்த மாற்றங்கள் எதுவும் வெறும் விபத்தானவையல்ல. மாறாக சிங்கள-பௌத்த இன உணர்வு உள்ள வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடுகளாகும். இது ஏனைய இனங்களுக்கு எதிரான உணர்வுகளுக்கான விளைநிலமாகவும் காட்சியளிக்கிறது.\n7 பிரதமர்களின் செயலாளராக இருந்த பிரட்மன் வீரக்கோன் தனது பதவிக்கால அனுபவம் பற்றி எழுதிய நூலில் பண்டாரநாயக்கவைப் பற்றிய குறிப்பு மிகவும் முக்கியமானது.\nஅவர் வீட்டுக் வெளியே வெள்ளை வேட்டியும், வெள்ளை தேசிய ஆடையுமென வெள்ளையும் வெள்ளையுமாக தூய பௌத்த வடிவில் காட்சியளிப்பார். ஆனால் வீட்டில் அவர் ஆங்கிலப் பாணியில் நீண்ட கால்சட்டை அணிந்திருப்பதுடன் மேலைத்தேச பாணியிலான உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் என்பனவற்றையே கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு ஒருவகை கபடம் இருப்பதைக் காணலாம். இந்த கபடம் முழுநீள அரசியலிலும் இருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டால் இனஐக்கியம், நல்லிணக்கம் பற்றிய சிங்களத் தலைவர்களின் பேச்சிக்கும் அவர்களது நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை பண்டாரநாயக்கவின் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயுமான இரட்டைத் தனமான கபடத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். எனவே நல்லிணக்கம் என்று சிங்களத் தலைவர்கள் கூறுவதே மேற்படி கபட அரசியலின் முத்தாய்ப்பான உதாரணமாகும்.\nகாந்தியவாதியான ஹன்டி பேரின்மநாயகத்தின் இன நல்லிணக்க அரசியலை சிங்களத் தலைவர்கள் தோற்கடித்ததுபோல மார்க்சியவாதியான திரு,என். சண்முதாசனின் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையிலான இனஐக்கிய அரசியலையும் சிங்களத் தலைவர்கள் இலகுவாக தோற்கடித்தனர்.\nஇருதலைவர்களும் இருமுனைப்பட்ட அரசியல் வழிமுறையைக் கொண்டவர்கள். ஆனால் இருவரும் இனஐக்கியம், இலங்கையர் தேசியம் என்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள்.\nஇருவரின் தோல்வியும் இனஐக்கியம், நல்லிணக்கம் என்பனவற்றிற்கான கடந்தகால, நிகழ்கால, எதிர்கால தோல்விகளுக்கான குறியீடாக உள்ளது.\nமேற்படி இருவருக்கும் இடையில் இன்னொரு சுவையான ஒற்றுமையுண்டு. காந்திய வழியில் நம்பிக்கை கொண்டவரும், அதற்கு விசுவாசமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவருமான ஹன்டிப் பேரின்மநாயகம்தான் ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்த தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கப்புள்ளி.\n1926ஆம் ஆண்டு கீரிமலை நகுலேஸ்வரத்தில் மேற்படி இளைஞர் காங்கிரஸ் மேற்கொண்ட தீண்டாமைக்கு எதிரான சமபந்தி போசனமே இலங்கை வரலாற்றில் இந்தவகையில் குறிப்பிடக்கூடிய முதலாவது போராட்டமாகும். தீண்டாமைக்கு எதிரான இந்த சமபந்தி போசன போராட்டத்தை பேரின்மநாயகம் ஆரம்பித்திருந்தாலும் அவர் அதில் வெற்றி பெற்றிருக்கவில்லை.\nஆனால் மார்க்சியவாதியான திரு, என். சண்முகதாசன் 1960களின் பிற்பகுதியில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையான பங்குவகித்தார்.\nஇதில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, மொஸ்கோ கம்யூனிஸ்டுக்கள், சீன கம்யூனிஸ்டுக்கள் என பலதரப்பட்டோர் உறுதியுடன் போராடினர். இதில் சண்முகதாசனின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.\nஅப்போராட்டத்தின் வாயிலாக தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது ஒரு பெரும் வரலாற்றுச் சாதனைதான். இதில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய கட்சிகள் கண்துடைப்புக்கு போராடினார்களே தவிர உண்மையான பங்களிப்பு அவர்களுக்கு இல்லை. சண்முகதாசன் ஒரு தமிழ்த் தேசியவாதியல்ல. அவர் தமிழ்த் தேசியவாத நோக்கத்தோடு இப்போராட்டத்தை அவர் முன்னெடுக்கவும் இல்லை. ஆனால் தீண்டாமை ஒழிக்கப்பட்டமையானது தமிழ்த் தேசியவாதத்திற்கான ஒரு மிகச் சிறந்த பங்களிப்பு என்பதில் சந்தேகமில்லை.\nஇங்கு காந்தியவாதி பேரின்மநா���கம் தீண்டாமைக்கான போராட்டத்தை 1920களில் ஆரம்பிக்க மார்க்சியவாதி சண்முகதாசன் 1960களில் அதை நிறைவேற்றி வைத்தார். இவரும் தமிழ்த் தேசியவாதிகள் அல்லர் என்பது மீண்டும் அழுத்திக் கூறப்பட வேண்டியதாகும். ஆனால் இந்த இருபெரும் தலைவர்களையும் சிங்களத் தலைவர்கள் வெகு சுலமாக தோற்கடித்திருக்கிறார்கள்.\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக திரு,என்.சண்முகதாசன் இருந்தார். அப்போது இளைஞர் அணித் தலைவராக ரோகண விஜேயவீர இருந்தார். ஆனால் தமிழ்த் தலைவனின் கீழ் இருக்க விரும்பாக விஜேயவீர இளைஞர் அணியை அப்படியே பிரித்துக் கொண்டுபோய் ஜே.வி.பி.யை உருவாக்கினார். அப்போது அவர் தான் கூறிய “புரட்சியில்” தமிழர்களை இணைக்கவில்லை என்பதுமட்டுமல்ல. தமிழர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கையாட்களாகவும் சித்தரித்தார்.\nஇனங்கள் இணைந்த வர்க்கப் போராட்டத்திற்கு தமிழன் தலைவனாக இருப்பதை சிங்கள இளைஞர்கள் விரும்பவில்லை என்பதே நடைமுறையாகும். இதன் பின்பு சண்முகதாசனின் கட்சி இயற்கை மரணமடைந்தது என்பது வேறுகதை.\nஎப்படியாயினும் இன நல்லிணக்கத்தின் மீதும், தேசிய ஐக்கியத்தின் மீதும் விசுவாசம் கொண்டு உண்மையாகவே செயற்பட்ட இருமுனையினரான பேரின்மநாயகமும், சண்முகதாசனும் தோற்கடிக்கப்பட்டமை இனஐக்கியம், நல்லிணக்கம் ஒருபோதும் இலங்கையில் சாத்தியமாகாது என்பதை குறிப்பதுடன் தமிழ்த் தேசியத்திற்குத் தலைமைதாங்கிய பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரின் நல்லிணக்கமும் பரிதாபகரமான தோற்கடிக்கப்பட்ட வரலாற்றில் இருந்து இன்றைய தமிழ்த் தலைவர்கள் பாடம் கற்கப் போகிறார்களா இல்லையா என்பதே பிரதான கேள்வியாகும்.\n“காணாமற்போனோர் தொடர்பாக ஒருபோதும் விசாரணை நடத்தமுடியாது” என்று மிகத் திட்டவட்டமாக வடமாகாண ஆளுநர் இவ்வாரம் அறிவித்;திருக்கும் நிலையில் இரண்டரை ஆண்டுகால நல்லிணக்கத்தின் கபடம் அப்பட்டமாய் காட்சியளிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை என்பது ஒரு பிரச்சனை அதற்காக அது தொடர்புயை யார் மீதும் விசாரணை நடைபெற மாட்டாது என்பது இன்னொரு பிரச்சனை. இது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை பற்றிய “நல்லிணக்கத்தின்” தோல்விமட்டுமல்ல. இனிமேல் வரப்போகும் அனைத்து தோல்விகளுக்குமான கட்டியமுங்கூட. அப்படியென்றால் இந்த நல்லிண���்க அரசியல் தோல்விகளுக்க யார் பொறுப்பேற்கப் போவது\nவெற்றி மீது உரிமை கோருவதைவிட, தோல்விக்கான பொறுப்பை ஏற்;பதிலேயே ஒரு தலைவனின் கண்ணியம் தங்கியிருக்கிறது. நல்லாட்சி, நல்லிணக்கதின் பேரால் அரசியல் பாலைவனத்திற்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களின் அடுத்த கட்ட நிலை என்ன\n“நல்லிணக்கம் வடக்கில் இருந்தல்ல, அது தெற்கில் இருந்துதான் வரவேண்டும்.” வடமாகாண முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபி���்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/01/3.html", "date_download": "2019-04-22T20:36:04Z", "digest": "sha1:F3BANZ6AIFFSWTDTGLEF3ENLWAMF3DIK", "length": 34200, "nlines": 268, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ‘ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-3", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n‘ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-3\nபெரிதும் வசனங்களின் வலுவிலேயே ஆன இந்தத் திரைப்படம் அவரவர் வாழ்வின் சில தருணங்களையாவது நினைவுகூர வைத்து விடுவதால்....மொழியையும்,உரையாடல்களையும் வார்த்தைக்கு வார்த்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் கூட அந்த உணர்வுகளைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறது.\nநடுநிலையான பெண்ணிய நோக்கை மிக இயல்பாக முன் வைத்திருக்கும் நோக்கிலும் கவனம் பெறும் படமாகிறது ஒழிமுறி.\nபடத்தின் தொடக்கத்தில்,தன்னிடம் சவரம் செய்து கொண்டிருக்கும் ஒரு கிழவரிடம் ’உங்களுக்கு எத்தனை குழந்தைகள்’என்று பேச்சுவாக்கில் அந்த நாவிதர் கேட்க,\n’மொத்தம் 12, இப்ப உள்ளது 4’ என்கிறார் கிழவர்.\n’உங்கள் தொழில் என்ன’ என்று நாவிதர் அடுத்த கேள்வியைப்போட,\nஉரையாடலை ஜன்னல் வழியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் பாலாவின் தந்தை\n’ வேறென்ன...இப்ப சொன்ன அதேதான்..’என்று கிண்டலடிக்கிறார்;\nஅந்த இழையையே‘’பெண்ணின் முக்கியமான வேலையே குழந்தை பெறுவதும்,கறி வைப்பதும், தோசை சுடுவதும்...,வீடு சுத்தமாக்குவதும்\nசுமங்கலி என்கிற அந்தஸ்தை நிலை நாட்டிக் கொள்வதுமாகத்தான் இருந்தது’’ என்று தன் வசனத்தால் தொடர்ந்து கொண்டு போகிறாள் பாலா .\nஅதே நேரத்தில் அதை வழி மொழிவதைப் போல..\n’’பசுவும் பெண்ணும் கறவை வத்தினாக் கசாப்பு’’ என்று பாலாவின் விதவைப்பாட்டி வேதம் ஒரு சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.\nபெண் சார்ந்த தீவிரக்கருத்து நிலைப்பாடுகளைப் படத்தில் எதிர்பார்க்க முடியும் என்பதை இந்த ஆரம்பக்கட்டத்திலேயே தோற்றுவித்து விடுகிறார் ஜெ.\nதிரைப்படம் தொடங்கும்போது,அந்தண இனத்தைச் சேர்ந்த பாலா வீட்டிலிருக்கும் ஆண் முதன்மை தெய்வங்களின் பழங்கால ஓவியங்களும்,ஆண் நின்று கொண்டிருக்க அவன் காலடியில் மனைவி ஒடுங்கி அமர்ந்திருப்பது போலவும், கணவன் இரு மனைவியரோடு காட்சி தருவது போலவுமான பழுப்பேறிய பழைய குடும்பப்படங்கள் திரையில் விரிகின்றன;ஆண் முதன்மை பெற்றிருந்த அந்தக் குடும்ப அமைப்பைக் குறியீட்டால் அவை சுட்டுகின்றன.\nஅடுத்த காட்சி ,பாலா எடுத்திருக்கும் வழக்கின் வழியாக அவள் அறியாத பிறிதொரு உலகமான ‘பெண்மலையாள’த்திற்குள் நுழைகிறபோது அதற்கேற்றபடி சிம்மவாகினியாக... ,காளி அசுரனை வதம் செய்வதாக விரிந்து கொண்டு போகும் காளிப்பிள்ளை வீட்டின் ஓவியங்கள் பெண் முதன்மை பெற்றிருந்த காலகட்டத்தின் குறியீடுகளை மனதிற்குள் பதிக்கின்றன.\nதொடக்கக் காட்சியில் குடும்பம் என்ற அமைப்பின் கதவை என்றென்றக்குமாய் அடைத்து விடுவதன் குறியீடாகத் தன் வீட்டின் கதவைத் மூடுகிறாள் மீனாட்சி,\nஇறுதிக் காட்சியில் தனது ’தன்மதிப்பு’க்கான பாதை திறந்து விட்டதை உணர்த்தும் குறியீடாகக் கதவை விரியத் திறக்கிறாள்.\nபடம் தொடங்கும்போது குழந்தைகள் பெறுவதும்,வீட்டைப்பேணுவதும்,சுமங்கலி அந்தஸ்தை நிலை நாட்டிக் கொள்வதுமே பெண்ணின் வாழ்வாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை முன்வைக்கிறாள் பாலா. ‘’நான் இனி எவருக்கும் மனைவியில்லை’’என்ற பிரகடனத்தோடு படத்தை முடித்து வைக்கிறாள் மீனாட்சி.\nமீனாட்சியின் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பாலா இருந்தபோதும் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியிலேயே சமரசமாகத் தீர்த்துக்கொண்டு விடுமாறு சரத்திடம் சொல்வதற்���ு அவள் ஒரு பெண்ணாக இருப்பதே காரணமாக இருக்கிறது. நீதிமன்றப்படியை மிதித்து விட்டாலே பெண்ணின் நடத்தை குறித்த சேற்றை வாரி இறைக்க அங்கிருக்கும் எல்லோரும் எப்போதும் ஆயத்தமாக இருப்பார்கள் என்னும் யதார்த்தத்தை அவள் வாயிலாகவே அறிந்து திடுக்கிடுகிறான் சரத். அப்பாவியான தன் தாய்க்கு அவ்வாறான இழிசொற்களும் அபவாதங்களும் தேவையா என்ற எண்ணமே அவளது பின்புலத்தைத் தேடிச் செல்ல அவனுக்கு உந்து சக்தியாகின்றன.\nயானைக்குத் தன் பலம் தெரியாததாலேயே மனிதன் அதை அடக்கி ஆள்கிறான், பெண்ணும் கூட அப்படித்தான் என்று சொல்லப்படும் உலகியல் வாக்கு தாணுப்பிள்ளையின் யானைப்பாசம் வழி படத்தில் காட்டப்படுகிறது.யானை தன் கட்டுக்குள் இருப்பதில் அவர் குதூகலித்துப் பாட்டுப்பாடிக் கொண்டாடிக் களிக்கிறார். தன் தாயின் காலத்தில் ஆணின் வசத்துக்குள் அகப்படாமல் இருந்த பெண்ணைத் தன் கட்டுக்குள் கொணர்ந்து விட்ட ஆனந்தமும் கூட அதனுடன் சேர்ந்தே வெளிப்பாடு கொள்கிறது.\nதிரைப்படம் காட்டும் முதன்மையான மூன்று பெண்களும் வேறான மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; வெவ்வேறு காலகட்டங்களின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளுக்குப் பழகிப்போன பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாதிரிகள் அவர்கள்.\nஆணையிடும் இடத்தில்-அதிகாரம் செலுத்தும் இடத்தில் பெண் இருக்க வேண்டும்,அதை ஆண் கேட்க வேண்டும் என்ற வாழ்முறைக்குப் பழகிப்போயிருப்பவள் காளிப்பிள்ளை.\nகதகளிக்காரர்களும்,மல்யுத்தக்காரர்களும் அவள் வீட்டு முற்றத்துக்கு வந்து ஆட்டம் நிகழ்த்தி விட்டு அவள் தரும் சன்மானத்தைப் பெற்றுக்கொண்டு போகிறவர்கள். காலி செய்யாமல் காலம் நீட்டித்துக் கொண்டு போகும் தன் நிலத்துக் குத்தகைக்காரனைத் தாக்கி விட்டுக் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் அவள் பேசும் தோரணை...,அங்கே அவள் அமர்ந்திருக்கும் அந்த கம்பீரம்..’இங்கே இருந்த இந்திரா காந்தி படம் எங்கேடா....அவ இந்த நாட்டுக்கே ராணிடா..’என்று சொல்லும் வார்த்தை - நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடனேயே பெண் நடக்கவேண்டும் என்று சாகும்கணம் வரை நம்பும் உள்ளம் இவை காளிப்பிள்ளையின் தனித்துவங்கள்.\nமீனாட்சியம்மாவின் பாத்திரப்படைப்பு காளிப்பிள்ளையிடமிருந்து முற்றிலும் வேறானது. தாய்வழிச் சமூக அமைப்பின��� சரிவில், ஆண் மேலாண்மை பெற்று விட்ட சூழலில் தன் இருப்பையும் குரலையும் தொலைத்து விட்டு வீட்டு அடிமையாகி-எதற்கும் எதிர்வினையாற்றாமல் அடங்கியே பழகிப்போன பெண் குலத்தின் பிரதிநிதி அவள்.\nபாலா, கல்வி வழியாகச் சுதந்திரம் பெற்ற இன்றைய புது யுகத்தின் பெண். ஆணின் ஆதிக்கத்துக்கு அவள் கட்டுப்படுவதுமில்லை; அவனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வர எண்ணுவதுமில்லை. அவனைத் தன் சம தோழனாக-கூட்டாளியாகக் கருதியபடி தன் நினைப்புக்கள்,நிலைப்பாடுகள்,சமூகத்தின் மீதான விமரிசனங்கள் என சகலத்தையும் அவளால் எந்த மனத்தடையுமின்றிப் பகிர்ந்து கொள்ளமுடிகிறது. பாலா-சரத்தின் தோழமை வழியே ஆண் -பெண்ணுக்கு இடையேயான ஆரோக்கியமான இத்தகைய உறவு மேம்பட வேண்டுமென்பதையே படம் முன்வைக்கிறது.\nபாலாவை மணக்கப்போவதாகத் தாணுப்பிள்ளையிடம் சரத் தெரிவித்ததும் அவள் ’தன்மதிப்புள்ள ஒரு பெண்’என்கிறார் அவர். தன்மதிப்புள்ள தாயைக்கண்டு அஞ்சி தன்மதிப்புள்ள ஒரு மனைவியை ஏற்கத் தயங்கிய அவரிடமிருந்து வரும் இந்தச் சான்றிதழ் மெய்யாகவே மிகவும் முக்கியமானது. உண்மையிலேயே ஓர் ஆணின் மதிப்புக்கு உரியவளாக இருப்பவள் சுயகௌரவம் கொண்டிருக்கும் ஒரு பெண்ணே; ஆனாலும் தன் தாயின் ஆளுமையில் அது வரம்புகளை உடைத்துக்கொண்டு,கட்டற்றுப் பீறிடுவது கண்டும், தான் நேசித்த தந்தையிடமிருந்தே அது தன்னை அந்நியப்படுத்தி விடுவதைப்பார்த்தும் அச்சம் கொண்டே மனைவி மீது தன் அடக்கு முறைகளை ஏவிவிடத் தொடங்குகிறார் தாணுப்பிள்ளை.’பெண் மீது உள்ள அச்சத்தினாலேயே ஆண் அவளை ஆக்கிரமிக்கிறான்’என்று படத்தின் இறுதிக்கட்டத்தில் தன் வருங்கால மருமகளிடம் ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கிறார் அவர். வெளிப்பார்வைக்கு முரடனாகவும் முன் கோபியாகவும் தோற்றமளித்தாலும் தாணுப்பிள்ளை ஒரு கோழை என்பதை நிறுவும் காட்சிகளே படமெங்கும் நிறைந்திருக்கின்றன.\nஜெயமோகனின் தெளிவான திரைக்கதையைப் பழுதில்லாமல் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் செம்மையான பணியைத் தன் இயக்கத்தின் வழி செய்திருக்கிறார் மதுபால்.\nபெரும்பாலும் கதையை நகர்த்திச் செல்லும் பார்வையாளர்களாகவே வருவதால் அதற்கேற்ற அளவான - மிகையற்ற நடிப்பை சரத்தாக வரும் ஆசிப் அலி,பாலாவாக வரும் பாவனா ஆகிய இருவருமே தந்திருக்கிறார்கள்.ஏ���ோ ஒரு ஐயத்தையும் குழப்பத்தையுமே சுமந்து திரியும் தொடக்க கட்ட சரத், குதூகலமான,கலகலப்பான வாலிபனாவது இலகுவான மனநிலை கொண்ட பாலாவுடனான பழக்கம் நேர்ந்த பின்பே. இந்த மாற்றத்தை ஆசிப் நன்றாக உள்வாங்கிப் பதிவு செய்திருக்கிறார்.\nகாளிப்பிள்ளையாக வரும் ஸ்வேதாமேனன், பெண் ஆதிக்கத்தின் அட்டகாசமானதொரு முகத்தைத் தன் நடிப்புப் பாணியின் மூலம் தொட்டுக் காட்ட முற்பட்டிருந்தபோதும் ஒரு சில இடங்களில் மிகை என்ற கோட்டை அந்த நடிப்பு தொட்டு விடுகிறது...மாறாக மிகச்சிறந்த எதிர்வினையாற்ற வேண்டிய சில கட்டங்களிலும் கூட மல்லிகா மிகக்குறைவான நடிப்பையே தந்திருப்பது ஏமாற்றமளித்தாலும் மகனோடு உரையாடும் பல காட்சிகளில் தன் உச்சபட்சப் பங்களிப்பைத் தர அவர் முயன்றிருக்கிறார்.\nஇந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை ,தாணுப்பிள்ளை என்னும் மனிதனின் ஆளுமையை.., மன அவசத்தை..,அவன் படும் அக,புற உளைச்சல்களைத் தன் தன் நடிப்பால் வாழ்ந்தே காட்டியிருக்கும் லால்தான் நடிப்பில் முதலிடம் பெறுகிறார் ; அதிகம் பழகியிராத தந்தை மீது கொண்ட அபரிமிதமான ஸ்நேகம், பெற்ற பிள்ளை மீது ஒரு தகப்பனுக்கே உரிய பாசத்தோடு கூடிய தவிப்பு, ஆதிக்க மனம் கொண்ட தாய் மீதான பாசம் கலந்த வெறுப்பு, மனைவி மீது செலுத்தும் அன்புடன் கூடிய ஆதிக்கம் என்ற பலவகைப்பரிமாணங்களுக்கும் இடமளிக்கும் அந்தப்பாத்திரத்தோடு ஒன்றி உட்கலந்து தாணுப்பிள்ளை என்னும் எதிர்நிலைப்பாத்திரத்தையும் கூட நேசிக்க வைத்து விடும் மாயத்தை நிகழ்த்தி விடுகிறது லாலின் நடிப்பு.\nவசனங்களின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் குறிப்பிட்ட வசனம் என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லா உரையாடல்களுமே பாத்திரப்பண்புகளைப் படம் பிடித்துக்காட்டி மனித மனச் சிடுக்குகளை அவிழ்த்துக்காட்டுகின்றன என்றபோதும் ஒரு சிலவற்றையாவது குறிப்பிடாமல் கட்டுரையை நிறைவு செய்வது கடினம்.\nதன் பெற்றோரின் முன்கதையை பாலாவிடம் சரத் சொல்லிச் செல்லும் ஒரு கட்டத்தில்,’’இந்த மனிதர்களால் ஏன் சந்தோஷமாகவே வாழ முடிவதில்லை\n அது யாருக்கு வேண்டும்....ஒருவரை ஒருவர் ஜெயிப்பது எப்படி, முந்துவது எப்படி என்பதல்லவா மனித வாழ்க்கையின் குறிக்கோள்’’என்கிறான் சரத். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் அருக�� இருந்தபடி அவர்கள் பேசும் அந்தக்கட்டத்தில் ’’மனிதனின் மிக முதன்மையான பிரச்சினை பயம் ஒன்றுதான்..அடுத்தவரை வெல்ல அவன் துடிப்பதும் அந்த பயத்தினாலேதான்’’என்ற விவேகானந்தரின் வாக்கும் கூடவே வருகிறது. படத்தின் இறுதிக்கட்டத்தில் தாணுப்பிள்ளை அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமும் இந்தக்கருத்தையே உறுதிப்படுத்துகிறது.\n‘’நம் பார்வைகளும்,கோணங்களும் எல்லை கட்டியவைகளாக மட்டுமே இருப்பதால்...பல நேரங்களில் நம் அருகிலேயே இருப்பவர்களையே கூடச் சரியாகப் புரிந்து கொள்ள நாம் தவறி விடுகிறோம்....’’என்று தன் தந்தை பற்றிய சரத்தின் புரிதல் குறித்துப் பாலா சொல்லும் கட்டம்,\n‘’வெறுப்பினால் அல்ல மகனே...சிநேகத்தினாலேயே மனிதர்கள் கொடூரமானவர்களாக...குரூரமானவர்களாக ஆகிறார்கள்...\nவெறுப்பு வேண்டாம் என்று புறக்கணிக்க முற்பட்டால் சிநேகமும் வேண்டாம் என்று துறந்தாக வேண்டும்..அது அத்தனை சுலபமானதல்ல’’\nஎன்று மீனாட்சி சரத்திடம் பேசும் இடம்,\nஎன்று பல இடங்களில் வசனகர்த்தாவாக மட்டுமன்றித் தேர்ந்த உளவியல் வல்லுநராகவும் வெளிப்படுகிறார் ஜெயமோகன்.\nகுடும்ப உறவுகளுக்கு இன்னும் கூட மேலதிக முக்கியத்துவத்தை அளித்து வரும் இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் உறவுகளின் அடியாழத்தில் மண்டிக்கிடக்கும் கலவையான உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் ’ஒழிமுறி ’ தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று ஆவணமாகிறது.\n‘ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-2\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒழிமுறி , சொல்வனம் , திரைப்பார்வை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n‘ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-3\nமௌனி கதைகள் - முன்னுரை- ப���ரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/265496.html", "date_download": "2019-04-22T20:12:22Z", "digest": "sha1:KKFE63XYJKH3DCIH34SZYUMSCK6V24HD", "length": 11767, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் - சிறுகதை", "raw_content": "\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார்\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் மத்திய அரசை திணற வைத்த சிறுமி \nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .\nபள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .\nஇந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.\nஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவக���்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nஇதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.\nஇப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்குவரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 10:52 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nமறைந்துள்ள பொருளை கண்டறிதல் Hidden Objects\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/817-2017-04-29-10-53-01", "date_download": "2019-04-22T20:51:12Z", "digest": "sha1:6GT2ORMMWD4U3BC6BMSWOTTHVEV3BI3H", "length": 8174, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்", "raw_content": "\nமூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்\nஅமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா பகுதியில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ், இவரது மனைவி கெரியங். இவர�� கர்ப்பமாக இருந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு இருவரும் மகிழ்ந்தனர்.\nஇதற்கிடையே, குழந்தை மூளை உருவாகாமல் வளர்வது கடந்த பெப்வரி மாதம் தெரியவந்துள்ளது.\nஎனினும் கருவில் இருந்த குழந்தையை அழிக்க கணவன், மனைவி இருவரும் விரும்பவில்லை. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து முழு குழந்தையாக பிறந்தது.\nஎனினும் அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டன. இது குறித்து பேஸ்புக் தளத்தில் குழந்தையின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார். “ஹலோ, குட்பை அவர் ஸ்வீட் ஈவா என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதை பார்த்த நூற்றுக் கணக்கானோர் சிசு உடல் உறுப்புகளை தானம் செய்த தம்பதிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/05033849/Tractor-seized-by-sand-smuggling.vpf", "date_download": "2019-04-22T20:44:29Z", "digest": "sha1:J4H5LO32XWQ2YBHQQTMJ7LI5EINR6PTU", "length": 7665, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tractor seized by sand smuggling || மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nஆரணியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.\nஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் ஆரணி நகரில் அருணகிரிசத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்த�� விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06024356/Motorcyclecar-collision-Professorexsoldier-killed.vpf", "date_download": "2019-04-22T20:43:58Z", "digest": "sha1:NY6UMKHULRQCQDBTM7BBW7QHAWKXZUK3", "length": 12103, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle-car collision: Professor-ex-soldier killed || மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பேராசிரியர்-முன்னாள் ராணுவ வீரர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பேராசிரியர்-முன்னாள் ராணுவ வீரர் பலி + \"||\" + Motorcycle-car collision: Professor-ex-soldier killed\nமோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பேராசிரியர்-முன்னாள் ராணுவ வீரர் பலி\nநீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பேராசிரியர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமம் குடியானத்தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன்(வயது 53). இவர் தஞ்சாவூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.\nஅதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(46). இவர் முன்னாள் ராணுவ வீரர். இருவர���ம் உறவினர்கள். இவர்களுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். சுவாமிநாதன் மனைவி, கோவில்வெண்ணியில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார்.\nநேற்று முன்தினம் இரவு சுவாமிநாதனும், குணசேகரனும் மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டைக்கு சென்று விட்டு கோவில் வெண்ணிக்கு திரும்பி கொண்டிருந்தனர். கோவில்வெண்ணி அருகே தஞ்சை-நாகை சாலையில் வந்தபோது எதிரில் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். குணசேகரன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குணசேகரனும் பரிதாபமாக உயிரிழந்தார்.\nவிபத்தில் பலியான சுவாமிநாதன், குணசேகரன் ஆகிய இருவரின் உடல்களும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிபத்து நடந்த கோவில்வெண்ணி வளைவு பகுதியில் சாலை பணி நடைபெற்று வருகிறது. இங்கு சாலை பணி நடைபெறுவதாக எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எனவே இனியாவது நெடுஞ்சாலைத்துறையினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொ���்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62218", "date_download": "2019-04-22T20:49:51Z", "digest": "sha1:KBLKE3OPYYGF4MTSK2GSTQH7PNZATWGK", "length": 18953, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்புபட்ட பறவை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35 »\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநீலம் பெருகிப்பெருகி உச்ச நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இனி என்ன, இதுக்குமேலே சாத்தியமா என்றெல்லாம் தோன்றும். உடனே அடுத்த அத்தியாயம். இன்றைய மருதம் ஒரு அற்புதமான மலர்\nராதை கிருஷ்ணன் லீலை என்று வைக்காவிட்டாலும் கூட ஆண் பெண் உறவின் ஒரு இடத்தை மிக நுட்பமாக பிடித்துவிட்டது இந்த அத்தியாயம். பெண் மனம் ஆண் வந்து தன்னை வென்று கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறது. தன்னை சுருட்டி கொண்டுசெல்லவேண்டும் என்று கனவுகாண்கிறது\nஆனால் அது நிகழும்போது தான் அவமதிக்கப்பட்டுவிட்டதாகவும் சிறியதாக ஆகிவிட்டதாகவும் உணர்கிறது. அதைத்தான் பாம்பு மிதிபட்டதாக சொல்லியிருக்கிறீர்கள்\nகைப்பற்றப்பட ஆசைப்படுவது பயாலஜிக்கல் உண்மை. சீண்டப்படுவது சோஷியல் உண்மை. முதலில் உள்ளது பெண் என்ற இயல்பு. இரண்டாவது சொன்னது ஈகோ. இந்த விளையாட்டில்தான் பெண் ஊசலாடுகிறாள். காதலிக்கும் எவருக்கும் தெரிந்த விஷயம் இது. பெண்ணின் மாய்மாலம் என்று சொல்வது இதைத்தான். பொம்புளை மனசு ஆழம் என்று சொல்வது இதைத்தான்\nகொற்றவை மாதிரி ராதை கண்ணன் தலைக்குமேல் காலைத்தூக்கும் இடத்தை வாசித்து உறைந்து போனேன். அது எப்போதுமே நிகழ்வது. அங்கே அப்படி மேலெழுந்து தலையில் கால்வைக்காமல் ஒரு பெண் அடங்கமாட்டாள். அதன்பின்னர் காலடியில் கிடப்பாள்\nநான் ஒரு காலகட்டத்தில் அந்த ஊசலிலே ஆடியிருக்கிறேன். அப்படி காலெடுத்து சூடியிருக்கிறேன். அந்த உக்கிரமான நினைவுளில் சென்று பெருமூச்சுவிட்டு மீண்டு வந்தேன்\nகாமத்தின் முகங்களை மாறிமாறிச் சொல்லிச்செல்கிறது நீலம். ஊடுவதும் கூடுவதும் இரண்டுமே அதன் இரண்டு பாவனைகள் என்பதை பல வரிகளில் சொல்லிவிட்டீர்கள். திரும்பத்திரும்ப ‘இது என்ன லீலை’ என்ற எண்ணம்தான் மனசுக்குள் வந்தபடியே இருந்தது. கண்ணனைக் காண அவ்வளவு ஏங்கியவள், கண்டதும் ஏன் சண்டைபோடுகிறாள் அதுதானே மனுஷமனசின் இயல்பு என்று உடனே நினைத்தேன்\nஆனால் இன்றைய அத்தியாயம் மிக நுணுக்கமான ஒரு மர்மத்தைத் தொட்டுக்கொண்டு போனது. ராதையின் அந்தக் கோபம் உண்மையானது. அது காமத்தின் பாவனை கிடையாது. எனக்கு என்ன தோன்றியது என்றால் அது அகங்காரத்தின் வெளிப்பாடு என்று. அதாவது கடைசி அகங்காரம் விலகுவது. சுடர் அணையும்போது எழுந்து மேலே நிற்குமே அதைமாதிரி\nபெண்ணுக்கு அவளுடைய அழகின் பரிசுத்தி ஒரு virtue. அது அவளுக்கும் தெரியும். அவள் அந்நிலையில் காமத்தைவிட மேலானவள். ஒரு பூ கரு அடைந்து கனியாகி மாறுவதற்குத்தான் அத்தனை அழகைக் கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது தானே\nகாமத்துக்கு ஆட்படுகிற அந்த சமயத்திலே அவள் ஒரு வீழ்ச்சியையும் அறிகிறாள். The great fall என்றே சொல்லலாம். பெண் வாழ்க்கையில் அதுதான் பெரிய வீழ்ச்சி. அதன்பிறகு அவளுக்கு அந்த தெய்வீகம் இல்லை.\nஅதனால்தான் தன்னை ‘அனுபவிக்க’ வருபவம் மேல் அவளுக்கு கடுமையான கோபம் வருகிறது. அது தன் மேலே உள்ள கோபம். தன்னுடைய காமத்தை பயப்படுகிறாள். அதன்பிறகு அந்த பயத்தை அவன்மேல் கோபமாக ஆக்கிக்கொள்கிறாள்\nகற்றதெல்லாம் மறந்தேன். கற்பென்றும் பொற்பென்றும் கன்னிமை எழிலென்றும் சொன்னதெல்லாம் உதிர்த்தேன். இலையுதிர்த்து மலர்சூடி மலைமீது நிற்கும் மரமானேன்.\nஎன்று ராதை உணர்கிறாள். அந்த வெளிப்படையான காமம்தான் அவளையே கூச்சம் அடையவைக்கிறது. ஒரு divine entity அவள். ஒருவகையிலே அவள் ஒரு deity . காமம் அவளை வெறும் சரீரமாக ஆக்கிவிடுகிறது ஆகவேதான் கோபம்\nஎங்கோ மிதியுண்டது நாகம். சீறிப் படமெடுத்தது. கல்விழுந்து மறைந்தன சுனை நிறைந்த மீன்கள். வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவை.\nரத்தம் சிந்த விழும் அந்த பறவை என்ன\nநம்முடைய மரபில் சிருங்கார ரசத்துக்கு ஒரு இலக்கணம் உண்டு. அது எங்கே நிற்கவேண்டும் என்று எவரும் சொல்லிவிடமுடியாது. சுகப்பிரம்ம ரிஷியே கொஞ்சம் அத்துமீறிப்போய்விட்டர் என்று வ.உ.சி சொல்லியிருக்கிறார். ஜெயதேவர் மிகவும் கடந்துபோனார் என்பார்கள்.\nஆனால் அது ஒரு குதிரை. அதற்கு கடிவாளம் என்பது அதை மறைப்பதுதான். அழகியவார்த்தைகளால் அதை மறைத்துகொண்டுசெல்கிறார் ஜெயதேவர் . இயற்கைவர்ணனைகளில் அதை மூடிவைக்கிறார் காளிதாசன். இரண்டுமே நிர்வாண உடல்மேல் பட்டு ஆடையைப்போட்டு மூடிவைப்பதுமாதிரி என்று எனக்கு வகுப்பு சொல்லித்தந்த ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஅந்த ஆடை இல்லாவிட்டால் சிருங்காரம் வெறும் அதிர்ச்சியை மட்டும்தான் கொடுக்கும் ரெண்டாமுறை வாசித்தால் அடச்சீ என்று இருக்கும். அதில் கற்பனையோ நுட்பமோ கிடையாது. துணிந்து எழுதிவிட்டார் ஆசிரியர் என்ற பாராட்டுமட்டும்தான் இருக்கும். கவிதை என்பது சொல்வதிலே கிடையாது. மறைப்பதிலேதான்.\nஅச்சொல்லில் புல் தளிர்த்தன மலைச்சரிவுகள். முகில்கொண்டன அம்மலைமுடிகள். திடுக்கிட்டு அசைந்தமைந்தன அம்முடிகள் சூடிய கரும்பாறைகள்.\nவிதையெல்லாம் முளைவிட்ட மண்ணின் மணம். பாறைகளில் படரும் பாசியின் மணம். இலைப்பாசி படிந்த நீர் மணம். ஈரத்தின் மணம். இளமழையின் மணம். மழை ஆளும் நிலம் அணிந்த மணம்.\nகைக்குழந்தை கண்டெடுத்த களிப்பாவைகள். நாபறக்கத் தொட்டுச்செல்லும் நாகத்தின் முகம். தொட்டெண்ணி தொட்டெண்ணிச் சலிக்கா உலோபியின் விரல். முட்டைகளை வருடும் அன்னைப்பறவையின் இறகு. கன்று தழுவும் பசுவின் நாக்கு\n-பட்டு அணிந்து போகிற அழகி மாதிரி. நன்றி\nநமது கலை நமது இலக்கியம்\nTags: நீலம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nதினமலர் - 10: நமது செவியின்மை கடிதங்கள்\nவிழா 2015 கடிதங்கள் 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-english-news/", "date_download": "2019-04-22T20:15:15Z", "digest": "sha1:DF4LUPHHTHGLFRPVL52IY5NWY66ISDPB", "length": 14450, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "தமிழ் செய்திகள் & English News « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 11,113 முறை படிக்கப்பட்டுள்ளது\nதமிழ் செய்திகள் & English News\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு - மாலை மலர்\nஇத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார்; ஸ்மிரிதி இரானி - தினத் தந்தி\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு | Four Assembly Constituencies by-election - ammk Candidates - நக்கீரன்\nசெந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த தினகரன்.. ஷாகுல் ஹமீதுவை களமிறக்கி ஸ்மார்ட் மூவ்\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் - தினமலர்\nஜல சமாதியில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு..\nஎன் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை நான்தான் கொன்றேன்.. பரபரக்கும் வாட்ஸ் ஆப் வீடியோ - Oneindia Tamil\nடெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு - தந்தி டிவி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி\n​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nநமது கடமை – குடியரசு தினம்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/02/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:07:24Z", "digest": "sha1:CDUPTJTILBFKMYLAYJIKHUKKAPONHYWD", "length": 29716, "nlines": 195, "source_domain": "chittarkottai.com", "title": "நசீரின் நோன்பு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,220 முறை படிக்கப்பட்டுள்ளது\nநோன்பு வைக்க உணவு தயாரிக்கும் வேளையில் ஈடுபட்டிருந்த பஷீராவுக்கு நேற்றைய நிகழ்வுகள் நிழற்படமாய் நெஞ்சில் மூட்டமிட்டிருந்தன.\n இதயம் கலங்கிப் போனது மாதிரி ஆகி விட்டது ஆளுக்கு ஆள் உலுக்கி எடுத்துவிட்டார்கள்.\n“ஏற்கனவே அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்து விட்டதால் அலாரத்தை மறக்காமல் ஒலிக்காமலிருக்கச் செய்திருந்தாள். சூடான உணவு தயாரானதும் மற்றவர்கர்களை தட்டி எழுப்பிக் கொள்ளலாமே\nநசீர் பஷீராவின் கடைசிப் பையன் – அனைவருக்கும் செல்லப்பிள்ளை. ஏழு வயது தான். ஆனால் அதற்குள் குர்ஆன் ஒதி முடித்திருந்தான். எல்லா விஷயங்களிலுமே படுசூட்டிகை.\nஇந்த ஆண்டு ரமளான் மாதம் தொடங்கு முன்னேயே தான் கண்டிப்பாக நோன்பிருக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தான்.\nஅனைவரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டார்கள். இந்த உக்கிரமான வெயிலில் இந்த ‘நோஞ்சான் குஞ்சு’ நோன்பு பிடிக்க முடியுமாவது\n“ம்..ம்.. நோன்பை பிடிச்சுடுவோம். கண்டிப்பாய்ப் பிடிச்சுடுவோம் அதிகாலை எந்திருச்சு கிணத்தடிக்குப் ���ின்புறமா ஒளிஞ்சு நின்னுக்க நோன்பு வரும் – உடனே விழுந்து அமுக்கிப் பிடிச்சிடு. என்ன நோன்பு வரும் – உடனே விழுந்து அமுக்கிப் பிடிச்சிடு. என்ன” என்று ஜோக்கடித்தனர் சிலர்.\nஆனால் அதை அவன் சீரியஸாகச் சொல்கிறனர் என்பது பஷீராவுக்கு நன்றாகத் தெரியும்.\nஏழு வயதானாலும் தொழ, நோன்பு வைக்க, ஏவும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது என்ற அடிப்படை மாாக்க ஒழுக்கத்தை அவனுள் ஏற்றிவைத்த தாய் அல்லவா அவள் மூன்று வயதிலிருந்தே அரபி அட்சரங்களை மனத்தில் பதிய வைத்து – ஆறே வயதில் குர்ஆனை முடிக்கவைத்துத் திருப்தி கண்டவள்.\nமற்றவர்கள் நசீர் சொல்வதைக் கேலியாக எடுத்துக் கொண்டது பஷீராவுக்குக் கூண்டோடு பிடிக்கவில்லை. ‘மார்க்க அனுஷ்டானங்களில் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கிறது மண்டூகங்கள்’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள் ஆயிற்று – ரமளான் பிறந்து தலைநோன்பு வந்தது. இன்றிரவே அமைதியின்றிக் காணப்பட்டான் நசீர். “நீ அமைதியா தூங்கு கண்ணு. ஸஹர் நேரதம் (நோன்பு வைக்கும் நேரம்) வந்ததும் அம்மா எழுப்புகிறேன்” என்றாள் பஷீரா\n“நீ எழுப்பமாட்டே.. பொய் சொல்றே போன வருஷம் ஏமாத்தினது மாதிரி இந்த வருஷமும் ஏமாத்திடுவே” என்றான் அவன்.\n“போன வருஷம் உனக்கு ஏழு வயசு ஆகல – அதனால எழுப்பல – ஆனா இப்ப அப்படியில்லை – நீயும் நொன்பு வைக்கனும் வச்சிப் பழகனும். அதனால கண்டிப்பா எழுப்பறேன்” என்றாள்.\n” என்ற மீண்டும் ஒருமுறை உறுதி சய்து கொண்டு தான் தூங்கினான்.\nசரியாக மூன்று மணிக்கெல்லாம் அவனாக எழுந்து ஸஹருக்குத் தயாராகி விட்டான்.\nஅது ஒரு பெரிய குடும்பம் மாமனார், மாமியார், நாத்தனார் இருவர், அவர்கள் குழந்தைகள் என்று பெரிய பட்டாளம் மாமனார், மாமியார், நாத்தனார் இருவர், அவர்கள் குழந்தைகள் என்று பெரிய பட்டாளம் பஷீராவின் கணவன் யாக்கூப் – நசீரின் வாப்பா மார்க்க விஷயங்களில் அவ்வளவு கறார் பேர்வழி என்று சொல்ல முடியாது. – நினைத்த போது தொழுவான் – ரமளானில் ஒரு பத்து நோன்பு வைத்தால் பெரிய விஷயம்.\nபஷீராவின் மாமனார் வயிற்ற வலியையும், மாமியார் சர்க்கரை நோயையும் காரணம் காட்டி நோன்பிலிருந்து நளினமாகக் கழன்று கொள்வார்கள். “இந்த அல்லா இந்தப் பாழாப் பொன வியாதிகளை விட்டு நோன்பிருக்க முடியாமல் பண்ணிட்டானே” என்று அங்கலாய்த்து இற���வன் மேலேயே பழியைப் போட்டு விடுவார்கள்.\nஆக, பெண்டு பிள்ளைகள் தான் அந்த வீட்டில் நோன்பிருப்பார்கள்\nஸஹருக்குச் சாப்பிட்டு விட்டு நோன்பு நிய்யத்தையும் (உறுதி மொழி) மூன்று முறை ஒதி நெஞ்சில் ஊதி விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டான் நசீர்.\nபகல் 12 மணி வரை ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நேரம் ஆக ஆகப் பிள்ளை துவண்டு விட்டான் என்றாலும் வயிற்றைத் தரையில் வைத்துக் கொண்டே சுருண்டு கிடந்தான்.\nஇடையில் நோன்பை விட்டுவிடுமாறு பெரியவர்கள் சொன்னதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை நசீர். பதிலே பேசாமல் உலர்ந்த கண்களால் அவாகளை வெறித்துப் பார்த்ததோடு சரி.\nமாலை ஐந்து மணிக்கெல்லாம் பிள்ளை வயிற்றில் கையை வைத்துக் கொண்டு பிரள ஆரம்பிக்கவும் எல்லோரும் துடிதுடித்துப் போனார்கள்.\nநோன்பை விட்டவிடமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.\nஅந்தக் கோபத்தை அவனது வாப்பா பஷீரா மீது காட்டினான்.\n“நீதாண்டி பச்சப் பிள்ளை கிட்ட அத இதச் சொல்லி இந்த நிலைக்கு ஆளாக்கிட்டே தடிமாடாட்டம் இருக்கிறவனுகள்லாம் மூனு வேளையும் மூக்குப் பிடிக்கத் திண்ணுப்புட்டுத் திரியிற இந்தக் காலத்துல பச்சை மழலையப் போயி நோன்பபு வைக்கச் சொல்லிப் பாடாப் படுத்திட்டியே தடிமாடாட்டம் இருக்கிறவனுகள்லாம் மூனு வேளையும் மூக்குப் பிடிக்கத் திண்ணுப்புட்டுத் திரியிற இந்தக் காலத்துல பச்சை மழலையப் போயி நோன்பபு வைக்கச் சொல்லிப் பாடாப் படுத்திட்டியே\nஅவன் ஒரு முன்கோபி. பதில் பேசினால் கடித்துக் குதறிவிடும் ரகம்\nமாமனார், மாமியார், நாத்தனார், அக்கம் பக்கம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் வார்த்தைகளால் அவளைக் கொட்டித் தீர்த்தார்கள். ஏதோ அவள் பாவம் செய்திட்ட மாதிரி.\nஆயிற்று, ஒரு வழியாக நோன்பு துறக்க பத்து நிமிடங்கள் இருக்கும்போதே மனோதத்துவ ரீதியாக அந்தப் பிஞ்சு மலரை ஊக்கப்படுத்த, குளிர்பானம், பஜ்ஜி, வடை, நோன்புக்கஞ்சி எல்லாவற்றையும் அவனுக்கு முன் பரப்பி வைத்தாள் பஷீரா.\nமணி அடித்தவுடன் பாய்ந்து எழுந்து நோன்பு திறக்கும் துஆவை (பிராத்தனையை) படுசுத்தமாக ஓதி நோன்பு திறந்தான்.\nஅனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு. ஆனால் இது கொஞ்ச நேரம்தான். திடீரென் ஒரு வாந்தி – அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உண்ட அனைத்தும வெளியே வந்து விட்டது. ஒரு சில நிமிடங்களில் துவண்டு விழுந்து விட்டான். ஒரே கலவரம், அக்கம்பக்கம் கூடிவிட்டது.\nவெளியே சென்றிருந்த நசீரின் வாப்பாவை அழைக்க ஒருவர் ஓடினார். ஆஸ்பத்திரிக்குத் தூக்கச் சொல்லி ஆலோசனகைள். இடையில் ஒரு அனுபவசாலி ஒரு வாந்தி மாத்திரையைக் கொண்டு வந்து கொடுத்து படுக்கச் செய்தார் – பையன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்ததும் எல்லாம் சரியாகி விட்டது. இருந்தாலும் எல்லோரும் பஷீராவை ஒரு மூச்சு திட்டித் தீர்த்துவிட்டுத்தான் ஓய்ந்தார்கள். ஏதோ அவளுக்குப் பாசமே இல்லாதது போலவும் – அவளது ரத்தத்தின் ரத்தம் துவண்டு போனதைக் கண்டு துடிக்காதவள் போலவும் இன்னும் சில நாட்களுக்காவது அவனை நோன்பிருக்க விடக்கூடாது என்று தற்காலிகமாக நினைத்து கொண்டாள் பஷீரா.\n சமையல் வேலை முடிந்து விட்டது – ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தார்கள்\nநசீர் எழுந்திருக்கவில்லை என்ற நிம்மதி.\nஎல்லாரும் சாப்பிட ஆரமப்பித்து விட்டார்கள். திடீரென எழுந்து ஓடிவந்தான் நசீர்.\nஉடனே எல்லோரும், “வேண்டாம், வேண்டாம், படுத்துக் கொள்” என்று கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார்கள்.\nஅந்த கூச்சல் கேட்டு எழுந்து வந்த நசீரின் வாப்பாவும் சத்தம் போட்டார். “எனக்கு பசிக்குது வாப்பா சாப்பிட்டு விட்டு நிய்யத் வச்சிக்காமப் படுத்துக்கிறேனே” என்றான் இரக்கம் தொணிக்க. உடனே எல்லோரும் அமைதியானார்கள். சாப்பிட்டு முடித்து அணைவரும் படுத்துக் கொண்டார்கள்.\nபஷீரா ஒரு மங்கலான விளக்கைப் போட்டுக் கொண்டு குர்ஆன் ஓத ஆரமபித்தாள் சன்னமான குரலில். தலையைணையை அம்மாவுக்கருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்ட நசீர், “அம்மா” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.\n“என்ன கண்ணு” என்று திரும்பினாள்.\n“நான் மனசுக்குள்ளேயே நிய்யத்து வச்சுக்கிட்டேனே” என்றான் குறும்பாகச் சிரித்துக் கொண்டே. பஷீராவின் மனம் சற்றே கலவரமாயிற்ற. “டேய் வாப்பா கோபப்படுவாங்கல்ல எல்லாம் என்னைப் போட்டு திட்டுவாங்கல்ல\n“வயத்த வலிக்குது . வாந்தி வருதுன்னு சொன்னாத்தானே திட்டுவாங்க “பல்லைக் கடிச்சிக்கிட்டுச் சும்மா கெடந்துட்டா என்ன சொல்லப் போறாங்க “பல்லைக் கடிச்சிக்கிட்டுச் சும்மா கெடந்துட்டா என்ன சொல்லப் போறாங்க” என்றான். பதில் பேசாமல் அவனையே உற்றுப் பர்த்தாள் பஷீரா. அவள் கண்கள் பனித்தன். அந்த பிஞ்சு நெஞ்சுக்குள் ஆழமாக வேர் பாய்ச்ச ஆரம்பித்து விட்ட பக்தியுணர்வுகள் அந்தத் தாயைக் குளிர்வித்தன. “உனக்குள்ள உறுதிப்பாட்டுக்கு – தவக்கலுக்கு (இறை உறுதிக்கு) அல்லா எந்த தொந்தரவையும் இனிமே தரமாட்டான் கண்ணு. நீ தைரியமாத் தூங்கு” என்றாள் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே.\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nமலர் நகர்த்திய மலை.. »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅழியும் நிலையில் மனிதனின் மனிதாபிமானம்\nமார்க்க கல்வியின் சிறப்பும் இன்றைய முஸ்லீம்களின் நிலைமையும்\nஎதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nபுது வருடமும் புனித பணிகளும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/09/blog-post_28.html", "date_download": "2019-04-22T20:53:08Z", "digest": "sha1:X77CAGPJBMKPH6P637VWXLBG72AGDJXJ", "length": 7431, "nlines": 113, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: வெண்மைப் புரட்சி", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇந்தியாவின் தேசியப் பால் பண்ணை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர் வர்கிஸ் குரியன் என்பவர் 1970 -இல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமான இது உலகத்திலேயே மிகப் பெரிய பால் உற்பத்தித் திட்டமாகும். இது வெள்ளை நடவடிக்கை (Operation Flood) என்று அழைக்கப்பட்டது. பால் உற்பத்தியைப் பெருக்கும் முறைகளையும் பால் வீணாவதைத் தடுக்கும் உத்தியையும் விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்தார்.குஜராத்தின் ஆனந்த் நகரில் அவர் தொடங்கிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களால�� பால் உற்பத்தி அதிகரித்தது.குஜராத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவரது வெண்மைப் புரட்சி நாடு முழுவதும் பரவியது. அக்காலத்தில் (1950) இந்தியாவின் பால் உற்பத்தி நாள் ஒன்றுக்குச் சில ஆயிரம் லிட்டர் அளவில் இருந்தது. இவரது முயற்சியால் ஒரு நாளைக்கு 90 இலட்சம் லிட்டர் என்ற பிரமாண்ட அளவை இந்தியாவின் பால் உற்பத்தி எட்டியது. அமுல் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் தோன்றியதும் இவர் முயற்சியால்தான். பல நாடுகள் பசும் பாலில் இருந்து மட்டுமே பால் பவுடர் தயாரிக்க, இங்கு எருமைப் பாலில் இருந்தும் பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது.இன்று நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 200 -உக்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் பண்ணைகள் உள்ளன.\nபால், வெண்ணை, தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரிம், சாக்லேட் உட்படப் பல பொருள்களை அமுல் தயாரிக்கிறது. அமுல் நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆவின்,நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல நிறுவனங்கள் தற்பொழுது உள்ளன.\nஇந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வர்கிஸ் குரியன் அவர்கள் தனது 90 -ஆவது வயதில் 09 09 2012 அன்று குஜராத்தில் இறைபாதம் சேர்ந்தார். இந்திய குழந்தைகள் ஒவ்வொருவரும் இவருடைய புகழ் கூறக் கடமைப் பட்டவர்கள்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/03/2018.html", "date_download": "2019-04-22T20:10:59Z", "digest": "sha1:QPJINHGBOGOAV5CXMKJ24MPLCRQUYANI", "length": 91732, "nlines": 297, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ஏப்ரல் மாத ராசிப்பலன் 2018", "raw_content": "\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\nஏப்ரல் மாத ராசிப்பலன் --- 2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n14-4-2018 - மேஷத்தில் சூரியன்\n16-4-2018 - புதன் (வ) நிவர்த்தி\n18-4-2018 - சனி (வ) ஆரம்பம்\n20-4-2018 - ரிஷபத்தில் சுக்கிரன்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு, ஜென்ம ராசியில் சுக்கிரன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று உங்கள் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் சாதகப் பலன் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் - ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nசந்திராஷ்டமம் - -- 04-04-2018 அதிகாலை 01.09 மணி முதல் 06-04-2018 பகல் 11.38 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன், புதனுடன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சனி, செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள்.\nபரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக வழிபாடு செய்வதும், சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் - -- 06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியனுடன் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார��� உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். சிலருக்கு அரசு வழியிலும் அனுகூலம் கிட்டும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவார்கள்.\nபரிகாரம் - தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.\nசந்திராஷ்டமம் - -- 09-04-2018 அதிகாலை 12.19 மணி முதல் 11-04-2018 மதியம் 12.38 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். உடல்நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளையும் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nபரிகாரம் - விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் - -- 11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்களுக்கு மாத கோளான சூரியன் இம்மாதம் முற்பாதியில் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது, பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு லாபங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம் - புதன் கிழமைகளில் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று பெருமாளை தரிசிப்பதாலும் விஷ்ணு சகஸ்கர நாமம் ஜெபிப்பதாலும் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.\nசந்திராஷ்டமம் - -- 13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, லாப ஸ்தானத்த��ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் செவ்வாய், சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்ததாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் - ஞாயிற்றுக்கிழமைகளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாலும், கோதுமை வெல்லம் போன்றவற்றை தானம் செய்வதாலும் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் - -- 16-04-2018 அதிகாலை 04.10 மணி முதல் 18-04-2018 காலை 07.39 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்-கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நி���ையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கௌரவமான நிலை உண்டாகி நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.\nபரிகாரம் - வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் - -- 18-04-2018 காலை 07.39 மணி முதல் 20-04-2018 காலை 10.04 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் மாத தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து செல்வதும் உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள். திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வ��ங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.\nபரிகாரம் - செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில்களுக்குச் சென்று தீபம் ஏற்றி முருக கடவுளை வழிபாடு செய்வதாலும், கிருத்திகை விரதம், சஷ்டி விரம் மேற்கொள்வதாலும் நன்மைகள் உண்டாகும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் - -- 20-04-2018 காலை 10.04 மணி முதல் 22-04-2018 மதியம் 12.39 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவிற்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசு���ுப்புடன் செயல்பட முடியும்.\nபரிகாரம் - சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.\nசந்திராஷ்டமம் - -- 22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் பெரிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வெளிவட்டார தொடர்புகளால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் - சனிபகவான் வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.\nசந்திராஷ்டமம் - -- 24-04-2018 மாலை 04.00 மணி முதல் 26-04-2018 இரவு 08.20 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இம்மாதம் பிற்���ாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்--. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவுகளும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nபரிகாரம் - வியாழக்கிழமைகளில் விரதமிருந்து விநாயக பெருமானை வழிபடுவதும், சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வதும் நல்லது. தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் - -- 26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 2-ம் வீட்டில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று மந்த நிலை சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்து��து உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.\nபரிகாரம் - பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமான வழிபாடு செய்வது மிகவும் நல்லதாகும். மற்றும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு.\nசந்திராஷ்டமம் - 01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை மற்றும் 29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை.\n04.04.2018 பங்குனி 21 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை\n05.04.2018 பங்குனி 22 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n20.04.2018 சித்திரை 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n22.04.2018 சித்திரை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n25.04.2018 சித்திரை 12 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n27.04.2018 சித்திரை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 06.45 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 1 முதல் 7 வரை\nவார ராசிப்பலன்- - மார்ச் 25 முதல் 31 வரை\nவார ராசி��்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை\nபெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்\nஅமாவாசை பெணர்ணமி நாட்களில் மனித உடலில் ஏற்படும் மா...\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்...\nவார ராசிப்பலன் - மார்ச் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன் - மார்ச் 4 முதல் 10 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/05/", "date_download": "2019-04-22T21:07:54Z", "digest": "sha1:EJXDX3GPW2ELKLJP7L2V3DG5XCYDVWPT", "length": 32587, "nlines": 538, "source_domain": "www.theevakam.com", "title": "05 | November | 2018 | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nகூட்டமைப்பிற்கும், ஜே.வி.பிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. எதிர்க... மேலும் வாசிக்க\nநாடாளுமன்றில் புதிய பிரதமரை வரவேற்க நடவடிக்கை\nநாடாளுமன்றில் எதிர்வரும் 15 ஆம் திகதி பெரும்பான்மை நிரூபித்துக்காட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் தற்போது முன்னெடுக்கப... மேலும் வாசிக்க\nதமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தமிழில் கோரினார் மஹிந்த\nஎன் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள், நான் உங்களை நம்புகின்றேன், நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும், இன்று உங்களுக்கு நல... மேலும் வாசிக்க\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nசந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக் யாருடைய பிழை’ இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்ன... மேலும் வாசிக்க\nமு.க.ஸ்டாலின்- தினகரனுக்கு இடையில் இரகசிய பேச்சு..\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு இடையில் இரகசிய சந்திப்புக்கள் இடம்பெறுவதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்ற... மேலும் வாசிக்க\nவெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (தி... மேலும் வாசிக்க\nஇருபத்தைந்து இலட்சம் ரூபாய் பெருமதியான இடம்புரி சங்கு ஒன்றினை சட்ட விரோதமாக கொண்டு சென்ற இருவரை விளக்கமறியல்\nதிருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருபத்தைந்து இலட்சம் ரூபாய் பெருமதியான இடம்புரி சங்கு ஒன்றினை சட்ட விரோதமாக கொண்டு சென்ற இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள... மேலும் வாசிக்க\nசபாநாயகரின் அறிக்கையை வரவேற்ற கட்சி தலைவர்\nபுதிய பிரதமர் பதவி தொடர்பில் இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை மக்கள் விடுதலை முன்னணி வரவேற்றுள்ளது. கொழும்பில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந... மேலும் வாசிக்க\nஇரத்தக்களறியை தடுக்கும் நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது\nஇரத்தக்களறியை தடுக்கும் நேரம் கடந்துக்கொண்டிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். இந்நிலையில் அரசியலமைப்பை பாதித்துள்ள பிரச்சினை சில நாட்களில்... மேலும் வாசிக்க\nபுதிய பிரதமரால் கருணாவுக்கு கிடைக்கபோகும் அதி முக்கிய பதவி என்ன தெரியுமா\nஇலங்கையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச நாட்டின் அனைத்த�� பதவி கட்டமைப்புகளிலும் மாற்றம் செய்து வருகின்றார். வடக்கு மாகாணத்துக்கு தமிழ் பேசும் ஆளுநர் ஒருவரை நியமிக்கும் பொ... மேலும் வாசிக்க\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:27:37Z", "digest": "sha1:R4JB6QCWZK3B5KM4MB33GJCFOVJL3Q4K", "length": 15171, "nlines": 145, "source_domain": "kattankudy.org", "title": "மதம் மாறிய பிரபலங்கள்! | காத்தான்குடி", "raw_content": "\nஜாதி, மத��் என்பது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் எச்.ஆர் பாலிசியை போன்றது தான். அவரவர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்பட்டது தான் ஜாதி, மதம் என்பவை. இங்கு யாரும் தீயதை செய்ய தூண்டுவது இல்லை. அனைவரும் நன்மைக்காகவும், அனைவரின் நலனிற்காகவும் தான் பாடுபட கூறியிருக்கிறார்கள்.\nஅவரவர் விருப்ப, வெறுப்புக்கு உட்பட்டது இவை. யாரையும் இந்த மதத்தில் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. நல்வழியில் செல்ல நாம் எந்த முறையை பின்பற்றினால் என்ன, நல்லபடியாக இருந்தால் அதுவே போதுமானது. எனவே, இங்கு மத மாற்றம் என்பது அவரவர் மனதிற்கு பிடித்த, அமைதியை தரவல்ல ஓர் தேர்வு தான். இதை அனைவரும் புரிந்து ஏற்றுக் கொண்டாலே போதுமானது….\nபாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்த மைக்கல் ஜாக்சன் இவரது இறப்பிற்கு சில வருடத்திற்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். இது நிரூபணம் ஆகவில்லை எனிலும் ஊடகங்களில் பெரியளவில் பரபரப்பு செய்திகளாக உலா வந்தன.\n“ஈட், ப்ரே லவ்” – Eat, Pray Love, என்ற படத்தில் நடித்த பிறகு ஜூலியா ராபர்ட்ஸ் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். அமைதி மற்றும் ஆன்மாவின் தேடுதலுக்காக இவர் இந்தியாவில் சுற்றுபயணமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஹ்மான் ஓர் இந்து தந்தைக்கு மகனாக பிறந்தவர். வளரும் போது இவர் கடவுள் நம்பிக்கை இன்றி நாத்திகராக இருந்தார் என்று கூறப்படுகிறது. பின்னாட்களில் இஸ்லாம் மீது ஏற்பட்ட பற்றினால் மதம் மாறினார்.\nஉலகின் தலைசிறந்த கிட்டார் இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜார்ஜ் இந்தியாவிற்கு மேற்கொண்ட ஓர் பயணத்தின் போது கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியவர். இவர் வாழ்க்கை முழுதும் சைவ விரும்பியாகவே வாழ்ந்து வருகிறார்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கிறிஸ்துவ மதத்தில் இருந்து “Scientology” எனும் சுய அறிவு மதத்திற்கு மாறினார்.\nதேசிய விருது வாங்கிய இந்தி நடிகையான ஷர்மிளா தாகூர், நவாப் மன்சூர் அலி கான் பட்டோடி என்பவரை திருமணம் செய்துக் கொண்டபோது இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மத மாற்றத்திற்கு பிறகு தனது பெயரை பேகம் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்.\nசமீபத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். மற்றும் கருத்து வேறுபாட்டால் இரு முறை விவாகரத்து பெற்ற இவர் மூன்றாவதாக ஓர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.\nபிரபல இந்திய நடிகையான நர்கிஸ் தத் இந்தி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். இவர் சுனில் தத்தை திருமணம் செய்த பிறகு இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். மத மாற்றத்திற்கு பிறகு தனது பெயரை நிர்மலா தத் என்று மாற்றிக் கொண்டார்.\nபிரபல ஹாலிவுட் நடிகரான ரிச்சர்ட் கேரி கிறிஸ்துவ மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார். புத்த மதத்திற்கு மாறிய பிறகு சுத்த சைவமாக கடைபிடித்து வருகிறார்.\nபிரபல குத்து சண்டை வீரரான மைக் டைசன் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.\nபிரபல பாப் இசை பாடகி, கவர்ச்சி மாடல் மடோன கிறிஸ்துவ மதத்தில் இருந்து யூத மதத்திற்கு மாறினார். இவரது பெயரையும் கூட ஈஸ்தர் என்று மாற்றிக் கொண்டார்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/page/3/", "date_download": "2019-04-22T20:11:09Z", "digest": "sha1:EKYBJOHPSA4JIQO4T2AP47BS6SYVKJRL", "length": 17924, "nlines": 257, "source_domain": "tamilbulletin.com", "title": "ட்ரெண்டிங் நியூஸ் Archives - Page 3 of 13 - Tamilbulletin Tamilbulletin ட்ரெண்டிங் நியூஸ்", "raw_content": "\n‘நான் மேயரானதும் மழை பெய்தது’; தி.மு.க., தலைவரின், ‘பகுத்தறிவு’ பிரசாரம் -தினமலர்\n‘நான் மேயரானதும் மழை பெய்தது’; தி.மு.க., தலைவரின், ‘பகுத்தறிவு’ பிரசாரம்\nகேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த செம்மலை: அன்புமணி பிரச்சாரத்தில் பரபரப்பு -வெப்துனியாதமிழ்\nகேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த செம்மலை: அன்புமணி பிரச்சாரத்தில் பரபரப்பு\nதுரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை: கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தகவல் – தினத்தந்தி\nதுரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை: கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தகவல்\nAjith: மற்றவர்கள் சொல்வதைக் காட்டிலும் அஜித் மேலானவர் – ஜிப்ரான் :அப்படி என்ன தான் செஞ்சுட்டாரு -தமிழ்.சமயம்\nAjith: மற்றவர்கள் சொல்வதைக் காட்டிலும் அஜித் மேலானவர் – ஜிப்ரான் :அப்படி என்ன தான் செஞ்சுட்டாரு\nவரதட்சணைக் கொடுமை: பட்டினி போட்டு மருமகளை கொன்ற மாமியர், கணவர் கைது – தினத்தந்தி\nவரதட்சணைக் கொடுமை: பட்டினி போட்டு மருமகளை கொன்ற மாமியர், கணவர் கைது\nபாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் இடம் இல்லை -தினத்தந்தி\nபாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் இடம் இல்லை\nஒரே நாளில் பிரதமர் மோடி 3 மாநிலத்தில் பிரசாரம் – தினமலர்\nஒரே நாளில் பிரதமர் மோடி 3 மாநிலத்தில் பிரசாரம்\nஜெ. பிரச்சார பலம் இல்லாததால் தடுமாறுகிறது அதிமுக: தொண்டர்கள் கலக்கம் -தமிழ்.இந்து\nஜெ. பிரச்சார பலம் இல்லாததால் தடுமாறுகிறது அதிமுக: தொண்டர்கள் கலக்கம்\nபொள்ளாச்சி விவகாரம்; பார் நாகராஜ், திமுக நிர்வாகியின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்\nபொள்ளாச்சி விவகாரம்; பார் நாகராஜ், திமுக நிர்வாகியின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்\nதினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு – கடமை தவறிய போலிஸுக்கு சிறை \nதினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு – கடமை தவறிய போலிஸுக்கு சிறை \nமத்திய சென்னையில் முன்னாள் நீதிபதி வேட்புமனுத்தாக்கல் \nமத்திய சென்னையில் முன்னாள் நீதிபதி வேட்புமனுத்தாக்கல் \nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி – தினத்தந்தி\nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ’ஏ’ படமா… – தமிழ்.வெப்துனியா\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ’ஏ’ படமா…\n அஜித்தின் வேற லெவல் சிம்ப்லிஸிட்டி வைரல் வீடியோ இதோ\n அஜித்தின் வேற லெவல் சிம்ப்லிஸிட்டி\nராமருக்கு சீதை போல… விஜயகாந்துக்கு பிரேமலதா; பரவசத்தில் பொங்கிய அமைச்சர்\nராமருக்கு சீதை போல… விஜயகாந்துக்கு பிரேமலதா; பரவசத்தில் பொங்கிய அமைச்சர்\nஐ ஏம் வெரி சாரி சர்ச்சைப்பேச்சு: சரண்டர் ஆன ராதாரவி – தமிழ்.வெப்துனியா\nஐ ஏம் வெரி சாரி சர்ச்சைப்பேச்சு: சரண்டர் ஆன ராதாரவி\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nமுடிவுக்கு வருகிறதா ‘இரும்பு மனிதர்’ அத்வானியின் அரசியல் பயணம்\nமுடிவுக்கு வருகிறதா ‘இரும்பு மனிதர்’ அத்வானியின் அரசியல் பயணம்\nரூ.375 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி வேட்பு மனுவில் தகவல் -தினத்தந்தி\nரூ.375 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி வேட்பு மனுவில் தகவல்\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி -தினமலர்\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி\nதேங்காய் சிரட்டையின் விலை 3000 ருபாய் …அமேசானில்\nநாம் தினமும் உபயோகித்து குப்பையில் வீசி எறியும் பொருளான தேங்காய் மூடி அல்லது கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் சிரட்டை என அழைக்கப்படும் இவற்றின் விலை 3000 ரூபாய்…\n15000 முதலீட்டில் ஆரம்பித்து, 1500 கோடிகளில் சாம்ராஜ்யம் நடத்தும் தமிழன்\n80 ஆயிரத்தில் ஆரம்பித்த தொழில், பல கோடிகளை வென்ற அதிசயம்.\nஓவியங்களுக்கு ‘உயிர்’ தரும் ‘கூடல் கண்ணன்’\nஅப்துல் கலாம் இறந்த அன்றுதான், நான் சமுக சேவகியாக உருவெடுத்தேன் – ரஞ்சிதா குன்னியா\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2017/06/", "date_download": "2019-04-22T20:33:31Z", "digest": "sha1:LABDGLD75P22WVQ4AAKODILV6T6T7UVQ", "length": 7944, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "June 2017 – Dr S Subramaniam", "raw_content": "\n“தமிழ்ப் பள்ளிகளின் அடைவுநிலை – மாணவர் மேம்பாடுகளில் இனி கவனம் செலுத்துவோம்” டாக்டர் சுப்ரா அறைகூவல்\nகோலாலம்பூர் – தலைநகரின் செராஸ் பகுதியிலுள்ள மக்கோத்தா வட்டாரத்தில் நாட்டின் 527-வது தமிழ்ப் பள்ளியாக அமையும் மக்கோத்தா தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (30 ஜூன் 2017) காலையில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், அந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது சில முக்கிய கருத்துகளை மக்களின் சிந்தனைக்கு முன் வைத்தார். அவர் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்கள்: மலேசிய இந்தியர்கள்…\nநாட்டின் 527-வது தமிழ்ப் பள்ளிக்கு டாக்��ர் சுப்ரா அடிக்கல் நாட்டினார்.\nமஇகாவோடு இணைந்து நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் தேசிய முன்னணி அரசாங்கம் பாடுபட்டு வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (30 ஜூன் 2017) காலையில், நாட்டின் 527 தமிழ்ப் பள்ளியாகத் திகழப் போகும், செராஸ் மக்கோத்தா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்திற்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனும்…\nமிபா புதிய விளையாட்டாளர்கள் அறிமுகம் – டாக்டர் சுப்ரா பங்கேற்பு\nமலேசிய பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளில் விளையாடிவரும் மீபா எனப்படும் மலேசியர் இந்தியர் காற்பந்து சங்கத்தின் காற்பந்து குழுவை மேலும் வலுப்படுத்த தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் மீபா காற்பந்து குழுவுக்கு தந்துள்ளன என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (ஜூன் 29) சுபாங்கில் மீபா காற்பந்து குழுவுக்கான புதிய விளையாட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அந்த விளையாட்டு அமைப்பின் ஆலோசகருமான…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-22T20:30:28Z", "digest": "sha1:BRJUS5N742OFXN4FYRSTM2GNFTHNST3P", "length": 10557, "nlines": 181, "source_domain": "fulloncinema.com", "title": "ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொ���ர்ந்த பிரகாஷ்ராஜ் – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ அரசியல்/ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்\nஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்\nபாஜக எம்.பி மீது தாக்கல்\nபெங்களூர் : கர்நாடக மாநிலம், மைசூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், விளக்கம் கேட்டு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.\nபாஜக எம்.பி தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சித்தது பிரகாஷ்ராஜை கோபப்படுத்தியது. ‘தர்க்க ரீதியாக எனக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்’ என்றார். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார். பதில் இல்லை ஆனால், பிரகாஷ்ராஜ் அனுப்பிய நோட்டீசுக்கு, பிரதாப் சிம்ஹா எந்தவித பதிலும் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா மீது மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு ரூபாய் நஷ்ட ஈடு அதில் தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா, உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். தவிர, தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஜெயலலிதா படத்தை பேனரில் இணைத்த டி.. ராஜேந்தர்\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்\nபிரதமர் மோடிக்கு எடப்பாடி கடிதம்\nடி,டி,வி,தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார்\nரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muthalvannews.com/2019/04/16/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T20:55:27Z", "digest": "sha1:Q3ZRGFNCA6TAMAPSE64ZYYVBCPLPKSXY", "length": 16327, "nlines": 144, "source_domain": "www.muthalvannews.com", "title": "சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும்- அமைச்சர் தயா கமகே எச்சரிக்கை | Muthalvan News", "raw_content": "\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\n மேல் மாகாண ஆளுநரிடம் ரிஐடி விசாரணை\nபுதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு\nஅமெரிக்க புலனாய்வு கொழும்பில்: இன்டர்போல் இலங்கை விரைவு\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nஅவசர காலச் சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு\nஉள்நாட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பே தாக்குதல்களை நடத்தியது- அரசு தகவல்\nதாக்குதல்கள் பற்றி ஆராய நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய குழு நியமனம்\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த�� விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nஇந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி\nஇந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்\nஇந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nஅரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nவலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்\nயாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nதற்கொலைக் குண்டு��் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\nசமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும்- அமைச்சர் தயா கமகே எச்சரிக்கை\nசமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களின் பணிப் புறக்கணிப்பால் மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படுமாயின் அனைத்து சமுர்த்தி வங்கிகளையும் அரச வங்கிகளுடன் இணைத்துவிடுவதே சரியான நடவடிக்கையாக அமையும் என்று சிறுகைத்தொழில் மற்றும் சமுக உள்கட்டமைப்பு அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.\nநாடு முழுவதும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உத்தேச அடையாள வேலை நிறுத்தம் மற்றும் புதுவருடப் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டனர்.\nஅகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதுவரை காலமும் முறையான நியமனக்கடிதங்கள் எதுவும் அற்ற நிலையில் நிர்வாக குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்த சமுர்த்தி அபிவருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தீர்வாக பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2019/03 இலக்க சுற்றறிக்கை உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றது எனவும் அதனால் குறித்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என கோரியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nமேலும் இன்று முதல் எதிர்வரும் 29 ம் திகதிவரை திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் புத்தாண்டு சேமிப்பு வேலைத்திட்டத்தினைப் புறக்கணிக்கவும் உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஇந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக உள்கட்டமைப்பு மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் தயா கமகே,\n“சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் சமுர்த்தி வங்கிகளின் சேவையைப் பெறுவதில் மக்களுக்குப. பாதிப்பு ஏற்பட்டால், அனைத்து சமுர்த்தி வங்கிகளையும் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கியுடன் இணைத்துவிடுவதே சரியான நடவடிக்கையாக அமையும்.\nசிக்கல்கள் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிச்சயமாக தீர்வு வழங்கப்படும். அவர்களுக்கு நீதி மறுக்கப்படாது” என்று தெரிவித்தார்.\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்ப்பாணம் நகரின் இன்று திங்கட்கிழமை நிலமைகள்\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884871/amp", "date_download": "2019-04-22T20:21:54Z", "digest": "sha1:457PHGUKFDYRLLF5RZ2MZ3N722BVRAMR", "length": 7625, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மாற்று கட்சியினர் 3000 பேர் அமமுகவில் இணைந்தனர் | Dinakaran", "raw_content": "\nமாற்று கட்சியினர் 3000 பேர் அமமுகவில் இணைந்தனர்\nகள்ளக்குறிச்சி, செப். 11: அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட மாற்றுகட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா கள்ளக்குறிச்சியில் நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் கோமுகிமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், மாணவரணி செயலாளர் சீனுவாசன், இளைஞரணி செயலாளர் வஜ்ஜிரவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், அமைப்பு செயலாளர் செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரபு எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் மாற்றுகட்சியினர் 3ஆயிரம் பேர் அமமுகவில் இணைந்து கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மதுசூதனன், தங்கதுரை, ராஜேந்திரன், ஜெயதுரை, மாயாவேலாயுதம், ராஜிவ்காந்தி, நகர செயலாளர்கள் நம்பி, மாரிகண்ணு, அன்புமுருகன், ராம்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு சங்கர், மாவட்ட பேரவை தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் கல்லைரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி, நகர மாணவரணி செயலாளர் கலைமகள்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇஸ்லாமியர், மீனவர்கள் ஓட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nமீனாட்சி சொக்கநாதர் பெருமான் திருக்கல்யாண உற்சவம்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுச்���ுவர் அமைக்கும் பணி தீவிரம்\nசாலையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்\nவாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி\nஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்\nதந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை\nதனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்கலாம்\nபயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்\nகோமுகி அணையை தூர்வார நடவடிக்கை\nவாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு\nவிவசாயி தற்கொலை டிராக்டர் கடனை தள்ளுபடி செய்த பைனான்ஸ் நிறுவனம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது\nகுறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு தேமுதிக பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை\nபூலோகநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nபுளியமரம், அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாப சாவு\nபேருந்து வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியல்\nவாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/13/seemaraja-will-escalate-me-to-a-greater-height-and-give-me-longer-lifespan-in-cinema-soori/", "date_download": "2019-04-22T20:52:06Z", "digest": "sha1:WSYZ4EDJ6LN3T4QMLGSEV2J3PSBXKAE2", "length": 14721, "nlines": 156, "source_domain": "mykollywood.com", "title": "“Seemaraja will escalate me to a greater height and give me longer lifespan in cinema” – Soori – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\n“சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும்”\nஒரு சில நகைச்சுவை நடிகர்களுக்கே ஒரு காமெடியன் என்ற இடத்தையும் தாண்டி, படத்தின் முக்கிய கதாபாத்திரமாக பயணிக்க கூடிய ஆற்றல் உண்டு. அந்த வகையில் சூரியை மிக முக்கியமான ஒரு நடிகராக நாம் சொல்லலாம். சமீப காலங்களில் தனது காமெடி மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்த சூரி, தனது அடுத்த படமான சீமாராஜா பற்றி நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அத்தோடு இந்த படம் அவருக்கு எவ்வளவு விஷேசமான படம் என்றும், எப்படி அவர் கேரியரில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்பதையும் பகிர்கிறார்.\n“வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் எப்படி மிகச்சரியான நேரத்தில் எனக்கு தேவையான வெற்றிகளை தந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும், சினிமாவில் நீண்ட காலத்துக்கு என்னை பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்��ை இருக்கிறது என்றார் சூரி.\n“சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் ஆகியோருடனான என் முந்தைய படங்களில் இருந்ததை விட இந்தப் படத்துடன் எனக்கு உணர்வு ரீதியான தொடர்பு நிறைய இருக்கிறது. வெறும் காமெடி நடிகராக என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டும் இல்லாமல் என் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வைத்தது. பொன்ராம் எழுதிய கதைப்படி சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நானும் 6 பேக் வைக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் இதை காமெடியாக நினைத்தேன், ஆனால் ஜிம்மிற்கு போனபிறகு மிகவும் கடுமையான ஒரு அனுபமாக அமைந்தது. இறுதியாக, நான் கட்டுமஸ்தான உடலோடு சேர்த்து, உடல் நலத்தை பற்றிய புரிதலையும் பெற்றேன். அது என் வாழ்நாள் முழுவதிலும் எனக்கு உதவியாக இருக்கும்” என்றார் சூரி.\n“டிரெய்லரின் இறுதியில் சில நொடிகள், படத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அந்த காட்சிகளை திரையரங்குகளில் பார்ப்பது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். சீமராஜா ரிலீஸுக்கு பிறகு அந்த வகையில் ஒரு முழுமையான திரைப்படத்தை இயக்கும் முழுத்தகுதியும் பொன்ராம் அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன் என்று தன் இயக்குனர் பொன்ராம் பற்றிய புகழுரையை முடிக்கிறார்.\nதனது சகோதரர் சிவகார்த்திகேயன் பற்றி அவர் கூறும்போது, “மனம் கொத்தி பறவையில் அவரோடு இணைந்து பணிபுரிந்த நாட்களில், நள்ளிரவு நேரத்தில் ஒரு குழந்தையை போல ஃபோனில் அழைத்து நான் எப்படி நடித்தேன் என கேட்பார். ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் வழக்கமான செய்யும் சேட்டை போல என்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் உண்மையிலேயே என் கருத்தை தொடர்ந்து கேட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும் கூட என் பரிந்துரையை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தார். சீமராஜா படப்பிடிப்பின்போதும், நள்ளிரவில் என்னை அழைத்து என்னுடைய கருத்துகளை கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nசீமராஜா இன்னும் சில மணி நேரங்களில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. 24AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா மிகப் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த பட���்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன், லால் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் பத்திரிகைச்செய்தி – 10.11.2018\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.muthalvannews.com/2019/04/01/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-22T20:23:12Z", "digest": "sha1:QTOAB7S6D6HLPX7ZBGWMH3HMX53YGY6P", "length": 13548, "nlines": 140, "source_domain": "www.muthalvannews.com", "title": "'வா தமிழா' காணொலி பாடல் விரைவில் வெளியீடு | Muthalvan News", "raw_content": "\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\n மேல் மாகாண ஆளுநரிடம் ரிஐடி விசாரணை\nபுதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு\nஅமெரிக்க புலனாய்வு கொழும்பில்: இன்டர்போல் இலங்கை விரைவு\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nஅவசர காலச் சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு\nஉள்நாட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பே தாக்குதல்களை நடத்தியது- அரசு தகவல்\nதாக்குதல்கள் பற்றி ஆராய நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய குழு நியமனம்\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nஇந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி\nஇந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்\nஇந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nஅரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nவலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்\nயாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\n‘வா தமிழா’ காணொலி பாடல் ��ிரைவில் வெளியீடு\nபடைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொலி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.\nஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவரான மிதுனா இப்பாடலை இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய், கபில் சாம், ஜினு, நியூட்டன், புவிகரன், சசிக்குமார், தமிழ்மதி, வாணி, செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் நடித்துள்ளனர்.\nபாடல் வரிகளை மாணிக்கம் ஜெகன் எழுதியுள்ளார். சிவா பத்மஜன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கோகுலன் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடியுள்ளனர்.\nபாடல் ஒளிப்பதிவினை ஸ்டாண்டட் வீடியோ செய்துள்ளது ஒளித்தொகுப்பினை சசிகரன் யோ செய்துள்ளார். வடிவமைப்பினை சஞ்சய் செய்துள்ளார். உதவி இயக்குனர்களாக ஜினு யூட் ஜெனிஸ்ரன் மற்றும் சஜிர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nயாழ்ப்பாணம் நகரின் இன்று திங்கட்கிழமை நிலமைகள்\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjk2Ng==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:47:42Z", "digest": "sha1:IB26FCKWD7WRPXP47TOU3DH4AUWHE4EH", "length": 5219, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்\nஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது. The post சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nகுண்டுவெடிப்பு பலி ���ண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/73395-who-learn-from-whom-and-what-manjul-cartoon-tells-the-truth.html", "date_download": "2019-04-22T20:36:29Z", "digest": "sha1:WUF5NWQOBABTZTPMNDPP6ZVDBSRDLUNC", "length": 16887, "nlines": 307, "source_domain": "dhinasari.com", "title": "குஷ்பு ... இம்ரான் கிட்டேயிருந்து இதை கத்துக்குங்க..! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா குஷ்பு … இம்ரான் கிட்டேயிருந்து இதை கத்துக்குங்க..\nகுஷ்பு … இம்ரான் கிட்டேயிருந்து இதை கத்துக்குங்க..\nஇம்ரானிடம் இருந்து மோடி கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்று குஷ்பு டிவிட்டரில் போட்டாலும் போட்டார்… பலரும் அவரை வறுத்து எடுத்து வருகிறார்கள்.\nபாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் பேசிய அந்நாட்டுப் பிரதமர்\nஇம்ரான் கான், ”அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்” என்று அறிவித்தார்.\nஇதற்கு, காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவாளர்களும் டிவிட்டர் பதிவுகளிலும் அறிக்கைகளிலும் இம்ரான் கானை புகழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகள் இட்டுள்ளார்… அவற்றில்…\n“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா நம் பிரதமருக்கு ஒரு பாடம் அவசியம்” என்று ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னொரு ட்வீட்டில், “விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே நீங்கள் தாய்நாடு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.\nஆனால் இவரது டிவீட்ட்க்கு இன்று பலத்த எதிர்ப்பும் சர்ச்சையும் கிளம்பியது. யார் யாரிடம் பாடம் கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர் பலர். இந்நிலையில், மஞ்சுள் பர்ஸ்ட்போஸ்ட்.காம் Manjul Firstpost.com தளத்தில் வரைந்துள்ள கார்ட்டூன் இன்று பலரது கவனத்தையும் பெற்றது. அதில் யார் யாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தியுள்ளார் மஞ்சுள்\nமுந்தைய செய்திசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/06105540/16-killed-in-Quetta-coal-mine-collapse.vpf", "date_download": "2019-04-22T20:43:32Z", "digest": "sha1:MBS4M7JERETLUTDNFBYPVQM5ORYQJ6OL", "length": 9731, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "16 killed in Quetta coal mine collapse || பாகிஸ்தான்; நிலக்கரி சுரங்க விபத்தில் 16 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாகிஸ்தான்; நிலக்கரி சுரங்க விபத்தில் 16 பேர் பலி + \"||\" + 16 killed in Quetta coal mine collapse\nபாகிஸ்தான்; நிலக்கரி சுரங்க விபத்தில் 16 பேர் பலி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் விபத்தில் 16 பேர் பலியாயினர். #Pakistan #Quetta\nபாகிஸ்தானில் உள்ள குவாட்டா நகரில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி16 பேர் பலியாயினர்.\nபாகிஸ்தானில் குவாட்டா நகரின் மார்வார்த் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து சம்பவம் மீத்தேன் வாயு வெடிப்பின் காரணமாக நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மீத்தேன் வாயு வெளிப்பட்ட போது சுரங்கத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 16 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த விபத்தின் போது கிட்டத்தட்ட 25 தொழிலாளர்கள் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், மேலும் பலரின் உடல்கள் சுரங்கத்தின் உ��்ளே புதைந்திருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n4. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n5. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/16/30493/", "date_download": "2019-04-22T20:32:54Z", "digest": "sha1:ADUWUILUVYKOZUW2OCZNKJHJ4TUQMESU", "length": 7277, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "யானை தாக்கி ஒருவர் பலி – ITN News", "raw_content": "\nயானை தாக்கி ஒருவர் பலி\nகண்டி கலவரத்துடன் தொடர்புடைய அமித் வீரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் 0 19.அக்\nபொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட நிகழ்வுகள் 0 27.ஜூன்\nஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது 0 21.அக்\nமட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள கோப்பாவெளி இழுப்பையடி பள்ளம் காட்டுப்பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகோப்பாவெளியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் சகாயநாதன் எனும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிகாலை பண்ணைக்கு பால் சேகரிக்க சென்ற போது காட்டு யானை தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்லடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். சடலரம் உறவினர்களிடம் ஒப்படை��்கப்பட்டுடள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25489-10-2.html", "date_download": "2019-04-22T20:27:04Z", "digest": "sha1:SWZH6O3X5OXM7WW7B2PFVBCMBATYAQT6", "length": 15147, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "தன் கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்காக பிரதமருக்குக் கடிதம் எழுதிய 10-ம் வகுப்பு மாணவி: 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாத அவலம் | தன் கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்காக பிரதமருக்குக் கடிதம் எழுதிய 10-ம் வகுப்பு மாணவி: 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாத அவலம்", "raw_content": "\nதன் கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்காக பிரதமருக்குக் கடிதம் எழுதிய 10-ம் வகுப்பு மாணவி: 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாத அவலம்\nகர்நாடகாவில் முடிகெரே தாலுக்காவைச் சேர்ந்த அப்போது 10ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த ஜி.நமனா என்ற மாணவி தன் கிரமமான அலெகான் ஹொராட்டியில் அடிப்படை வசதிகளே இல்லை, நல்ல சாலை வேண்டும், குடிநீர், மின்வசதி, சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2016- ம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார்.\nஜி.நமனா என்ற இந்த மாணவி மொரார்ஜி தேசாய் ரெசிடென்சியல் பள்ளியில் படித்து வந்தார். இவரது கடிதத்தை அடுத்து பிரதமர் அலுவலகம் சிக்மகளூர் பஞ்சாயத்துக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பணித்தது. நமனாவின் தந்தை விவசாயி, தாயார் மருத்துவச் சமூகச் செயல்பாட்டாளர். பேருந்து வசதியில்லை, பேருந்து நிறுத்தத்திலிருந்து காட்டுப்பகுதி வழியே 5 கிமீ நடக்க வேண்டியுள்ளது. மின்சாரவசதி போதிய அளவில் இல்லை, சாலை வசதி இல்லை போன்றவற்றை வலியுறுத்தி இந்த மாணவி கன்னட மொழியில் கடிதம் எழுத அதனை இவரின் ஆசிரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.\nஇந்நிலையில் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டும் 2 ஆண்டுகள் எந்தப் பணிகளும் அங்கு நடைபெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் நமனா பிரதமர் மோடிக்கு எழுதிய பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா என்று தி இந்து (ஆங்கிலம்) சிறப்புச் செய்தியாளர் அலெகான் ஹொராத்தி கிராமத்துக்குச் சென்ற போது அலெகான் ஹொராத்தி கிராமம் முடிகெரே டவுனிலிருந்து 25 கிமீ தொலைவில் சார்மதி மலைப்பகுதியில் உள்ளது. புற உலகத்திலிருந்து இந்த இடம் தனித்து விட்டது. 8 ஆடி அகல குறுகலான பாதைதான் இந்தக் கிராமத்துக்குச் செல்லும் வழி. இருசக்கர வாகனங்கள் கூட சரளமாகப் போக முடியாது. முடிகெரே-மங்களூரு சாலையை அடைய 4கிமீ மலையேற்றப்பாதையில் நடந்துதான் வர வேண்டும். வொக்காலிகர்கள், மலேகுடியர்கள் ஆகிய பழங்குடிப் பிரிவினர் இங்கு வசித்து வருகின்றனர். 3 முதல் 8 ஏக்கர்கள் காபி எஸ்டேட் பகுதியாகும். மொத்தம் 35 வீடுகள் இங்கு உள்ளன.\nஇங்கு இருந்த அரசு முதன்மைப் பள்ளி கடந்த ஆண்டு மூடப்பட்டது. காரணம் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது, இதனையடுத்து அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள தங்கிப்படிக்கும் பள்ளிகளுக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பி விடுகின்றனர். பிரதமரின் உத்தரவுக்கேற்ப நடமாடும் மருத்துவமனை இங்கு சனிக்கிழமை தோறும் வந்து போகும்.\nஇந்தக் கிராமத்துக்கு 11 கிமீ சாலைவசதிக்காக ரூ.10.8 கோடி மதிப்பிட்டு திட்டம் ஒன்றை முன் மொழிந்தது ஜில்லா பஞ்சாயத்து நிர்வாகம். ஆனால் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது மிகப்பெரிய தொகை, இதற்கு சிறப்பு நிதியுதவி தேவை, இப்பகுதிகளில் சுமார் 15 லட்சம் பேர் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களில் உள்ளனர், ���னால் இவர்கள் இந்தத் திட்டத்துக்கான பணியை எடுத்துக் கொள்ளவில்லை.\nமாணவி நமனாவின் தாயார் பவித்ரா கூறும்போது, “பிரதமர் தலையீட்டுக்குப் பிறகு சூழ்நிலை முன்னேறும் என்று எதிர்பார்த்தோம். ஏகப்பட்ட அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர், ஆனால் இப்போது பாருங்கள் ஒருவரும் வருவதில்லை, சாலையைப் பாருங்கள் 2 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது” என்றார் வேதனையுடன்.\nஇந்தக் கிராமத்தில் செல்போன் சிக்னல்கள் லேசில் கிடைக்காது, மேற்கூரையிலிருந்து பிளாஸ்டிக் பையில் செல்போன்கள் தொங்கும், அப்போதுதான் சிக்னல் கிடைக்கும். பி.எஸ்.என்.எல். தன் தரைவழி நெட்வொர்க் சேவைகளை மேம்படுத்தவில்லை என்பதால் பலரும் லேண்ட் லைன் சேவையைத் துறந்து விட்டனர்.\n“ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நாங்கள் சிக்னல் இல்லாததால் பேச முடியாது, கனெக்டிவிட்டி படுமோசம்” என்கிறார் அங்கு வசிக்கும் ஒருவர். மாணவி நமனா தன் கடிதத்தில் நெட்வொர்க் விவகாரத்தையும் பிரதமருக்குத் தெரிவித்திருந்தார், ஆனால் அதுவும் சரிசெய்யப்படவில்லை.\nபலரும் சிக்னல்களுக்காக போனை வீட்டுக்கு வெளியே வைத்துள்ளனர்.\nபுலிக்குகையை காண மே 1 முதல் கட்டணம் - மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மக்கள் கோரிக்கை\nஅடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் முதியோர் இல்லங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடைபெற்ற இஸ்லாமியர் இஜ்திமா மாநாடு நிறைவு: வெளிநாட்டினர் உட்பட 3 லட்சம் பேர் பங்கேற்பு\n10ம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றம் – அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு\n'சாலை இல்லையா, ஓட்டும் இல்லை' - தேர்தலை புறக்கணிக்கும் பூரா கிராம மக்கள்\nமக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுத் தர தள்ளாடும் வயதிலும் தளராமல் சமூக சேவை: தினமும் தொடரும் நடைபயணம்\nதன் கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்காக பிரதமருக்குக் கடிதம் எழுதிய 10-ம் வகுப்பு மாணவி: 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாத அவலம்\nரஃபேல் ஒப்பந்தம் முடிவு செய்த பிறகு அனில் அம்பானி நிறுவனத்துக்கு ரூ.1,124 கோடி வரி தள்ளுபடி செய்த பிரான்ஸ்\nமோடி தப்பவே முடியாது; அவருக்கு தண்டனை உறுதி: எச்.வசந்தகுமார்\n‘நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக கோரவில்லை’: பியூஷ் கோயல் கருத்துக்கு அதிமுக கூட்டணியினர் பதில் என்ன- மருத்துவர் சங்கம் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/22756-.html", "date_download": "2019-04-22T20:28:59Z", "digest": "sha1:URD75EVR7GEFRIBKSZIYVGL6RS5QA4R5", "length": 14076, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "'ஸ்பிரிட் ஆப் கேம்' பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும்தானே; அஸ்வின் செய்ததில் தப்பில்லை: கபில் தேவ் வலுவான ஆதரவு | 'ஸ்பிரிட் ஆப் கேம்' பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும்தானே; அஸ்வின் செய்ததில் தப்பில்லை: கபில் தேவ் வலுவான ஆதரவு", "raw_content": "\n'ஸ்பிரிட் ஆப் கேம்' பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும்தானே; அஸ்வின் செய்ததில் தப்பில்லை: கபில் தேவ் வலுவான ஆதரவு\nகிரிக்கெட்டில் ஸ்பிரிட் ஆப் தி கேம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும். அஸ்வின் மன்கட் அவுட் செய்ததில் எந்தவிதமான தவறும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலுவான ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஜெய்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில் அஸ்வின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி ரன்அவுட் செய்தார் அஸ்வின்.\nஇந்த மன்கட் அவுட் முறை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியது. இந்த சர்ச்சை குறித்தும், அஸ்வின் செய்தது கிரிக்கெட் விதிப்படி சரியென்றாலும், ஸ்பிரிட்ஆப்தி கேம் கூற்றின்படி பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவிடம் தி இந்து(ஆங்கிலம்) சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கபில்தேவ் கூறியது:\nபட்லரை மன்கட் அவுட் செய்த அஸ்வின் செயல் சரியானதுதான். நெறிப்படி இது சரியா அல்லது தவறா என்று விவாதிக்க முடியும். ஆனால், ஐசிசி வகுத்துள்ள விதிப்படிதான் அஸ்வின் செயல்பட்டார்.\nஒருபேட்ஸ்மேன், ரன்னைத் திருடுவதற்கு முயற்சிக்கும் போது, பந்துவீச்சாளரை ஏன் குறை கூறுகிறீர்கள். இந்த இரு புள்ளிகள் அ���ி தகுதிபெறுவதற்கு உதவியிருந்தால், இன்னும் எத்தனைபேர் அஸ்வினை பழிசொல்வீர்கள் என்று பார்க்கிறேன்.\nவேண்டுமென்றே அஸ்வின் இந்த விஷயத்தில் குறிவைக்கப்படுகிறார். மன்கட் அவுட் செய்யும முன் அஸ்வின் பேட்ஸ்மேனை எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஜென்டில்மேன் கேம் என்று சொல்லப்படும் கிரிக்கெட்டில் இது நெறியாக பார்க்கப்படுகிறது என்பது எனக்கும் தெரியும்.\nஆனால், கிரிக்கெட் தொழில்முறையாக மாறி இருக்கிறது. ஐபிஎல் போட்டி என்பது முழுமையாக போட்டியையும்,பணத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அஸ்வின் செய்ததன் மூலம் எதிரணி விதியில் சிக்கிவிட்டது என்பதை உறுதி செய்துவிட்டது.\nகடந்த 1992-ம் ஆண்டு போர்ட் எலிசெபத் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இதுபோலவே நடந்தது. அதில்நான் தான் மன்கட் அவுட் செய்தேன்.\nஅந்த நேரத்தில் நான் நெறிமுறைப்படி செய்தது தவறு என்று எண்ணி இருந்தேன். ஆனால், அப்போது, பேட்ஸ்மேனை நான் 3 முறை எச்சரித்தேன். அதற்கு அந்த பேட்ஸ்மேனோ, எதிர்முனையில் இருக்கும் ஜான்டி ரோட்ஸை வேகப்படுத்தவே முயற்சிக்கிறேன் என்றார். இது நேர்மையானதா. கிரீஸை விட்டு தாண்டி காலை வைத்தால், பந்துவீச்சாளருக்கு நோ-பால் கொடுக்கிறார்கள். ஆனால், ஏன் பேட்ஸ்மேன் அதுபோல் க்ரீஸை விட்டு சென்றால், தண்டிக்கப்படுவதில்லை.\nபேட்ஸ்மேன்கள் மட்டும் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இருக்க வேண்டுமா,. இதில் நெறிமுறை ஏதும் இல்லையா. பேட்டில் அல்லது உடலில்பட்டு லெக்பைஸ் ரன்கள் கிடைக்கும் போதும், ஓவர் த்ரோ மூலம் ரன்கள் கிடைக்கும் போது அதை நெறிமுறைப்படி வேண்டாம் என்கிறார்களா. அதை செய்வதில்லையே. அணியின் வெற்றிக்காக போராடும் போது, இதுபோன்று இலவசமாக கிடைக்கும் ரன்களை எந்த பேட்ஸ்மேனாவது வேண்டாம் எனச் சொல்கிறாரா. அதை யாரும் செய்யமாட்டார்கள்.\nஸ்பிரிட் ஆப் தி கேம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும். ஸ்பிரிட் ஆப் தி கேமை கடைபிடிப்பதில் பந்துவீச்சாளருக்கு மட்டும் அதிகமான பொறுப்பு ஏன் தேவை, அவர்கள் விதியை மீறிக்கூடாது என்று ஏன் கூறுகிறார்கள். பேட்ஸ்மேனுக்கும் அந்த விதிகள்தேவைதான்.\nஅஸ்வின் யாரையும் ஏமாற்றவில்லை. பேட்ஸ்மேன் ரன்னை திருடும்போது தடுத்துள்ளார். என்னைப் பொருத்தவரை பேட்ஸ்மே��் ஒரு ரன் திருடன்.\nஇவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.\n - நரேனிடம் மன்கட் அவுட்டை கிண்டல் செய்த கோலி: சுவாரஸ்ய சம்பவம்\nபஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் அஸ்வின் புகழாரம்\nகே.எல்.ராகுல் புதிய மைல்கல்: சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார்\nகாப்பாற்றிய அஸ்வின், ராகுல்: 4-வது இடத்தில் கிங்ஸ்லெவன்: ராஜஸ்தான் மீண்டும் தோல்வி\nவிராட் கோலி புதிய சாதனை: டி20 போட்டியில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி புதிய மைல் எட்டினார்\nஜோஸப்பின் ஒரே ஓவரில் 28 ரன்கள்: பட்லரின் பேரடியில் ராஜஸ்தான் 2-வது வெற்றி: தேவையில்லாத கடைசிநேர நாடகம்\n'ஸ்பிரிட் ஆப் கேம்' பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும்தானே; அஸ்வின் செய்ததில் தப்பில்லை: கபில் தேவ் வலுவான ஆதரவு\nமுரளி மனோகர் ஜோஷி தேர்தலில் நிற்பதை மோடி, அமித் ஷா விரும்பவில்லை: தகவலை சேர்ப்பித்தது யார்\nஜூன் 3ம் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள்: குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு\nமக்களுக்கு பிரதமர் மோடி உரை: 'உலக நாடக தின வாழ்த்துக்கள்' : ராகுல் காந்தி கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/", "date_download": "2019-04-22T20:18:07Z", "digest": "sha1:BERDERYPE2WBTDFMTY47LAAAL3DFGC62", "length": 29533, "nlines": 297, "source_domain": "lifebogger.com", "title": "லைஃப் பேஜர்: ட்ரூ ஃபுட்பால் ஸ்டோரிஸ்", "raw_content": " அதை நீங்கள் உங்கள் ஜாவா ஸ்கிரிப்ட் என்று தோன்றுகிறது. அது தோன்றும் பொருள் இந்த பக்கம் பார்க்க பொருட்டு, நாங்கள் உங்கள் JavaScript ஐ மீண்டும் செயலாக்கி என்று கேட்க\nAxel Witsel சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோ கோம்ஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nNicolo Zaniolo சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேலி ப்ளைண்ட் சைல்ட்ஹூட் ஸ்டோரி ப்ளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமரியோ Balotelli குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடேவிட் Neres சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nAyoze பெரெஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோஸ் மவுரினோ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகால்பந்து மேலாளரின் முழு கதையையும் LB வழங்குகிறது; 'சிறப்பான ஒ��்று'. எங்கள் ஜோஸ் Mourinho குழந்தை பருவத்தில் கதை பிளஸ் ...\nஜாதன் சன்சோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆண்ட்ரே சில்வா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பயோகிராபி உண்மைகள்\nஜேவியர் ஹெர்னாண்டஸ் சைல்ட்ஹூட் ஸ்டோரி பிளஸ் அண்டுட் பையோபோகிராஃபி உண்மைகள்\nராஹெம் ஸ்டெர்லிங் சைல்ட்ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்ட்டுட் பையோபோகிராஃபி உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nLB \"சப்ளையர்\" என்று அழைக்கப்படும் கால்பந்து மேதைகளின் முழு கதையை வழங்குகிறது. எங்கள் ஜெரார்டு Deulofeu குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் கொண்டு ...\nடேவிட் Neres சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nAyoze பெரெஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nMoise Kean சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரியான் ஃப்ரேசர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆரோன் ராம்சே சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஇம்மானுவல் ஈபூ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆடம் லல்லனா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nLB ஒரு முழு கால்பந்து வீரரின் முழு கதையை வழங்குகிறது; \"திரு நல்ல தோற்றம்.\". எங்கள் ஆடம் லல்லனா சிறுவயது கதை பிளஸ் ...\nசீசர் அஸ்பிலிக்கியூட்டா குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nசாலமன் ரோட்டன் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரியோ பெர்டினாண்ட் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜிப்ரில் Sidibe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. LifeBogger கால்பந்தாட்ட நட்சத்திரங்களைப் பற்றி இன்றுவரை சிறுவயதிலிருந்தே மிகவும் அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்படுகின்றன.\nமொஹமட் எல்னி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஅலெக்ஸ் ஆக்ஸலேட் சேம்பர்லெய்ன் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nPaco Alcacer சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலா���ு உண்மைகள்\nஇவன் ராகிடிக் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஅலெக்ஸ் பெர்குசன் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஎல்.பி., கால்பந்து மேலாளரின் முழு கதையையும் வழங்கியுள்ளது; 'பெர்கியின்'. எங்கள் அலெக்ஸ் பெர்குசன் குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் கொண்டு ...\nமெம்பிஸ் டெலிலே குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமைக்கேல் கரிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆண்ட்ரி அர்ஷ்வின் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஎல்.பி., புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட ஒரு கால்பந்து மேதையின் முழு கதை அளிக்கிறது; 'Shava'. எங்கள் ஆண்ட்ரே Arshavin குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வாழ்க்கை உண்மைகள் கொண்டு ...\nஃபிராங்க் லம்பார்டு சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஎல்.பி. ஒரு கால்பந்து லெஜண்ட் என்ற முழு கதையையும் புனைப்பெயரால் அறியப்படுகிறது; 'சூப்பர் பிரான்கி'. எங்கள் ஃபிராங்க் லம்பார்டு சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் ...\nபெர்னார்டோ சில்வா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\n'லிட்டில் மெஸ்ஸி' என்ற புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட கால்பந்து மேதைகளின் முழு கதையை LB வழங்குகிறது. எங்கள் பெர்னார்டோ சில்வா குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வாழ்க்கை உண்மைகளை கொண்டு ...\nஆல்வரோ மொராடா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஎல்.பி., புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட ஒரு கால்பந்து மேதையின் முழு கதை அளிக்கிறது; 'Alvarito'. எங்கள் அல்வரோ Morata குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் ...\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nLB ஒரு கால்பந்து லெஜெண்டின் முழு கதையையும் வழங்கியிருக்கிறது; 'Fenomeno'. எங்கள் ரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை ...\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎல்.பீ. ஒரு கால்பந்து எலைட் முழு கதையை வழங்குகிறது, அவர் புனைப்பெயர் \"தி கிங்\" மூலம் நன்கு அறியப்பட்டவர். எங்கள் மைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை ப��ளஸ் அப்டேட் ...\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. LifeBogger கால்பந்தாட்ட நட்சத்திரங்களைப் பற்றி இன்றுவரை சிறுவயதிலிருந்தே மிகவும் அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்படுகின்றன.\nஹூங்-மைன் மகன் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரிக்கார்டோ காக்கா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகிரிஸ்துவர் எரிக்க்சன் குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் பாயிண்ட் ஃபேக்டிக்ஸ்\nஜார்ஜ் வெயே சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜேம்ஸ் வார்ட்-ப்ரோஸ்ஸ் சில்ட்ரவுட் ஸ்டோரி பிளஸ் அன்ட்ட்ட் பையோபோகிராஃபி ஃபேக்ட்ஸ்\nப்லேஸ் மேட்டுடி குழந்தைப் பருவக் கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nMoise Kean சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜுவான் மாதா சைலண்ட் ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nசிறந்த கால்பந்து ஸ்டோரி பிக்\nOdion Ighalo சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nN'Golo கான் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் கேஸ்க்குயின் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nMesut Ozil சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nநத்தனைல் க்ளைன் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்சோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடேவிட் Neres சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nAyoze பெரெஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nMoise Kean சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரியான் ஃப்ரேசர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமைக்கேல் கீன் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜேம்ஸ் வார்ட்-ப்ரோஸ்ஸ் சில்ட்ரவுட் ஸ்டோரி பிளஸ் அன்ட்ட்ட் பையோபோகிராஃபி ஃபேக்ட்ஸ்\nKoke சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதாமஸ் பார்டி குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nபால் ஸ்கொல்ஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜோஸ் ஜிமினெஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஅட்ரியனோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமௌரிஸியோ சர்ரி சைலண்ட் ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆண்ட்ரூ ராபர்ட்சன் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரோமலூ லகுகு சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜான் ஒப்லாக் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஅடா டூரான் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடேவிட் Neres சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/tamil-mokkai-sangam-jokes/", "date_download": "2019-04-22T20:46:59Z", "digest": "sha1:ETWSSQQCHYYR7D2CR5DH4ECSH5H4CXHL", "length": 4787, "nlines": 122, "source_domain": "www.tamiljokes.info", "title": "Tamil Mokkai Sangam Jokes -", "raw_content": "\nஉன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..\n“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..\nSpelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்\nஅவள் என்னை திரும்பி பார்த்தாள்..\nநானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..\nதிருதிரு வென முழிப்போர் சங்கம்\nகாதல் One Side -ஆ பண்ணினாலும்\nகடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது\nகாதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்\nபுரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்\nசிங்கம் போல வாழ்வோர் சங்கம்…\nரன் எடுக்காமல் போனால் டக் அவுட்\nடிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்\nகொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்\nஇந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா\nபாசக்கார பய புள்ளைங்க சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzI4Ng==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T20:18:47Z", "digest": "sha1:CLEGQNPCR4QFWTA6YSD4UVNUASS4FZEU", "length": 18393, "nlines": 93, "source_domain": "www.tamilmithran.com", "title": "அய்யப்பன் கோவிலை மூடுவோம் என்று தந்திரி எச்சரிக்கை சபரிமலையில் பதற்றம் நீடிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nஅய்யப்பன் கோவிலை மூடுவோம் என்று தந்திரி எச்சரிக்கை சபரிமலையில் பதற்றம் நீடிப்பு\nசபரிமலை சன்னிதானம் அருகே சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அய்யப்பன் கோவிலை மூடுவோம் என தந்திரி எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.\nபக்தர்களின் சரண கோஷங்களால் ஜொலிக்கிற சபரிமலை அய்யப்பன் கோவில், இப்போது போராட்ட களமாக மாறி இருக்கிறது. இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு மாறாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்பு, பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும், பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளது. “பிரம்மச்சாரியான அய்யப்பனை மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் தரிசிக்க ஆகம விதிகளை மீறி எப்படி அனுமதிக்க முடியும்” என அவர்கள் கேட்டு, பெண்களை அனுமதிக்க மறுத்து தொடர் போராட்டங்களில் குதித்து உள்ளனர்.\nதீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 25-க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் தாக்கலாகி, அவை நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில் ஐப்பசி மாத வழிபாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, கடந்த 17-ந் தேதி திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க முதல் நாளில் வந்த பெண்கள், வழியிலேயே நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nஇதில் போலீசார் தலையிட, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி நடந்தது.\nஇதைக் கண்டித்து, நேற்று முன்தினம் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு நடந்தது. இப்போது சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது.\nஇதற்கிடையே நடை திறந்த 2-ம் நாளான நேற்று முன்தினம், உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டின் பெண் பத்திரிகையாளர் சுகாசினிராஜ் செய்தி சேகரிக்க வந்தார்.\nஅவர் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை விநாயகர் கோவிலை கடந்து சென்றார்.\nஆனால் பக்தர்களின் தொடர் எதிர்ப்பை மீறிச்சென்று, அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி அவர் திரும்பிச் சென்றார்.\nஇந்த நிலையில், 3-ம் நாளான நேற்று ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் (வயது 24), கொச்சியை சேர்ந்த இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமாவும் (31) சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வந்தனர்.\nஇவர்களில் கவிதா கோஷி, கலவர தடுப்பு போலீசாரின் கவச உடை, ஹெல்மெட் அணிந்து வந்தார். ரெஹானா பாத்திமா இரு முடி கட்டி வந்தார். இவர்கள் இருவரும் போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் தலைமையில் சுமார் 150 கமாண்டோ போலீஸ் படை வீரர்கள் புடை சூழ, பலத்த பாதுகாப்புடன் சபரிமலை வந்தனர்.\nஅவர்கள் அய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள வலியநடை பந்தலில் நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்து 18-ம் படி வரையில் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழிவிட மறுத்து போராட்டத்தில் குதித்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து பெண்கள் 2 பேருக்கும் அய்யப்பனை தரி��ிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஐ.ஜி. ஸ்ரீஜித் கேட்டுக் கொண்டார். ஆனால் பக்தர்கள் அதை நிராகரித்தனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது.\nஇன்னொரு புறம், பெண்களை சன்னிதானத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு, மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, மேல் சாந்திகளுக்கு உதவுகிற கீழ்சாந்திகள் என ஏறத்தாழ 35 பேர் பூஜையை நிறுத்தி விட்டு 18-ம் படி அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.\nஇப்படி அவர்கள் பூஜையை நிறுத்தி, போராட்டம் நடத்தியது இதுவே வரலாற்றில் முதல்முறை என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇத்தனை களேபரங்களுக்கு மத்தியில் பந்தளம் மன்னர் குடும்பத்தினர், “சன்னிதானத்துக்குள் பெண்கள் வந்து விட்டால் கோவில் நடையை சாத்தி விடுங்கள்” என கோவில் தந்திரிக்கு அறிவுரை வழங்கி கடிதம் அனுப்பினார்கள்.\nஅதைத் தொடர்ந்து அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு போலீசாரிடம், “பெண்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை அனுமதித்தால், வன்முறையை தடுக்கிற விதத்தில் கோவில் நடையை மூடி சாவியை ஒப்படைத்து விடுவோம்” என எச்சரித்தார்.\nஇந்த பதற்றமான சூழலில், ஐ.ஜி. ஸ்ரீஜித், அரசு நிர்வாகத்தை கலந்து ஆலோசித்தார். அப்போது கவிதா மற்றும் ரெஹானாவிடம் பேசி, அவர்களை திரும்பிப் போகுமாறு செய்யுங்கள் என அவருக்கு ஆலோசனை தரப்பட்டது.\nஅவரும் அந்தப் பெண்களிடம் சமாதானம் பேசினார். அதைத்தொடர்ந்து அந்த 2 பெண்களும் சன்னிதானம் செல்லாமல் பம்பைக்கு திரும்பி விட்டனர்.\nமேரி சுவீட்டி (46) என்ற கிறிஸ்தவ பெண்ணும் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பம்பைக்கு வந்தார். அவர் அனைத்து மதங்களையும் தான் மதிப்பதால், அய்யப்பனை தரிசிக்க வந்ததாக கூறினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீசார் கூறியதால் அவர் திரும்பிச்சென்றார்.\nஇவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், சார்ஜாவில் வேலை பார்த்து வந்தார் என தகவல்கள் கூறுகின்றன.\nசபரிமலை பிரச்சினை தொடர்பாக திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசபரிமலையின் பெயரால் வன்முறைக்கு அரசு இடம் தராது.\nபுனித பூமியை போராட்ட களம் ஆக்கும் வகையில் பெண் ஆர்வலர்களுக்கு அனும���ி தர முடியாது. பக்தர்களின் நம்பிக்கையில் சமரசம் செய்து கொள்ள முடியாது.\n2 பெண்களை சபரிமலை சன்னிதானம் அருகில்வரை போலீசார் அழைத்துச் சென்றது குறித்த தகவல், எனக்கு 90 நிமிடங்கள் கழித்துத்தான் கிடைத்தது.\nசபரிமலைக்கு எதிராக பேஸ் புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் எதிர் கருத்துகளை பதிவு செய்த ரெஹானா பாத்திமாவை போலீசார் அடையாளம் கண்டுகொள்ள தவறி விட்டனர்.\nபம்பை, சன்னிதானம் உள்ளிட்ட 4 இடங்களில் 3 நாள் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதற்றம் நீடிப்பதால் 22-ந் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.\nஅத்துடன் பிலாபள்ளி, லாஹா ஆகிய 2 இடங்களிலும் புதிதாக 144 தடை உத்தரவு, 22-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:24:39Z", "digest": "sha1:UJP2R7SCHC2I4CXB6IJPQHT4I4SL23MY", "length": 18344, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேசவ பலிராம் ஹெட்கேவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிறுவனத்தலைவர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்\nகே. பி. ஹெட்கேவர் அல்லது கேசவ பலிராம் ஹெட்கேவர் (Keshav Baliram Hedgewar) (1 ஏப்ரல் 1889 – 21 சூன் 1940), இந்துத்துவம், இந்து தேசியம் எனும் இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை, நாக்பூரில் 1925ஆம் ஆண்டில் நிறுவியவர் [1]. சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் மற்றும் வினாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியவர்களின் இந்து சமுக மற்றும் ஆன்மிகச் சிந்தனைகளால் கவரப்பட்டவர்.[2]\n2 இந்திய விடுதலை இயக்கத்தில்\n4 ஹெட்கேவர் நினவு நிறுவனங்கள்\nபலிராம் பந்த் ஹெட்கேவர் – ரேவதி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1889இல் நாக்பூரில் பிறந்தவர் கேச்வ பலிராம் ஹெட்கேவர். தனது 13வது வயதில் பிளேக் நோயால் பெற்றோரை இழந்தவர். தன் மூத்த சகோதரர்களான மகாதேவ பந்த் மற்றும் சீதாராம் பந்த் ஆதரவுடன் பள்ளிப்படிப்பை நாக்பூரிலும், புனேவிலும் முடித்தார்.\n1914இல் மருத்துவப் படிப்பை கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, 1915இல் நாக்பூருக்கு மருத்துவராகத் திரும்பினார்.[3]\nநாக்பூரில் மருத்துவ சேவை செய்தாலும், இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டார். பால கங்காதர திலகர் போன்றவர்களுடன் சேர்ந்து சமுகப் பணியில் ஈடுபட்டார். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து ஒராண்டு சிறை சென்றார்.\nஇந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட ஹெட்கேவர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை 1925ஆம் ஆண்டில் விஜயதசமி அன்று தோற்றுவித்தார்.\nநாக்பூர்,ஆர் எஸ் எஸ் தலைமை அலுவலகத்தில் ஹெட்கேவரின் சிலை\nஇறுதியாக 1940ஆம் ஆண்டில் ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்க மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் கடுமையான நோயின் காரணமாக, ராஷ்டிரிய சுயக்சேவக் சங்கத்தின் தலைமைப் பொறுப்புபை எம். எஸ். கோல்வால்கரிடம் ஒப்படைத்து, 21 சூன் 1940இல் மரணமடைந்தார்.\nடாக்டர். ஹெட்கேவர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம், அமராவதி, மகாராஷ்டிரம்[4]\nடாக்டர். ஹெட்கேவர் கல்விக் கழகம், அகமதுநகர்[5]\nராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இணையதளம்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nName ஹெட்கேவர், கே. பி.\nShort description நிறுவனத் தலைவர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்\nPlace of birth நாக்பூர், இந்தியா\nPlace of death நாக்பூர், இந்தியா\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2018, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/89-events/955-yesterday-today-tomorrow?Itemid=554", "date_download": "2019-04-22T20:53:15Z", "digest": "sha1:4ND57UHG3CDNIRRDVEDIYUSJSC654AWQ", "length": 3163, "nlines": 70, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடல் கடந்தும் இரசிகர்கள் பலர் உள்ளனர். படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாது வெளிநாடுகளில் பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.\nதற்போது அவரின் 25 வருட திரைப்பயணத்தை ஒட்டி இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். Yesterday, Today, Tomorrow என்கிற இந்த நிகழ்ச்சி லண்டனில் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பில் ரஹ்மான் தெரிவிக்கையில் “என் இசைப்பயணம் மறக்கமுடியாதது. இரசிகர்களின் அன்பை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களின் ஆதரவு ஊக்கம் தருகிறது என அவர் கூறியுள்ளார்.\nரோஜாவில் தொடங்கி காற்று வெளியிடை வரை என இசை நினைவுகளை கொண்டாடும் பயணமாக லண்டன் நிகழ்ச்சி அமையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-04-22T20:41:10Z", "digest": "sha1:J6TRNCP5BJ76WN2BWCIDRMJIIS4PFATV", "length": 8525, "nlines": 88, "source_domain": "tamilbulletin.com", "title": "இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கைது... - Tamilbulletin", "raw_content": "\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கைது…\n‘வெரி வெரி பேட்’ இதுதான் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாகி பல பேரோட பாராட்டுகளையும் வாழ்த்த��களையும் பெற்றிருக்கும் பாடல்\nகுக்கூ மற்றும் ஜோக்கர் இப்படி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த படைப்பு ‘ஜிப்ஸி ‘…ஜீவா natasha சிங் இவர்கள் நடித்த இந்த படத்திற்கு மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் . இதுல ஒரு பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது.\nநாட்டு நடைமுறைகளையும், அரசியல் அமைப்புகளையும், போலீசின் அராஜகத்தை எதிர்த்து பாடலாக்கி உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே பல மக்களின் பலத்த கரகோஷத்தை வாழ்த்துக்களையும் பாராட்டையும் பெற்றுள்ளது.\nமேலும் இந்த இந்த பாடலில் தோழர் நல்லகண்ணு, பாலபாரதி, முகிலன், திருமுருகன் காந்தி ,ஜக்கையன், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், கிரேஸ் பானு, வளர்மதி , இப்படி, அரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ,இந்த பாடலில் தலை காட்டி இருக்கிறார்கள். .அதனாலேயே சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது இந்த பாடல்.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை, போலீஸ் கைது செய்து சிறையில் தள்ளுவது போல் தொடங்கும் பாடலில் .பல சமுதாய கருத்துகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடைசியாக This song is dedicated to all Anti-indians அப்படின்னு வேற டைட்டில் கார்ட் போட்டிருக்கிறார்கள் .\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு ம���்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06051301/Theft-Young-man-arrested.vpf", "date_download": "2019-04-22T20:38:32Z", "digest": "sha1:FZO2WBQM4WUFM6Z6TKWHYJHWH7TMCWQJ", "length": 8998, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Theft Young man arrested || பொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு; வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு; வாலிபர் கைது + \"||\" + Theft Young man arrested\nபொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு; வாலிபர் கைது\nபொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடை பட்டது.\nஇதை பயன்படுத்தி பாண்றவேடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் பொதட்டூர்பேட்டை அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மின்கம்பத்தில் 100 மீட்டர் மின்கம்பியை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றார்.\nஇது குறித்து மின்துறை அதிகாரிகள் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை விசாரணை செய்ததில் பொதட்டூர்பேட்டை புதூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 24) என்பவர் மின்கம்பியை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2146903", "date_download": "2019-04-22T20:42:16Z", "digest": "sha1:T3E7GQP3XSSG2ZY4K67CFIE46Y5GVO6L", "length": 22636, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nமண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 76\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 134\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 90\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபாலியல் புகார் செய்தியால் பரபரப்பு; நீதித்துறையை ... 140\nசபரிமலை: மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (நவ.16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nசபரிமலைக்கு வந்த பக்தர்கள் பம்பையில் நிறுத்தப்பட்டு, மதியத்திற்கு மேல் தான் அனுப்பி வைக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் வாகனமும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டது. பம்பைக்கு செல்ல முடியவில்லை. பத்திரிகையாளர்கள் வாகனம் பம்பை வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த முறை பத்திரிகையாளர்களுக்கு கெடுபிடி அதிகரித்துள்ளது.\nநேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, சபரிமலையில் அன��த்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது.\nஇதற்கிடையில், நவ.17 ல் சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்திருந்த திருப்தி தேசாயும் இன்று கொச்சி வந்துள்ளதால் கேரளாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கேரள அரசின் முடிவை எதிர்த்தும் தற்போது பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன.\nதிருப்தி தேசாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சி விமான நிலையம் முன் அதிகாலை முதலே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்தி தேசாயை திரும்பி செல்லுமாறு கேரள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.\nபோராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபுயல் மீட்புபணி : ஸ்டாலின், கமல் பாராட்டு(20)\nமகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதயவுசெய்து நன்றாக சட்டமறிந்த வழக்கடுபவர்களில் ஐயப்ப பக்தர்கள் இருப்பீர்கள். உங்களில் ஏன் ஒருவர் கூட இதற்கு சட்டப்படி அனைத்து பக்தர்கள் (ஒழுக்கமான பெண்கள் உட்பட) ஒரே மனநிலையில் இருப்பதை எடுத்து நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக எடுத்து வைத்து உடனடியாக நல்ல தீர்ப்பை பெற்று தாருங்கள்\nமெதுவாக நிதானமாக கேரள பெண்களின் எதிர்ப்பை கண்டு ரெஹனா மீது வழக்கு பதிவு: அவரை சந்நிதானத்திற்கு அழைத்துச்சென்ற அதுவும் போலீஸ் உடையணிந்து கூட்டிசென்றவர்களுக்கு கம்யூனிசம் பின்வாங்குகிறது:என்னதான் சொன்னாலும் கேரளா அரசு செய்தது செய்துகொண்டிருப்பது மிக பெரிய தவறு:ஏற்கனவே சொல்லியபடி நோட்டுக்கும் பிரியாணிக்கும் சுயமரியாதையை அடகு வைப்பவர்களல்ல ஐய்யப்பபக்தர்கள்:அமைதியும் கட்டுப்பாடும் குடும்பத்தையும் காத்து அருளுகின்ற ஐய்யப்பனுடைய கோடான கோடி பக்தர்கள் அதற்குண்டான ஆச்சாரத்தையும் பக்திகொண்டு காப்பார்கள்:\nதேசாய் மற்றும் ஆறு பெண்கள் வந்த வழியே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்: ஸ்வாமியே சரணம் ஐயப்ப பக்த்தர்களுக்கு ஒரு பெரிய சரணம்: இது ஒரு தொடக்கம் தான்:\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டும�� பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுயல் மீட்புபணி : ஸ்டாலின், கமல் பாராட்டு\nமகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_738.html", "date_download": "2019-04-22T20:16:19Z", "digest": "sha1:D4MHOH3CXAAABN7UF2PVQ4SD3S35GWSS", "length": 10626, "nlines": 164, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஅரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி\n'அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.\nதுாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது. 2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலை எங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார���,'என பதில் மனு தாக்கல் செய்தார்.\nநீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை.\nதேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.\nபணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரர் கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார் என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Putukkudiyiruppu.html", "date_download": "2019-04-22T20:33:58Z", "digest": "sha1:QDVHJBT6ILCOFSZZF4TN5CGLDWVYN4FB", "length": 8276, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "புதுக்குடியிருப்பில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும் வாங்கிய பெண்ணும் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / புதுக்குடியிருப்பில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும் வாங்கிய பெண்ணும் கைது\nபுதுக்குடியிருப்பில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும் வாங்கிய பெண்ணும் கைது\nமுல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும், அதனை வாங்கிய பெண்ணும் புதுக்குடியிருப்பு பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.\nபொதி செய்­யப்­பட்ட ஹெரோ­ய்ன் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என்று நேற்­றுப் பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் சம்­பவ இடத்­துக்­குச் சென்று சந்­தே­க­ந­பர்­க­ளைக் கைது செய்­துள்­ள­னர்.\n47பொதி­க­ளா­கப் பொதி செய்­யப்­பட்ட 2 கிராம் 360 மில்­லி­கி­ராம் ஹெரோ­யின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.\nஹெரொ­யினை விற்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட பெண் யாழ்ப்­பா­ணம், சுன்­னா­கத்­தைச் சேர்ந்­த­வர் என்­றும், அதை வாங்­கிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர் புத்­த­ளத்­தைச் சேர்ந்­த­வர் என்­றும் தெரிவிக்கப்­ப­டு­கின்­றது.\nஇந்­தச் சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னா்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55491-topic", "date_download": "2019-04-22T20:41:04Z", "digest": "sha1:O5P7UISRD666XTUNHSCT6OT2THD27Z5O", "length": 5039, "nlines": 45, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கேழ்வரகு அல்வா", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nகேழ்வரகு மாவு - 1 கப்\nவெல்லம் பொடித்தது - 1 முதல் 1 - 1/2 கப் வரை\nபால் கோவா அல்லது பால் பவுடர் - 1 கப்\nதண்ணீர் - 2 கப்\nநெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை\nஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்\nவெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் அதில் கேழ்வரகு மாவைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாசனை வரும் வரை வறுக்கவும்.\nபின்னர் அதில் வெல்லப்பாகை விட்டு நன்றாகக் கிளறி விடவும்.\nஅல்வா சற்று கெட்டியாக ஆரம்பித்ததும் அத்துடன் பால் கோவாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் அதில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கலந்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவியக் கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/actor-rana-daggubati-acts-as-chandrababu-naidu/", "date_download": "2019-04-22T21:07:03Z", "digest": "sha1:P5AMYWVBDBF2SZ6UAQ32PHZ3FISTQUJO", "length": 5025, "nlines": 109, "source_domain": "www.cineicons.com", "title": "சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணா – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணா\nசந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணா\nஆந்திராவின் பிரபல நடிகரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். என்.டி.ஆர். மனைவியாக வித்யாபாலனும், சாவித்ரியாக கீர்த்தி சுரேஸும் ஸ்ரீதேவியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கின்றனர்.\nஇந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்க இருக்கிறார். சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமை என்று ராணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகலைஞர் கருணாநிதி மறைவு – சினிமா பிரபலங்கள் இரங்கல்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31574", "date_download": "2019-04-22T20:23:36Z", "digest": "sha1:4SM7QIYLM3QWCPCELIDDDA6QEK7TQULY", "length": 13522, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "இன்டர்நெட் உபயோகிக்கும�", "raw_content": "\nஇன்டர்நெட் உபயோகிக்கும் குழந்தைகளை கண்காணிப்பது நல்லது\nகுழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.\nகுழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.\nகுழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிப்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\nபல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை இத��ால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.\nகுழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்\nகம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.\nஇவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க \"பாஸ்வேர்ட்\" உதவும்.\nவீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் \"சைபர் கஃபே\"களுக்கு செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதைவிட கண்காணிப்பது சிறந்தது.\nகுழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:22:27Z", "digest": "sha1:57VJ2UKET3X5L32KWIWBCZWI4TA6VHWT", "length": 10446, "nlines": 68, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை | பசுமைகுடில்", "raw_content": "\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.\nஇக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.\nமாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.\nஇப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…\n1. வெண்கடுகு 250 கிராம்\n2. நாய்க்கடுகு 250 கிராம்\n3. மருதாணி விதை 250 கிராம்\n4. சாம்பிரா��ி 250 கிராம்\n5. அருகம்புல் பொடி 50 கிராம்\n6. வில்வ இலை பொடி 50 கிராம்\n7. வேப்ப இலை பொடி 50 கிராம்\nமேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nமேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nஇது எல்லாம் வல்ல போகர் பெருமான் மக்களுக்கு துன்பத்திலிருந்து விடுபட அருளியதாகும்\nPrevious Post:எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம்\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/category/tamil-mokkai-collections/page/3/", "date_download": "2019-04-22T20:08:18Z", "digest": "sha1:QQSW7Y3NYEAGJ5TCTYH4YXUJRCC4ABVZ", "length": 8267, "nlines": 112, "source_domain": "www.tamiljokes.info", "title": "Tamil Mokkai Collections Archives - Page 3 of 3 - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\nசெருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . – தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ———————————————————— இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா – ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம் ————————————————————— என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் […]\n உன்னைய நான் டிரைவரா சே��்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார் பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார் வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும் வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும் பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க வடிவேல் : ஆகா கெளம்பிட்டானே… வடிவேலு : தம்பித் தம்பி இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா பார்த்திபன் : ட்யூப்ல எங்க […]\nஅனகோண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும் என்ன வித்யாசம் பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”: எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி… கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”: எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி… கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி AFTER HEARING NEWS, “VENKATESH PRASAD AS A BOWLING COACH”: ரஜினி நடிச்ச படம் பாட்சா.. பிரசாத்’லாம் ஒரு கோச்சா\nவீட்டுக்காரர் : என்னப்பா என் வீட்டில திருடுன பொருட்களுக்கு Application form’ல கையெழுத்து வேற கேட்கிறீயே…. திருடன் : ஆமாங்க…மாச கடைசில Bumper குலுக்கல் முறைல ஆருதல் பரிசு வழங்குறோம்….\nயார் அந்த குருவி விஜய்\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-04-22T20:42:55Z", "digest": "sha1:FP22NYMF6JARSWU5XYHFIRSTB2KNVYTE", "length": 31172, "nlines": 522, "source_domain": "www.theevakam.com", "title": "பாதவெடிப்பை இயற்கையாக சரிசெய்து எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome அழகுக்குறிப்பு பாதவெடிப்பை இயற்கையாக சரிசெய்து எப்படி\nபாதவெடிப்பை இயற்கையாக சரிசெய்து எப்படி\nஇயற்கையான முறையில் பாதவெடிப்பினை சரிசெய்து விடுவதற்கான இலகுவான வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருந்தே சரிசெய்து விடலாம்.\nபாதவெடிப்பு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை கொள்ளவேண்டிய விஷயம். என்ன செய்தாலும் திரும்ப வருகிறதா கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்யலாம்.\nதேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து பேஸ்ட் தயாரித்து தடவினால், பாதங்கள் வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கும்.\nகையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.\nநன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.\nஉருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.\nமசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும். மேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணெய்யை தேய்க்க, இவை பாதங்களை மென்மையாக்கும்.\nவாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்���ள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.\nஉலர் திராட்சையினால் கிடைக்கும் நன்மைகள்..\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்\nபேரழகிகளின் ரகசிய குறிப்பு என்ன தெரியுமா \nஇந்த பழத்தின் தோலை இனி தூக்கிவீசாதீங்க… முகத்தில் நடக்கும் அதிசயம் அதிகம்\nஒரே வாரத்தில் முகத்தை பளீச் பளீச் என மின்ன செய்யும் ரகசிய பொருள்\nபெண்கள் கண்களுக்கு காஜல் போடும் போது செய்ய வேண்டியவை\nதினமும் படுக்க செல்லும் முன் இதை செய்து பாருங்கள்\nவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்\nமுகத்தில் ஏற்படும் கருமையை நீக்கும் வழி…\nஉங்களின் வறண்ட சருமத்தை நீக்கும் வழி..\nஆண்களின் அழகை பராமரிக்க டிப்ஸ்\nமுதுமை தோற்றத்தை தடுத்து இளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குன��ின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வ���்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/culture/tv-shows/polovinki-sezon-3-vypusk-6-03-10-2017-novyj-kanal-ukraina/", "date_download": "2019-04-22T20:59:20Z", "digest": "sha1:PROVHWAX44T6D5HUMGF45EFLRCYVZNME", "length": 23300, "nlines": 303, "source_domain": "femme-today.info", "title": "பாதிகளுக்கு. சீசன் 3 வெளியீடு 6 03/10/2017 புதிய சேனல் உக்ரைன் - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஅட்டைகள் விளையாடுவதன் மூலம் போது கணிப்பு இணைந்த அட்டை முக்கியத்துவம்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nபழைய ரஷியன் இளவரசன் Mstislav\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஇவை அனைத்திலும் மிகச் சிறப்பான சேனல் மக்ஸ்ம் Galkin நிகழ்ச்சி பார்க்க இருந்து 01.01.2018 ஆன்லைன் புதிய வெளியீடு\nகுழந்தைகள் , அழகு உடல்நலம் மற்றும் , டிவி நிகழ்ச்சிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nபாதிகளுக்கு. சீசன் 3 வெளியீடு 6 03/10/2017 புதிய சேனல் உக்ரைன்\nஉறவு , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nபுதிய காதல் நிகழ்ச்சியின் முக்கிய கதாபாத்திரங்கள் சேனல் பகுதிகளாக - வெளி அளவுருக்கள் அல்லது உலகக் கண்ணோட்டத்தை அனைத்து பிடிக்காது. ஆணோடு வரவேண்டும் என்று முடிவெடுத்தார் யார் பார்பி பெண் மற்றும் கலவியிலாச், ஒரு திறமையுள்ளவர்கள் ஆட்டிஸ்ட்டிக் மற்றும் மாடல்-amputi, உலக திரும்பிய முன்னாள் கன்னியாஸ்திரியாக, மற்றும் கே. சமூகம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களில் அத்தகைய நபர்கள் நுழைய விரும்பவில்லை இதனால் காதலிக்கப்படுவது செல்லும் வாய்ப்பினை மறுக்கிறது. பாதிகளுக்கு, அதைச் சரிசெய்யவும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கண்டுபிடிக்க உண்மையில் ஒரு ஆத்ம துணையை மற்றும் என்றென்றும் தங்கள் விதியை மாற்ற முடியும் என்று ஒரு சந்திக்கும்போது கனவுகள் ஏற்பாடு.\nபாதிகளுக்கு 03.10.2017 நிகழ்ச்சியின் 6 பதிப்பில் Ruslana காத்திருக்கிறது. அவள் வேண்டுமென்றே பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. அது ஒரு பகுதியாக, மற்றும் அது - - பாகம் கருப்பு அவள் கருப்பு என்று நம்புகிறார். அவள் வசதியாக இருக்கும் \"இருண்ட பக்கத்தில்.\" எனினும், Ruslan ஏற்கனவே சங்கடமான ஒரு, எனவே அவர் அன்பை அறிய விரும்புகிறது. போக்டன் - ஒவ்வொரு நாளும் வரைவதை விரும்பும் ஒரு பிரகாசமான இளைஞன். எனினும், அது அவரை புரிந்து அவரை உற்சாகத்துடன் பகிர்ந்து யார் ஒரு பெண் கண்டுபிடிப்பது கடினம். என்ன Ruslana மற்றும் போக்டன் முதல் கூட்டம் இருக்கும்\nவிளாடிஸ்லாவ் - ஒரு மிக அழகான பெண். 10.03.2017 நிகழ்ச்சி பாதியாக பவர் 6 வெளியீடு விரும்பத்தக்கதாக இல்லை என்று நீங்கள் சொல்லும். மாறாக - என்று வெறுக்கத்தக்க ஆண்கள் உணர்ந்தேன். மற்றும் அனைத்து ஏனெனில் Vlada பெருமூளை வாதம். பெண் உறவு வைத்திருந்தார், ஆனால் பையன் தனது சக்தி தகுதி கொண்டவன் அல்ல என்று அவரிடம் கூறினார். இப்போது அவளுக்கு ஆண்களின் நம்ப இல்லை, ஆனால் காதல் கண்டுபிடிக்க நம்புகிறேன் இழந்துவிட வேண்டாம். பால் - ஒரு அசாதாரண அனுபவம் ஒரு உயிர் பிழைத்தவர் - மின்னல் அவரை தாக்கியது. ஏன் அவரது உடல் முற்றிலும் எரிக்கப்படுகிறது. இன்னும், பவுல் அவர் தன்னை ஏற்க முடிந்தது. முதல் தேதியில் சக்தி மற்றும் பால் என்ன நடக்கும்\nRuslana மற்றும் போக்டன் முதல் தேதி சுருட்டி கசக்கிய கிடைத்தது, Ruslan வெளிப்படையாகச் போக்டன் நம்பவில்லை. இவளும் பிடிக்கவில்லை. திட்ட நிபுணர் விளாடிமிர் Naumenko திறந்து பெண் உதவ முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு, நிபுணர் அவள் இந்த நிலைமை வெளியே ஒரு வழியை Ruslan ஒரு சிறப்பு அறை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி இரண்டாவது தேதி இருந்தது, Ruslan போக்டன் கூறினார் - பாதிகளுக்கு 3 முதல் 6 வெளியீட்டில் ஆன்லைன் பார்க்க புதிய சேனல் வலைத்தளத்தில்.\nமுதல் நியமனம் அதிகாரிகள் மற்றும் பால் பெண்கள் விரக்தியிலும் முடிந்தது. அவள் மனிதன், தங்களை முழு நீள பெண்ணையும் ஏற்றுக்கொள்ள முடியாது. திட்டம் நிபுணர் நடாலியா Cholodenko வலைத் சோதனை கடந்து வலைத் காட்ட \"மனதின் அழிப்பு\", பிரச்சனை, அவரது உடலில் அல்ல நம்மை உணர்தல் வழங்கப்படுகிறது. சக்தி எப்படி மாற்ற, பால் மற்றும் இளைஞர்கள் அவரது இரண்டாவது கூட்டம் என்னவாக இருக்கும் ஒருவருக்கொருவர், ஆன்லைன் வெளியீடு புதிய சேனல் வலைத்தளத்தில் 6-3 பாதிகளுக்கு பார்க்க சொல்ல.\nஒரு வாரம் கழித்து, நிகழ்ச்சி பகுதிகளாக அடுத்த பதிப்பில் பார்க்க.\nமேலும் காண்க: சீரான மற்றும் சந்தோஷமாக. சீசன் 7. வெளியீடு 2 09/07/17 எஸ்டிபி உக்ரைன் மீது\nபுதிய சேனலை 3 பாதிகளுக்கு உக்ரைன்\nசமப்படுத்தப்பட்ட மற்றும் சந்தோஷமாக. சீசன் 7. வெளியீடு 6 10/05/17 எஸ்டிபி உக்ரைன் மீது\nஇவை அனைத்திலும் மிகச் சிறப்பான சேனல் மக்ஸ்ம் Galkin நிகழ்ச்சி பார்க்க\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 4. வெளியீடு 4. 22/09/2017 ஒரு புதிய சேனல். உக்ரைன்\nசமப்படுத்தப்பட்ட மற்றும் சந்தோஷமாக. 6 பருவத்தில். வெளியீடு 8 20/10/16 எஸ்டிபி உக்ரைன் மீது\nபாதிகளுக்கு. சீசன் 2 - வெளியீடு 6 - 27/09/2016 புதிய சேனல் உக்ரைன்\nபாதிகளுக்கு. சீசன் 2 - வெளியீடு 13 - 12/09/2016 புதிய சேனல் உக்ரைன்\nGerasimenko குடும்பம். டாடா மணிக்கு குடிசை. சீசன் 5 19/12/16 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 03/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 14\nசமப்படுத்தப்பட்ட மற்றும் சந்தோஷமாக. சீசன் 7. வெளியீடு உக்ரைன் இருந்து 18 12/28/17 எஸ்டிபி\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5. வெளியீடு உக்ரைன் இருந்து 2 08/02/18 எஸ்டிபி\nசமப்படுத்தப்பட்ட மற்றும் சந்தோஷமாக. சீசன் 7. வெளியீடு 2 09/07/17 எஸ்டிபி உக்ரைன் மீது\nஉயிர்வாழ்வதற்கு லவ். வெளியீடு 1 - 25/08/2016 புதிய சேனல் உக்ரைன்\nIshutinovyh குடும்பம். டாடா மணிக்கு குடிசை. சீசன் 5 31/10/16 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 10\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 24/11/2017 13. புதிய சேனல் 4. வெளியீடு. உக்ரைன்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/medical-camp-in-9-places-in-trichy/", "date_download": "2019-04-22T19:54:38Z", "digest": "sha1:2UKMS4B6KMYXO4Q7OHU6EBXRL5YXDKHD", "length": 7535, "nlines": 98, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி 9 இடங்களில் இன்று இலவச பொது மருத்துவ முகாம் - NTrichy", "raw_content": "\nதிருச்சி 9 இடங்களில் இன்று இலவச பொது மருத்துவ முகாம்\nதிருச்சி 9 இடங்களில் இன்று இலவச பொது மருத்துவ முகாம்\nதிருச்சி மாநகராட்சியில் 9 இடங்களில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் மூலத்தோப்பு பகுதி, கீழ கொண்டையம் பேட்டையில் உள்ள பாரதியார் பள்ளிக்கூடம், அரியமங்கலம் கோட்டத்தில் இருதயபுரம் பொன்னையா மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அண்ணா நகரில் உள்ள பள்ளிவாசல் தெரு, பொன்மலை கோட்டத்தில் கொட்டப்பட்டு செயின்ட்மேரீஸ் பள்ளி, 3வது வார்டில் ஸ்டார் நகரில் உள்ள சத்துணவுக் கூடம், 39வது வார்டில் ராமச்சந்திராநகரில் உள்ள சத்துணவுக் கூடம், 63வது வார்டு சக்தி நகரில் உள்ள சமூக நல மையம், கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் 52வது வார்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள சி.இ. நடுநிலைப்பள்ளி ஆகிய 9 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் குழந்தைகள் நல பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இசிஜி பல் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவெறும்பூர் மக்களை விரட்டியே தீருவோம் எனும் இரயில்வே நிர்வாகம்; பரிதவிப்பில் நகர்வாசிகள்\nதிருச்சி திருச்சி ஜிஹெச்சில் ரூ.18 கோடியில் புற்றுநோயை கண்டறியும் லீனர் ஆக்ஸிலேட்டர் கருவிஅமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/gossip/807-2017-04-28-11-32-19", "date_download": "2019-04-22T20:55:30Z", "digest": "sha1:H5ZJC7O7CCBJG3NK4ILMVFYUZ7A6XANL", "length": 8190, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராதிகா", "raw_content": "\nசர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராதிகா\nசமூக வலைதளத்தில் எழுந்த குளிர்பான விளம்பர சர்ச்சைக்கு ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், குளிர்பான விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.\n2005ஆம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தார் ராதிகா.\nஅந்த விளம்பரத்தை எடுத்து, ராதிகாவை கிண்டல் செய்யும் தோனியில் செம்மைபடுத்தி (edit) செய்து வெளியிடப்பட்டது. அந்த காணொளி பதிவை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.\nஇந்த சர்ச்சைக் குறித்து ராதிகா சரத்குமார் \"உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 2005இல் எடுக்கப்பட்ட ஒரு விளம்பரம் அது. அமிர்கான் அதன் இந்தி வடிவத்தை செய்தார். அது குறித்து இப்போது பேசுவது மனச் சிக்கலையே காட்டுகிறது\" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=611314", "date_download": "2019-04-22T20:42:57Z", "digest": "sha1:JC3OIPP7OPNHGYMH42IDINUHXC6QKLP6", "length": 24694, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "Writer Selvaraj worried | காலதாமதமாக கிடைத்த \"சாகித்ய விருது : \"தோல் செல்வராஜ் ஆதங்கம்| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nகாலதாமதமாக கிடைத்த \"சாகித்ய' விருது : \"தோல்' செல்வராஜ் ஆதங்கம்\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 76\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபொய் சொன்ன ��ாகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 134\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 90\nதிண்டுக்கல் : \"\"தோல்' நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள \"சாகித்ய அகாடமி' விருது காலதாமதமாக வழங்கப்பட்டாலும், தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதி, மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்,'' என, எழுத்தாளர் செல்வராஜ் தெரிவித்தார். திண்டுக்கல்லில் வக்கீலாக பணிபுரிபவர் செல்வராஜ், 74. முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். சிறுவயதில் கேரளாவில் உள்ள தேவிகுளம், பீர்மேடு தேயிலை தோட்டங்களில் பெற்றோருடன் தங்கியிருந்ததால் தொழிலாளர்களின் பிரச்னைகளை தெரிந்து வைத்திருந்தார். கல்லூரி படிப்பிற்காக திருநெல்வேலிக்கு சென்றபோது தொ.மு.சி.ரகுநாதன், தி.க., சிவசங்கரன், பேராசிரியர் வானமாமலையுடன் ஏற்பட்ட தொடர்பினால் இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. சாந்தி, ஜனசக்தி, சரஸ்வதி, செம்மலர், சிகரம் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றியதோடு, சிறுகதைகளையும் எழுதி வந்தார். திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாக கொண்டு \"மலரும் சருகும்' என்ற நாவலை முதல்முறையாக எழுதினார். தொடர்ந்து, \"தேநீர்', \"மூலதனம்', \"அக்னி குண்டம்' போன்ற நாவல்கள் இவரது படைப்பில் வெளிவந்தன. சாமி.சிதம்பரனார், ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, குறுநாவல்களை எழுதியுள்ளார். விருது: திண்டுக்கல்லில் தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களுக்காக, தொழிற்சங்கத்தினர் உரிமைக் குரல் எழுப்பியதையும், இதனால் அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும், இறுதியில் தொழிலாளர்கள் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டெடுத்ததையும் நேரில் பார்த்தார், செல்வராஜ். அதன் அடிப்படையில், 2010ல் வெளியான \"தோல்' நாவலுக்கு, தற்போது மத்திய அரசின் \"சாகித்ய அகாடமி' விருது வழங்கப்பட்டுள்ளது.\nசெல்வராஜ் கூறியதாவது: முற்போக்கு எழுத்தாளர்களை மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனிக்கத்தொடங்கியுள்ளன. அவர்களின் நாவல்களுக்கும் இலக்கிய ரசனை உண்டு என்பதை உணரத்துவங்கியுள்ளனர். காலதாமதமாக இந்த விருது எனக்கு கிடைத்திருந்தாலும், ஏழை தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதி இதை மகிழ்வுடன் ஏற்கிறேன். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.\nஇவருக்கு பாரத புத்திரி என்ற மனைவியும், வேத ஞான லட்சுமி என்ற மகள், சித்தார்த்தன், சார்வடகன் பிரபு என்ற மகன்கள் உள்ளனர். தொடர்புக்கு: 90803 52320. யாருக்கு: இந்திய மொழிகளில், வெளியாகியுள்ள கதை, நாவல்களில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு, ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஇந்தாண்டு, 24 இந்திய மொழிகளில் இருந்து, கவிதை நூல்கள் 12, சிறுகதை 4 , நாவல்கள் 4 மற்றும் சுயசரிதை, விமர்சனம் பிரிவில் தலா ஒரு நூல்கள் தேர்வு பெற்றுள்ளன. தமிழில் சிறந்த நூலை தேர்வு செய்யும் குழுவில், பேராசிரியர் கே.வி. பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான், சா.கந்தசாமி ஆகியோர், இடம் பெற்று இருந்தனர்.\nவிருது வென்ற தாமிரபரணி மைந்தர் : \"சாகித்ய அகாடமி' துவக்கப்பட்டு, 1955ல், முதல் விருது பெற்றவர் ரா.பி.சேதுப்பிள்ளை; தமிழ் இன்பம் படைப்பிற்காக விருது பெற்றார். அவரை தொடர்ந்து வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், சு.சமுத்திரம், கி.ராஜநாராயணன், தோப்பில் முகமது மீரான், தி.க.சிவசங்கரன் என, நெல்லையை சேர்ந்தவர்கள் \"சாகித்ய அகாடமி' பெற்றனர். இப்பட்டியலில் நெல்லை தென்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜூம் இணைந்துள்ளார்.\nதொடர்ந்து 100 நாட்கள் மின்சாரம் உற்பத்தி\nதூத்துக்குடியில் ஒரே நேரத்தில் 55 குட்டீஸ்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கலக்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் பிரச்சனையை மையமாக கொண்ட இந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கின்றது . தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் உடல் நிலையும் மனநிலையும் எவ்வாறு எல்லாம் பாதிக்கபடுகின்றன என்பதை அவர் அழகாக அலசி ஆராய்ந்து எழுதி உள்ளார். கொத்தடிமை தனம் பற்றி அவர் எழுதி உள்ளது சிந்திக்க தக்கது. விருது வென்ற தாமிரபரணி மைந்தர் : \"சாகித்ய அகாடமி' பரிசு வென்றது மகிழ்ச்சி அளிக்கின்றது . முற்போக்கு எழுத்தாளர் செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏழை தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதி இதை மகிழ்வுடன் ஏற்கிறேன் என்று கூறிய செல்வராஜ் அவர்களை பாராட்டுதற்கு வார்த்தைகளே இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொடர்ந்து 100 நாட்கள் மின்சாரம் உற்பத்தி\nதூத்துக்குடியில் ஒரே நேரத்தில் 55 குட்டீஸ்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வ��டமணிந்து கலக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/autism-affected-kids-are-gods-childrens-says-singer-saindhavi/", "date_download": "2019-04-22T20:39:55Z", "digest": "sha1:3RA4KT4D62KEBUXUQ6W7MAZWQJ2VZRPK", "length": 18260, "nlines": 123, "source_domain": "www.filmistreet.com", "title": "பாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்", "raw_content": "\nபாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்\nபாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்\nகடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம். சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக்குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.\nஇங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகம்.\nஅந்த தெய்வக் குழந்தை தன் வாழ் நாட்களை அழகுற அமைத்து வந்தான். தன் குறைபாட்டிலிருந்து வெளிவந்து தன் தந்தையின் உதவியோடு இந்த உலகை அழகாக படம் பிடித்துக் கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.\nஅன்று அந்த துயர நாளில் அவன் தந்தை வர சற்று தாமதமாக, அவனாக வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்க… வழிதவறிப்போனான்.\nஒவ்வொருவரிடமும் தனக்குத் தெரிந்த மொழியில் விபர அறிவில் முகவரி சொல்ல யாரும் அவனது நிலையைப் புரிந்துக் கொள்ளவில்லை.\nஇறுதியாக தன் தந்தை தபால் நிலையத்தில் வேலை பார்ப்பவர். ஏதாவது தபால் நிலையத்திற்குப் போய்விட்டால் அவர்கள் எப்படியாவது அவன் தந்தையின் முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவிடுவார்கள் என்று அந்த பிள்ளை அங்கும் வழி கேட்டு சென்றுள்ளது.\nஎன்றாலும் அவனின் நிலை அவனை புறக்கணிக்க வைக்கவே பயன்பட்டது.\nஇறுதியாக, களைத்துப் போய் ஒரு சாலையோரம் அமர்ந்தவனுக்கு ஏதோவொரு தண்ணீர் லாரி எமனாக மாறிப்போனான்.\nஅந்த முயற்சிமிக்க குழந்தை இவ்வுலகை விட்டுக் கடந்தே போனான். ஒரு சிறு கவனக்குறைவும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக சிதைத்துவிடும் என்று அந்த சம்பவம் இது போன்று குழந்தை கொண்டவர்களுக்கு உணர்தியது.\nஇதைத் தெரிந்து கொள்ளாத, உணராத பெற்றோர்கள் இன்னும் எவ்வளவோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கவனத்தையும், குழந்தைகள் மீதான பொறுப்புணர்வ�� அதிகப்படுத்தவும், இந்த சமூகம் அவர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தொடங்கியதுதான் இந்த பேரன்புடன் என்ற குறும்படம் என்றார் திருமதி ராதா நந்தகுமார்.\nஇவர் தயாரிக்க, மணி என்பவர் இயக்கி உள்ளார். இயக்குநர் செழியனுடன் பயணித்தவர். ஒளிப்பதிவாளரும் கூட. நிவாஸ் புதிய அறிமுகம். கதா நாயகனாக நடித்துள்ளார்.\nஆனால் தெய்வக் குழந்தைகளுக்கு வெகுவாக அறிமுகமானவர். இவர்களுக்கு நான்கு வருடங்களாக யோகா சொல்லித் தருபவர்.\nஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 2௦ வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் திருமதி ராதா.\nஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலமாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடுகள் குறித்த புரிதலை உருவாக்குகிறார்.\nஇதுகுறித்து ஹம்மிங் பேர்ட்ஸ் ஆசிரியர் பயிற்சி மையம் உரிமையாளருமான ராஷ்மியிடம் பேசியபோது ஒரு சிறிய கனவாக இருந்த விஷயம் சிறகுகள் பெற்றது. அவரும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதற்கான சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பவர் தான்” என்கிறார் ராதா நந்தகுமார்.\nமாற்றம் என்பது மெதுவான நிகழ்வு தான்.. ஆனால் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை உறுதியாக நம்புகிறார் திருமதி ராதா நந்தகுமார்.\nசாதாரண மனிதர்கள் போல கேட்டு அதை உடனடியாக உணரும் நேரக் கோட்பாடுகளில் சில நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம் எனப்படுகிறது.\nஉதாரணமாக, சதாரண மனிதர்களாகிய நாம் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு ஒலி அளவில் உள்ள சப்தங்களை உள்வாங்குவோம். நமது காதும், உணர்வுகளும் அதை தனித்தனியாக இது விமானம் பறக்கிற சப்தம், அருகில் பேருந்து வரும் சப்தம், ஒலிபெருக்கியில் பாடலின் சப்தம் என பிரித்துணரும்.\nஆனால்ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்த சப்தம் ஒரே டெசிபலில் பிரித்துணர முடியாத அளவில் ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்கும். எந்த ஒலி எதற்கானது என்று பிரித்தறிவதில் குழப்பம் ஏற்படும்.\nஅப்படி ஒட்டுமொத்தமாகக் காதில் க���ட்டால் எவ்வளவு எரிச்சல் வரும் அந்த எரிச்சல்தான் அவர்களை சாதாரண மனிதர்களைப் போல் கடந்து செல்ல முடியாமல் செய்துவிடுகிறது. அவர்களையும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தத் தூண்டுகிறது.\nஇது ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல. பெற்றோர்களின் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு வழங்கினால், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ஓரளவு இயல்பானவர்களாக மாற்றவும் அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரவும் முடியும்.\nஅந்தவகையில் ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇதை முன்னிட்டு ‘பேரன்புடன்’ என்கிற குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், பின்னணிப் பாடகி சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகுழந்தைகள் இசைத்து, நடனம் ஆடி, பாடி தங்களை வெளிப்படுத்திய ஒரு நெகிழ்வான விழாவாக அதைப் பார்க்க முடிந்தது.\nஇந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும்..\nஇணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.. அதற்கு எந்தவகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.\nஇந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவரும் பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்க தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.\nபின்னணி பாடகி சைந்தவி பேசும்போது…\n“எல்லோருமே தங்களுக்கு பிறக்கும் குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்..\nஆனால் சில நேரங்களில் இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைகள் பிறந்துவிடுகின்றனர்.. இவர்களைக் குறைபாடுள்ள நோயின் பெயரால் அழைப்பதை விட, தெய்வக் குழந்தைகள் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும்.\nஅவர்களது குறைபாடுகளைக் கண்டு ஒதுக்காமல் நம்மைப்போல சக மனிதர்களாகப் பார்க்கவேண்��ும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும்..\nஇந்தக் குறும்படம் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்து அழகாக பேசியுள்ளது” எனக் கூறினார்.\n“இந்தக் குறும்படம் உங்களை கண்கலங்க வைக்காது.. மாறாக ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மனிதர்களை உங்களில் ஒருவராக சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும், அதற்கான சாத்தியங்களையும் உங்களுக்குத் தெரியப்படுத்தும்” என்கிறார் ‘பேரன்புடன்’ குறும்படத்தின் இயக்குநர் SP மணி.\nவிரைவில் அனைவரும் பார்த்து விழிப்புணர்வு கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த டீம்.\nஇயக்குநர் ராம்-ன் வேண்டுகோளுக்கு இணங்க இக்குறும்படத்தின் பெயர் பேரன்புடன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nAutism affected kids are Gods childrens says singer Saindhavi, ஆட்டிசம் குழந்தைகள், ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள், டைரக்டர் ராம் வசந்த், தெய்வக் குழந்தைகள், தெய்வக் குழந்தைகள் சைந்தவி பேரன்பு, பாடகி சைந்தவி, பாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்\nவிஜயகாந்த்-அர்ஜூன்-அஜித் படங்களை இயக்கிய மகாராஜன் மகன் நடிகராகிறார்\nரஜினியை முதல்வராக முன்னிறுத்தும் மாநாட்டை ரத்து செய்தார் தமிழருவி மணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/31_28.html", "date_download": "2019-04-22T20:35:10Z", "digest": "sha1:WKYJDPQJLY56F5BOUL4JOOGZW3VLFL63", "length": 10132, "nlines": 167, "source_domain": "www.padasalai.net", "title": "வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்\nவருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.\nமாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமான��் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.\nவருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.\nமொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.\nஅனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.\nவருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.\nமேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=103071714", "date_download": "2019-04-22T20:06:29Z", "digest": "sha1:ZOODAZ3BZOIW3I4GRRYVECWOAYLWTSYJ", "length": 51566, "nlines": 875, "source_domain": "old.thinnai.com", "title": "அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து | திண்ணை", "raw_content": "\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nமூங்கிலை வளைத்துக் கட்டி முத்துப் பல்லக்கு போல் செய்திருக்கிறது. உள்ளே சாட்டின் விரிப்பு. தலைக்கு வைத்துக் கொள்ள சாட்டின் தலையணை. பாடையைச் சுற்றிலும் மல்லிகையும், துலுக்க ஜவ்வந்தியும், ரோஜாப் பூவுமாக சரம் சரமாகக் கட்டி வைத்திருக்கிறது. போதாதற்கு அங்கங்கே வெட்டிவேர் வேறே மணமாகத் தொங்குகிறது. பாடைக்குள் ஏறப் படிகள் வளைந்து பளபளவென்று செம்பில் வடித்து வைத்திருக்கின்றன. நான்கு பெரிய மரச் சக்கரங்களின் பலத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிற அதன் முன்னால் குதிரை பூட்ட விசாலமான அமைப்பு. உட்கார்ந்து ஓட்ட வசதியாக ஒரு ஆசனம். வியர்க்கூறு ஏறிய முதுகையும் வேட்டி தழைந்த இடுப்பில் மேலேறி வந்த அழுக்கு அரைஞாண்கொடியையும் காட்டி உள்ளே இருந்து சஞ்சரிக்கப் பட்டவர்களை அன்னத் திரேஷமாக அருவருப்படையச் செய்யாமல் ஓட்டுகிறவனுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சல்லாத்துணிப் படுதா.\nசக்கரம் வைத்த பாடை கல்லும் முள்ளுமாக ஒரு கட்டாந்தரையில் நிற்கிறது. குதிரைகள் போன இடம் தெரியவில்லை. ஓட்டுகிறவனும் தான் காணோம். கொஞ்சம் தள்ளி நாலைந்து பேர் வியர்க்க விறுவிறுக்கக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆச்சு. அந்தத் தேவிடியாப் புள்ளயைக் கொண்டாந்து கிடத்த வேண்டியதுதான்.\nகையில் பிடித்த மண்வெட்டியில் எச்சில் துப்பித் தூரத்தில் எறிந்து விட்டு, குழிக்குள் ஒண்ணுக்குப் போய்க் கொண்டே ஒருத்தன் சொல்கிறான். அது பனியன் சகோதர்களில் குட்டையன்.\nநெட்டை பனியன் கருப்பு பெட்டியில் பழுக்காத் தட்டைச் சுழல விட்டபடி பல்லக்குக்குள் குனிகிறான்.\nஅங்கே வெதுவெதுன்னு குழியிலே படுத்துக்கிட்டு இதை ஆனந்தமாக் கேக்கலாமே.\nஏதோ புரியாத மொழியில் பாடிய அந்தப் பழுக்காத் தட்டின் எல்லா வார்த்தைகளும் ராஜா செத்துப் போய்விட்டதாக அறிவிக்கின்றன.\nகம்பங்களி கூட தயார். உப்புப் போடலை. அந்த ஆள் இடுப்புலே முடிஞ்சு வச்சிருக்கான். எடுத்துப் போட்டுக்கட்டும்.\nசமையல்காரன் தோசை திருப்பியை குழிக்குள் எறிந்து கொண்டே சொல்கிறான். அதை வைத்து என்ன எழவு குழி வெட்டினானோ செய்கிற வேலையில் ஒரு சுத்தம் வேணாம் \nராஜாவுக்குக் கோபம் மூக்குக்கு மேல் வருகிறது. எழுந்து போய் அவனை இடுப்புக்குக் கீழே உதைத்துக் கொட்டையைக் கூழாக்க வேண்டும். முடியாமல் அசதி. பாட்டு வேறே கட்டிப் போடுகிறது.\nகுதிரை ஓட்டுகிறவன் ஆசனத்தில் நக்னமாக ஏறி உட்கார்ந்து சாட்டின் திரையை விலக்குகிறாள் ராணிக்குப் பிரியமான சேடிப் பெண். கால்களில் பித்தவெடிப்பு ஏறி இருக்கிறது. கணுக்காலில் ரோமங்கள் கொலுசில் உரச ராஜாவை எட்டி உதைக்கிறாள் அவள். இடுப்புக்குக் கீழே இன்னும் தீவிரமாகப் பார்க்க விடாமல் ராஜாவின் கண்ணில் உதைத்து மூட வைக்கிறாள். வலிக்கிறது. ஆனாலும் இதமாக இருக்கிறது.\nநாசியில் படிந்த அந்தப் பாதங்களை வாடை பிடிக்கிறார் ராஜா. கிறங்க வைக்கும் வியர்வை வாடை. உப்புப் புளியும், அரண்மனைத் தாழ்வாரத்துப் புழுதியும், சமையல்கட்டில் மீன்செதிலையும் கொட்டடியில் குதிரைச் சாணத்தையும் மிதித்து வந்த கதம்ப வாசனையும் கூடவே வீட்டு விலக்காகிக் குளித்த ஸ்திரியின் தனி வாடையுமாகப் போதையேற்றும் பாதங்கள்.\nகுழிக்கு உள்ளே இவளும் படுத்துப்பா. வாங்க போகலாம்.\nநெட்டை பனியன் சேடிப்பெண்ணின் மார்பைத் திருகியபடி சொல்கிறான்.\nஅவளைத் தொடாதேடா முண்டைக்குப் பிறந்தவனே உன் ஜாமான் முடி பொசுங்கி விடும் என்று சபித்துப் போடுகிறார் ராஜா.\nசேடிப் பெண்ணின் பாதங்கள் இப்போது ராஜாவின் இடுப்புக்குக் கீழ் ஓங்கி ஓங்கிக் குத்த இடுப்புத் துணி நனைகிறது.\nமங்கலான வெளிச்சம். ராணி கையால் அவர் உடம்பு முழுக்க உலுக்கி, அடித்துத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறாள். இடுப்பில் வேட்டி விலகி ஈர வட்டம் உணர்ச்சியில் படுகிறது.\nராஜாவுக்குப் பெருமையாக இருக்கிறது. இன்னும் ஜீவன் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி. சீக்கிரமே ராணிக்குப் புத்திர பாக்கியம் ஏற்படலாம். குழிக்குள் இறங்கிப் படுக்க ராணி வருவாளா சேடிப் பெண் எங்கே ராணியின் காலுக்கு என்ன வாடை இருக்கும் \nராஜா திரும்பக் கண்ணை மூடிக் கொண்டார்.\nஎவ்வளவு நேரமாக எழுப்பி ஆகிறது. அது என்ன விருத்தி கெட்ட ஒரு தூக்கம் \nராணி குரல் காதில் அறைய கண்ணை மறுபடி திறந்து முழுசாக இந்த உலகத்துக்கு வந்தார் ராஜா.\nஅவர் பாடையில் இல்லை. படுக்கையில் தான் இருப்பு. பக்கத்தில் எந்தக் களவாணியும் குழி வெட்டிக் கொண்டிருக்கவில்லை. ராணி மட்டும் தான் நிற்கிறாள். குளிக்காமல் கொள்ளாமல் ஒரு பழைய சேலையை உடுத்தித் தலை கலைய, ���ண்ணில் அப்பின மைக்கு மேலே பீளை தள்ளி இருக்க அவள் நிற்கிறாள்.\nஅப்பாரு போயிட்டாரு. தாக்கல் வந்திருக்கு. எழுந்திருங்க.\nகட்டிலில் தலைமுகட்டில் உட்கார்ந்து நாராசமாக ஒப்பாரி வைத்து அழுகிறாள் அவள். தினசரி ஒரு பழுக்காத் தட்டு சங்கீதம் கேட்டிருந்தால் அவளாலும் நேர்த்தியாகப் பாட முடியும்.\nபுஸ்தி மீசைக் கிழவன் மண்டையைப் போட்டாச்சா \nராஜாவுக்கு இனம் புரியாத சந்தோஷம் மனதில் எட்டிப் பார்க்கிறது. தாமிரபரணி பக்கம் இருந்து இங்கே அரண்மனைச் சிறுவயல் பகுதிக் கிராமத்துக்குக் குடிபெயர்ந்ததே தன்னைச் சீண்டத்தானா என்று ராஜா நினைக்கும்படிக்கு, இங்கே வரும்போதெல்லாம் ராஜாவை வார்த்தையால் குத்திக் கொண்டே இருப்பான்.\nஎப்ப என் பேரப்பிள்ளையை சிம்மாசனத்துல இருந்தப் போறீங்க \nஅவன் தொல்லை பொறுக்க முடியாமல் போன நேரத்தில்தான் சேடிப் பெண் ராஜாவிடம் வந்து புஸ்திமீசைக் கிழவன் வாய் உபச்சாரம் செய்யச் சொல்லி சதா தொந்தரவு செய்வதாகப் புகார் சொன்னாள்.\nகடுமையாகக் கண்டித்து அன்றைக்கு விரட்டி அனுப்பியதுதான். அப்புறம் ராஜாவையோ சேடிப் பெண்ணையோ சீண்ட அவன் இங்கே வரவேயில்லை.\nஅது நடந்து மூணு மாசம் ஆகியிருக்கும்.\nஎங்க அப்பார் மேலே உங்களுக்கு மரியாதை இல்லே. அதான் சட்டுனு கிளம்பிப் போய்ட்டார். இனிமே உசிர் உள்ள வரைக்கும் இங்கே படிவாசல் மிதிக்க மாட்டார். மானஸ்தர் அவரு.\nகிழவன் இறங்கிப் போனதற்கு அடுத்த நாள் ராணி சொன்னபோது மசிரு போச்சு என்று மனதில் நினைத்துக் கொண்டு ராஜா ஆட்டுத் தொடையைக் கடித்துக் கொண்டிருந்தார்.\nஆயிரம் சிப்பாயை அணி வகுத்து நடத்திப் போனவரு இப்படி அநாதையா விடிய ஒரு நாழிகைக்கு மண்டையைப் போடணும்னு எழுதி வச்சிருக்கே. போறபோது என்ன நினைச்சாரோ \nராணி திரும்பப் பிலாக்கணம் வைக்க ஆரம்பித்தாள்.\nசரி, இப்ப என்ன செய்யணும்ங்கிறே \nராஜா அவள் குரலின் இம்சை பொறுக்க முடியாமல் தோளைத் தொட்டு அவளை அணைத்து அழுகையை நிப்பாட்டிப் போட்டார்.\nஇது கூட நான் சொல்லணுமா என்ன உடனே போய் உங்க தகுதிக்கும் அந்தஸ்துக்கும் உறவுக்கும் தகுந்த எல்லா மரியாதையும் செஞ்சு அவரை அடங்கப் பண்ண வேண்டாமா உடனே போய் உங்க தகுதிக்கும் அந்தஸ்துக்கும் உறவுக்கும் தகுந்த எல்லா மரியாதையும் செஞ்சு அவரை அடங்கப் பண்ண வேண்டாமா என் உடன்பிறப்பு எல்லாம் த��மரபரணிக் கரை தாண்டி வந்திருக்கும் இன்னேரம். நாம தான் இங்கியே புடுங்கிட்டுக் கிடக்கோம்.\nராணி அப்படியே கிளம்பி வரத் தயாராக இருந்தாள். ராஜாவும் அவ்விதமே கிளம்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.\nகாலைக் கடன் முடிக்காமல் எப்படிப் போகிறது வெளியே அரையில் வேறு நனைந்து நாறிக் கொண்டிருக்கிறது. தாடையில் முள் முள்ளாக முடி குத்துகிறது. நாசுவனுக்கு ஆளனுப்பிக் காரியம் முடிய இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். பசி வேறு தலையைத் தூக்க ஆரம்பித்திருக்கிறது. தோசையும் முட்டைக் குழம்பும் தேங்காய் வெல்லம் கலந்த பூரணமுமாகச் சாப்பிடு என்கிறது நாக்கு.\nகொஞ்சம் பொறு. வெய்யில் ஏற்றதுக்குள்ளே கிளம்பிடலாம். என்ன எல்லாம் கொண்டு போகணும்னு அய்யரையும் கலந்துக்கலாம்.\nஉங்க தலையிலே எழவெடுத்த வெய்யில் ஏற. வரப் போறீங்களா இப்பவே என்னோட இல்லே நான் கிளம்பட்டா \nராணிக்கு உடனே போக வேண்டும். ஆனால் ஆஸ்தான ஜோசியரும் புரோகிதருமான அய்யர் இந்த மாதிரியான சாவுச் சடங்குகளில் விவரமான ஞானம் உள்ளவர். அவர் சொல்வதை ராஜா கேட்பதும் நல்லதுதான்.\n ராணி புறப்படப் பல்லக்கைச் சித்தம் பண்ணு.\nராஜா இரைய ஆரம்பித்தது குத்திருமலில் பாதியில் நின்றது.\nஎந்தத் தூமயக் குடிக்கியும் வரவேணாம். எனக்கே போய்க்கத் தெரியும்.\nபெட்டி வண்டியில் அவளும் கூடவே கால்மாட்டில் அவளுக்குப் பிரியமான சேடிப் பெண்ணும் இருக்க, குதிரைக்காரன் வண்டியை நெட்டோட்டமாக ஓட்டிக் கொண்டு போனது கொஞ்ச நேரம் கழித்து ஜன்னலுக்கு வெளியே தெரிந்தது.\nகுட்டியாக இன்னும் ஒரு தூக்கம் போடலாமா அந்தப் பக்கத்து வீட்டுப் பார்ப்பாரப் பிள்ளைகள் இன்றைக்கு ஏன் பழுக்காத் தட்டு சங்கீதத்தை சத்தமாக வைக்கவில்லை \nவெய்யில் ஏறுவதற்குள் வருவதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்குள் கொல்லைக்குப் போய், சவரம் செய்து கொண்டு, குளித்து, அய்யரைப் பார்த்து. ஏகப்பட்ட வேலை இருக்கிறது.\nமெல்ல நடந்து போய் அரண்மனைச் சமையல் அறை நிலை வாசலில் இரு கையையும் ஊன்றிக் கொண்டு குனிந்து பழனியப்பா என்று சத்தமாகச் சமையல் காரனைக் கூப்பிட்டார்.\nஜாடியிலிருந்து ஒரு பெரிய தொன்னை நிறைய வல்லாரை லேகியத்தையும் வென்னீரையும் அவன் கொண்டு வந்து கொடுத்தால் தான் காலைக்கடன் நிம்மதியாகக் கழியும்.\nசமயங்களில் சமையல் கட்டுக் கதவைப் பிட��த்தபடி குனிந்து பழனியப்பா என்று விளித்த மாத்திரத்தில் பின்னாலும் முன்னாலும் சந்தோஷமாக முட்டிக் கொண்டு வந்து விடும். இன்றைக்கு அதிர்ஷ்டம் இல்லை.\nசமையல்காரன் பக்தி பூர்வம் தொன்னையை வாழை இலையால் மூடி அதை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, பக்கத்தில் பஞ்ச பாத்திரத்தில் வென்னீருமாக வந்து நின்றான்.\nகாலை நேரத்திலேயே கள்ளுத்தண்ணி சாப்பிட்டு வந்திருக்கிறாயோடா திருட்டுப் பயலே \nராஜா அபிமானத்தோடு புன்சிரித்துக் கொண்டு விசாரித்தார். என்னமோ அவன் மேல் இப்போது பிரியமாக இருந்தது. ஒரு வாய் லேகியம் உள்ளே போவதற்குள் வயறு கடகடக்க ஆரம்பித்திருக்கிறது.\nஐயனார் சத்தியமா இல்லே மஹாராஜா. அந்த வாசனை பிடித்தே வருஷக் கணக்கில் ஆகிறது.\nஅப்படியானால் இன்றைக்கு ஊற்றிக் கொள்.\nராஜா குப்பாயத்தில் கையை விட்டு ஒரு வெள்ளி நாணயத்தை அவனிடம் எறிந்தார்.\nவெள்ளித் தட்டைத் தரையில் வைத்து விட்டு மூலைக் கச்ச வேட்டியை தட்டுச் சுற்றாக்கிக் கொண்டு தோட்டப் பக்கம் போகும்போது முட்டைக் குழம்பும் தோசையும் சித்தம் பண்ணச் சமையல்காரனிடம் சொல்ல மறக்கவில்லை.\nதோட்டத்தில் இன்னொரு வேலைக்காரன் செம்பும் தண்ணீருமாக நின்றான். தோட்டத்து மாமர நிழலில் குரிச்சி போட்டு தரையில் கத்தியும் கிண்ணியுமாக நாசுவன்.\nவாழ்க்கை கிரமப்படிப் போய்க் கொண்டிருப்பதாக ராஜாவுக்குத் திருப்தி.\nஇடக்குப் பண்ணாத வயிறும் மழுமழுத்த கன்னமும் வயிறு நிறைய தோசையும் முட்டைக் குழம்புமாகக் கிளம்பிப் போய் புஸ்தி மீசைக் கிழவனை வழியனுப்பி விட்டு வரலாம். சாவின் வேடிக்கை விநோதங்களை எல்லாம் பார்த்து, கலந்து கொண்டு அனுபவித்து ரொம்பவே நாளாகி விட்டது.\nகால் கழுவிக் கொள்ள சேவகன் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும்போது ராஜாவுக்கு பனியன் சகோதரர்கள் நினைவு வந்தது.\nஅந்தப் படப்பெட்டியை எடுத்து வரச் சொன்னால் என்ன கிழவனைச் சிங்காரித்து ஒரு படம் எடுத்து வீட்டில் எதாவது மூலையில் மாட்டி வைத்தால் ராணியும் சந்தோஷப்படுவாள்.\nகொஞ்சம் நேரம் கழித்தே வாங்க.\nராஜா பனியன் சகோதரர்களுக்கு மனதுக்குள் கட்டளை பிறப்பித்தார்.\nநாசுவன் முகத்திலும் கம்புக்கூட்டிலும் மயிர் நீக்கி விட்டு ராஜாவைக் கேட்டது இது.\nஈரம் இன்னும் உலர்ந்து தொலைக்காததால் வேணாம் என்றார் ராஜா.\nமுக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10\nவாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)\nகுறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)\nபெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்\nவரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா\nஉலக அரங்கில் தமிழ் இலக்கியம்\nஅரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி \nஅறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)\nபாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station\nவிலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)\nமானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)\n‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nபசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nநீதித் தேவதையே நீ சற்று வருவாயா \nபிழைக்கத் தெரிய வேணும் கிளியே\nமுக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10\nவாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)\nகுறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)\nபெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்\nவரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா\nஉலக அரங்கில் தமிழ் இலக்கியம்\nஅரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி \nஅறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)\nபாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station\nவிலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)\nமானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)\n‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதி���்\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nபசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nநீதித் தேவதையே நீ சற்று வருவாயா \nபிழைக்கத் தெரிய வேணும் கிளியே\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/medicine/alberteinsteinbrain.html", "date_download": "2019-04-22T20:04:08Z", "digest": "sha1:PK737MV4ORLQ7YCE5TGFGT7ICJOXRXWT", "length": 17910, "nlines": 130, "source_domain": "www.agalvilakku.com", "title": "ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா? - மருத்துவம் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இவரது e=mc2 என்ற தியரி ஆப் ரிலேட்டிவிட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒளி மின் விளைவை கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவரின் சேவைக்காகவும் 1921ல் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999ல் டைம் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக ஐன்ஸ்டீனை தேர்ந்தெடுத்தது.\nஇத்தனை சிறப்புடைய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளைக்கு என்னவானது என்று உங்களுக்குத் தெரியுமா\nஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு தனது 76வது வயதில் வயிற்றில் ஏற்பட்ட நோயினால் மரணமடைந்தார். அப்போது அவர் உடலை பிரேதப் பரிசோதனை செய்த தாமஸ் ஸ்டோல்ட்ஸ் ஹார்வி என்ற நோயியல் மருத்துவர் ஐன்ஸ்டீனின் மூளையை யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.\n20ம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி ஐன்ஸ்டீன் என்பதால், அவர் இறந்த 7 1/2 மணி நேரத்திலேயே ஹார்வி இந்தச் செயலை செய்துள்ளார்.\nபின்னர் ஹார்வி பிரின்ஸ்டன் மருத்துவமனை ஆய்வகத்தில் ஐன்ஸ்டீனின் மூளையை ஆய்வு செய்தார். அப்போது அவரது மூளை 1230 கிராம் இருந்ததாம்.\nஅந்த மூளையைப் பல துண்டுகளாகச் செய்த அவர், ஒரு சில துண்டுகளை தான் வைத்துக்கொண்டு மற்றவற்றை பிற முன்னணி நோயியல் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டார்.\nமூளையை துண்டு செய்வதற்கு முன் அவர் மூளையை பல கோணங்களில் படம் எடுத்துள்ளார். பின்னர் மூளையை 240 பகுதிகளாக பிரித்து பிளாஸ்டிக் போன்ற பொருளான கொலோடியனுக்குள் (Collodion) சேமித்து வைத்தார்.\nஹார்வி மூளையைப் பிரித்தெடுத்தது போல் ஐன்ஸ்டீனின் கண்களையும் பிரித்தெடுத்து அவற்றை ஹென்றி ஆப்ரம்ஸ் என்ற ஐன்ஸ்டீனின் கண் டாக்டரிடம் கொடுத்து விட்டார்.\n1978ல் ஹார்வியின் வசம் இருந்த ஐன்ஸ்டீனின் மூளை பாகங்கள் ஸ்டீவன் லெவி என்ற பத்திரிகையாளரால் கண்டுபிடிக்கப்பட்டன. அதுவரை ஹார்வியிடம் அவை இருந்தது யாருக்குமே தெரியாது.\n2010ல் ஹார்வியின் சந்ததியினர் மூளை பாகங்களை நேசனல் மியூசியம் ஆப் ஹெல்த் அண்ட் மெடிசினுக்கு கொடுத்துவிட்டனர்.\nஅதனுடன் இதுவரை யாரும் பார்க்காத முழு மூளையை எடுக்கப்பட்ட 14 போட்டோக்களையும் அளித்தனர்.\n2013ல் ஐன்ஸ்டீன் மூளையின் 46 சிறு துண்டுகள் பிளடெல்பியாவில் உள்ள முட்டர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை 20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்டவை. அந்த ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பொதுமக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஐன்ஸ்டீனின் மூளை உண்மையிலேயே மற்றவர்களின் மூளையிலிருந்து வேறுபட்டதா\nஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளை பகுதிகள் பெரிதாகவும், பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாகவும் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.\n2012 நவம்பர் 16ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, சாதாரண மனிதர்களின் மூளையில் மூன்று ரிட்ஜ் எனப்படும் பள்ளங்கள் இருக்கும் நிலையில், ஐன்ஸ்டீனின் மூளையில் நான்கு ரிட்ஜ்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது திட்டங்களை தீட்டுவதற்கும், மூளை பதிவுக்கும் உதவியாக இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2013 செப்டம்பர் 24ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, சாதாரண மூளையில் உள்ள இரு செரிபிரல் ஹெமிஸ்பியர்களை இணைக்கும் கார்ப்பஸ் கலோசம் நரம்பு நார்களின் அளவை விட ஐன்ஸ்டீனின் மூளையில் உள்ள கார்ப்பஸ் கலோசம் நரம்பு நார்கள் அதிக அளவில் இருந்தது. இதனால் இருபகுதி மூளையிடையேயும் அதிக கூட்டுறவு சாத்தியமாகி, ஐன்ஸ்டீனின் மூளைத் திறன் அதிகமாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் மற்றொரு சாராரோ மேலே சொல்லப்பட்ட ஆய்வறிக்கைகளை புறந்தள்ளி முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவருடைய மூளையும் மற்றவரின் மூளையிலிருந்து வேறுபட்டே இருக்கும். அதைப் போன்றே ஐன்ஸ்டீனின் மூளையும் வேறுபட்டு உள்ளது என்றும், அவர் பிரபலமானவர் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் வாதாடுகின்றனர்.\nஎது எப்படியாயினும் ஐன்ஸ்டீனை விட சிறந்த அறிவாளி இன்னும் பிறக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/2018/12/07/50829/", "date_download": "2019-04-22T20:03:43Z", "digest": "sha1:6DDU3BT6YTMTEAIXUQXSAKHRCR77QKZF", "length": 4443, "nlines": 68, "source_domain": "www.itnnews.lk", "title": "பரீட்சை நிலையத்திற்கு கைப்பேசி எடுத்துச்சென்ற மாணவனும் உதவிபுரிந்த ஆசிரியையும் கைது – ITN News", "raw_content": "\nபரீட்சை நிலையத்திற்கு கைப்பேசி எடுத்துச்சென்ற மாணவனும் உதவிபுரிந்த ஆசிரியையும் கைது\nபரீட்சை மத்திய நிலையத்திற்கு கையடக்க தொலைபேசியை எடுத்துச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் மற்றும் பரீட்சை மோசடியில் ஈடுபடுவதற்கு அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியை ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றையதினம் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபரான மாணவன் நான்காவது முறையாக சாதாரணதர பரீட்சையில் தோற்றியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரான ஆசிரியை பரீட்சை மத்திய நிலையத்தில் மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கையடக்க தொலைபேசியில் குறுந்தகவலினூடாக மாணவருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-04-22T20:54:08Z", "digest": "sha1:D63G2ISXUW55WNGOQ4DH6KYUP2NHQKPH", "length": 12200, "nlines": 87, "source_domain": "www.puthiyavidial.com", "title": "காந்தி இன்றைக்கும் தேவைப்படுகிறார்... - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேல��ர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\n1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை 3.30 மணி. தனது உதவியாளரை அழைத்த காந்திஜி ‘எல்லா முக்கிய கடிதங்களையும் இன்றே கொடுத்து விடுங்கள். இன்றே அவை எல்லாவற்றையும் நான் முடித்து விட வேண்டும்’ என்றார். அவரது பணிகளோடு அவரது வாழ்க்கையும் அன்று முடிவுக்கு வந்தது.\nசாதி, மத வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் இணக்கத்துடன் வாழவேண்டும் என விரும்பிய மகத்தான மனிதர் காந்திஜி. சுதந்திரத்துக்கு இரண்டு நாட்களே இருந்தன. 1947 ஆகஸ்ட் 13 அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் பேசும்போது ‘இந்தியா -& பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு நமக்கு உண்டு. எனவே, ஆகஸ்ட் 15ஆம் நாள் முழுக்க உண்ணாநோன்பிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் நலம்பெறுவதற்காக பிரார்த்தனை செய்வோம்’ என்று கேட்டுக்கொண்டார்.\nஆகஸ்ட் 15 அன்று தேசமே உற்சாகத்திலிருந்தது. ஆனால் காந்தி கல்கத்தாவில் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெலியகட்டா பகுதியில் இருந்தார். அவரது அமைதிச்செய்தி அங்கே பரவி தெருக்கள் தோறும் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினர்.\nஅரசியல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அது காந்தி விரும்பிய சுதந்திரமாக இல்லை. 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார் காந்தி. கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா” கேள்வி எழுப்பினார் ராஜாஜி. ‘முடியாது. காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது” என்று உஷ்ணமாகச் சொன்னார் காந்தி.\nமீண்டும் 1948 ஜனவரி 12ஆம் தேதியன்று இந்து, இஸ்லாம் மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வருவதற்காக சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்தார் காந்தி. மறுநாளே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். காந்தி தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என சமூக நல்லிணக்கத்தை விரும்பிய ஒட்டுமொத்த மக்களும் வேண்டுகோள் விடுத்தனர். “அனைத்து மதங்களுக்கு இடையேயும் நல்லிணக்கம் இருப்பதாக நான் உறுதியுடன் நம்பினால் மட்டுமே எனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்” என்றார்.\n… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nPrevious Articleகுடியுரிமை (திருத்த) மசோதாவின் அபாயம்\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/262799.html", "date_download": "2019-04-22T20:16:36Z", "digest": "sha1:QAY6R7YC27DHIJJME3GBQYZR7T7LWXNF", "length": 6311, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "ஞாபகம் வந்ததோ - சிறுகதை", "raw_content": "\nகடலில் கால் நனைக்கச் சென்றவனின் உடலை முழுதாய் நனைத்து மகிழ்வித்தது கடல். அவனத��� சொந்தங்களை என்றோ ஒரு நாள் சுனாமியாகி அடித்துச் சென்றது ஞாபகம் வந்திருக்குமோ அதற்கு...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:49 am)\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/5932/amp", "date_download": "2019-04-22T20:46:27Z", "digest": "sha1:4UAQLZFR7XQVSZ63EQODGSJQVGNTI7LP", "length": 8206, "nlines": 144, "source_domain": "m.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Dinakaran", "raw_content": "\nஆபீஸ், பிஸினஸ், ஹெச்.ஆர் என எந்த உயரதிகாரி தோரணைக் கொடுக்கவும் பெண்களுக்கும் ஆண்கள் பாணியில் சில ஃபார்மல் உடைகள் உள்ளன. இதோ க்ராப் பேன்ட் உடன் ஷர்ட். பார்க்க டிப்டாப் லுக் கொடுக்கும். மேட்சிங் கலரில் மட்டும் அதீத கவனம் தேவை. மேலும் உடல் ஸ்லிம் அல்லது சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி. அதற்கு மேட்சிங்காக மாடல் அணிந்திருக்கும் டீனேஜ் லுக் க்ராப் டாப்பும் போட்டுக் கொள்ளலாம் அல்லது வெள்ளை நிற ஷர்ட்டும் பயன்படுத்தலாம்.\nவெள்ளை நிற சாலிட் ஹீல்\nசில்வர் கோட்டட் ஸ்டட் தோடு\nவெள்ளை நிற பெண்கள் சட்டை\nபிங்க் எலாஸ்டிக் க்ராப் பேன்ட்\nஃபார்மல் உடை என்பதால் சிம்பிள் லுக் கொடுப்பதே சிறப்பு.\nஃபார்மல் ஐடி, எக்ஸ்போர்ட் அல்லது எம்.டி லெவல் பாணி ஃபார்மல். பார்க்க மாடர்ன் ட்ரெண்டி லுக் கொடுக்கும். இதற்கும் நிச்சயம் உடல் பருமனாக இருக்கக் கூடாது. ஓரளவு சரியான அளவிலான உடல் வாகுடைய பெண்கள் அணியலாம். மேலும் ஒல்லியான பெண்களும் கூட இடைப்பகுதி சற்று அகலமாக இருந்தால் இந்த உடையை தவிர்ப்பது நல்லது.\nஎலாஸ்டிக் லேஸ் பென்சில் ஸ்கர்ட்\nஇம்மாதிரியான வெஸ்டர்ன் ஸ்டைல் உடைகளுக்கு சோக்கர் லேஸ் பயன்படுத்தினால் இன்னும் மாடர்ன் வெஸ்டர்ன் லுக் கிடைக்கும்\nகருப்பு நிற பிளாக் ஹூப் தோடு\nகழுத்தில் ஏற்கனவே லேஸ் வகை நெக்லஸ் பயன்படுத்தினால் காதில் மேலும் சிம்பிள் லுக் கொடுப்பது நல்லது.\nபுராடெக்ட் கோட்: Lz Trent Y G\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\nஇவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்\nLOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்\nவாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Bernadette.jpg", "date_download": "2019-04-22T20:36:50Z", "digest": "sha1:QHJVSJSJD4VIUNHAINM5SJEKMMI6L4FA", "length": 7240, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Bernadette.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 22 நவம்பர் 1999\nசில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1794042", "date_download": "2019-04-22T20:45:06Z", "digest": "sha1:GG5HVPT2225NAZQZ6G5IUSJUGSJNEZD7", "length": 17088, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி\nசென்னை : வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ 2011 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை சிபிஐ கோர்ட், எழும்பூர் கோர்ட் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.\nRelated Tags சென்னை ஜவாஹிருல்லா சிறை தண்டனை சட்டவிரோதமாக பணம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ... சென்னை எழும்பூர் நீதிமன்றம் ... சென்னை சிபிஐ சிறப்பு ... Chennai Jawaharlulla imprisonment\nஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கொலை மிரட்டல்(10)\nபா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு குவியும் ஆதரவும், பாராட்டும்(33)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபண நேயத்தின் அடிப்படையில் தீவிரவாத நேயத்தை கொண்டவர்கள் மனித நேய கேடயத்தை அணிந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்கின்ற எண்ணமோ\nமனித நேயம் சுப்ரீம் கோர்ட் வரை பாயும்...\nதேவி தாசன் - chennai,இந்தியா\nஇதுலயும் எதோ சாதி இருக்கு. இந்தியா உறுபட்டுரும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கொலை மிரட்டல்\nபா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு குவியும் ஆதரவும், பாராட்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/23272-.html", "date_download": "2019-04-22T20:28:34Z", "digest": "sha1:SHDFVTJ2ICST2TYXY6Q6JSKZCU5DF5SF", "length": 10092, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "சிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல் | சிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல்", "raw_content": "\nசிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் டேவிட் வில்லே. இங்கிலாந்தின் யார்க் ஷயர் கவுண்டி அணியில் டேவிட் வ���ல்லே தற்போது விளையாடி வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்ட டேட் வில்லே, கடந்த 2018-ம் ஆண்டி சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.\nஇந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே அணி விளையாடியுள்ள நிலையில் தொடரில் இருந்து விலகிக்கொள்வதாக டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.\nயார்க் ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் இணையதளத்தில் டேவிட் வில்லே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nஎன்னுடைய தனிப்பட்ட காரணங்களால், என்னால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் பங்கேற்க இயலாது. என் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது, மனைவியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.\nஎன்னால் இந்த ஆண்டு யார்க் ஷயர் அணியில் மட்டுமே பங்கேற்று விளையாட முடியும். மற்ற லீக் ஆட்டங்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம் பெற முடியாது என்பதை தெரிவிக்கிறேன்.\nஎனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகுந்த ஆதரவு அளித்து, என்னை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இது நிச்சயம் எளிதான முடிவு அல்ல, ஆனால், இந்த நேரத்தில் சரியான முடிவு. என்னுடைய குடும்பத்தை நான் கவனிப்பதுதான் முதலில் முக்கியம், கிரிக்கெட் போட்டி 2-வது பட்சம்தான். எனக்கிருக்கும் சிக்கல் முடிந்தபின், நான் கிரிக்கெட்டில் மீண்டும் கவனம் செலுத்துவேன் \" எனத் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு சீசனில் கேதார் ஜாதவுக்கு பதிலாக டேவிட் வில்லி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகத்திடம் கேட்டபோது, தங்களுக்கு இன்னும் முறைப்படி, டேவிட் வில்லேவிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்று எந்தவிதமான அறிவிப்பும் எங்களுக்கு கூறவில்லை \" எனத் தெரிவித்தனர்.\nஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..\nதோல்விக்குக் காரணம் பிராவோவுக்கு ஸ்ட்ரைக் மறுத்ததா - தோனி கூறுவது என்ன\nதோற்றாலும் சாதனைதான்: ஐபிஎல் போட்டியில் இரு மைல்கல்லை எட்டிய தோனி\nதோனியின் போராட்டம் வீணானது: ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி\nசின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nசிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல்\nசிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் இந்தியப் பாதிரியாருக்கு 6 ஆண்டு சிறை\nசமாஜ்வாதி-பகுஜன் கூட்டணி, பிரயங்காவின் அரசியல் பிரவேசம்: உ.பி.யில் பாஜக தன் பிடியை இழக்கிறது\nஇத்தாலிய உணவுகளைப் பிரியத்துடன் சமைப்பேன்: மாணவர்களின் கேள்விகளுக்கு பிரியங்கா காந்தி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/1_12.html", "date_download": "2019-04-22T20:36:01Z", "digest": "sha1:LY5THJZH4UVVERYMDYHIV7IJVXO37FFH", "length": 9009, "nlines": 164, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்களை குழப்பிய பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு: 'மாறியது' மாதிரி வினாத்தாள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாணவர்களை குழப்பிய பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு: 'மாறியது' மாதிரி வினாத்தாள்\nமாணவர்களை குழப்பிய பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு: 'மாறியது' மாதிரி வினாத்தாள்\nகல்வித்துறை வெளியிட்ட மாதிரி வினாத்தாளிற்கும், நேற்று நடந்த காலாண்டு பிளஸ் 1 ஆங்கில தேர்வு வினாத்தாளிற்கும் வேறுபாடு உள்ளதாக மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.\nஇந்தாண்டு முதல் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடத்திட்டம்புதிது என்பதால் காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும் அதற்கான வினாத்தாள் எப்படியிருக்கும் என ஆசிரியர், மாணவர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.\nஇதையடுத்து ஆக.,24ல் பிளஸ் 1 பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. ஆங்கிலம் ஒரே தாளாக மாற்றப்பட்டு மொத்தம் 90 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு மதிப்பெண் பகுதியில் 14, இரண்டு மதிப்பெண் பகுதியில்7, நான்கு மதிப்பெண் பகுதியில் 4, ஆறு மதிப்பெண் பகுதியில் 2, எட்டு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள்உட்பட மொத்தம் 44 வினாக்கள் இடம் பெற்றன.ஆனால் நேற்று நடந்த காலாண்டு தேர்வில் இடம் பெற்ற வினாக்களில் பல மாற்றங்கள் இருந்தன. குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் 20 வினாக்கள் கேட்கப்பட்டன. துணைப்பாடம் பகுதியில் இருந்தும் வினா இடம் பெற்ற��ு.\nஎட்டு மதிப்பெண் பகுதியில் இடம் பெறவேண்டிய துணைப்பாடம், 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டது.இதுபோல் 6 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்ட 28 - 30 மற்றும் 31 - 33 (செய்யுள் பகுதி) வினாக்கள் பாடத் திட்டத்தில் இடம் பெறவில்லை. மாதிரி வினாத்தாளிலும் இல்லை. 'தவறை கண்டுபிடித்து எழுது' என புதிதாக 6 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்டுள்ளது.மாதிரி வினாத்தாளில் இடம் பெற்ற 'செய்யுள் பாட்டை கொடுத்து நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும்' பகுதி காலாண்டு தேர்வில் இடம் பெறவில்லை. இதுபோல் பல மாற்றங்கள் இருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.\nஇதுகுறித்து ஆங்கில ஆசிரியர் ரமேஷ் கூறியதாவது:மாதிரி வினாத்தாள் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் காலாண்டு வினாத்தாளில் கேட்கப்பட்ட வினா வடிவங்களில் பல மாற்றங்கள் இருந்தன.\nமாதிரியில் 44 வினாக்கள் இடம் பெற்றது. ஆனால் இத்தேர்வில் 48 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மாற்றத்தால் மாணவர்கள் குழப்பமானதுடன், மனஅழுத்தமும் அடைந்துள்ளனர் என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/category/movie-review/", "date_download": "2019-04-22T21:08:18Z", "digest": "sha1:PS7OAQTWOQAUSTSEFZTP6EL5TKQ2KYOY", "length": 3096, "nlines": 96, "source_domain": "www.cineicons.com", "title": "Movie Review – சினி ஐகான்ஸ்", "raw_content": "\n’நடிகையர் திலகம்’ – விமர்சனம்\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமே ‘நடிகையர் திலகம்’. சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படம் தமிழில்…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T20:20:01Z", "digest": "sha1:7I5GZGFCJVJU4FZD4335YKWS73ODNYSB", "length": 14904, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nமின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு\nமின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு\nபீகாரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, பாஜக வின் தலைவர்கள் பலரை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅப்போது, பாஜகவின் அத்வானி குழுவிற்கு தனது ஆதரவை தெரிவித்ததால் தான் தனக்கு மந்திரி பதவியை மோடி அரசு தரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், “அத்வானி எனது குரு, நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி. எனது விஸ்வாஸம் கட்சியை விட நாட்டு மக்களுக்கானது. நான் 2014 தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற போதும் எனக்கு மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை. ஆனால் தொலைகாட்சி நடிகைக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.” என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.\nஇன்னும், “நான் அமைச்சர் ஆகியிருந்தால் கூட எந்த ஒரு மாற்றமும் இருந்திருக்காது. இன்றைய தேதியில் யாருக்கும் எந்த அமைச்சரையும் தெரிவதில்லை.” என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து தனது கருத்தை நரேந்திர மோடி கேட்காமல் தன்னை அமித்ஷாவை சென்று சந்திக்குமாறு அவர் கூறிவிட்டார் என்றும் சின்ஹா தெரிவித்துள்ளார்.\n“பாஜகவில் ஒரு தனிமனித வழிபாடு நடைபெறுகிறது, அங்கு ஒரு மனித நாடகமும் இரு மனித இராணுவமும் இயங்குகிறது. அமைச்சர்களுக்கு யாரும் செவிமடுப்பதில்லை. பிரதமர் அலுவலகமே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார். கட்சியில் அத்வானி ஓரங்கட்டப் படுவது தனக்கு வேதனையளிக்கிறது என்று கூறிய அவர், அத்வானி அவரது கடின உழைப்பாலும் தியாகங்களினாலும் பாஜகவை பாதுகாத்து வளர்த்தவர் என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.\n“மின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் மூன்று மாநிலங்கள் தேர்தலில் வெற்றியைப் பிடித்த ராகுல் காந்தியிடமிருந்து மற்ற கட்சி தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nபாஜக மீது இத்தனை குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவரிடம் பாஜகவுடனான அவரது நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தான் கட்சியை விட்டு விலக போவதில்லை என்றும் வேண்டுமென்றால் கட்சி தன்னை நீக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.\nTags: அத்வானிஅமித் ஷாசத்ருகன் சின்ஹாபா.ஜ.க.மோடி\nPrevious Articleஉத்திர பிரதேச காவல் கொலைகள்(என்கெளண்டர்கள்): அதித்யநாத் அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்\nNext Article நீதிபதி லோயா கதிரியக்க விஷத்தால் கொலை செய்யப்பட்டாரா விசாரிக்கும் பாம்பே உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் ���க்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22156/amp", "date_download": "2019-04-22T19:57:22Z", "digest": "sha1:ZUUCG5RGIDH5LQW4XTSWAPCLJM6IIFIS", "length": 6619, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ராமியண அள்ளியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா | Dinakaran", "raw_content": "\nராமியண அள்ளியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா\nகடத்தூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியண அள்ளியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ராமியணஅள்ளி ஸ்ரீவிநாயகர், மாரியம்மன், ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீகாளஹஸ்திஸ்வர், சுப்பிரமணியர், நவநாயகர்களுக்கான கும்பாபிஷேக விழா, கடந்த 29ம் தேதி நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் பால் குடம், புனித நீரை எடுத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து கோயில் கோபுரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து 30ம் தேதி முதல், தினமும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.\nபக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 10ம் தேதி மண்டல பூஜை விழா நிறைவு பெறுகிறது. விழாவிற��கான ஏற்பாடுகளை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆர்எம் ராஜா தலைமை வகித்தார். கர்ணாமூர்த்தி, பாண்டியன், ஸ்ரீகருடா புளூ மெட்டல் குமரேசன், கார்மெண்ட்ஸ் மாறன், டிராவல்ஸ் மாறன், ராமியணஅள்ளி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1159-2017-09-06-17-01-47", "date_download": "2019-04-22T20:46:38Z", "digest": "sha1:H4A7KO4XDRQGNNCXBW7HUEKZJ3GL3S2K", "length": 14365, "nlines": 138, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கௌரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது", "raw_content": "\nகௌரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது\nகௌரி லங்கேஷ் படுகொலை மூலம் மௌனமாகிவிடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இப்போது கௌரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது. துப்பாக்கி குண்டுகளால், அச்சுறுத்தலால் கொலையால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.\nபத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் நே்றறிரவு பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇது தொடர்பில் பிரகாஷ்ராஜ் குறிப்பிடுகையில், ''லங்கேஷ் சார் என் குருநாதர். அவர் பத்திரிகையில் பணியாற்றும் போது அவரால் கொண்டுவரப்பட்ட இலக்கியங்கள், சிந்தனைகளே என்னை வளர்த்தெடுத்தன. அவர் மேடை நாடகம் நடத்தும்போது நான் தவறாமல் செல்வேன். பாடசாலை வகுப்பறையில் கற்காத வாழ்க்கைப் பாடங்களை என் இளமைப் பருவத்தில் அவரிடம் நான் கற்றுக்கொண்டேன். நிறைய எழுத்தாளர்கள், கவிஞர்களை ச���்தித்துப் பேசும் வாய்ப்பு லங்கேஷ் சாரால் கிடைத்தது. 'என்ன படிக்கிற, என்ன பண்ற' என்று தொடர்ந்து அக்கறையாக விசாரிப்பார். பிறர் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.\nபத்திரிகையாளர்கள் எப்போதுமே எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று சொல்வார். எதிர்க்கட்சி ஆளும்கட்சியாக மாறினாலும் அப்போதும் தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டும். கேள்வி எழுப்புவதே பத்திரிகையாளரின் பணி என்று சொல்வார்.\nதப்பை தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும், நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவரின் மகள்தான் கௌரி லங்கேஷ். என் 30 ஆண்டுகால நண்பர். லங்கேஷ் என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாயகன் அவரின் விதைகள் நாங்கள்.\nஇப்போதைய சிந்தனையாளர்களைக் காட்டிலும் அதிகம் சிந்தித்து, பேசி, எழுதியவர் லங்கேஷ். ஆனால், அப்போது சமுதாயத்தில் பிறரின் சிந்தனைகளை மதிக்கும் பக்குவம் இருந்தது. இப்போது அந்தப் பக்குவம் எங்கே போனது என்று தெரியவில்லை.\nகௌரி லங்கேஷை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் வேலை. அதை அரசியலாக்குவதில் அர்த்தமில்லை. ஆனால், இங்கே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேள்வி எழுப்புபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. அடக்குமுறை நிகழ்த்தப்படுகிறது. இந்த நாட்டில் மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறார்கள்.\nஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், அந்தக் கருத்து மேலெழக் கூடாது என்று அடிக்கிறார்கள். கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்தும், அவருக்கு மரியாதை செலுத்தவும் திரண்ட கூட்டத்தைப் பார்த்து ஒரு பக்கம் வேதனையும், மறுபக்கம் பெருமையும் அடைகிறேன். அச்சமில்லை அச்சமில்லை என்ற கௌரி லங்கேஷின் மன உறுதி கண்டு வியக்கிறேன்.\nஇப்படிப்பட்ட படுகொலை மூலம் மௌனமாகிவிடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இப்போது கௌரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது. கொலையால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது.\nஒரு பெண் என்றும் பாராமல் இப்படி ஒரு கொலையைச் செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் கவுரி லங்கேஷ் தனக்காக எதையும் செய்துகொள்ளவில்லையே இந்தப் படுகொலையை செய்தது யார் என்பது முதலில் மக்களுக்குத் தெரிய வேண்டும்.\nஇங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகி���ிட்டது. உண்மையைப் பேசினால் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. இது எதிர்ப்பு அரசியலை, மாற்று சிந்தனையை, இன்னொரு குரலைக் கொல்லும் முயற்சி. கோழைகளுக்கு நடுவில் வாழ்வது போல் இருக்கிறது.\nகௌரி லங்கேஷ் கொலைக்காக மட்டும் இதைப் பேசவில்லை. நாம் அழிக்க வேண்டியது எதிர்க்கக்கூடாது, வேறு கருத்து சொல்லக்கூடாது, குரல் உயர்த்தக் கூடாது என்று நினைக்கும் சிந்தனையை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை மதித்து வரவேற்கும் மனப் பக்குவம் இங்கு வரவேண்டும்'' என்றார்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1481626", "date_download": "2019-04-22T20:41:47Z", "digest": "sha1:CUTYU5QKNLG2AFFKGPDZBTDNI7QFLZOT", "length": 26494, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆர்வம் காட்டவில்லை| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\n'கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆர்வம் காட்டவில்லை'\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 76\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலய��்கள், ஓட்டல்களில் ... 180\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 134\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 90\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபாலியல் புகார் செய்தியால் பரபரப்பு; நீதித்துறையை ... 140\nசென்னை;''கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை,'' என, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை அகழாய்வு பிரிவின் கண்காணிப்பாளர், கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசினார்.\nசொற்பொழிவு:சென்னை பல்கலையின் பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில், கீழடி அகழாய்வு குறித்த சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. அதில், கீழடியில் அகழாய்வு செய்த, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை அகழாய்வு பிரிவின் கண்காணிப்பாளர், கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது: தென்னிந்தியாவில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில், கீழடி அகழாய்வு மிக முக்கியமானது. காரணம், கீழடி பற்றி இதுவரை எந்த பதிவுகளும் இல்லை. இதுவரை தமிழகத்தில், தொல்பொருட்கள் கிடைத்த இடங்களிலேயே அகழாய்வுகள் நடைபெற்றன. அவை, துண்டு துண்டாகவே நடந்ததால், அவ்விடத்தின் கலாசாரத்தை பற்றிய முழுமையான தகவலை தர இயலவில்லை.\nமதுரையில், வைகை கரையில் ஆய்வு நடத்த திட்டமிட்டோம். அதன்படி, பல இடங்களை ஆய்வு செய்து கீழடியை தேர்வு செய்தோம். கீழடி அகழாய்வுக்கு, 40 ஏக்கர் நிலம் தேவைப்படலாம் என எண்ணினோம். ஆனால், தற்போது, 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வு நடத்த வேண்டி உள்ளது. கீழடி, மதுரையில் இருந்து தென்கிழக்கில், 12 கி.மீ., தொலைவில் உள்ளது. கிராம வரைபடத்தில், பள்ளிச்சந்தை திடல் என உள்ளது. இந்த பகுதி, தரைமட்டத்தில் இருந்து, 2.88 மீட்டர் உயரத்தில் உள்ளது.\nஅகழாய்வுக்காக தேர்ந்தெடுத்துள்ள இடத்தின் பெரும்பாலான பகுதிகளில், தனியார் தென்னந்தோப்பு உள்ளது. அவர்களிடம் ஒப்பந்தம் செய்து, அகழாய்வு செய்வதற்கு காலதாமதம் ஆகிறது. மேலும் மிகக்குறைந்த ஆட்களே எங்களிடம் உள்ளனர். இந்த அகழாய்வு, தமிழ் கலாசாரத்திலும் வரலாற்றிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அதற்கான அனைத்து தரவுகளும் அங்கு கிடைக்கின்றன.\nவாய்ப்புகள்:அங்கு, 1.5 மீட்டர் ஆழத்தில் களி மண்ணும், அதற்கு கீழ், 4.5 மீட்டர் ஆழத்திற்கு மணலும் படிந்துள்ளது. அதனால், வைகை ஆறு பாய்ந்து, பின் அ��ன் பாதையை மாற்றியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கீழடி அகழாய்வை, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் துவக்கினோம். அதில், உறை கிணறுகள், முறையாக கட்டப்பட்ட சுட்ட செங்கல் கட்டடங்கள், சுடுமண் ஓடுகள் பதித்த கூறைகள் என, வளர்ச்சியடைந்த நகர நாகரிகத்திற்கு உரிய அனைத்து விஷயங்களும் கிடைத்தன.\nவீடுகள், தெற்கு - வடக்காகஅமைந்துள்ளன. அங்கு, நிறைய மட்பாண்டங்களும், அணிகலன்களும் கிடைத்தன. ஆனால், அங்கு அப்பொருட்களை செய்தற்கான உதிரி பாகங்களோ, தொழிற்சாலை பொருட்களோ, அரைகுறை வேலைப்பாடுடன் கூடிய பொருட்களோ கிடைக்கவில்லை. எனவே, அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், மிகவும் வசதியான பொருட்களை வாங்கி பயன்படுத்திய மக்களாக இருந்துள்ளனர் என நம்பலாம்.\nஹரப்பாவில் நடத்தியதை போல, கீழடியிலும் விரிவான ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆண்டு, ஜனவரி, 18ம் தேதியே ஆய்வை துவங்கிவிட்டோம். கடந்தாண்டில் அகழாய்வு செய்த இடங்களுக்கு அருகிலேயே, அந்த கட்டடங்களின் தொடர்ச்சியை தான், இந்த ஆண்டு அகழாய்வுக்கு தொடர்ந்திருக்கிறோம்.\nகீழடி, மேம்பட்ட நகர நாகரிகத்திற்கு வேண்டிய அனைத்து கட்டட அமைப்புகளையும் கொண்டிருக்கிறது. அந்த கட்டடங்கள், கி.மு., 3ல் இருந்து, கி.பி., 10ம் நுாற்றாண்டுக்குள் உள்ளவையாக கருதுகிறோம். ஆய்வில் கிடைத்த பொருட்களை பகுப்பாய்வு செய்தும், கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தியும் சரியான காலத்தை அறிய வேண்டி உள்ளது. கட்டடங்கள், சதுர, செவ்வக வடிவில் உள்ளன. 25 செங்கல் கொண்ட, 25 மீட்டர் அளவுடைய நெடுஞ்சுவர்கள் உள்ளன. பெரிய கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில், 43 இடங்களில் நடத்திய ஆய்வுகளில், 1,700 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் அரிய கல்மணிகள், பலவகை கண்ணாடி மணிகள், சங்ககால செப்புக் காசுகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் சதுரங்க காய்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்குதேவையான சக்கரங்கள், கொம்பால் செய்யப்பட்ட அம்பு முனைகள், தந்தத்தால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பிராமி எழுத்துக்கள்மட்பாண்டங்களில் மீன் உள்ளிட்ட அடையாளங்களும், சேந்தன் ஆவதி, திசன், உதிரன், ஆதன், இயனன், சராமா உள்ளிட்ட பெயர்கள், தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.\nகறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள் அழகிய வேலைப் பாடுடனும், வெண்ணிற கோடுகளுடனும் உள்ளன. இதுவரை, 43 குழிகள் அமைத்து ஆய்வுகளை செய்துள்ளோம். வரும் செப்டம்பர் வரை, 65 குழிகள் அமைத்து ஆய்வுகள் செய்ய வேண்டி உள்ளது.மதுரைவாசிகள், இந்த அகழாய்வை பெருமையாக நினைக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வியாளர்கள், பகுதிவாசிகள் என இதுவரை, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், கீழடியை பார்வையிட்டுள்ளனர்.\nஆனாலும், அப்பொருட்களை அதே பகுதியில் சேமித்து, காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு, இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கினால், தமிழக கலாசார, வரலாற்றுக்கு பெருமையாகவும், ஆவணக் காப்பகமாகவும் இருக்கும். ஆனால் இதுவரை, மாநில அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.\nமு.பரூர் கோவிலில் தீமிதி திருவிழா\nஅறுபடை முருகன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அத��ப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமு.பரூர் கோவிலில் தீமிதி திருவிழா\nஅறுபடை முருகன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/11092013/1025065/TamilCinema-Vijay-Antony-Movie.vpf", "date_download": "2019-04-22T20:34:46Z", "digest": "sha1:ZPBUTQEDWMQ7FN52TQPN4DMDRZNYSZPN", "length": 7908, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாலிடிக்ஸ்\" படத்தில் விஜய் ஆண்டனி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாலிடிக்ஸ்\" படத்தில் விஜய் ஆண்டனி\nவிஜய் சூர்யாவை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் அரசியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் அரசியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'பாலிடிக்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தை அனந்தகிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த படம் குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள விஜய் ஆண்டனி, பாலிடிக்ஸ் என்ற பெயரில் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். 'தமிழரசன்' படப்பிடிப்பு முடிந்த பின்னர் 'பாலிடிக்ஸ்' படப்பிடிப்பில், விஜய் ஆண்டனி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nவீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்\nபோதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nவாகா எல்லையில் பிடிபட்ட இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2019/01/20122537/1022293/Yathum-Orea-World-News.vpf", "date_download": "2019-04-22T20:00:35Z", "digest": "sha1:US3DTLABQTSKHUDIRRIH3U27EGMCTE5G", "length": 6672, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "யாதும் ஊரே - 20.01.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே - 20.01.2019 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\n* கொடூர மொபைல் விளையாட்டுகளின் டாப் 5\n* உலகின் முதல் ரோபோ ஹோட்டல்..தவறு செய்து வேலை இழக்கும் ரோபோக்கள்\n* உருளைக் கிழங்குக்கு மேக்கப்..பெண் முகமாக மாறும் பொட்டேட்டோ\n(11/04/2019) ஆயுத எழுத்து : பொது தேர்தலை பின்னுக்கு தள்ளுகிறதா இடைத்தேர்தல்\n(11/04/2019) ஆயுத எழுத்து : பொது தேர்தலை பின்னுக்கு தள்ளுகிறதா இடைத்தேர்தல்...சிறப்பு விருந்தினராக - வைத்தியலிங்கம், திமுக // சிவசங்கரி, அதிமுக// லஷ்மணன், பத்திரிகையாளர்\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nகால்பந்து கலாச்சாரம் - 15.06.2018\nகால்பந்து கலாச்சாரம் - 15.06.2018\n(21-04-2019) யாதும் ஊரே : உலக அளவிலான தேர்தல் சுவாரஸ்யங்கள்...\nதேர்தலில் வென்று மேயரான நாய்...\nயாதும் ஊரே : 14-04-2019 - நேரில் வந்து மிரட்டும் டினோசார்கள்\nஇந்தக் கண்ணாடியை அணிந்தால் கணினி திரை தெரியாது\nயாதும் ஊரே : 07-04-2019 - செல்லப் பிராணிகளுக்காக ஒரு பியூட்டி பார்லர்...\nயாதும் ஊரே : 07-04-2019 - உலகின் டாப் 5 வளர்ப்பு மீன்கள்...\nயாதும் ஊரே : 24-03-2019 - நேரில் தரிசனம் தரும் ஹாரி பாட்டர் மாய உலகம்\nயாதும் ஊரே : 24-03-2019 - உலகின் மிகப் பெரிய நாடு\nயாதும் ஊரே : 17-03-2019 - இண்டர்நெட்டை சரியாக பயன்படுத்தி தொழிலதிபர்களான டாப் 5 இளைஞர்கள்\nயாதும் ஊரே : 17-03-2019 -ராணுவமே இல்லாத ரம்யமான தேசத்துக்கு ஒரு பயணம்\nயாதும் ஊரே : 10-03-2019 - டாப் 5 பிரமாண்ட விமானங்கள்\nயாதும் ஊரே : 10-03-2019 - லயிக்க வைக்கும் லக்சம்பெர்க் பயணம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2019/02/10114842/1024982/Yadhum-Ore-World-News.vpf", "date_download": "2019-04-22T20:02:32Z", "digest": "sha1:FWCPY7ITEWF3274AYEZHB5Q4YN3CBPO5", "length": 6175, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "யாதும் ஊரே - 10.02.2019 : கருப்பு மனிதர்களுக்குள் வெள்ளை மனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே - 10.02.2019 : கருப்பு மனிதர்களுக்குள் வெள்ளை மனம்\nயாதும் ஊரே - 10.02.2019 : கென்யா நாட்டுக்கு ஒரு கலாசார பயணம்\n* கருப்பு மனிதர்களுக்குள் வெள்ளை மனம்\n* கென்யா நாட்டுக்கு ஒரு கலாசார பயணம்\n* ஈஃபிள் டவரை திருமணம் செய்து கொண்ட பெண்\n* காதலிக்க இனிமேல் ரோபோ போதும்\n* காதல் காசைப் பார்த்து வருமா\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\n(21-04-2019) யாதும் ஊரே : உலக அளவிலான தேர்தல் சுவாரஸ்யங்கள்...\nதேர்தலில் வென்று மேயரான நாய்...\nயாதும் ஊரே : 14-04-2019 - நேரில் வந்து மிரட்டும் டினோசார்கள்\nஇந்தக் கண்ணாடியை அணிந்தால் கணினி திரை தெரியாது\nயாதும் ஊரே : 07-04-2019 - செல்லப் பிராணிகளுக்காக ஒரு பியூட்டி பார்லர்...\nயாதும் ஊரே : 07-04-2019 - உலகின் டாப் 5 வளர்ப்பு மீன்கள்...\nயாதும் ஊரே : 24-03-2019 - நேரில் தரிசனம் தரும் ஹாரி பாட்டர் மாய உலகம்\nயாதும் ஊரே : 24-03-2019 - உலகின் மிகப் பெரிய நாடு\nயாதும் ஊரே : 17-03-2019 - இண்டர்நெட்டை சரியாக பயன்படுத்தி தொழிலதிபர்களான டாப் 5 இளைஞர்கள்\nயாதும் ஊரே : 17-03-2019 -ராணுவமே இல்லாத ரம்யமான தேசத்துக்கு ஒரு பயணம்\nயாதும் ஊரே : 10-03-2019 - டாப் 5 பிரமாண்ட விமானங்கள்\nயாதும் ஊரே : 10-03-2019 - லயிக்க வைக்கும் லக்சம்பெர்க் பயணம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயல���த்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanush-aishwarya-dhanush-21-12-1633125.htm", "date_download": "2019-04-22T20:21:13Z", "digest": "sha1:GYZPBWJ24OCHOVQHBHYIIO4NGNECVNBM", "length": 6343, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்? - DhanushAishwarya Dhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nமனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்\nமற்றவர்களின் திறமையை கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். தனுஷ் பொதுவாக ஒருவரது திறமையை கண்டாலே அவர்களை நேரிலோ அல்லது டுவிட்டர் மூலமாகவோ அணுகி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்.\nஅப்படிப்பட்ட தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா புதிய முயற்சிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஅதாவது ஐஸ்வர்யா “Standing On An Apple Box” என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதற்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்கவில்லையாம். எனவே அவரை பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.\n▪ அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n▪ பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்\n▪ அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n▪ தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து\n▪ தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n▪ ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்\n▪ வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/pencalonan-dr-subra-bagi-parlimen-segamat/", "date_download": "2019-04-22T21:02:51Z", "digest": "sha1:NSYEBIH37OYJB53RYM3JUMRKL6D4ZIMU", "length": 3314, "nlines": 67, "source_domain": "drsubra.com", "title": "Pencalonan Dr Subra bagi Parlimen Segamat – Dr S Subramaniam", "raw_content": "\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/hitchcock-hits-10-by-kathir-rath/", "date_download": "2019-04-22T20:42:18Z", "digest": "sha1:6Q3WHSPZWJV2TDHOGLWD24BQATHANAET", "length": 20368, "nlines": 214, "source_domain": "kalakkaldreams.com", "title": "ஹிட்ச்சாக் ஹிட்ஸ் -10 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் ஹிட்ச்சாக் ஹிட்ஸ் -10\nதமிழ் சினிமாவின் மீது எனக்குண்டான மிகப்பெரிய வருத்தம் இங்கு நாயகிகளை சரியாக பயன்படுத்தாதுதான். எத்தனை விதமான ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவிம் மொத்தமே இரண்டே விதமான நாயகிகள் தான். ஒன்று குழந்தைத்தனம் என சொல்லிக் கொள்ளும் அரை மெண்டல்கள். இன்னொன்று வில்லனுக்கு மகளாக வரும் திமிர் பிடித்தவள்கள். அதைக் கூட சரியாக காட்ட மாட்டார்கள். அந்த விதத்தில் இறுதியாக கந்தசாமி படத்தில் வரும் ஸ்ரேயா பாத்திரம் கொஞ்சம் சரியாக பொருந்தி இருந்தது. அதற்கு சிகையில் இருந்து குரல் ��ரை இயக்குனர் மெனக்கெட்டு இருப்பார்.\nகொஞ்சம் முன்னால் சென்று பார்ப்போமே, மாயாபஜார் படத்தில் சாவித்திரி செய்தது எத்தகைய புது முயற்சி. பெண் உடலில் ஆண் பாத்திரத்தை அதிலும் ரங்காராவின் உடல்மொழியை கொண்டு வந்திருப்பார். அதனால்தான் அவர் நடிகையர் திலகம். மரகத நாணயம் படத்தில் நிக்கி கல்ராணி இதே முயற்சியை செய்து இருந்தாலும் பெரிதாக பாராட்டப்படாமல் போக காரணம் அவர் மற்ற படங்களில் செய்வதற்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போனதுதான். இதற்கு இவ்வளவு தூரம் நாயகிகள் பற்றி பேசுகிறேன் என்றால், இந்த படத்தின் நாயகிதான் நாம் கடைசியாக பார்த்த படத்தின் நாயகி.\nஅந்தப் படத்தில் ஒரு மன நல மருத்துவராக, பாந்தமாக, பயத்துடனே இருப்பது போல் நடித்தவர் இந்த Notorious படத்தில் அப்படியே வேறு விதமாக திமிராக நடித்திருப்பார். சரி படத்தை பற்றி பார்ப்போம்.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்தாலும் நாசிக்கள் மொத்தமாக அழிக்கப்படவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஊடுருவி தங்களுக்குள்ளாக ஒரு குழு அமைத்துக் கொண்டு அடுத்து என்ன விதமான நாச வேலைகள் செய்யலாம் என திட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அது போல் அமெரிக்காவில் ஒரு மாகாணாத்தில் நாசிக்களுக்கு உதவியாய் இருந்து கைது செய்யப்பட்டு குற்றவாளியாய் தீர்ப்பு எழுதப்பட்டு தண்டிக்கப்படும் ஒருவனின் மகளாக நாயகி கோர்ட்டில் இருந்து வெளிவருவது போல் படம் துவங்கும்.\nஎங்கு சென்றாலும் போலீஸ் நாயகியை பின் தொடரும். பாதிக்கு மேற்பட்ட நண்பர்களும் உறவினர்களும் தேசத்துரோகியின் மகளுடன் பழக வேண்டாம் என விலக துவங்கி இருப்பார்கள். குடியும் கும்மாளமுமாக இளமை பொங்க வாழ்ந்து வந்த நாயகிக்கு இந்த மாற்றம் இன்னும் அதிகமாக கொண்டாட வேண்டும், குடிக்க வேண்டும் என்றுதான் தூண்டும். அப்படி ஒரு பார்ட்டியில் ஒருவனை சந்தித்து பிடித்து போய் அவனுடன் வெளியே சுற்றப் போவாள். மிக அமைதியாக அவள் உளறல்களையும் சேட்டைகளையும் சகித்துக் கொண்டு வருவான் நாயகன். ஒரு கட்டத்தில் அவன் ஒரு உளவாளி என்பது தெரியவரும். அவனை வெளியேறச் சொல்லி கத்துவாள். அவன் போக மாட்டான்.\nகொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை நாட்டிற்காக ஒரு வேலை செய்ய சம்மதிக்க வைத்து வேறொரு மாகாணத்திற்கு நாயகன் அழைத்து செல்வான். அங்கு சென்று உயர் அதிகாரிகள�� சந்திப்பதற்குள் இருவரும் காதலிக்க துவங்கி விடுவார்கள். அவர்களின் நெருக்கத்தை மிக அழகாக காட்சி படுத்தி இருப்பார். போன் பேச செல்லும் நாயகனின் உதடுகளை பேசும் போது மட்டும் விடுதலை செய்வாள்.\nஉயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் தான் நாயகனுக்கு உண்மை தெரிய வரும். நாயகியின் வேலை அவளது தேசத்துரோகி தந்தைக்கு தெரிந்த ஒருவனை காதலிப்பது போல நடித்து அவனிடம் உளவறிந்து வருவதுதான். முதலில் அவளுக்கு இதெல்லாம் ஒத்து வராது என எவ்வளவோ மன்றாடி பார்ப்பான். ஆனால் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாயகி மீது தான் கொண்ட காதலை சொல்லாமல் அவளையும் உசுப்பேற்றி இதற்கு சம்மதிக்க வைத்து அவளுக்கும் அந்த வில்லனுக்குமான சந்திப்பை நாயகனே ஏற்படுத்தித் தருவான்.\nஎல்லாம் திட்டப்படிதான் நடக்கும். ஒன்றைத் தவிர. வில்லன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பான். நாயகனும் நாயகியும் மனம் விட்டு பேசாமல் பொடி வைத்து பேசி ஈகோவை தூண்டும்படி நடந்துக் கொள்வதே நாயகி & வில்லனின் திருமணத்திற்கு காரணமாகி விடும். அதோடு முடியாது உளவு வேலை. அதன் பின் தான் ஆரம்பமே.\nகத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்பதை போலவே படத்தில் யாரும் குரலைக் கூட உயர்த்தி பேச மாட்டார்கள். ஆனால் யார் யார் எவ்வளவு கொடுரமானவர்கள் என்பது திரைக்கதை வழியாகவே விளக்கப்படும். வில்லனுக்கு மரணப்பயத்தை தரும் கூட்டமும் இருக்கும். அதே நேரம் அவனுக்கே பதறாமல் ஆலோசனைத் தரும் அம்மா பாத்திரமும் உண்டு. விடியற்காலையில் தானொரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன் என வந்து சொல்லும் மகனை ஆழமாக பார்த்து சாய்ந்து படுத்துக் கொண்டே சிகரெட் எடுத்து பற்ற வைக்கும் அந்த மூதாட்டியின் ஸ்டைக் கூட கிளாசிக்தான்.\nநாயகி அந்த வீட்டிற்கு சென்றதில் இருந்து ஒவ்வொரு நொடியும் நமக்கு அடுத்து என்ன நடக்குமோ, மாட்டிக் கொள்வாளோ, கொன்று விடுவார்களா, தப்பி விடுவாளா என்ற டென்சன் இருந்துக் கொண்டே இருக்கும். அங்குதான் ஹிட்ச்காக் ஜெயிப்பது.\nசெல்வா பட நாயகிகளுக்கு அடுத்து ஹிட்ச்காக் பட நாயகிகள் தான் மனதை கொள்ளை கொள்கிறார்கள். தாங்கள் காதலிக்கும் நாயகனுக்காக எப்பேர்பட்ட ரிஸ்க்கையும் தயங்காமல் எடுக்கிறார்கள். இந்தப் படத்தில் பாருங்கள். நாயகனுக்காக வில்லனையே திர���மணம் செய்து கொள்கிறாள் நாயகி. ஆனால் இறுதியாக நாயகனுடன் சேர்த்து வைத்து விடுகிறார் என்பதால் ஹிட்ச்காக்கை மன்னிக்கிறேன்.\nமிக மிக எளிமையான கதைக்களம். நேரான கதையோட்டம். ஆனால் அடுத்து என்ன நடக்குமோ என்று நம்மை நகம் கடிக்க வைப்பதன் முலம் இயக்குனர் ஜெயித்து விடுகிறார். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.\nமுந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்:\nPrevious articleஹிட்ச்சாக் ஹிட்ஸ் -9\nNext articleபொய்க் கண்ணாடிகள் – 8\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nசர்கார் வெளியீடு தேதி மாற்றம்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 7\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/07/nithya-krishnan.html", "date_download": "2019-04-22T19:53:44Z", "digest": "sha1:SGXJ323MOJJKPETQ4A36IRPBHSXQETXQ", "length": 38875, "nlines": 286, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பிரியமான என்னவனுக்கு - எழுத மறந்த காதல் கடிதம்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபிரியமான என்னவனுக்கு - எழுத மறந்த காதல் கடிதம்\nபதிவர் அல்லாத நான் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளித்த ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், நடுவர்களுக்கும், போட்டியை பற்றி எமக்கு தெரியப்படுத்திய எனது மருமகளுக்கும் எனது நன்றிகள். \"மலரும் நினைவுகளை எடுத்துவிடுமா\" என்று மகன் சொல்ல விளையாட்டுக்கு தான் சொல்கிறான் என்று நினைத்து விட்டு விட்டேன். \"மெயில் அனுப்பிட்டேன் லெட்டெர் எழுதிட்டீங்களா\" என்று போன வாரம் கேட்டபோது தான் நிஜமாத்தான் சொன்னானா என்று திகைத்தேன். என்னை ஊக்கப்படுத்தி, கணினியில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்ப உதவிய மகனுக்கும், அவனது மனைவிக்கும் அதை சரிபார்த்த என் கணவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிளையாட்டான போட்டி தானே என்று நினைத்து சரி என்றுவிட்டேன். போட்டி மிகவும் சீரியசாக போகிறது என்று நினைக்கிறேன். அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிஜமோ கற்பனையோ எழுதினதில் சில வார்த்தைகலேனும் நம் இதயத்தேடலின் விவரிப்பாகத்தான் இருக்கும்\nஎன்ன சொல்வது, எதை சொல்வது, உன்னிடம் சொல்ல மறந்ததை சொல்லவா அல்லது சொல்லாமல் மறைத்தவையை சொல்லவா அல்��து சொல்லாமல் மறைத்தவையை சொல்லவா அதையும் எப்படி சொல்வேன் நான்\nநான் பேசியதையே அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத என்னால் நமது முதல் சந்திப்பில் நீ பேசிய முதல் வார்த்தையை மட்டும் ஏன் என்னால் மறக்க முடியவில்லை என்று சிந்தித்த நொடியில் வீழ்ந்தேனோ நான் காதலில் நான் வீழ்ந்ததை நீ என் விழித்திரையில் கூட அறிந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தும், சலனமின்றி உன்னை சந்திப்பதாய் என்னை நானே மறைத்திருந்தும் என்னை சந்திக்க முடியாமல் உன் விழிகள் தடுமாறிய போது நான் சலனப்பட்டதை நீ அறிந்திருப்பாயோ நான் வீழ்ந்ததை நீ என் விழித்திரையில் கூட அறிந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தும், சலனமின்றி உன்னை சந்திப்பதாய் என்னை நானே மறைத்திருந்தும் என்னை சந்திக்க முடியாமல் உன் விழிகள் தடுமாறிய போது நான் சலனப்பட்டதை நீ அறிந்திருப்பாயோ என்று குழம்பியதில் நீண்டது என் காதலும் தவிப்பும்\nகாதலில் அதிகம் நம்பிக்கை இல்லாத என்னை எப்படியும் உன் நினைவுகளில் இருந்து மீட்டு விடுவேன் என்று நம்பி இருந்தேன். ஆனால் அதிலும் தோற்றுப்போவேன் என்று நான் நினைத்திடவில்லை நீயும் என்னை காதலிப்பதாய் சொல்லும் வரை கொஞ்சம் நிதானித்து \"இனி என்ன செய்வேன் நான் கொஞ்சம் நிதானித்து \"இனி என்ன செய்வேன் நான் நான் என்ன சொல்ல வேண்டும்\" என்று நினைக்கும் முன் என் பதிலை கேட்டபோது நான் தடுமாறியதில் அறிந்தாயோ, நானும் உன்னை காதலிப்பதை நான் என்ன சொல்ல வேண்டும்\" என்று நினைக்கும் முன் என் பதிலை கேட்டபோது நான் தடுமாறியதில் அறிந்தாயோ, நானும் உன்னை காதலிப்பதை மேலும் என் பதிலுக்கு காத்திராமல் நீ நகர்ந்து போனது முதன் முதலாய் அதிகமான வலியைத் தந்தது.\nஎன்றோ ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரே நிற ஆடையை நாம் அணிந்திருந்ததும், ஒரே நேரத்தில் அலுவலக வாசலை கடந்ததையும் நினைத்து நினைத்து இப்பொழுதும் என் மனது ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறதோ முன்பெல்லாம் நிமிடங்களாய் கடந்து போன விடுமுறை நாட்கள் இன்று மணிகளாய் நீண்டுபோகிறது. இவை அனைத்தையும் நீயும் கவனித்து சொல்கையில் ஏதும் கவனியாதது போல் நான் அசட்டை செய்திருந்தேனே. நம் விழிகள் மோதிக்கொள்ளும் ஒற்றைப்புள்ளியில் என் உணர்வுகள் அனைத்தையும் காட்டிவிடும் என் விழிகளும் தடுமாற்றமும் எப்படி இத்தனை விஷயங்களை மறைத்து வைத்திருந்தது என்பதை என்றுமே யோசிக்கத்துணிகிறேன்\nஎப்பொழுதும் பிரிவை தந்துவிட்டு போகும், நான் வெறுக்கும் அந்த மாலை வேளையில் நீ விலகிச் செல்கையில் உன் சட்டை பட்டனோடு ஒட்டிகொண்டு உன்னோடே சென்று விடத் துடிக்கும் என் நினைவுகளை இழுத்துப்பிடித்து சரி செய்வதற்குள் மீண்டும் வீழ்ந்துபோவேன் நான் \"ஏன் இந்த மாலை நேரம் வருகிறது\" என்று நீ கேட்கையில்.\n“ஒரே அலுவலகத்தில் உன்னருகில் நான் தினம் கழிக்கும் இந்த எட்டு மணி நேரத்தில் சில நொடிகள் கூட உனக்காக செலவழிக்கவில்லையே என்று உனக்கு கோபம் வந்ததுண்டா “ என்று ஏன் நீ கேட்டாய் எப்படி வரும் எனக்கு, \"நீ என்னவள் என்று உன்னோடு கழிக்கும் இந்த ஒவ்வொரு நொடியும் என்னையே முழுதாய் உன்னுள் தொலைத்துக் கொண்டிருக்கிறேன் அதை மற்றவர்கள் அறியும் படியாக நடந்து உன்னுள் தொலைவதிலிருந்து நான் மீள விரும்பவில்லை. \" என்று நீ சொல்லக் கேட்டுமா நான் உன் மேல் கோபப்படுவேன்.\nசண்டையில் பேசாமல் இருக்கையில் நீ எனக்காக கொடுத்த காதல் கடிதத்தை உன் முன்னே என்னை படிக்கச் செய்தாயே அதை படிக்கும் போதும்,படித்து முடிக்கும் போதும் எதற்கு படிக்க சொன்னாய் என்று தெரியவில்லை, படித்து முடித்து கை பேசியை அணைக்கையில் திகைத்தேன் எதற்காக சண்டை போட்டோம் என்று மறந்ததை நினைத்து இப்பொழுதெல்லாம் நாம் சண்டை இடும்போது நீ கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் கூட இதழோரப் புன்னகையை தந்து விட்டுப் போகும் ரகசியம் அறிகிறேன் நான்\nஇப்படி எனது ஒவ்வொரு நொடியையும் உன் நினைவுகளுக்குள்ளேயே ஒழித்து வைத்துக்கொள்ள எப்படி முடிந்தது உன்னால்.\nஉன்னை சந்திக்கும்வரை எனக்கு பிடித்த வண்ணம், பிடித்த உடை, என்று எதையுமே அறியாத நான் இன்று அனைத்தயும் அறிகிறேன் உன் விழிகளில் என்னை கண்டு என்னை நானே நேசிக்க ஆரம்பிக்கையில். \"உன்னால் என்னை எப்படி இப்படி நேசிக்க முடிகிறது\" என்று ஒவ்வொரு முறை நீ என்னை கேட்கும் போதும் சொல்லத் தவிக்கிறேன் நான், \"நீ என்னையே எனக்கு காட்டி இருக்கிறாய் அதை விட பெரிதாய் நான் என்ன செய்துவிட்டேன்உனக்கு\" என்று. அதையும் சொல்ல மறந்து போனேனே எவ்வளவு பெரிய நன்றி கெட்டவள் நான்.\nஎப்பொழுதும் என் அருகிலேயே இரு, என் விழிகளை பார்த்துக்கொண்டே இரு,என்றெல்லாம் நான் கேட்கவில்லை இருப்பினும் எப்பொழுதும் என் நினைவுகளின் அருகாமையிலே இரு, என் எண்ணங்களில் கலந்திரு என்று உன்னைப்பிரியும் ஒவ்வொரு நொடியும் சொல்லத்துணிந்தும் சொல்ல முடியாமல் மறைத்துப்போகிறேன்.\nதாகத்தில் வந்த விக்கல் கூட நான் நினைத்தது போல் நின்று போகிறது நீ தான் நினைத்திருப்பாய் என்று நினைக்கையில், இதை எப்படி நான்உன்னிடம் சொல்ல மறந்து போனேன் எப்பொழுதும் இரவு படுத்தவுடன் உறங்கிவிடும் என்னை எப்படி இத்தனை சோர்விலும் இந்த நல்லிரவிலும் என்னை விழிக்கவைத்து உன் நினைவுத்தேடலுக்கு விடை தேடச்சொல்கிறாய்\nஒரே அலுவலகத்தினுள் நீ எங்கு நின்று சில விநாடி என் பக்கம் திரும்பினாலும் எப்படி நான் அறிந்து கொள்கிறேன் நீ என்னை பார்ப்பதை உனக்காக,உன்னோடு இருப்பதற்காகவே என்று என்னை நினைக்க வைத்தே என் வேலையில் அதிக கவனம் செலுத்த சொல்கிறாயே எப்படி உன்னால் முடிகிறது எனது மிகக்கடினமான பாதையை கூட மிக எளிதாக கடந்து போகச்செய்துவிடுகிறாய்\nஉன் காதலின் ஆழம் கேட்டதற்கு உன் வயதை சாட்சி ஆக்குகிறாய் காரணமே இன்றி என் இதழ்களுக்கு புன்னகையையும் தருகிறாய், விழிகளுக்கு கண்ணீரையும் தருகிறாய் காரணமே இன்றி என் இதழ்களுக்கு புன்னகையையும் தருகிறாய், விழிகளுக்கு கண்ணீரையும் தருகிறாய்உன்னிடம் வார்த்தைகளை உதிர்க்க சொன்னால் மௌனித்து என்னை திண்டாடவும் வைக்கிறாய். மௌனமாய் இருஎன்றால் விழிவாலை வீசியே என்னை கொள்கிறாய்உன்னிடம் வார்த்தைகளை உதிர்க்க சொன்னால் மௌனித்து என்னை திண்டாடவும் வைக்கிறாய். மௌனமாய் இருஎன்றால் விழிவாலை வீசியே என்னை கொள்கிறாய் என்ன தான் செய்வேன் நான்\nவீட்டில் பொய் சொல்லி விட்டு வெளியே வா என்று வற்புறுத்தியதும் இல்லை நானாக கேட்டாலும் நான் நினைத்தது போல் \"இது உனக்கு பிரச்சனையை தரும்\" என்று சொல்லிவிடுகிறாய், வீட்டில் இருக்கையில் அநாவசியமாய் என்னை அழைத்து தொந்தரவு செய்ததும் இல்லை என்னையும் அனுமதித்ததுமில்லை.எப்படி உன்னால் என்னை உன்னுள் ஆழமாய் வைத்து இவ்வளவு எளிதாய் காக்கமுடிகிறது நீ எப்படி இவ்வளவு சரியாய் இருக்கிறாய்\nஎப்படி தான் நீ சரியாக இருந்தாலும் உனக்கு இருக்கும் அலுவல் வேலைகளுக்கு மத்தியில் உன்னை தீண்டிவிட்டு போன எனது ஏக்கம் தொடர்ந்து நீ அனுப்பும் குறுஞ்செய்தியை நான் படிப்பதை பார்க்கும்பொழுது யாரேனும் கவனித்து விடுவார்களா என்று நீ தடுமாறுவதில் அறிந்து விடுகிறேன் உன்னை கடக்கும் சாலையிலும், ஏற்கும் பயணங்களிலும் என்னை யார் கவனிக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருக்கும் நான் இரவு தாமதமாக வீடு திரும்புகையில் யாரும் அறியாமல், நானும் அறியாமல் வீடு வரை நீ தொடர்ந்து வந்ததை எப்படி கவனியாமல் இருந்திருப்பேன். \"போன் பன்னா எடுக்க மட்டேண்கிற கடக்கும் சாலையிலும், ஏற்கும் பயணங்களிலும் என்னை யார் கவனிக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருக்கும் நான் இரவு தாமதமாக வீடு திரும்புகையில் யாரும் அறியாமல், நானும் அறியாமல் வீடு வரை நீ தொடர்ந்து வந்ததை எப்படி கவனியாமல் இருந்திருப்பேன். \"போன் பன்னா எடுக்க மட்டேண்கிற கிளம்பும்போது போன் பன்னவேண்டியதுதான\" என்று திட்டும் அப்பாவிடம் நான் எப்படி சொல்வேன் நீ எனக்கு துணையாய் வீடுவரை வந்து விட்டுச்சென்றாய் என்று\nசில மணிகளில் முடிந்து போகும் எனது பேருந்துப்பயண வேளையின் ஒவ்வொரு நொடியும் நீ என்னுள் நிறைந்திருந்தது யாருக்குத் தெரியும் கனவுப் பயணம் முடிகையில் கனக்கும் என் இதயத்தை தவிர நீ மட்டும் எப்படி அறிவாய்\nகாலை வேளையில் நீ வண்டியில் வந்து இறங்கியவுடன் கலையாமல் கலைந்திருக்கும் உன் கூந்தலுக்கும், மாலையில் கசங்கிப்போகும் உன்சட்டைக்கும் அதன் மேல் சோர்ந்திருக்கும் உன் முகத்திற்கும், உன்னை யாரும் கவனிக்காத போதும் நீ சரியாய் இருப்பதற்கும், கவனிக்கிற போது கவனமாய் இருப்பதற்கும் என்றுமே நான் ரசிகை என்பதையும் நான் உன்னிடம் சொன்னதாய் எனக்கு ஞாபகம் இல்லை.\nசாலையில் யாரோ ஒருத்தியாய் என்னை கடந்து செல்கையிலும் யாரும் அறியாமல் நான் மட்டும் அறியும்படியாக கண்களை சிமிட்டி விட்டுச் சென்றபோதும், என் அலுவல் பணியை முடிக்க மாலை தாமதமாகும்போது உன் வேலையை முடித்திருந்த போதும் வேலை இருப்பதாய் அங்கும் இங்கும் வெட்டியாய் சுற்றிக்கொண்டிருந்த போதும், என் புன்னகையில் மறைந்துகிடந்த வேதனையை அறிந்து ஆறுதலாய் பேசும் போதும் அறிந்தேன் முழுதாய் உன்னை இதை எதையுமே நான் உன்னிடம் சொல்லாதபோதும் \"உன் ஒவ்வொரு அசைவிலும், முடிவிலும், தடுமாற்றத்திலும் நான் எனக்கான காதலை காண்கிறேன்\" என்றாயே எப்படி அறிந்தாய் என்னை\nநீ விளையாட்டாய் பேசும் வார்��்தைக்கு கூட அர்த்தம் தேடி என்னுள் என்னை தொலைக்கத் தவிக்கிறேன், தொலைத்த என்னை மீட்க உன் காதல் நீளத் தவிக்கிறேன், தனிமையில் தவிக்கும் நொடிகள் யாவும் உன் கைசிறையில் அடையத் தவிக்கிறேன், விலகிச்செல்லாதே என் நினைவுகளில்கலந்திரு என்று சொல்லத்தவிக்கிறேன். என் தவிப்புகள் யாவும் என்றேனும் தனியக் காண்கையில் நான் முழுதாய் உன்னுள் கரையத் தவிக்கிறேன்\nஇப்படி அப்படி என நான் உன்னை முழுதாய் அறிந்திருக்கிறேன் என்று நினைத்ததிலும் இத்தனை வருடங்கள் கழித்து உன்னிடம் தோற்றுப்போவேன் என்று நினைத்திடவில்லை. காதல் கடிதம் போட்டியில் கலந்து கொள்ளட்டுமா என்று உன்னிடம் கேட்க தவித்துதான் நான் நிற்கிறேன் என்பதை எப்படி நீ அறிந்தாய் என்று உன்னிடம் கேட்க தவித்துதான் நான் நிற்கிறேன் என்பதை எப்படி நீ அறிந்தாய் \"சொல்ல மறந்ததை பற்றி எழுது\" என்றாயே. வார்த்தைகளன்றி இங்கு என் மௌனத்தையும் நீ நேசித்து அறிகிறாய் என்பதை இப்பொழுதுதான் முதன்முதலில் அறிகிறேன்.\nநான் சித்தரித்து மறைத்துவைத்திருந்த ஒவியம் உயிர் கொண்டு நம்மில் கலந்து வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்றும் உன் காதல் தூரலை ஏந்தி அதை உன்னிடம் சொல்லமுடியாமல் நான் தவித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் எனக்காக நீ இந்த காதல் கடிதத்தைசரி பார்த்தபோது\n'நீ, வா, போ 'என்று ஒரு முறையாவது கூப்பிடு என்றென்னை எத்தனை முறை கேட்டிருப்பாய் உனது அந்த ஆசையையும் இங்கு நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தோடு...\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி, நித்யா கிருஷ்ணன்\nகாதல் கடிதம் போட்டியில் மிக உற்சாகமாய் கலந்து கொண்டதற்கு தங்களுக்கும், தங்களை உற்சாகபடுத்திய தங்கள் குடும்பத்திநறுக்கும் மிக உற்சாகமான நன்றிகள். இயல்பான நடையில், பலவித ஏக்கங்களுடனும் காதலுடனும் நகர்ந்த உங்கள் காதல் கடிதத்தை மிகவே ரசித்துப் படித்தேன், சில வாக்கியங்களை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன், அவற்றில் அத்தனை காதல்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nமூடிய இதயப்பாரங்கள் எல்லாம் காதல்க்கடிதம் மூட்டிவிடுகின்றது அன்பின் வழிப்பாதையை அருமையான காதல் ஏக்கம் நிதாணம் என படிக்க சுவையாக இருக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n//\"போன் பன்னா எடுக்க மட்டேண்கிற கிளம்பும்போது போன் பன்னவேண்டியதுதான\" என்று திட்டும் அப்பாவிடம் நான் எப்படி சொல்வேன் நீ எனக்கு துணையாய் வீடுவரை வந்து விட்டுச்சென்றாய் என்று\nஅருமையான காதல் கடிதம்.. வாழ்த்துகள்\nகாதல் நன்றாகவே வெளிபடுத்தப் பட்டிருக்கிறது. எச்சரிக்கை உணர்வும் குழப்பமும் கொஞ்சம் தெரிகிறது.\n நீங்கள் எவ்வளவு எழுத்துத் திறமையை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 8 July 2013 at 07:25\nஹைலைட் செய்யப்பட்ட வரிகள் உட்பட காதல் (கடிதம்) ரசிக்க வைத்தது... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\n//நீ, வா, போ 'என்று ஒரு முறையாவது கூப்பிடு என்றென்னை எத்தனை முறை கேட்டிருப்பாய் உனது அந்த ஆசையையும் இங்கு நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தோடு...//\nஅட அட கூப்பிடாங்க பாத்துகங்க ஒவ்வொரு வரிகளிளிலும் காதல் தெறிக்கிறது அருமை\nகவியாழி கண்ணதாசன் 8 July 2013 at 07:39\nமுன்னெப்போதும் இல்லாத சந்தோசம் இப்போது இருந்திருக்குமே\nசுவையான காதல் கடிதம். போட்டி பலமாய் இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகள்....\nகதை சுவையாக இருக்கிறது வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள்...\n//காரணமே இன்றி என் இதழ்களுக்கு புன்னகையையும் தருகிறாய், விழிகளுக்கு கண்ணீரையும் தருகிறாய்\nஎவ்வளவுதான் குழப்பமாக இருந்தாலும் காதல் என்பது மட்டும் நிலையானது என்பதை அறுமையாக விளக்கிய வார்த்தை ஜாலம்.\n//என் மௌனத்தையும் நீ நேசித்து அறிகிறாய்//\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... என்று உங்கள் உள்ளம் உற்சாகமாக பாடியிருக்குமே\nஎத்தனை நாளாய் மறைத்து வைத்திருந்த உணர்வுகளோ\nஇங்கு காட்டாறு போல இல்லாமல் அமைதியாக ஒரு ஆறுபோல எல்லோரையும் தொட்டுச் செல்லுகிறது.\n//எப்படி உன்னால் என்னை உன்னுள் ஆழமாய் வைத்து இவ்வளவு எளிதாய் காக்கமுடிகிறது நீ எப்படி இவ்வளவு சரியாய் இருக்கிறாய் நீ எப்படி இவ்வளவு சரியாய் இருக்கிறாய்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஉணர்வுகளை அற்புதமாக சொல்லி இருக்கிறார்... இது போட்டிக்கு எழுதியது போல் இல்லை...\nசிறிதும் செயற்கை இல்லாத இயல்பான எண்ண ஓட்டம். பல முறை படித்து ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.\nநான் மிகவும் விரும்பி ரசித்த கடிதம் ... வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஒளித்து வைத்த காதலையெல்லாம் ஒளிர விட்டு உரியவருக்குத் தெரிவிக்கும் பாங்கு அழகு.\nஅருமையான காதல�� கடிதம்.. வெற்றி பெற வாழ்த்துகள்\n\"தொலைத்த என்னை மீட்க உன் காதல் நீளத் தவிக்கிறேன், தனிமையில் தவிக்கும் நொடிகள் யாவும் உன் கைசிறையில் அடையத் தவிக்கிறேன், விலகிச்செல்லாதே என் நினைவுகளில்கலந்திரு என்று சொல்லத்தவிக்கிறேன். என் தவிப்புகள் யாவும் என்றேனும் தனியக் காண்கையில் நான் முழுதாய் உன்னுள் கரையத் தவிக்கிறேன்\nஅழகான வரிகள்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி.\nநான் என்று அறியப்படும் நான்\nகாதல் கடிதங்களின் மொத்த தொகுப்பு & உங்களால் சாத்தி...\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24-07-2013\nஎன் காதலானவனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nகாதல் கடிதம் பரிசுப் போட்டி - ஐந்தாம் வார தகவல்கள்...\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 7\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 6\nபிரியமான என்னவனுக்கு - எழுத மறந்த காதல் கடிதம்\nஉன் காதலே அன்றி - காதல் கடிதம்\nசூன்யத்தின் மறுபக்கம் - சிறுகதை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2019-04-22T19:57:01Z", "digest": "sha1:SZG7YN23TEI7U2F3NFD355IZNSG6JW23", "length": 33611, "nlines": 131, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: குட்டி தேவதை", "raw_content": "\n(இது எழுதப்பட்டது 1986இல். வல்லமையில் வெளியானது 2011 இல்)\nராஜீவ் காந்தி வாழ்க என்ற வாசகத்துடன் வாசலில் ஒரு தள்ளு வண்டி நின்றது. பிரதமர் மேல் அபிமானம் உள்ள காய்கறிக்காரர் போலும் என்று நினைத்துத் தலையை உள்ளே இழுத்துக் கொண்டேன். நாகரீகமாக உடையணிந்த ஒரு மனிதர் படியேறி வந்தார். “சார், கம்ப்யூட்டர் வேணுமா” என்றார். ‘இவர் கம்ப்யூட்டர் என்கிறாரா, கத்தரிக்காய் என்கிறாரா” என்றார். ‘இவர் கம்ப்யூட்டர் என்கிறாரா, கத்தரிக்காய் என்கிறாரா’ அவர் மீண்டும் கேட்டார், “சார் கம்ப்யூட்டர் தேவைப்படுமா’ அவர் மீண்டும் கேட்டார், “சார் கம்ப்யூட்டர் தேவைப்படுமா\n“இது ஆபீஸ் இல்ல, சார். வீடு” என்றேன்.\n“இது வீடுகளுக்காகவே ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட கம்ப்யூட்டர். வீட்டு வேலைகள் எல்லாம் செய்யும். உங்களால் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமானால் அதை இயக்கிக் காட்டுகிறேன், நீங்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாங்குவதானால் விலை முன்னூறு ரூபாய் தான்” என்றார்.\n எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இந்த ஆளுடைய விற்பனை சாமர்த்தியப் பேச்சை ரசிப்போம் என்று நினைத்து, “எங்கே, காட்டுங்கள், உங்கள் கம்ப்யூட்டர் என்னென்ன வேலை செய்யும்\nஅவர் வாசற்பக்கம் திரும்பினார். வண்டியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அவரது உதவியாளர் ஒரு சிறிய பெட்டியைக் கொண்டுவந்து கொடுத்தார். டிரான்சிஸ்டர் போல இருந்தது. அதன் தலை முழுவதும் பலாமுள் போல நூற்றுக் கணக்கான சிறிய பட்டன்கள்.\n“சொல்லுங்கள், உங்களுக்கு என்னென்ன வேலை செய்யவேண்டும் எந்தெந்த வேலையெல்லாம் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதோ, ஆனால் செய்தே தீரவேண்டி இருக்கிறதோ, அதை எல்லாம் இதனிடம் ஒப்படையுங்கள். உங்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இது முடித்துவிடும்.”\n‘மனிதர் நன்றாகக் காதில் பூ சுற்றுகிறார். இந்தப் பெட்டி எல்லா வேலையும் செய்யுமாமே இவரை மடக்குகிறாற் போல இரண்டு கேள்வி கேட்கவேண்டும்.’\n“எனக்குத் தோட்டத்துக்குத் தண்ணீர் விடவேண்டியிருக்கிறது. ஆனால் அலுப்பாக இருக்கிறது. ஒரு தோட்டக்காரனை அமர்த்தும் அளவுக்கு இது பெரிய தோட்டமும் இல்லை. அதை உங்கள் பெட்டி செய்யுமா\n“இவ்வளவு தானே, தண்ணீர்க் குழாயை ஒவ்வொரு செடிக்கும் எக்ஸ்டென்ஷன் கொடுத்து எந்தெந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர், எப்பொழுது விடவேண்டும் என்று ப்ரோக்ராம் போட்டுக் கொடுத்துவிட்டால் கரெக்டாகச் செய்துவிடும்.”\nஅந்தச் சிறிய பெட்டியை நோட்டம் விட்டேன். அது சாதுவாக அவரது கை மேல் உட்கார்ந்து கொண்டிருந்தது.\n“அது சரி, என்னவோ புரோக்ராம் என்கிறீர்கள். அதைக் கற்றுக்கொள்ள நான் ஒரு வருடம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமோ\n“தேவையே இல்லை. எங்கள் கம்பெனிக்குத் தெரிவித்தால் போதும். வந்து புரோக்ராம் போட்டுக் கொடுத்து விடுவோம். நம் பிரதமர் முயற்சியால் நாடு கம்ப்யூட்டர் துறையில் மிகவும் முன்னேறி வருகிறது என்று பேப்பரில் படித்திருப்பீர்கள். இது ஏழாவது ஜெனரேஷன் கம்ப்யூட்டர். ஜப்பானில் இப்போது வந்திருப்பதே ஆறாவது ஜெனரேஷன் தான். இந்த செட்டினுடைய சிறப்பு என்னவென்றால் இது நீங்கள் பேசுவதையும் புரிந்து கொள்ளும். இதற்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் எப்படி ரிப்பேர் செய்வது என்பதையும் இதுவே தெரிவிக்கும்.” அவர் பேசிக்கொண்டே போனார்.\n‘நம் நாட்டுக்கு இப்படி ஒரு பெருமையா’ என்ற வியப்பில் நான் லயித்து நின்ற போது என் மூத்த மகன் ஒரு கேள்வி கேட்டான். “மழை பெய்யும் போது ஜன்னலை மூடு என்று சொன்னால் மூடுமா\nஎங்கள் வீட்டில் கூடம் மட்டும் அதிக உயரமான சீலிங் கொண்டது. பழைய கால மாடல். கல்யாணக் கூடம் என்பார்கள். மேல் மட்டத்தில் ஜன்னல்கள். மழை பெய்தால் சாரல் அடிக்கும். சாத்த வேண்டும் என்றால் மொட்டை மாடிக்குப் போய்த் தான் சாத்த வேண்டும். என் மூத்த மகனுடைய வேலை அது.\nஇந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லப் போகிறார் என்று நாங்கள் எல்லோரும் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தோம்.\n“இது ஒரு பிரமாதமான காரியமா ஒவ்வொரு ஜன்னல் கதவிலும் ஒரு மோட்டார்- மோட்டார் என்றதும் பயந்துவிடாதீர்கள்- சின்ன பென் டார்ச் அளவு தான் இருக்கும். வைத்துவிட்டு புரோக்ராம் போட்டுக் கொடுத்துவிட்டால் முதல் துளி தண்ணீர் விழுந்ததும் எல்லாக் கதவுகளும் சத்தமில்லாமல் தானே சாத்திக் கொள்ளும். தொடர்ந்து பதினைந்து நிமிடம் தண்ணீர் விழாமல் இருந்தால் மறுபடியும் திறந்து கொள்ளும்.\n“காஸ் தீர்ந்துவிடுவதை முன் கூட்டியே தெரிவிக்க முடியுமா\n” என் மனைவி தன் பங்குக்குக் கேள்விக் கணையை வீசினாள்.\nஅசரவில்லை மனிதர். காஸ் நாப்புடன் ஒரு சிப்பைப் பொருத்திவிட்டால் இன்னும் இரண்டு மணி நேரம் எரிவதற்குத் தேவையான காஸ் இருக்கும் போது இது அலாரம் ஒலிக்குமாறு செய்யலாம். அது மட்டுமல்ல. அடுப்பின் மேல் பாத்திரம் வைத்தவுடன் தானாகவே எரியும்படியும் எடுத்தவுடன் தானே அணைந்து விடுமாறும் செய்யலாம்.\nகேட்கக் கேட்க எங்களுக்கு ஆர்வம் மிகுதியாயிற்று. உள்ளூர ஒரு சந்தேகம். ‘ஒரு பிளாஸ்டிக் பெட்டியைத் தலையில் கட்டிவிட்டு முன்னூறு ரூபாய் தட்டிக் கொண்டு போய்விடுவாரோ\nஎன் மனைவி, “அதை இப்போதே டெஸ்ட் செய்து விடலாமே” என்றாள். அவரும் ‘சரி’ என்று கூறிக் கொண்டே சமையலறையின் உள்ளே வந்தார். காஸ் நாப்பில் எதையோ ஓட்டினார். ரெகுலேட்டரில் எதையோ ஒட்டினார்.. மேஜை மேல் பெட்டியை வைத்துவிட்டு அதன் பலாமுள்கள் மேல் விரல்களால் நர்த்தனம் ஆடினார். “இப்பொழுது பாருங்கள்” என்றார்.\n பாத்திரத்தை அடுப்பில் வைத்தவுடன் காஸ் நாப் தானாகத் திரும்பியது, ஸ்பார்க் ஏற்பட்டு அடுப்பு பற்றிக்கொண்டுவிட்டது. பாத்திரத்தை எடுத்ததும் காஸ் அடைபட்டுத் தீ தானே அணைந்தது.\n‘வந்தவர் ஏமாற்றுக்காரர் இல்லை.’ என் மனைவிக்கு உடனடியாக அந்தக் கருவியை வாங்க வேண்டும் என்ற அவசரம். தீக்குச்சி கிழிப்பதும் நாப்பைத் திருப்புவதும் அவளுக்குக் கஷ்டமான காரியங்கள் அல்ல. ஆனால் அக்கம் பக்கத்தில் இல்லாத புதுமை முதன் முதலாக நம் வீட்டில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை தான். நச்சரித்தாள். எனக்கும் சபலம் தான் .\n“இது நவீன தொழில் நுட்பம். ரிப்பேர் வரவே வாய்ப்புக் கிடையாது. அப்படி ஏதேனும் வந்தாலும் அது தானே சரி செய்து கொள்ளும். ஆயுள் முழுவதும் வேலை செய்யும்.”\n“முன்னூறு ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அடுப்பில் பொருத்திய உபகரணங்களுக்காக ஐம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா என்றார். நியாயமாகத் தான் பட்டது. கொடுத்தேன்.\n“மேலும் உங்களுக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ சொல்லுங்கள். வந்து புரோக்ராம் போட்டுத் தருகிறேன். ஒவ்வொரு புரோக்ராமுக்கு பத்து ரூபாய் தான் கட்டணம்.”\nயோசித்து லிஸ்ட் தருவதாகக் கூறி அவரை அனுப்பினேன்.\nஅடுத்த நிமிடம் எல்லோரும் அடுப்படியில். ஆளாளுக்கு பாத்திரத்தை அடுப்பில் வைப்பதும் எடுப்பதுமாக, அது தானே பற்றிக் கொள்வதையும் அணைவதையும் வேடிக்கை பார்த்து அன்று இரவுக்குள் சிலிண்டர் காலி. அடுத்த சிலிண்டருக்குப் பதிய வைத்துவிட்டு இனி அனாவசியமாக விளையாடக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்து வைத்தேன்.\nஎன் மனைவி கெட்டிக்காரி. தன் வேலையை முதலில் சாதித்துக் கொண்டுவிட்டாள். தோட்டத்திற்குத் தண்ணீர் விடுவது என் வேலை. அதை எளிதாக்கினால் தான் எனக்கு மகிழ்ச்சி.\nமறுநாள் அந்தக் கம்பெனிக்குப் போனேன். தோட்டத்தின் நீளம், அகலம், செடி வகைகள், தேவையான தண்ணீர் எல்லாம் குறித்துக் கொண்டார்கள். அடுத்த நாள் ஒரு வேனில் குழாய்கள் முதலியன வந்திறங்கின. ஒவ்வொரு செடிக்கும் குழாய்த் தொடர்பு கொடுத்தார்கள். பழைய ஆசாமி மீண்டும் கம்ப்யூட்டர் தலையில் நடனமாடினார்.\n“ஆல் ரைட். இனி மாலை 5 மணிக்கு உங்கள் வீட்டில் நீர்ப்பாசனம் தானாக நடைபெறும். நான் மால���யில் வந்து பார்க்கிறேன்.”\nசரியாக 5 அடித்ததும் தோட்டத்தில் எல்லாக் குழாய்களும் திறந்து கொண்டு தண்ணீர் பாயத் தொடங்கியது. மாங்கன்றுக்குக் குறைவாகத் தண்ணீர் போதும் என்று சொல்லியிருந்தேன். அதற்குரிய குழாய் மட்டும் 2 நிமிடத்தில் தானாக மூடிக்கொண்டது. வாழை மரத்துக்குரிய குழாய் அரை மணி நேரம் கொட்டிவிட்டு நின்றது.\nதாங்க முடியாத ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த என்னை நண்பர் நினைவுக்குக் கொண்டுவந்தார். “இந்தாருங்கள், பில். புரோக்ராமிங் 10 ரூபாய், குழாய் போட்ட ஆள் கூலி 300 ரூபாய், சாமான்கள் 4000 ரூபாய், ஆக 4310 கொடுங்கள்” என்றார்.\nஎனக்கு மயக்கமாக வந்தது. அரை மணி நேரம் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொட்டச் சோம்பியதற்கு நாலாயிரத்துச் சொச்சம் விலையா எனக்கு என் மேலேயே ஆத்திரம் வந்தது. முதலிலேயே தீர விளங்க விசாரித்திருக்க வேண்டும். அசட்டுச் சிரிப்புடன் செக் எழுதிக் கொடுத்துப் போகச் சொன்னேன்.\nஎங்கள் வீடு ஒரு காட்சிக் கூடம் ஆகியது. நண்பர்களும் உறவினர்களும் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து வந்து இந்த விந்தைகளைக் காட்ட ஆரம்பித்தார்கள். எங்கள் நகரிலேயே நாங்கள் மட்டும் தான் அதை வாங்கியிருக்கிறோம் என்பதில் கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது. கம்ப்யூட்டரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தோம். அந்த சேல்ஸ்மேன் அடிக்கடி வந்தார். புதுப் புது வித்தைகளைத் தன் செல்லப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனார்.\nஎங்கள் குடும்பத்தில் எல்லோர் வாழ்க்கையையும் குட்டி தேவதை – அது தான் அதன் பெயர்- ஆட்கொண்டது. அவரவரை உரிய நேரத்தில் பெயர் சொல்லிக் கூப்பிட்டுத் துயில் எழுப்பியது. ஹோம் ஒர்க் செய்து விட்டாயா என்று சின்னப் பையனுக்கு அடிக்கடி நினைவூட்டியது. இன்றைக்கு என்ன டிபன் செய்யலாம் என்று என் மனைவிக்கு ஆலோசனை கூறியது. வானம் கறுத்தவுடன் ஜன்னல் கதவுகள் சாத்திக் கொள்வதும், வாஷ் பேசினில் கை வைத்தவுடன் தண்ணீர் கொட்டுவதும், ஊருக்குப் போகும்போது எடுத்துப் போகவேண்டிய சாமான்களைப் பட்டியலிடுவதும், மின்சாரம் நின்று போனால் ஜெனரேட்டரை ஆன் செய்வதும் – மாயாபஜார் படத்தில் பார்த்த காட்சிகள் நிஜமாகிவிட்டன.\nவீட்டிலிருந்து கடைசி நபர் வெளியேறிய உடன் குட்டி தேவதை கதவைப் பூட்டிவிடும். எங்கள் குடும்பத்தினர் யார் கைவைத்தாலும் திறந்துவிடும். மற்றவர் கை வைத்தால் ‘திருடன் திருடன்’ என்று அலறி ஊரைக் கூட்டும்.\nஊரில் யாரும் பயன்படுத்தாத அலாவுதீன் பூதம் கிடைத்த மகிழ்ச்சியில், வேடிக்கை பார்க்க வருபவர்கள் டிபன் காபி சாப்பிட்டு விட்டுப் பாராட்டும் பூரிப்பில், வங்கி இருப்பு குறைந்து கடன் சுமை ஏறிக் கொண்டு போனது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.\nஒரு நாள் மாலை. அப்பொழுது தான் அலுவலகத்திலிருந்து களைப்புடன் வீட்டிற்கு வந்தேன். குட்டி தேவதை பீப் பீப் என்று அலாரம் கொடுத்தது. என்னவோ ஏதோ என்று அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் அதனிடம் வந்தோம். தன் நீலக் கண்களைச் சிமிட்டியபடி நான் ராமுவிடம் கடன் வாங்கியதை நினைவூட்டியது. ஒரு மாதத்தில் தருவதாக வாக்களித்துக் கடன் வாங்கிய செய்தியை அதனிடம் சொல்லியிருந்தேன். இன்று மாலை ஏழு மணியோடு ஒரு மாதம் ஆகிவிட்டதாம். அதற்குத் தான் இந்த அலறல்.\nஇன்னும் ஒரு மாதம் கழித்துக் கொடுக்கலாம் என்று அதனிடம் தெரிவித்து விட்டுச் சாய்வு நாற்காலியில் படுக்கப் போனேன். மீண்டும் அலறல். எலக்ட்ரிக் பில் கட்டவில்லையாம். நாளையோடு கடைசி நாளாம்.\n“சனியனே, இந்த இரவு வேளையிலே அதற்கு என்ன அவசரம்\n‘கோபப்படுவது உடம்புக்குக் கெடுதல்’ என்ற அறிவுரை அதன் முகத்தில் மின்னியது.\n‘மறுபடியும் கத்தித் தொலைக்கப் போகிறது. மொட்டை மாடியில் போய்ச் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து வருகிறேன்’ என்று புறப்பட்டேன்.\n“வெய்யில் காய்ந்திருக்கிறது. சற்று இருங்கள், தண்ணீர் தெளித்து விடுகிறேன்” என்று என் மனைவி வந்தாள்.\nமொட்டை மாடியில் தண்ணீர் தெளித்தவுடன் ஜன்னல் கதவுகள் மூடிக் கொண்டன. ‘இதிலே ஒண்ணும் குறைச்சலில்லை’ என்று அலுப்புடன் கூறிவிட்டுப் படுத்தேன்.\n‘அடுப்பில் பால் வைத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு என் மனைவி அவசரமாகக் கீழே இறங்கினாள்.\nஅவள் வீட்டிற்குள் நுழைந்தபோது ஒரே காஸ் நாற்றம். பால் பொங்கி வழிந்து நெருப்பு அணைந்து விட்டது போலும். பாத்திரம் அடுப்பின் மேல் இருந்ததால் நாப் மூடிக் கொள்ளாமல் காஸ் வெளியேறிக் கொண்டிருந்தது. பெண்களுக்கே உள்ள சமயோசித புத்தியுடன் என் மனைவி குழந்தைகளை வெளியேற்றிவிட்டு என்னிடம் செய்தி சொல்ல மாடிக்கு வந்தாள்.\nஎல்லோரும் வெளியே வந்துவிட்டதால் வாசற் கதவு பூட்டிக் ��ொண்டது. எங்களுக்கு ஒரே தவிப்பு. ஹாலில் மின் விசிறி சுற்றிக் கொண்டிருந்தது. அதில் ஸ்பார்க் வந்ததை காலையில் பார்த்தேன். எலக்ட்ரீஷியனைக் கூப்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காஸுக்கும் ஸ்பார்க்குக்கும் உறவாயிற்றே. உள்ளே போகவும் பயமாக இருந்தது. வாசலில் இருந்த மெயின் சுவிட்சை அணைத்தேன். உடனே கொல்லைக் கட்டிலிருந்த ஜெனரேட்டர் டும் டும் என்ற உறுமலுடன் இயங்கத் தொடங்கியது. காஸ் வெளியேறிக்கொண்டிருக்கிறது, தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு எங்கள் ரத்தத்தை உறைய வைத்தது.\nஇந்த மாதிரி நேரங்களில் மிகுந்த பாதுகாப்புடன் செயல்படக் கூடியவர்கள் தீயணைக்கும் படையினர் தான் என்பது ஞாபகத்துக்கு வரவே ஓடிப் போய்த் தெரு முனையில் இருந்த பூத்திலிருந்து அவர்களுக்குப் போன் செய்தேன்.\nஐந்தாவது நிமிடம் தீயணைக்கும் வண்டி வாசலில் வந்து நின்றது. அவர்களிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறினேன். கதவில் கை வைத்துத் திறக்க முயன்றார்கள். ‘திருடன் திருடன்’ என்று குட்டிப் பிசாசு அலறியது. வாசலில் கூடியிருந்த கூட்டம் திகைக்க, தீயணைப்போர் என்னை முறைக்க நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். “ஒண்ணுமில்லை. ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. நான் திறந்துவிடுகிறேன்” என்று சொல்லிக் கதவில் கை வைத்தேன். அப்படியும் கதவு திறக்கவில்லை. “உள்ளே வராதே, அபாயம்” என்று கத்தல்.\nவீரர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய் சிலிண்டரை மூடினார்கள். ஜன்னல் கதவைத் திறக்க முடியாததால் அதையும் உடைத்துத் திறந்தார்கள்.\nஅரை மணி நேரம் கழித்து ‘நீங்கள் உள்ளே வரலாம்’ என்று அவர்கள் சொல்ல, உள்ளே நுழைந்ததும் ‘இவ்வளவு கலாட்டாவுக்கும் இதுதானே காரணம்’ என்று இருந்த ஆத்திரத்தை எல்லாம் சேர்த்து ‘நாசமாய்ப் போக’ என்று கத்திக் கொண்டே அந்தக் குட்டிப் பிசாசைத் தரையில் விட்டெறிந்தேன். ‘கோபப்படுவது உடம்புக்குக் கெடுதல்’ என்ற வாசகம் பளிச்சிட அது தரையில் மல்லாந்து கிடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/category/alert-news/", "date_download": "2019-04-22T20:23:31Z", "digest": "sha1:EC62B5ENSU2BUTAA4GVTZXAQK34JFDJB", "length": 13537, "nlines": 195, "source_domain": "kattankudy.org", "title": "Alert News | காத்தான்குடி", "raw_content": "\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nகண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.\nவீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது. Read more\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. Read more\nஜப்பானின் தென் மேற்கு கடற்பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தெற்கு ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடல் அலைகள் ஒரு மீட்டர் அளவுக்கு உயரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more\nபாரிஸ் நகரில் தொடர் தாக்குதல்கள்:குறைந்தது 100 பேர் பலி\nபாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read more\nகோத்தபாயவை கைதுசெய்யுங்கள் : ஜே.வி.பி. கோரிக்கை\nகடந்த ஆட்சியில் இலங்­கையில் இடம்­பெற்ற அனைத்து கடத்­தல்கள், முக்­கிய நபர்­களின் கொலைகள் மற்றும் பாரிய நிதி ஊழல் மோச­டிகள் அனைத்தின் பின்­ன­ணி­யிலும் உள்ள முக்­கிய குற்­ற­வாளி கோத்­த­பாய ராஜபக் ஷவே­யாவார் என்று மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சாட் டியுள்ளது. Read more\nமினா புனிதஸ்தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 220 பேர் பலி\nவருடாந்த ஹஜ் யாத்திரையை ஒட்டி புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 220 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபிய அதிகாரிகள் கூறுகின்றனர். Read more\nமக்கா – ஹரம் ஷரீஃபில் விபத்து: குறைந்தது 52 பேர் பலி\nசவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள ஹரம் மஸ்ஜிதில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 52 பேர் பலியாகியாகியுள்ளதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. Read more\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்ப���ணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/south-indian-wedding-music/", "date_download": "2019-04-22T20:11:32Z", "digest": "sha1:W4T5XNWOFJYVDNK2K2D7V43JBS5GBQI7", "length": 25284, "nlines": 128, "source_domain": "www.jodilogik.com", "title": "திருமண இசை தென் இந்தியாவில் - நாதஸ்வரம் மற்றும் Tavil", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு கலை திருமண இசை தென் இந்தியாவில் – Ndswrm & Tvil\nதிருமண இசை தென் இந்தியாவில் – Ndswrm & Tvil\nபிளிக்கர் மீது Natesh ராமசாமி வழியாக\nபாரம்பரிய இந்திய திருமண இசை granddaddies\nஇந்தியாவில் திருமண இசை எப்போதும் தங்கள் இருப்பை குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய நிர்வகிக்க என்று இரண்டு கருவிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சேனை வட இந்தியாவில் திருமண இசைத் துறையில் ஆதிக்கம் போது, நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் தென்னிந்தியாவில் மங்களகரமான சந்தர்ப்பங்களில் காலமான என்று மாறும் இரட்டையர்கள் உள்ளன. உண்மையாக, தி சேனை நாதஸ்வரம் மாற்றப்பட்டார் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரது திருமண நிகழ்ச்சியில் திருமண ஒரு தெற்கு சுவையை கொடுக்க\nஅந்த ஒரு நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் என்ன ஆச்சரியமாக இருக்கிறது, இங்கே பிளவுகள் நீங்கள் வைத்திருக்க வேண்டும் என ஒரு வீடியோ.\nஇல்லை தென்னிந்திய திருமண மூர்க்கத்தனமான மற்றும் நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் இருந்து ஆர்வமிக்க குறிப்புகள் மற்றும் துடிக்கிறது இல்லாமல் முடிந்ததும். திருமணங்கள் அத்துடன் மற்ற திருவிழாக்களில் அல்லது விழாக்களில் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி பாரம்பரியம் பல நூற்றாண்டுகளுக்கு திரும்புகின்றது.\nநான் சொல்ல இருந்திருந்தால், “நாதஸ்வரம் விளையாடும் போது நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள்”, நான் பெரிதாக்கி அல்ல. தி Ndswrm உலகின் மிக உரத்து அல்லாத பித்தளை ஒலி காற்று கருவி இங்கே நாதஸ்வரம் பற்றி சில சுவாரஸ்யமான துணுக்குகளையும்.\n1. எதுவும் பொருள் ஒரு மகிழ்வளிக்கும் ஒலி மற்றும் swaram குறிப்பு பொருள். எனவே பெயர் நாதஸ்வரம். இந்த கருவி மற்றும் அதே கருவியின் பெயர் தொடர்பான சிந்தனை மற்றொரு பள்ளி என்றும் குறிப்பிடப்படுகிறது உள்ளது உள்ளது நாதஸ்வரம்.\n2. நாதஸ்வரம் மத்தியில் ஒரு கருதப்படுகிறது managala vadyam அல்லது கோவில் விழாக்களில் மற்ற���ம் பிற முக்கிய நிகழ்வுகள் விளையாடிய விடுவதாக மங்களகரமான கருவிகள்.\n3. தி Silppthikarm, தமிழ் இலக்கியங்களை இதிகாசங்கள் ஒன்றாகக் கருதப்படுகிறது 3 வது நூற்றாண்டு CE பற்றி எழுதிய. இந்த காவியத்தை ஒரு கருவியாக குறிக்கிறது Vangiyam என்று நாதஸ்வரம் ஒத்திருக்கிறது.\n4. தமிழ்நாட்டில் Narasingapettai அதன் மாஸ்டர் அறியப்படுகிறது நாதஸ்வரம் கைவினைஞர்களின். பல பாரம்பரிய தொழில்களில் போல், இளைய தலைமுறை இனி ஒரு பண்டைய பிழைப்பு நடத்துவதில் ஆர்வம் போன்ற Narasingapettai இன் நாதஸ்வரம் உற்பத்தியாளர்கள் அவற்றின் கடந்த மடியில் உள்ளன.\n5. எவ்வாறு என்றால் நாதஸ்வரம் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றாக வந்து. மேல் பகுதியை ஒரு உலோக பிரதான உள்ளது (என்று “மெல் Anaichu“) இது ஒரு சிறிய உலோக சிலிண்டர் செருகப்பட்டு (என்று “Kendai“) இது நாணல் செய்யப்பட்ட ஊதுகுழலாக செல்கிறது. உதிரி நாணல் தவிர, ஒரு சிறிய யானை தந்தம் அல்லது கொம்பு ஊசி நாதஸ்வரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஊசி எச்சில் துகள்கள் ஊதுகுழலான அழிக்க பயன்படுத்தப்படும் மற்றும் ஏர் சுதந்திரமான அனுமதிக்கிறது. ஒரு உலோக மணி (என்று “Keezh anaichu“) கீழே அலங்கரிக்கிறது.\n6. நாதஸ்வரம் ஒவ்வொரு பகுதியாக உள்ளது ஒரு தெய்வம் தொடர்பான. கீழே வட்டத்தில் சூர்யா, சன் கடவுள், தேவி மேல் துளை மாய, இறைவன் இயன்ற உட்புற துளைகள் விஷ்ணு, இறைவன் உடல் பிரம்மா, ஏழு தாய்மார்கள் ஏழு துளைகள்.\nபகுப்பாய்வு வேதியியல் பற்றி அனைத்து\nபிளிக்கர் மீது கோட்டா Shivaranjan வழியாக\nதி Tvil ஒரு தட்டல் கருவி மற்றும் நாதஸ்வரம் ஒரு முக்கிய அழகுக்காக உருவாக்குகிறது. விக்கிப்பீடியா படி, தி Thvil ஒரு திட தொகுதி வெளியே உள்ளீடற்ற ஒரு உருளை ஷெல் கொண்டுள்ளது பலாப்பழம் மரம். கால்நடை தோல் அடுக்குகள் (நீர் எருமை வலப்பக்கம், இடது ஆடு) ஷெல் இரண்டு பக்கங்களிலும் பயன்படுத்தி முழுவதும் விரிவடைந்திருக்கும்போது சணல் ஷெல் இணைக்கப்பட்ட வளையங்களை. கருவியின் வலது முகம் இடது பக்க மேல் ஒரு பெரிய விட்டம் உள்ளது, மற்றும் வலது மேளம் மிகவும் இறுக்கமாக நீட்டிக்கப்படும், இடது மேளம் சுருதி வளைக்கும் அனுமதிக்க தளர்வான வைக்கப்படும் போது.\nஇங்கே பகுப்பாய்வு வேதியியல் பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன.\n1. பகுப்பாய்வு வேதியியல் வெவ்வேறு பகுதிகள் செய்யப்படுகின்றன வெவ்வேறு நகரங்கள் மற்றும் கிர���மங்களில். பலாப்பழம் டிரம் கடலூர் பண்ருட்டி இருந்து வருகிறது, பலாப்பழம் தோப்புகள் உடன் ஒத்ததாக.\n2. எஃகு மோதிரங்கள் (வெல்ஷ்) இரும்பு குழாய்கள் செய்யப்பட்ட, தோல் இணைக்கிறேன் க்கான திருவையாறு வலங்கைமான் மற்றும் காட்டுமன்னார்கோயில் மணிக்கு செய்யப்படுகிறது, வைணவ ஆச்சார்யா Nadhamunigal பிறப்பிடமாக.\n3. சரிசெய்ய ஸ்டீல் பெல்ட்கள் valanthalai (வலது பக்கம்) மற்றும் தொப்பி (இடது பக்கம்) டிரம் மற்றும் டிரம் மத்தியில் இணைக்கும் கம்பி மயிலாடுதுறையில் உள்ள உற்பத்தி செய்யப்படுகின்றன.\n4. தி பகுப்பாய்வு வேதியியல் கலைஞர் ஒரு குச்சி அத்துடன் விரல்கள் பயன்படுத்துகிறது இசைக்கருவியை. வலது தலை வலது கையால் மீது விளையாடப்படும், மணிக்கட்டு, மற்றும் விரல்கள். வீரர் வழக்கமாக ஹார்டு மோதிரங்கள் அணிந்துள்ளார் (என்று அழைக்கப்படும் தொப்பிகள்) வலது கை அனைத்து விரல்களில். அவர்கள் அரிசி மாவு அல்லது மைதா மாவு எனப்படும் செய்யப்படுகின்றன 'தொழில்களில்’ ஒரு ஆழமான விளைவு மற்றும் தொகுதி கொடுக்க. இடது தலை ஒரு குறுகிய பயன்படுத்தி மீது விளையாடப்படும், பூவரச மரம் செய்யப்பட்ட தடித்த குச்சி (Poovarasam).\n5. வழக்கமாக தெற்கு இந்தியத் திருமணம் இசை ஒரு முக்கிய பங்கு வகித்தது Ketti மேளக்கச்சேரி. இந்த சிறப்பு மாற்றியமைக்க சரியான தருணத்தில் உள்ளது மாப்பிள்ளை போடுகிறான் முறையான தாலி மணமகளே. அது என்று நம்பப்படுகிறது Betti மேளக்கச்சேரி தீய சத்தங்களை வார்டுகளில். பகுப்பாய்வு வேதியியல் நீங்கள் வேறு எதையும் கேட்கவில்லை என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது போது Betti மேளக்கச்சேரி விளையாடப்படுகிறது.\nநாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து தென்னிந்திய திருமணங்கள் தேர்வு திருமண இசை தொடர்ந்து வேண்டும். அவர்கள் கோவில் திருவிழாக்கள் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் மிகவும் அவசியமானதாகிறது போன்ற நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் வெறும் இருப்பது திருமண இசை அப்பால் போயிருக்கிறார்கள். குறுகி போலல்லாமல் வட இந்தியாவில் பிராஸ்பேண்ட் இசையைக், பாரம்பரிய தென்னிந்திய திருமண இசை கூட இளம் இந்தியர்கள் புதிய தலைமுறை மத்தியில் ஆதரவு கண்டறிந்துள்ளது.\nபிரபலங்களான திருவெண்காட��� சுப்ரமணிய பிள்ளை போன்ற, தமிழக Rajarathinam பிள்ளை, Thiruvuzhimizhalai சுப்பிரமணிய பிள்ளை, Karaikurichi அருணாசலம், மற்றும் ஷேக் சின்ன மெளலானா கலைஞர்கள் அவருக்கு அவசியமான மதிப்புக்குரிய விதத்தில் மாறியிருக்கின்றது. எனினும், நாங்கள் இளம் கலைஞர்கள் தேர்வு மூலம் நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் வரை கொண்டிருப்பதைக் பார்ப்பது தொடரும் என்பது பொருத்திருந்து காணப்பட வேண்டும்.\nசுவாரஸ்யமாக, அங்கு உள்ளது கல்வி நிறுவனங்கள் பஞ்சமில்லை ஒரு விளையாடி நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் கலை அறிய. தமிழ்நாட்டில், அதிகமாகவே உள்ளன 20 இந்த கலை வடிவம் கற்பிக்க என்று அரசு ரன் பள்ளிகள் மற்றும் பல நிறுவனங்கள். எனினும், இந்த பள்ளிகளில் சேர என்று மாணவர்கள் அவர்கள் கல்வி மற்ற ஆறுகளில் சேர்க்கை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் வர\nஎன்று மட்டும் பிரச்சினை இல்லை. நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் விளையாட நம்பமுடியாத கடுமையான செலாவணியாகா. இந்த கருவி மாஸ்டர் பொருட்டு, நீங்கள் ஒரு நிபுணர் கலைஞர் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி ஆண்டுகள் செலவிட வேண்டும். இயற்கையாகவே, மட்டுமே இசைக் குடும்பத்தில் சேர்ந்தவை யார் உணர்ச்சி மாணவர்கள் அல்லது அந்த உணர்வு வேண்டும், இயக்கி, மற்றும் வழிகாட்டல் அவர்கள் ஒரு கலைஞனாக வேண்டும்.\nசவால்களை இந்த கருவிகளின் விளையாடும் உள்ளன என்ன விஷயம் இல்லை, நான் தென்னிந்திய திருமண இசை வர தசாப்தங்களாக நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் ஆதிக்கம் செலுத்தப்பட நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்.\nநீங்கள் இந்த பதிவுகள் அன்பு வேண்டும்\nஒரு இசையமைப்பாளர் திருமணம் – 7 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஇந்திய திருமண பேண்ட் – ஒளிமயமான கடந்தகால, நிலையற்ற எதிர்கால\nஉங்கள் ஜோடி Logik சுயவிவர மூலம் நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் உங்கள் அன்பை. பதிவு இலவசமாக\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்இந்தியக் கோடைகாலம் பாட்டிலில் அடைக்கப்பட்ட இல் 11 மனம் கவரும் கலைப்பணி\nஅடுத்த கட்டுரைபிரத்தியேகப்படுத்தப்பட்டது ஜூவல்லரி: 7 அவுட் தாடை-தாழ்த���துவது நிற்க வழிகள்\nதிருமண சிறந்த வயது என்ன\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஇந்தியாவில் குழந்தை திருமண – நீங்கள் இந்த தீய நிறுத்த வேண்டும் என்பதை அறியவும் வேண்டும் என்ன\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/blog-post_128.html", "date_download": "2019-04-22T20:41:59Z", "digest": "sha1:NHSQLAXIZJU4SH3JZUZFMB266PAVBUGT", "length": 6051, "nlines": 160, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி, கல்லூரிகளில் இன்று, 'தூய்மையே சேவை' தினம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி, கல்லூரிகளில் இன்று, 'தூய்மையே சேவை' தினம்\nபள்ளி, கல்லூரிகளில் இன்று, 'தூய்மையே சேவை' தினம்\nபள்ளி, கல்லுாரிகளில் இன்று, 'துாய்மையே சேவை' தினம், கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின், 'துாய்மை பாரதம்' திட்டம், ஒவ்வொரு ஆண்டும், இரண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, செப்., 1ல், துாய்மை பாரதம் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துவங்கின. பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில், துாய்மையை பேணுவதற்கான, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\nஇந்நிலையில், துாய்மை பாரத திட்டத்தின், விழிப்புணர்வு நடவடிக்கையில், இன்று, துாய்மையே சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக, 'ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், அந்தந்த பகுதிகளில், விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.'கை கழுவுதல் மற்றும் சோப் பயன்படுத்தி, சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை, பொது மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/aathmika-latest-photo-gallery/", "date_download": "2019-04-22T20:26:17Z", "digest": "sha1:ZQBATLJXH5MHQ66NTKD7GTT7CTFL4U7P", "length": 9531, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Aathmika Latest Photo Gallery - 4 Tamil Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபியார் பிரேமா காதல் – புகைப்படங்கள்\nசிறந்த திரைக்கதையுடன் தயாராகியுள்ள ‘காட்டேரி’\nகாட்டேரி – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\n‘நரகாசூரன்’ கதை யாருக்கும் தெரியாது \nநரகாசூரன் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகாட்டேரி – திரைப்பட புகைப்படங்கள்\nஅரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிக்கும் ‘நரகாசூரன்’ – டீசர்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nபட்டதாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அதிதி மேனன். அடுத்து களவாணி மாப்பிள்ளை என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.\nநிக்கி கல்ரானி – புகைப்படங்கள்\nஅஞ்சலி நாயர் – புகைப்படங்கள்\nநெடுநல்வாடை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி நாயர்…..\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரை��ில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:02:06Z", "digest": "sha1:DLVDI4STUMI7BQZD5OMEAAZUP2LA4RZQ", "length": 3589, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "நடிகை தீபிகா தாஸ் கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / கேலரி / நடிகைகள் கேலரி / நடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை ஸ்ருதி – கேலரி\nஷீனா சோஹான் – கேலரி\nநடிகை ஆன்ட்ரியா லேட்டஸ்ட் கேலரி\nநடிகை ஸ்ருதி – கேலரி\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_20.html", "date_download": "2019-04-22T20:51:44Z", "digest": "sha1:JANWPXTSJYQFMPELANBOSABHEIGOHBTM", "length": 8919, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "அஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் மார்ச் மாதம் அறிமுகம்", "raw_content": "\nஅஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் மார்ச் மாதம் அறிமுகம்\nஅஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் மார்ச் மாதம் அறிமுகம் | அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி வரும் மார்ச் மாதம் தொடங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1.15 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக் களின் வசதிக்காக அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி அடுத்த மாதம் முதல் தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக, தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இவ்வசதி தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் இவ்வசதி தொடங்கப்படுகிறது. இத்தகவலை, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ர��்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33424", "date_download": "2019-04-22T20:29:57Z", "digest": "sha1:J4YLROXIMUAQHON4MUZNK4H2ATU34Q6W", "length": 8981, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வினோஜ் சுரஞ்சய, காலிங்க ஆகியோருக்கு தங்கம் : ருமேஷிக்காவுக்கு வெண்கலப் பதக்கம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவினோஜ் சுரஞ்சய, காலிங்க ஆகியோருக்கு தங்கம் : ருமேஷிக்காவுக்கு வெண்கலப் பதக்கம்\nவினோஜ் சுரஞ்சய, காலிங்க ஆகியோருக்கு தங்கம் : ருமேஷிக்காவுக்கு வெண்கலப் பதக்கம்\nகோலாலம்பூரில் நடைபெற்றுவரும் மலேசிய பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையின் வினோஜ் சுரஞ்சய டி சில்வா, காலிங்க குமார ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் ருமேஷிக்கா ரத்நாயக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.\nஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.27 செக்கன்களில் நிறைவு செய்த வினோஜ் சுரஞ்சய டி சில்வா தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுதியுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.\nஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய காலிங்க குமாரகே, அப் போட்டியை 46.00 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nபெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.76 செக்கன்களில் நிறைவு செய்த ருமேஷிக்கா ரத்நாயக்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nஇவர்கள் மூவரும் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் பெறக்கூடியவர்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nவினோஜ் சுரஞ்சய காலிங்க கோலாலம்பூர் மலேசிய பகிரங்க மெய்வல்லுனர் போட்டி தங்கம்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-04-22 23:41:01 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nரகானேயின் அதிரடியான சதத்துடன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 191 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-04-22 21:49:17 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nலாஜோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் போக்னினி\nமொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2019-04-22 15:43:39 மொனாக்கோ டென்��ிஸ் போக்னினி\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.\n2019-04-21 23:59:40 ஐ.பி.எல். சென்னை பெங்களூரு கிரிக்கெட்\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nசென்னை அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை 161 குவித்துள்ளது.\n2019-04-21 23:29:09 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34810", "date_download": "2019-04-22T20:19:48Z", "digest": "sha1:EXHVAT6H4ME4L3F2DPYXMXHH43HAMQLL", "length": 10176, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மாட்டிறைச்சிக் கடைக்கு நிரந்தரமாக பூட்டு: மத்துகம பொது சந்தையின் தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nமாட்டிறைச்சிக் கடைக்கு நிரந்தரமாக பூட்டு: மத்துகம பொது சந்தையின் தீர்மானம்\nமாட்டிறைச்சிக் கடைக்கு நிரந்தரமாக பூட்டு: மத்துகம பொது சந்தையின் தீர்மானம்\nமத்துகம பொது சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான பிரேரணையொன்றை பிவித்துரு ஹெல உறுமயவின் நாரவில சமித்தவஞ்ச தேரர் பிரதேச சபையில் முன்வைத்தார்.\nமேலும், மத்துகம பொது சந்தையில் இயங்கும் மாட்டிறைச்சி கடைக்கு 2019 ��ம் ஆண்டுக்கான அனுமதி பத்திரத்தினை வழங்குவது தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் அவர் அந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கமைய குறித்த தீர்மானம் தொடர்பில் மத்துகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 28 பேர் வாக்களித்ததுடன், மூவர் எதிராகவும், வாக்களித்திருந்தனர்.\nமேலும் மூவர் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனினும், குறித்த பிரேரணை 22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.\nமத்துகம பொது சந்தை மாட்டிறைச்சிக் கடை பிரேரணை\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவா���யங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/974", "date_download": "2019-04-22T20:21:03Z", "digest": "sha1:QROOHUPOGER5CRROIJML3YAAC5FBHQPQ", "length": 8988, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்க\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்க\nஎதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலுப் பேருடைய கருத்து என்ன என்பதை பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியும் கவலைப்படும் சமுதாயம் நம்முடையது.\nஇத்தகைய கருத்தை பற்றிக் கூறும் படம் தான் ' நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க'. முழுக்க முழுக்க நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் இயக்குனர் மாதவன்.\nஇந்த படத்தில் இந்தரஜித் கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புது முகம் தேவிகா மாதவன். பல்வேறு நகைசுவை நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின் கருத்து 'நமக்கு துன்பங்கள் இருக்கத்தான் செ��்யும், அதையும் மீறி சிரிக்க வேண்டும் என்பதுதான். சமீபத்திய இயற்கை சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு, இந்த படத்தின் சிரிப்பு சிறந்த மருந்தாகும்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nசமுதாயம் கவலை நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க தேவிகா மாதவன் இந்தரஜித் சிரிப்பு\nஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேரும் பொலிவுட் நடிகை\nநடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-04-22 17:39:43 ஹரிஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே ரியா சக்கரவர்த்தி\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nதொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்\n2019-04-18 19:20:21 அனுஷா ரெட்டி பார்கவி மரணமடைந்துள்ளார்\nவாக்களிக்க சென்ற சிவகார்திகேயனுக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள்,நடிகர்கள் உட்பட பலர் சென்று தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\n2019-04-18 14:22:55 இந்தியா தேர்தல் சிவகார்திகேயன்\nகாதலியுடன் திருமண நிச்சயம் செய்து கொண்ட மஹத்\nமங்காத்தா மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் மஹத். இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஸ்ராவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\n2019-04-18 13:15:30 காதலி திருமண நிச்சயம் மஹத்\n‘ தர்பார்’ இல் இயக்குனரின் வாரிசு\nமுன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும்‘ தர்பார்’ படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரனின் வாரிசும், இயக்குனருமான ஜோன் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\n2019-04-17 18:49:33 தர்பார் வாரிசு ஜோன் மகேந்திரன்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%9A%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:19:25Z", "digest": "sha1:YQQOF2OSXUOM6SSAX2Y62L2OOT7MTQY7", "length": 4189, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nArticles Tagged Under: சர்வேதச கிரிக்கெட் கவுன்சில்\nமார்லனுக்கு பந்து வீசத் தடை\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான மார்லன் சேமுவேலுக்கு 12 மாதத்திற்கு பந்து வீச சர்வேதச கிரிக்கெட...\nசுனில் நரைனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/24016-2the-smart-city-is-trichy/", "date_download": "2019-04-22T19:55:10Z", "digest": "sha1:KGCQ6G5ZAGSZWGOV3MSMU77XQD3IOX7B", "length": 6663, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "- NTrichy", "raw_content": "\n2018- 2019ம் ஆண்டுக்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை ஆணையர் ரவிசந்திரன் தாக்குதல் செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.1,156 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 2018 -19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆணையர் ரவிசந்திரன் தாக்குதல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதல் மாநகராட்சி வெப் செஇட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வரவு ரூ.494 கோடியே 62 லட்சமாகவும், செலவு ரூ.493 கோடியே 79 லட்சமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.83 லட்சம் உபரியாகும். கடந்த 2017-18ம் ஆண்டில் வரவு ரூ.344.35 கோடி. செலவு ரூ.343.75 கோடி. உபரிரூ 60 லட்சம்.\nஇந்த பட்ஜெட்டின்கீழ் வரும் திட்ட அறிக்கை:\nபாதாள சாக்கடை அமைப்பதற்கு ரூ.312 கோடியே 14 லட்சம்\nமத்தியசிறை அருகே 99.89 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும், இந்த அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.2.64 கோடி செலவில் 4 புதிய பூங்காக்கள் சீரமைக்கப்பட உள்ளது. ரூ.2.53 கோடி செலவில் புதிய பூங்காக்களும் திறக்கப்பட உள்ளன்.\nஇயந்திரமில்லா வாகன போக்குவரத்து ஏற்படுத்துதல் பஸ்கள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தனியாக நடைபாதை தட்ம் மற்றும் சைக்கிள் தடம் அமைக்க பாரதிதாசன் சாலை, ராஜாராம் சாலை, வயர்லெஸ்ரோடு, ராக்கின்ஸ் ரோரு ஆகிய இடங்களுக்கு ரூ.17 கோடியே 76 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலாட்டா\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/22/stalin.html", "date_download": "2019-04-22T20:19:26Z", "digest": "sha1:X2VWX6HT4KMYGBOUJQMCZN6ONI3RYTTY", "length": 16625, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீனில் விடுதலையானார் ஸ்டாலின்: மதுரை சென்றார் | Stalin released on bail, heads for Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் ச��வர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஜாமீனில் விடுதலையானார் ஸ்டாலின்: மதுரை சென்றார்\nபோலீசாரைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் போடப்பட்டுள்ள வழக்கில் திமுக இளைஞரணிச்செயலாளர் ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடலூர்சிறையிலிருந்து விடுதலை செயப்பட்டார்.\nஆனால், வரும் 26ம் தேதி வரை அவர் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில்தினமும் காலை 10 மணிக்குக் கையெழுத்துப் போட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடலூர் சிறையில் இருந்து இன்று காலை நேராகமதுரைக்குப் புறப்பட்டார்.\nராணிமேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தது, மாணவிகளைப் போராடத் தூண்டியது போன்றவழக்குகளில் ஸ்டாலினுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது.\nஆனால், தன்னைக் கைது செய்ய வந்த போலீசாரை திமுகவினரை வைத்து கொலை செய்யமுயன்றதாக வேளச்சேரி போலீசார் ஸ்டாலின் மீது இன்னொரு வழக்குப் போட்டனர்.\nஇந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுவை ஸ்டாலின்தாக்கல் செய்திருந்தார். தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும்ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவரது மனுவை நேற்று நிராகரித்துவிட்டது. இந்நிலையில்முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் போடப்பட்ட ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஇம்மனுவை விசாரித்து முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார் ஸ்டாலின் உள்பட 10 பேருக்குஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி தன் உத்தரவில்,\nஇவ்வழக்கில் எந்தப் போலீசாரும் காயம் அடைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் தன்வீட்டிற்குள் போலீசாரை அனுமதிக்கக் கூடாது என்று திமுகவினரிடம் ஸ்டாலின் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nவேறு எந்தக் கடுமையான குற்றச்சாட்டுக்களும் இல்லை. ஸ்டாலின் உள்ளிட்ட மனுதாரர்கள் 11 நாள்வரை சிறையில் இருந்துள்ளனர். ஏற்கனவே ஒரு வழக்கில் ஸ்டாலினுக்கு ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டின் தன்மை, மனுதாரர்கள் சிறையில் இருந்த நாட்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போதுஜாமீன் வழங்குவதற்குத் தகுதியானதாகவே இவ்வழக்கை நான் கருதுகிறேன்.\nரூ.10,000க்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் மனுதாரர்களைசைதாப்பேட்டை நீதிமன்றம் விடுவிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். மேலும் வரும் 26ம் தேதிவரை மனுதாரர்கள் மதுரையில் தங்கியிருந்து, தினமும் காலை 10 மணிக்கு தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும்.\nஅதற்கு மறுநாளிலிருந்து மே 20ம் தேதி வரை சென்னை-வேளச்சேரி காவல் நிலையத்தில் தினமும்காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும்.\nதவிர, வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்கும் தர்ணா போராட்டங்களின்போது மனுதாரர்கள்எந்தப் பிரச்சனையையும் தூண்டக் கூடாது என்று நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் ஸ்டாலினை ஜாமீனில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை கடலூர் சிறையில் இருந்து ஸ்டாலின் வெளியே வந்தார். அவரைஆயிரக்கணக்கான திமுகவினர் வரவேற்றனர்.\nபின்னர் தனது வழக்கறிஞறிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் காரில் மதுரைபுறப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-04-22T20:43:13Z", "digest": "sha1:S7JBBERTAWEGMUR35PHUOLSOLOYSFEV7", "length": 8184, "nlines": 83, "source_domain": "tamilbulletin.com", "title": "குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன் - Tamilbulletin", "raw_content": "\nகுழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\n‘உன்னோட வாழ முடிய��து’ என்று சொன்ன ஒரே காரணத்துக்காக மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சேர்ந்தவர்கள் வேலுமணி லதா .இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .வேலுமணி லதாவிடம் அடிக்கடி சண்டை இட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக மனம் வெறுப்படைந்த லதா குழந்தைகளை சேர்த்து தன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.\nகுழந்தைகளும் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டனர் என்ற வருத்தத்திலும், வேதனையிலும், இருந்த வேலுமணி சமாதான பேசுவதற்காக, லதாவின் அம்மா வீட்டுக்கு சென்று உள்ளார்… போகும் வழியிலேயே ஒரு கடையில் லதாவும் அவருடைய குழந்தைகளும் நின்றுள்ளனர்.. அங்கு சமரசம் பேச முயன்ற வேலுமணிக்கும் லதாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.\nஇதில் அதிக கோபம் அடைந்த வேலுமணி ,தன் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து லதாவை, குழந்தைகள் எதிரிலேயே கண்மூடித்தனமாக துடிதுடிக்க கொலை செய்துள்ளார். லதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். இதன்பின் வேலுசாமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும��…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/25264-.html", "date_download": "2019-04-22T20:29:09Z", "digest": "sha1:SWTYPME7VB5P3BBG42JW3HT4PPL3QM2N", "length": 20425, "nlines": 131, "source_domain": "www.kamadenu.in", "title": "இயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: மறக்க முடியாத மாமனிதர் மகேந்திரன் | இயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: மறக்க முடியாத மாமனிதர் மகேந்திரன்", "raw_content": "\nஇயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: மறக்க முடியாத மாமனிதர் மகேந்திரன்\nஒரு படம் வெள்ளிவிழாவோ, நூறாவது நாளோ கண்டால் உதவி இயக்குநர்களுக்கு எவர்சில்வர் குடம், டிஃபன் பாக்ஸ், வாட்ச், வால்கிளாக் இப்படி ஏதாவது ஒன்றைக் கொடுப்பதுதான் அப்போது வழக்கம்.\nநான் பத்திரிகையாளனாய்ப் பணியாற்றியபோது, எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஜெயசித்ரா போன்றவர்களின் வீடுகளில் திரைப்பட வெற்றிவிழா ஷீல்டுகளைக் கண்டிருக்கிறேன்.\n‘தங்கப்பதக்கம்’ போன்ற படங்களுக்கான பரிசுக் கேடயங்களை இயக்குநர் மகேந்திரன் வீட்டில், பல நாட்கள் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்த காலமும் உண்டு.\n‘ஏணிப்படிகள்’ படத்திலிருந்தே இயக்குநருடன் நான் பணிசெய்யத் தொடங்கியபோதும் ‘உதிரிப்பூக்கள்’ படத்தில்தான் உதவி இயக்குநர் என்ற அந்தஸ்தை அடைந்தேன். அதுவும் வெள்ளிவிழா கண்ட படம்.\n‘உதிரிப்பூக்கள்’ பட வெள்ளிவிழா மியூசிக் அகாடமி அருகில் உள்ள சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் ஹாலில் வீணை எஸ்.பாலசந்தர் பங்கேற்க நடைபெற்றது.\nபடத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்குப் பெரிய பெரிய கேடயங்களை வழங்கினார்கள். வரவேற்று உபசரித்து அமரவைக்கும் பணியில் நாங்கள் இருந்தோம். வந்தவர்களை உபசரித்துக்கொண்டிருந்தாலும் என் கண்கள் ஷீல்டுகளின் அழகில் அவ்வப்போது கவனம் செலுத்தவும் தவறவில்லை. ‘கதா’பாத்திரங்களுக்கு எல்லாம் ஷீல்டு கொடுத்து முடிந்ததும் என் பெயர் அழைக்கப்பட்டது.\nமேடை ஏறினேன். கதாபாத்திரங்கள் என்னை வரவேற்க, வீணை எஸ்.பாலசந்தர் என்னுடன் கைகுலுக்கியபடி இருக்க நான் குடமா, டிஃபன் பாக்ஸா என்று ஆவலுடன் நோக்க தயாரிப்பு நிர்வாகியின் இரண்டு கைகளையே பல்லக்காக்கி ராஜவம்சத்துத் தாமரைகளின் தேவசுகந்தம் வீசி ரஜபுத்ரி ஒருத்தி உலா வருவதைப் போல் என் பெயர் பொறித்த ஷீல்டு ஒய்யாரமாய் வந்து என் இரு கரங்களில் கதகதப்பை ஏற்படுத்தியது.\nகனவா… நனவா… என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அதற்குள் அடுத்த உதவி இயக்குநரின் பெயரும் அழைக்கப்பட்டு அவர் கையிலும் ஷீல்டு. நான்கு உதவி இயக்குநர்களும் நன்றி சொல்ல இயலாமல் இயக்குநரைப் பார்த்தோம். கண்கள் கசிந்தன.\nஉதவி இயக்குநர்களுக்கு அப்படி ஒரு கௌரவத்தை ‘உதிரிப்பூக்க’ளில் தொடங்கிவைத்த பெருந்தன்மையாளர் மகேந்திரன்.\nபடமாக்கும் பாடலை நிறுத்தி நிறுத்தி நமது தேவைக்கு ஏற்ப ஒலிக்கவிடும் நாகரா சாதனம் இல்லாமல் உதிரிப்பூக்கள் படப்பிடிப்பின் ஒவ்வொரு நாள் உரையாடல்களையும் பியானோ டைப் டேப்ரெக்கார்டரில் தோளில் மாட்டியபடியே பதிவுசெய்வதும், பதிவுசெய்த வசனங்களை பேப்பரில் தெளிவாகக் காட்சி எண், பக்க எண் போட்டு ஸ்கெட்ச் பேனாக்களால் அலங்கரித்து எழுதி டப்பிங் பேசும்வரை பாதுகாப்பதும் என் வேலை.\nஓர் உதவி இயக்குநர் வசம் பொறுப்பை ஒப்படைத்தால் அவர் நூறு சதவீதம் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ‘கை கொடுக்கும் கை’ சமயத்தில் டப்பிங் குரல் பதிவுசெய்யும் வேலையையும் என்னை நம்பி ஒப்படைத்தார். அதனால் என்னால் எல்லா வேலைகளையும் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்தது.\n78-ல் படிப்பை முடித்துவிட்டு நான் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபடி ஒவ்வொரு நாளும் அவர் வீட்டுக்குச் சென்று காத்திருந்து, அவரிடம் வேலை கேட்பேன்.\nஅவர் வீட்டு வரவேற்பறையின் இருக்கை விளிம்பில் உட்காராத மாதிரி ஒருவித பயபக்தியுடன் உட்கார்ந்து அவரைப் பார்த்து எழுந்து கையில் வைத்திருக்கும் கவிதை எழுதிய நோட்டுக்களை எல்லாம் காட்டி பாட்டெழுத வாய்ப்புக் கேட்ட நிமிடங்கள் இன்னும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.\nஎன் கையெழுத்து மட்டுமே தகுதியானவனாய் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். பிளாட்ஃபார்ம் டிக்கெட்கூடக் கிடைக்காதா என்று ஏங்கி ஏங்கி அலைந்த ஓர் ஏழை எழுத்தாளனை, கவிஞனை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சிலேயே தன்னுடன் அழைத்துச் சென்று உதவி இயக்குநராய் பாடலாசிரியராய் ஆக்கி மௌனமாக ரசித்தவர் மகேந்திரன்.\n‘உதிரிப்பூக்கள்’ கம்போசிங் பாம்குரோவ் ஹோட்டலில் நடந்தபோது, இளையராஜாவிடம் என்னைக் காட்டி ‘கண்ணன் நல்ல கவிஞர், நல்லாப் பாட்டெழுதுவார்’ என்று பெருமையோடு அறிமுகப்படுத்தி அருகில் அமரவைத்து இளையராஜாவுக்கும் எனக்குமான ஒரு நீண்ட நெடிய பயணத்தை முதல் புள்ளிவைத்து பெருங்கோலமாய் வரைந்தவர் இயக்குநர் மகேந்திரன்.\nஉதவி இயக்குநர்களையும் உடன் வேலை செய்தவர்களையும் மரியாதையுடன் ‘ங்க’ போட்டு மட்டுமே அழைப்பார். கெட்ட வார்த்தைகளோ சென்னைத் தமிழோ ஒரு நாளும் அவர் சொல்ல நான் கேட்டதில்லை.\nநாடக நடிகர்களை, தகுதியானவர்களை மிகவும் கஷ்டப்படுகிற கலைஞர்களைத் தொடர்ந்து படங்களில் பயன்படுத்துவார். குமரி முத்து, சாமிக்கண்ணு, சாந்தாராம், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி போன்ற நட்பு முகங்களை அவர் ஒரு நாளும் விட்டுக்கொடுத்ததே இல்லை.\nமுதலாளித்துவம், பூர்ஷ்வாத்தனம் எதுவும் இல்லாத ஓர் உழைப்பாளி அவர். கார் வாங்கியபோதுகூடப் பின்பக்கம் கைநீட்டி பந்தாவாக அமர்ந்து ஒரு நாளும் அவர் உலா வந்ததில்லை.\nபடத்தொகுப்பாளர் லெனினுக்கும் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கும் சர்வ சுதந்திரமும் சகல மரியாதையும் கொடுத்தவர். அடுத்தவர் கதைகளை உரிமை கொண்டாடும் உலகத்தில், பிற எழுத்தாளர்கள் புதுமைப் பித்தன், பொன்னீலன், சிவசங்கரி உமா சந்திரன், போன்றவர்களைப் பெருமைப்படுத்தியவர்.\nகதை விவாதத்தில் உடனிருந்து ஒத்துழைத்த காரணத்துக்காகப் பரந்த மனத்துடன் விஜய் கிருஷ்ணராஜ் (கிருஷ்ணா) அவர்களுக்கும் ‘உதிரிப்பூக்கள்’ வெள்ளிவிழாவில் தான் வாங்கியது போன்ற வெற்றிக் கேடயத்தை வாங்கிக் கொடுத்தவர்.\nஎழுத்தாளராக இருந்து அவர் எழுதிய பல பக்க வசனக் காட்சிகளை எல்லோர் முன்னிலையிலும் தயவுதாட்சண்யம் இன்றி அடித்துச் சுருக்கி இயக்குநர் ஸ்தானத்தின் உன்னதப் பெருமையை உடன் இருந்தவர்களுக்கு உணர்த்தியவர்.\nஅவர் எழுதிய 10 பக்கங்களை நான் 24 பக்கங்களாக காப்பி எடுப்பேன். கடைசியில் அது இரண்டு பக்கங்களோ 4 பக்கங்களோதான் காட்சியில் வரும். இப்படி மகேந்திரன் என்றாலே முன்மாதிரிகளின் மொத்த உருவம் அவர்.\nதயாரிப்பாளர்களையும் அவர் தவிக்கவிட்டதில்லை. ‘ஜானி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி… ஸ்ரீதேவி ‘காற்றில்.. எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..’ என்ற பாடலை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதான மேடையில் பாடும்போது எதிரே ஆயிரக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் குடை பிடித்துக்கொண்டே மழை என்றுகூடப் பாராமல ரசிப்பதுபோல் தான் முதலில் காட்சியை எழுதியிருந்தார்.\nஆனால், தயாரிப்பாளரால் அந்தச் செலவைச் செய்ய இயலவில்லை. இயக்குநர் அதற்காகப் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. தயாரிப்பாளரின் சிரமங்களை உணர்ந்து காட்சியில் சில மாற்றங்களைச் செய்தார்.\nபுயல் காரணமாக யாருமே வராத நிலையில் ஜானியை எதிர்பார்த்து அர்ச்சனா மட்டும் பாடுவதுபோல் காட்சியமைப்பை மாற்றி அதன்படியே படமாக்கினார். அந்தப் பாடல் வரிகள்தாம் அவரது மறைவுச் செய்திக்குப் பிறகு இப்போது, எனது காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன.\nகட்டுரையாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்\n''காளியை விட பெட்டர் கேரக்டர் ரஜினி பண்ணலை; விஜயனை விட கொடூர வில்லன் இன்னமும் வரலை’’ - இயக்குநர் வசந்தபாலன் பெருமிதம்\n''குழந்தைக்கு சொல்லுவது போல கதை சொல்லுவார் மகேந்திரன் சார்’’ - நடிகர் மோகன் நெகிழ்ச்சி\n''இளையராஜா சார் ஒரேயொரு பாட்டுக்கு ரொம்பநேரம் எடுத்துக்கிட்டார்’’ - ’உதயகீதம்’ இயக்குநர் கே.ரங்கராஜ் பேட்டி\nநட்சத்திர நிழல்கள் 01: சீதா கல்யாண வைபோகமே\nமற்றும் இவர்: கதாநாயகிக்கு டப்பிங் பேசிய கத்தாழம்பட்டி ‘காளி’\nஇயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: நண்பர்கள் சந்தித்தபோது…\nஇயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: மறக்க முடியாத மாமனிதர் மகேந்திரன்\nஉத்திரம் நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nகங்கை தூய்மை, கறுப்புப் பண மீட்பு வாக்குறுதிகள் என்னவாயிற்று- பிரதமர் மோடிக்கு சரத்பவார் கேள்வி\nபூரம் நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/09/blog-post_660.html", "date_download": "2019-04-22T20:48:56Z", "digest": "sha1:6RZ4QDZPZUIP5IFH2KCKQIDIZUYTNPTC", "length": 9517, "nlines": 123, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். தொன்று தொட்டு மனித இனத்தையும் கால்நடைகளையும் உணவளித்துக் காத்து வரும் பூமித்தாயின் கருணை சொல்லில் அடங்காதது.பயிர்களும், கனிகளும் இல்லையேல் நிச்சயம் இத்தனை உயிர்களும் வாழ்வும், வளமும் இன்றி மடிந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் அந்த நினைவும், நன்றி உணர்வும் நமக்கு இருக்கிறதா என்பதில் கண்டிப்பாக சந்தேகம் உண்டு..\n'வாட��ய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும்' பரந்த மனம் இல்லாவிடில் போகட்டும் . தேவையின்றி அழிக்கும் அரக்கக் குணம் மறைந்தால் போதும் .அதிர்ஷ்டவசமாக இப்போது சிறுபான்மைக் கூட்டம் ஒன்று அவ்வப்போது 'சுற்றுச் சூழல் மாசு', 'செடி வளர்த்தல்' என்று ஆங்காங்கே குரல் கொடுத்து வருகிறது . தன்னலம் மறந்து இதற்கானப் பணியினை மேற்கொள்கிறது.\nஆனால் சில செய்திகளை நாம் அடிக்கடி கேட்பதாலேயே அதற்கான முக்கியத்துவத்தை அதற்கு அளிக்க மாட்டோம்.நமக்கும் அது பற்றித் தெரியும் என்ற அளவில் திருப்தி கொண்டு, 'நம்மால் என்ன செய்ய முடியும்' என்கிற கைவசம் உள்ள பதிலோடு,வாழ்வைத் தொடர்வோம். நம்மால் இயற்கைக்கு ஊறு நேர்ந்தாலும், 'இச் சிறு செயல் உலகத்தையே அழித்துவிடப் போகிறதா, என்ன ' என்னும் சமாதானம் இருக்கவே இருக்கிறது \nஒவ்வொருவரும் இதற்காக காடு வளர்க்க வேண்டாம். கொடி பிடித்து கொள்கைப் பரப்புச் செய்ய வேண்டாம். தன்னைச் சுற்றி, தன்னளவில் , தன் குடும்பத்தில் இயற்கையை மதிக்கும் செயல்களைச் செய்தால் போதும். உலகம் உருப்பட்டு விடும். இதற்குத் தேவை மனசாட்சி, அழகை ரசிக்கும் மென்மை . அவ்வளவே ஒரு சிறு தளிரின் தோற்றம், அதன் பசுமை, குளிர்ச்சி இவற்றைக் கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால் அதைக் கிள்ளி எறியத் தோன்றுமா ஒரு சிறு தளிரின் தோற்றம், அதன் பசுமை, குளிர்ச்சி இவற்றைக் கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால் அதைக் கிள்ளி எறியத் தோன்றுமா அல்லது அது வளராவண்ணம் அழிக்கத்தான் தோன்றுமா\nகாலங்காலமாய் இருந்து வரும் வேளாண்மையின் முக்கியத்தைச் சற்றே மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது இயற்கையின்பால் கனிவு கொள்ள ஏதுவாகும் என்னும் நினைவே செயலாயிற்று. இதிலும் நம் சந்ததிகளுக்கான நல வாழ்வின் சுயநலம் மறைந்திருக்கிறது என்பதை மறக்கவோ, மறைக்கவோ இயலாது \nஒவ்வொருவரும் இதற்காக காடு வளர்க்க வேண்டாம். கொடி பிடித்து கொள்கைப் பரப்புச் செய்ய வேண்டாம். தன்னைச் சுற்றி, தன்னளவில் , தன் குடும்பத்தில் இயற்கையை மதிக்கும் செயல்களைச் செய்தால் போதும். உலகம் உருப்பட்டு விடும். இதற்குத் தேவை மனசாட்சி, அழகை ரசிக்கும் மென்மை . அவ்வளவே ஒரு சிறு தளிரின் தோற்றம், அதன் பசுமை, குளிர்ச்சி இவற்றைக் கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால் அதைக் கிள்ளி எறியத் தோன்றுமா ஒரு சிறு தளிரின் தோற்றம், அதன் பசுமை, குளிர்ச்சி இவற்றைக் கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால் அதைக் கிள்ளி எறியத் தோன்றுமா அல்லது அது வளராவண்ணம் அழிக்கத்தான் தோன்றுமா\nஎன்ன ஒரு வரிகள் இதயத்தை தொடும் வார்த்தைகள், இதயத்தை தொடுமா இந்த வரிகள் அது சரி இதயம் இருந்தால் காடுகளை அழிப்போமா அது சரி இதயம் இருந்தால் காடுகளை அழிப்போமா\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804005.html", "date_download": "2019-04-22T20:18:27Z", "digest": "sha1:T3I5AEWOQCFND4BJMJNJ6VEZPZ7QVJM5", "length": 14250, "nlines": 140, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - சீன விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்தது", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nசீன விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்தது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 09:15 [IST]\nபெய்ஜிங்: சீன விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்ததால் பெரும் பாதிப்பு ஏதும் இல்லை.\nசீனா 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, நிறுவியது.\nடியான்காங்-1 விண்கலம் 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டதாகும். இந்த விண்வெளி நிலையம் செயலற்றுப்போய் விட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது.\nஇந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று (திங்கட்கிழமை - 02-04-2018) பூமியில் வந்து விழும் என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.\nவிஞ்ஞானிகளின் கணிப்பிற்கு ஏற்ப இன்று திங்கட்கிழமை (02-04-2018) விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்துள்ளன. பசுபிக் கடலில் விண்வெளி ஆய்வுக்கூடம் விழுந்ததால் பெரிய பாதிப்பு இல்லை.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக��ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804038.html", "date_download": "2019-04-22T20:17:28Z", "digest": "sha1:BQOOLSSMC4ODQMDTOMSV6WEGAWOJVIDE", "length": 16342, "nlines": 142, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் க��ைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 23, 2018, 15:30 [IST]\nசென்னை: சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துச் சென்றார்.\nசென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் வரிசையில் காத்திருந்தனர். அச்சமயம் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.\nவாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு வெளியே ஓட முயன்றுள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.\nஉடனே வங்கி அதிகாரிகள் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் மர்ம நபர் பிடிபட்டார். அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.\nபிடிபட்ட மர்ம நபரிடம் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்த துப்பாக்கி குறித்தும், மர்ம நபர் யார் என்பன குறித்தும் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.\nபணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் பிடிபட்ட மர்ம நபரிடம் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா, மர்ம நபர் யார் என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டு வருகின்றனர்.\nபணத்தை கொள்ளையடித்துச் சென்று பிடிபட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அவர் இதே பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையிலும் கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை க��ங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வ���ய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/simbu-slap-and-welcomed-magath/", "date_download": "2019-04-22T21:06:52Z", "digest": "sha1:FQR3FVEFCG4EIIEX3GCEAOWJ2SXTZ3ZS", "length": 5426, "nlines": 110, "source_domain": "www.cineicons.com", "title": "மகத்தை அறைந்த சிம்பு – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nபிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத்தும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் 8 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் மகத்துக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கடந்த வாரம் இருவரும் வெளிப்டையாக ஒப்புக்கொண்டனர். இதனால் மனமுடைந்த பிராச்சி மகத்தை விட்டு பிரிவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார்.\nஇந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர் பேசிய வார்த்தைகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் வீட்டிலிருந்து மகத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.\nஇவரை அவரது நண்பரான சிம்பு அறைந்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nமகன், மகள் வாங்கிக் கொடுத்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி\nவைரலாகும் திரிஷாவின் புதிய லுக்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/04/2.html", "date_download": "2019-04-22T20:35:59Z", "digest": "sha1:HTL4ITMOGQQDU6ZCYSJE2OTYXE53HIP4", "length": 8694, "nlines": 180, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பெங்களூர் - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்.---2", "raw_content": "\nபெங்களூர் - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்.---2\nஇந்த பார்க்கில் இருக்கிற இன்னும் ஒரு சில விலங்குகள் ...\nஅனைவருக்கும் ஏற்ற பொழுது போக்க கூடிய ஒரு நல்ல இடம்.இந்த பார்க் உள்ளே டீ, காபி, ஐஸ்கிரீம், சமோசா, பப்ஸ் என அனைத்தும் கிடைக்கிறது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் இந்த பார்க் இருக்கிறது. நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.மக்களின் கூட்டம் எப்போதும் வந்து கொண்டு இருக்கிறது.நல்ல விசாலமான கார் பார்க்கிங்.நல்ல பராமரிப்பு என பார்க் இருக்கிறது.\nமுந்தைய பதிவு - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்\nLabels: பயணம், பயாலாஜிக்கல், பார்க், பெங்களூர், பென்னார் கட்டா\nஜீவா சார் படங்கள் நல்லாருக்கு அதுக்கு வேண்டி 90 சதவீதம் படத்தை போட்டுட்டு 10 சதவீதம் எழுதுவது என்ன நியாயம் சார்\nஜீவா சார் பன்னார்கட்டா என்பது தான் சரி என்று நினைகிறேன் . பெங்களூர் அன்பர்கள் எது சரி என்று சொல்லலாம். முரளி அவர்களுடைய கருத்தை நான் வழி மொழிகிறேன் . இருந்தாலும் படங்கள் அருமை. . அது சரி அங்கே எந்த ஹோட்டல்களுக்கு போகவில்லையா நாங்கள் பெங்களூர் ரெஸ்டாரன்ட் விமரிசனம் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.. நாங்கள் பெங்களூர் ரெஸ்டாரன்ட் விமரிசனம் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.. எப்படியும் 2 நாள் அங்கே இருந்து இருப்பீங்க குறைஞ்சது 4 பெங்களூர் கடை பற்றி விமரிசனம் வரும்ன்னு சப்பு கொட்டி காத்து இருகிறோம்.\nபொன்னூத்தம்மன் கோவில் - வரப்பாளையம் - கோவை\nநம்ம ப்ளாக் டாட் காம் ஆக மாற்றம்\nசிட்டி டவர் - CFC - சிட்டி பிரைடு சிக்கன்\nபெங்களூர் - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க��.---...\nபென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க் - Bannerghatt...\nஅனுவாவி சுப்பிரமணியர் கோவில் - கோவை\nகாருண்யா பார்க் - மத ஒற்றுமை\n3 - சினிமா விமர்சனம் இல்லைங்கோ\nசிவகாளி அம்மன் -போச்சம்பள்ளி அருகில்\nகாடை முட்டை - சமையல் அனுபவம்\nபப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டா...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:34:42Z", "digest": "sha1:UIXKIKTBTV3XYZAD72Y5N7L3PCZOZJIH", "length": 16846, "nlines": 319, "source_domain": "www.mygreatmaster.com", "title": "பிறர் இயேசுவை தேடி வரும்படி செய்வோம்! | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nபிறர் இயேசுவை தேடி வரும்படி செய்வோம்\n நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nஇயேசுவின் நற்செயல்களால் மயங்கிப்போன மக்கள் பல இடங்களில் நன்றி மறவாமல் இயேசுவைப் பற்றி துல்லியமாக அறிவித்தனர். எல்லா இடங்களிலும் இயேசுவின் புகழ்மணம் கமழ்ந்தது. எங்கும் இயேசு என்ற பெயர் ஒலித்தது. ஆகவே இயேசு என்ற பெயரின் அதிர்வலைகளில் பாதிக்கப்பட்ட ஏரோது, இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான். இயேசு என்ற பெயர் எவ்வளவு வல��லமை மிக்கது என்பதை நாம் பிறருக்கு அறிவிக்கவும், நம்முடைய செயல்பாடுகளால் பலர் இயேசுவை தேடி வரும்படி செய்யவும் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது. இரண்டு விதத்தில் இயேசுவை பிறர் தேடி வரும்படி செய்யலாம்.\nகிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த நாம் நம்முடைய பழக்கத்தை நமக்குள் மட்டும் சுருக்கிக்கொள்ளாமல் அடுத்த சமயத்தினரோடும் மிகவும் எளிதாக வைத்திருக்கும்போது கள்ளமில்லா உறவு உருவாகிறது. அந்த உறவே நம் சமயத்தின் மீதான ஒரு வாசத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. நாளடைவில் அந்த வாசத்தை நோக்கி அவா்கள் வர வாய்ப்பு உள்ளது.\nஇயேசு நமக்கு கற்றுக்கொடுத்த போதனைகளை நாம் பயிற்சி செய்யும் போது அது அடுத்தவருக்கு வியப்பாக இருக்கிறது. அந்த வியப்பு ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கும். அந்த ஆச்சரியம் நம் ஆண்டவரை காணச் செய்யும். இதன் விளைவாக ஆண்டவர் பற்றிய ஒரு ஆனந்த அதிர்வலை அவர்கள் ஆன்மாவில் உண்டாகும்.\n1. யாராவது ஒருவர் இயேசுவை தேடி வரும்படி நான் செய்திருக்கிறேனா\n2. என்னுடைய பழக்கத்தாலும், பயிற்சியாலும் நான் பிறருக்கு எடுத்துக்காட்டாக அமையலாம் அல்லவா\nநற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்(1கொரி 9:8)\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇயேசுவின் வழியில் நமது வாழ்வு\nஇரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50697-congress-mp-rajeev-gowda-says-modi-is-trying-to-save-anil-ambani.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-22T19:57:56Z", "digest": "sha1:DJPEOPB3LFLFSGMY4QZC75P3PRHBUATT", "length": 12466, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அனில் அம்பானியை காக்க மோடி உதவி” - ராஜீவ் கவுடா சாடல் | Congress MP Rajeev Gowda says Modi is trying to save Anil Ambani", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகள��� செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\n“அனில் அம்பானியை காக்க மோடி உதவி” - ராஜீவ் கவுடா சாடல்\nபிரதமர் மோடி அனில் அம்பானியைக் காப்பாற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா , ரபேல் விமான கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது 128 விமானங்களை வாங்கவும் விமானத்திற்கு விலையாக 526 கோடி ரூபாய் வழங்குவதோடு கூடுதல் விமானங்களை இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் வகையிலும் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவித்தார்.\nஆனால் தற்போதைய பாஜக அரசில், பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு பிறகு விமானங்களை வாங்குவதில் பெரிய அளவில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டு மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு சாதகமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். சீனாவில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் அனில் அம்பானியை காக்க பிரதமர் மோடி ஏன் மக்களின் பணத்தை செலவழிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், 3 மடங்கு அதிக விலை கொடுத்து அவ்விமானங்களை வாங்குவதின் மூலம் இந்த விமானப்படைக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.\nராகுல் காந்தியின் கருத்தை விமர்சிக்கும் மத்திய அரசு முதலில் விமான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படையாக விலைகளை தெரிவித்துவிட்டு பின்னர் ராகுல் கூறும் கருத்துக்களை விமர்சிக்கட்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறித்தினார். கர்னாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.\n“நடைபாதைகளை உடைத்து கருணாநிதிக்கு பேனர் வைக்க வேண்டுமா..” - மக்கள் ஆதங்கம்\nஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம்: சட்ட ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\n\"ரஜினி பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை\" - சகோதரர் சத்யநாராயணராவ் பேட்டி\n“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல்\nராகுல் கேட்டுக்கொண்டால் வாரணாசியில் போட்டி - பிரியங்கா காந்தி\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\nமோடி பற்றிய வெப்சீரிஸ்-க்கும் தடை\n“இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் பயத்தில் உள்ளன” - பிரதமர் மோடி\nபாஜகவுக்கு 'ரசகுல்லா' தான் கிடைக்கும் : மம்தா விமர்சனம்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நடைபாதைகளை உடைத்து கருணாநிதிக்கு பேனர் வைக்க வேண்டுமா..” - மக்கள் ஆதங்கம்\nஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம்: சட்ட ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ltte?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:34:12Z", "digest": "sha1:MWPYQJ5XQEFDAZPQGXO5GAPHVIIGVMHK", "length": 10107, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ltte", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா - பளீச் ஃபர்ஸ்ட் லுக்\n“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்\n‘எல்டிடிஇ போரில் 11 இளைஞர்கள் மாயம்’ - ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு\n'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்\n”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி\nதமிழர்களை கொன்று குவித்தது ராணுவம்: ஒப்புக்கொண்டார் இலங்கை அதிபர்\nபாலச்சந்திரனை கொன்றது இலங்கை ராணுவம் முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தேகம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம் மகிழ்ச்சியளிக்கிறது: சீமான்\nவிடுதலை புலிகள் மீதான தடை நீக்கம் - அரசியல் தலைவர்கள் வரவேற்பு (வீடியோ)\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்\nவிவாதிக்க வருக: விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்\nவைகோவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nவிடுதலைப் புலிகளுக்கும் வீரமூட்டியது எனது உரை: வைகோ\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்��ாள் தளபதி கருணா அம்மான் கைது\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா - பளீச் ஃபர்ஸ்ட் லுக்\n“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்\n‘எல்டிடிஇ போரில் 11 இளைஞர்கள் மாயம்’ - ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு\n'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்\n”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி\nதமிழர்களை கொன்று குவித்தது ராணுவம்: ஒப்புக்கொண்டார் இலங்கை அதிபர்\nபாலச்சந்திரனை கொன்றது இலங்கை ராணுவம் முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தேகம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம் மகிழ்ச்சியளிக்கிறது: சீமான்\nவிடுதலை புலிகள் மீதான தடை நீக்கம் - அரசியல் தலைவர்கள் வரவேற்பு (வீடியோ)\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்\nவிவாதிக்க வருக: விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்\nவைகோவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nவிடுதலைப் புலிகளுக்கும் வீரமூட்டியது எனது உரை: வைகோ\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் கைது\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/wicket?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:19:36Z", "digest": "sha1:X4TL5GDRIESW2PEK4ZBQSGCIVGKPLYFL", "length": 9626, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | wicket", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nரெய்னா, ஜடேஜா அதிரடியால் சென்னை அணி வெற்றி\nஜோஸ் பட்லர் அதிரடியில் வீழ்ந்தது மும்பை இண்டியன்ஸ்\nகொல்கத்தாவுக்கு தண்ணிக் காட்டிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \n12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா\nதொடர்ந்து சொதப்பும் ராயுடு - இனியாவது மாற்றுவாரா தோனி\nஎன்னதான் ஆச்சு பெங்களூர் அணிக்கு - கலங்க வைத்த நபி\nகே.எல்.ராகுல் அரைசதம் - மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இரண்டாவது வெற்றி\nஐபிஎல்: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி\nஇது நரி தந்திரம்.. இது ராஜ தந்திரம்: அஸ்வினை சுற்றிய மீம்ஸ்\nஐதராபாத்தை நொறுக்கிய ரஸல் : கொல்கத்தா அதிரடி வெற்றி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\n“இதே அணி உலகக் கோப்பையிலும் விளையாடாது” - பந்துவீச்சு பயிற்சியாளர்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nரெய்னா, ஜடேஜா அதிரடியால் சென்னை அணி வெற்றி\nஜோஸ் பட்லர் அதிரடியில் வீழ்ந்தது மும்பை இண்டியன்ஸ்\nகொல்கத்தாவுக்கு தண்ணிக் காட்டிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \n12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா\nதொடர்ந்து சொதப்பும் ராயுடு - இனியாவது மாற்றுவாரா தோனி\nஎன்னதான் ஆச்சு பெங்களூர் அணிக்கு - கலங்க வைத்த ��பி\nகே.எல்.ராகுல் அரைசதம் - மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இரண்டாவது வெற்றி\nஐபிஎல்: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி\nஇது நரி தந்திரம்.. இது ராஜ தந்திரம்: அஸ்வினை சுற்றிய மீம்ஸ்\nஐதராபாத்தை நொறுக்கிய ரஸல் : கொல்கத்தா அதிரடி வெற்றி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\n“இதே அணி உலகக் கோப்பையிலும் விளையாடாது” - பந்துவீச்சு பயிற்சியாளர்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2019-04-22T20:44:45Z", "digest": "sha1:X2DA2YSO7GV6FRD264GZFTU3Y422KBSK", "length": 14805, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "துருக்கிக்கான ரஷ்ஷிய தூதர் புகைப்பட அருங்காட்சியகத்தில் சுட்டுக்கொலை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகி���்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nதுருக்கிக்கான ரஷ்ஷிய தூதர் புகைப்பட அருங்காட்சியகத்தில் சுட்டுக்கொலை\nBy Wafiq Sha on\t December 21, 2016 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅலேப்போவை மறக்காதே, சிரியாவை மறக்காதே என்று கத்திக்கொண்டு துருக்கிக்கான ரஷ்ஷிய தூதரை துருக்கியின் முன்னாள் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிகழ்வு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n62 வயதான ரஷ்ஷிய தூதர் ஆண்ட்ரேய் கர்லோவ் துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்ற புகைப்பட அருங்காட்சியகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தான் அவர் மீது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ரேய் கர்லோவ் 8 முறை சுடப்பட்டு\nஇந்த துப்பாகிச்சூடை நிகழ்த்தியவர் மேவ்ளுத் மெர்ட் அல்டிண்டாஸ் என்பவர் என்று துருக்கிய உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு தெரிவித்துள்ளார். இவர் 1994 இல் பிறந்தவர் என்றும் அங்காரா கலவர தடுப்பு காவல்துறை அதிகாரியாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கொலையாளியின் நோக்கம் குறித்து அவர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தரையில் வீழ்ந்த தூதரை அருகே சென்று கொலையாளி மீண்டும் ஒருமுறை சுட்டதாகவும் அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை அடித்து நொறுக்கியதாகவும் அங்கிருந்த புகைப்படக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் துருக்கி, ரஷ்ஷியா மற்றும் ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்கள் சிரியா பிரச்சனை தொடர்பாக மாஸ்கோவில் சந்திப்பு நடத்திய மறுநாள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்சிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரியா சகரோவா, இது ரஷ்ஷியாவிற்கு மோசமான ஒரு நாள்” என்று தெரிவித்துள்ளார். “தூதர் கர்லோவ் துருக்கி உடனான நட்புறவிற்கு தனிப்பட்ட முறையில் பல பங்களிப்பை செய்துள்ளார். இரு ந���ட்டு விரிசல்களை சரி செய்ய பல முயற்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “தனது பணியில் முழுமனதோடு தன்னை ஈடுபடுத்திகொண்டவர் அவர். அவருடைய மறைவு எங்களுக்கும் இவ்வுலகத்திற்கும் பெரும் இழப்பு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇத்தாக்குதலை அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் வன்மையாக கண்டித்துள்ளது.\nTags: அலெப்போஆண்ட்ரேய் கர்லோவ்கொலைசிரியாதுருக்கிமேவ்ளுத் மெர்ட் அல்டிண்டாஸ்ரஷ்ஷியா\nPrevious Articleமுஸ்லிம் குடும்பத்தை தீவிரவாதிகள் என்று கூறிய செய்தித்தாளுக்கு 15 லட்சம் பவுண்டு அபராதம்\nNext Article காஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ள டாக்டர் கில்பர்ட்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2014/02/blog-post_20.html", "date_download": "2019-04-22T20:02:43Z", "digest": "sha1:H6ED3N4GAQLSPQXIR3AHZ6ZC5VQUHNEW", "length": 51823, "nlines": 161, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: குலதெய்வம்", "raw_content": "\nரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள் இன்று ரயிலில் பயணம் செய்வோம் என்று நேற்று இந்நேரம் அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வலுக் கட்டாயமாக அல்லவா என்னை ரயில் அனுப்பி வைத்து விட்டாள். என் நலத்தை விரும்பித் தான் சொல்கிறாள். எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தப்பினால் சரி என நினைத்துக் கொண்டான்.\nநேற்று ஜோதிடரைச் சந்தித்தது இவ்வளவு நீண்ட பயணத்தில் கொண்டு விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தொழில் மந்தம் என்பது தற்போது உலகில் எல்லா நாடுகளுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் இவன் விஷயமே வேறு. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியது என்கிற மாதிரி அமெரிக்காவிலிருந்து இவனுடைய சிறு தொழிலுக்கு மூலப் பொருள் அனுப்பி வந்த கம்பெனி மூடப்பட, இவன் தொழில் படுத்து விட்டது. அதே பொருளை உள் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வாங்கப் போய் இவனுடைய சரக்கின் தரம் குறைந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராகக் கழன்று விட்டனர். வங்கியில் முடிந்த அளவுக்குக் கடன் வாங்கியாகிவிட்டது. தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்க முடியவில்லை. அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க வழி இல்லை என்ற நிலையில், அந்தப் பாலக்காட்டு ஜோதிடரைப் பற்றி அவன் மனைவி சொன்ன போது அரை மனதாக ஒப்புக் கொண்டான். அவனுக்குப் பொதுவாக, ஜோதிடம் மாந்திரீகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் துன்பம் மிகும்போது யார் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மன நிலைக்கு வந்து விடுகிறோம் அல்லவா\nஜோதிடர் சோழி போட்டுப் பார்த்து என்னென்னவோ கணக்குகள் போட்டு, “நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு இத்தனை தொல்லைகள்” என்றார். அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவன் குல தெய்வத்தை மறந்ததனால் அமெரிக்கக் கம்பெனி மூடப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. என்றாலும் எதிர் வாதம் செய்யும் மன நிலையில் அவன் இல்லை.\n“குல தெய்வம் என்றால் என்ன” சோதிடரைக் கேட்டான். “உங்கள் குலத்துக்கு என்று ஒரு தெய்வம் இருக்கும். உங்கள் மூதாதையர் வணங்கி வந்திருப்பார்கள். வீட்டில் பெரியவர்கள் அல்லது உங்கள் தாயாதி பங்காளிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்.\nதெய்வம் ஒன்று தான், அதைப் பலரும் பல பெயர்களில் வணங்குகிறார்கள் என்பது தான் அவனுடைய கல்வி அவனுள் ஏற்படுத்தியிருந்த நிலைப்பாடு. இவர் ஏதோ உன்னுடைய குலத்துக்கு என்று ஒரு தனித் தெய்வம் இருக்கிறது என்கிறார். அப்படியே இருந்தாலும் வணங்காமல் விட்டு விட்டதால் அது துன்பம் கொடுத்துப் பழி வாங்குகிறது என்றால் அதைப் போய்த் தெய்வம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது\nஅவன் மனைவிக்கு அந்தக் குழப்பம் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் “நம் குடும்பத்துக்குக் குல தெய்வம் எது” என்று அவனுடைய அம்மாவிடம் கேட்டாள்.\n“கொட்டூர் ஐயனார்னு சொல்வாங்க. நானே ஒரு தடவை தான் கல்யாணம் ஆன புதுசில் போயிருக்கிறேன். இவனுடைய அப்பாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மாமனார் வற்புறுத்தி கல்யாணம் ஆன கையோடு அழைத்துப் போனார்.”\n“மாயவரம் போய் பஸ்ஸிலே போனோம். எந்தப் பக்கம்னு தெரியல்லே.”\nமணி பத்து ஆயிற்று. கால தாமதம் செய்யாமல் அவனது மனைவி தத்காலில் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு ஒரு டிக்கெட் புக் செய்தாள். கூகுள் ஆண்டவர் உதவியால் மாயூரம் என்ற மாயவரம் என்பது தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது என்பதையும் சென்னையிலிருந்து நாள் பூராவும் அடிக்கடி பஸ் போகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டாள். “மயிலாடுதுறையில் இறங்கி கொட்டூருக்குப் போகும் வழியை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நான் நாளைப் பயணத்துக்கான ஆகாரம் தயார் செய்கிறேன்” என்று உள்ளே போய்விட்டாள். இவனைப் பேசவே விடவில்லை.\nஅவன் அம்மா முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு, “போய்ப் பார்த்து விட்டு வா. எந்தத் தெய்வமாவது கண்ணைத் திறக்கட்டும்” என்று சொன்னாள்.\nநம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் அவன் இதற்கு உட்பட்டான். இரவு தாதரிலிருந்து கிளம்பியாயிற்று. பன்னிரண்டு மணி நேரம் பயணம் பெரும்பாலும் தூக்கத்தில் போய் விட்டது. இன்னும் பன்னிரண்டு மணி நேரம் பகல் பொழுது போக வேண்டும். இதுவே சென்ற வருடமாக இருந்தால் அவன் ரயில் பயணத்தில் நேரத்தை வீணாக்கமாட்டான். விமானத்தில் வந்து போய் விடுவான். ஆனால் இன்று நிலைமை வேறு. விமானக் கட்டணத்துக்கு உள்ள காசில் ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கலாம். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.\nகாலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கி பல பேரை விசாரித்த பின் ஒரு நடத்துனர் சொன்னார், “கொட்டூர் தானே\nஅரை மணி கழித்து, கொட்டூர் நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு பேருந்து போய் விட்டது. இறங்கினவன் திரு திரு என்று விழித்தான். கண்ணுக்கெட்டியவரை வீடா வேறு கட்டிடங்களா காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள் தான். இப்படி நடுக்காட்டில் இறக்கி விட்டுப் போய் விட்டார்களே, விசாரிக்கலாம் என்றால் ஒரு மனித ஜீவனைக் கூடக் கண்ணில் காணோமே என்று அலுத்துக் கொண்டான்.\nஅங்கே ஒரு மண் சாலை பிரிந்து சென்றது. அதன் முகப்பில் ஒரு காங்கிரீட் முகப்பு வளைவு தென்பட்டது. அதில் கொட்டூர் ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழா வளைவு என்று எழுதி இருந்தது. இந்தச் சாலையில் போக வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு தூரம் போக வேண்டுமோ, சரி போவோம். வந்தாயிற்று. எது வந்தாலும் அனுபவிக்கத் தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.\nஊர் எல்லையிலேயே ஐயனார் கோவில் இருந்தது. பூட்டி இருந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் கேட்டான். “இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க\n“பூசாரியார் வீட்டுக்குப் போய்க் கேளுங்க. வாங்க அழைச்சிட்டுப் போறேன்.”\nபூசாரி வீடு மண் குடிசை. முன்னும் பின்னும் தோட்டம். கொல்லையில் மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த பூசாரி சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார்.\n“மும்பையிலிருந்து. இந்த ஐயனார் எங்களுக்குக் குல தெய்வம்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”\n“நீங்க இது வரைக்கும் இங்கே வந்ததில்லையே யாரு வீடுன்னு தெரியல்லியே. உங்க அப்பா பேரு என்ன யாரு வீடுன்னு தெரியல்லியே. உங்க அப்பா பேரு என்ன\n தெரியல்லியே. உங்க தாத்தா பேரு\n“ஓகோ, நம்ம சாம்பசிவம் ஐயா பேரனா நீங்க ரொம்ப வருஷத்துக்கு முந்தி உங்க அப்ப��� ஒரு தடவை வந்துட்டுப் போனாரு. ரொம்ப நாளா குல தெய்வத்தை மறந்துட்டீங்க. பரவாயில்லே. இப்பவாவது நினைச்சுக்கிட்டு வந்தீங்களே. இந்த ஐயனார் ரொம்ப சக்தி வாய்ஞ்சவருங்க. ஒரு நடை வந்துட்டுப் போய்ட்டால் நினைச்ச காரியம் நடக்கும். நடத்திக் குடுத்துடுவாரு.”\n“அபிஷேகம் பண்ணணும். எவ்வளவு ஆகும்\n“காசு கிடக்குங்க. வீட்டிலே மாடு கறக்குது. பால் எடுத்துக்கலாம். கொல்லையிலே தென்னை மரம் இருக்கு. இளநீ பறிச்சுக்கலாம். நல்லெண்ணை மட்டும் கால் லிட்டர் வாங்கினாப் போதும். அதுக்குள்ள காசைக் குடுங்க. அப்புறம் காசு இருந்தா எனக்கு ஏதாவது தட்சிணை கொடுங்க. உங்க தாத்தா வருஷம் தவறாமே வந்துட்டுப் போவாரு. அவரு இந்நேரம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். இருந்தா வராம இருக்க மாட்டாரு. உங்க அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா\n“அப்பா போய் இருபது வருஷம் ஆவுது. அம்மா மும்பையிலே என்னோட இருக்காங்க.”\n“இல்லே. மயிலாடுதுறையிலே பஸ் ஏறி நேரே இங்கே தான் வரேன்.”\n“சரி. பையை இங்கே வைங்க. பையனை அனுப்பறேன். தோப்புக்குப் போய்ட்டு வாங்க. அங்கேயே குளத்திலே பல் விளக்கிட்டு வாங்க. வந்ததும் டீயைக் குடிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம். கோவில் கிணத்திலேயே குளிச்சிடலாம். மத்தியானம் ஒரு மணிக்குள்ளே பூசை முடிஞ்சு பிரசாதம் வாங்கிக்கலாம். இந்த ஊரிலே ஓட்டல் கீட்டல் கிடையாது. அதனாலே இந்தப் பிரசாதம் தான் மதியத்துக்கு உங்களுக்கு. திரும்ப மும்பை தான் போறீங்களா, இங்கே பக்கத்திலே வேறே வேலை இருக்கா\n“இன்னிக்கி சாயங்காலம் மயிலாடுதுறைலே பஸ் ஏறி நாளைக் காலைலே ஏழு மணிக்கு சென்னையிலே ரயிலைப் பிடிக்கணும்.”\nபூஜைகள் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பத்து மணிக்கு நாளைய தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்திருந்தான். அங்கே சுற்றுவட்டாரத்தில் ப்ரௌசிங் சென்டர் என்று எதுவும் இல்லை என்பது தெரிந்தது. சரி, பரவாயில்லை. நாளை அன்ரிசர்வ்டில் போக வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டான்.\nமுப்பத்தைந்து வருடமாகத் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதற்காக எப்படி எல்லாமோ காய்களை நகர்த்தித் தன்னை இங்கு வரவழைத்த அந்த ஐயனாரைத் தரிசனம் செய்து கொண்டான். கோவிலிலேயே சாப்பிட்டுவிட்டுக் கிணற்றங்கரையில் கை கழுவி விட்டு வரும்போது தான் ஐயனாருக்கு இன்னு���் கோபம் தணியவில்லை என்பது தெரிந்தது. படி தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். கையை ஊன்றி எழுந்திருக்க முயலும்போது கையில் பயங்கர வலி.\nபதறிக் கொண்டு ஓடி வந்தார் பூசாரி. “படி இருக்கு, பார்த்து வரக்கூடாதா சம தரையிலேயே நடந்து பழகி இருப்பீங்க போல. மெதுவா எழுந்திரிங்க.”\nஎழுந்தான். தாங்க முடியாத வலி. கையைத் தூக்க முடியவில்லை. பூசாரி பார்த்தார். “கை எலும்பு முறிஞ்சிருக்குங்க. அது தான் இந்த வலி வலிக்குது. வலது கையாச்சே. ரொம்பக் கஷ்டமா இருக்குமே. வாங்க வீட்டுக்குப் போவோம். மருந்து போட்டுக்கலாம்.”\n“இங்கே பக்கத்திலே டாக்டர் யாராவது இருக்காங்களா\n“டாக்டரா, மயிலாடுதுறைக்குத் தாங்க போகணும். எலும்பு முறிவுக்கு டாக்டர் கிட்டே போய்ப் பிரயோஜனமில்லீங்க. நல்ல வேளை, நாளைக்குப் புதன் கிழமை. தென்னமரக்குடி வைத்தியரு இருப்பாரு. நீங்க இங்கே தங்கிடுங்க. காலையிலே நான் அழைச்சி்ட்டுப் போறேன்.”\n“நடந்தாலே கை அதிருது. ஒரு சைக்கிள் கிடைச்சுதுன்னா என்னை மெதுவா பஸ் ஸ்டாப்பு வரைக்கும் கொண்டு விட்டிருங்க. நான் பஸ் புடிச்சு மயிலாடுதுறையிலே டாக்டர் யார் கிட்டேயாவது காட்டிக்கிறேன்.”\n“தம்பி, நான் உங்களுக்கு நல்லதுக்குச் சொல்றேன். டாக்டர் கிட்டே போனீங்கன்னா கையைக் கோணல் மாணலா வெச்சு மாவுக் கட்டு போட்டுடுவாங்க. அப்புறம் ஆயுசுக்கும் கை வளைஞ்சே இருக்கும். அப்புறம் உங்க சௌகரியம்.”\nஅதற்குள் வீடு வந்து சேர்ந்தது. மும்பைக்காரருக்கு கை முறிஞ்சு போச்சுங்கிற தகவல் கிடைச்சு தெரு வாசிகள் அனைவரும் கூடிவிட்டார்கள். எல்லோரும் ஒரு முகமாக, “டாக்டர் கிட்டே போகாதீங்க தம்பி. எந்தெந்த ஊரிலே இருந்தோ இங்கே தென்னமரக்குடிக்கு வராங்க. டாக்டர் கிட்ட போய் கையைக் கோணலாக்கிக்கிட்டவங்க இங்கே வந்து சரி பண்ணிட்டுப் போறாங்க. இந்த வட்டாரத்திலே விவரம் தெரிஞ்சவங்க இங்கே தான் வருவாங்க” என்று உரிமையோடு உபதேசம் செய்தார்கள்.\nவேறு வழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் மூட நம்பிக்கைகளிலேயே வாழும் இந்த ஊரில் மாட்டிக் கொண்டு விட்டோம். இந்த மக்களின் தயவு இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது. இவர்கள் சொன்னதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்.\nபூசாரி கையில் ஏதோ எண்ணையைத் தடவி விட்டு ஒரு பழைய துணியைக் கொண்டு கட்டுப் போட்டார். கையை அசைக்காமல் இருக்க கழுத்திலே ச���ர்த்துக் கட்டிவிட்டார். வீட்டுத் திண்ணையில் ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு, “இதிலே படுத்துங்க. காலைலே பொழுது விடிஞ்சதும் போகலாம்” என்றார்.\nமறுநாள் காலையி்ல் பூசாரி அவனைச் சைக்கிளில் பின்புறம் உட்கார வைத்து பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்தார். மூன்று பஸ் மாறி மெதுவாகத் திருப்புகலூர் வந்தார்கள். ஒரு ஆட்டோ பிடித்து தென்னமரக்குடியை நோக்கிப் போனார்கள். போகிற வழியில் “திருப்புகலூர் பாடல் பெத்த தலங்க. அப்பர் முத்தி அடைஞ்ச ஊரு. இதோ வருது பாருங்க, திருக்கண்ணபுரம். சௌரிராஜப் பெருமாள். கோவிலும் பெரிசு. பாருங்க. குளமும் பெரிசு. தென்னமரக்குடி வைத்தியம் என்று பல ஊர்களில் பல பேர் வைத்தியம் செய்றாங்க. அது எல்லாம் போலி. இப்போ நாம போற இடம் தான் உண்மையான பரம்பரை வைத்தியர்” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு வநதார் பூசாரி. இவனுக்கு அதை எல்லாம் கேட்கக் கூடிய மன நிலை இல்லை.\nஒரு வாய்க்கால் கரையில் ஆட்டோ நின்றது. இரண்டே வீடுகள் தான் அங்கே. ஒரு வீட்டு வாசலில் ஆளோடியில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பலர் வெளியில் நின்று கொண்டும் அடுத்த வீட்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டும் இருந்தார்கள்.\nசட்டை அணியாத வைத்தியர் வந்து ஆளோடியில் தரையில் உட்கார்ந்தார். நோயாளிகளும் உதவிக்கு வந்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள். அந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது வைத்திய சாலை என்ற எண்ணமே ஏற்படவில்லை அவனுக்கு.\nஒவ்வொருவராகப் பார்த்து வெளியேற வெளியேற கூட்டம் உட்கார்ந்தபடியே முன் நோக்கி நகர்ந்தது. இவரிடம் வைத்தியம் செய்து என்ன ஆகப் போகிறதோ என்று பயம் ஏற்பட்டது. பூசாரிக்குத் தெரியாமல் பஸ் ஏறி மயிலாடுதுறை போய் விடலாமா என்று தோன்றியது.\nஇவனுடைய முறை வந்தது. கையை அமுக்கிப் பார்த்துவிட்டு, “எலும்பு ஒடஞ்சிருக்குங்க. சிம்பு வெச்சுக் கட்டுப் போடறேன். பெசல் எண்ணை தரேன். கட்டின் மேலேயே எண்ணையை தினம் மூணு வேளையும் போட்டு வாங்க. அடுத்த புதன்கிழமை வாங்க. வரும் போது ஒரு கோழி முட்டையும், கொஞ்சம் உளுத்தம்மாவும் கொஞ்சம் வெள்ளைத் துணியும் கொண்டு வாங்க என்றார். மூங்கில் சிம்புகளை வைத்துக் கட்டுப் போட்டார்.\nஎண்ணை எவ்வளவு வேணும் என்று வைத்தியர் கேட்டதற்கு “அம்பது ரூபாய்க்குக் குடுங்க” என்றார் பூசாரி. ‘ஃபீஸ்’ ���ன்று இழுத்தான். “எண்ணைக்கு மட்டும் தாங்க காசு வாங்கறது” என்றார் வைத்தியர்.\nஇன்னும் ஒரு வாரம் இங்கே தங்கணுமா போச்சு. எல்லாத் திட்டங்களும் மண். தொழிற்சாலை ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. நானும் இல்லாவிட்டால் சர்வநாசம் தான். ஐயனார் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து பார்க்கவில்லை என்று தண்டனை. வந்து பார்த்ததற்கும் தண்டனையா போச்சு. எல்லாத் திட்டங்களும் மண். தொழிற்சாலை ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. நானும் இல்லாவிட்டால் சர்வநாசம் தான். ஐயனார் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து பார்க்கவில்லை என்று தண்டனை. வந்து பார்த்ததற்கும் தண்டனையா கை வலியை விட மன வலி தான் பெரிதாக இருந்தது.\nபூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தார். கைதி போல உணர்ந்தான். “இன்னும் ஒரு வாரம் நீங்க என் வீட்டிலேயே தங்கிடுங்க. ஊருக்குப் போன் போட்டுச் சொல்லிடுங்க. ஒண்ணும் யோசனை பண்ணாதீங்க. உங்க தாத்தா குடும்பமும் எங்க தாத்தா குடும்பமும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருந்தவங்க. சந்தோஷமா இருங்க. ஐயனாரு கை விட மாட்டாரு.”\nஎன்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டுத் திண்ணையில் கட்டிலே கதியாகக் கிடந்தான். முடிந்த போது ஐயனார் கோவிலில் போய் உட்கார்ந்தான். ஊர் மனிதர்கள் அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். இந்தக் கிராம வாசிகளுக்குத் தான் எத்தனை பாசம். நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என்று நினைக்கிறான். ஏதேனும் செய்தால் தான் பாசம் காட்ட வேண்டும் என்ற வணிகக் கலாசாரத்தில் வளர்ந்தவன் அவன்.\nபூசாரி கோவில், வயல் வேலைகளுக்குப் போன நேரம் போக மீதி நேரத்தில் இவனை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வேளா வேளைக்கு அவரது மனைவி சாப்பாட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் கொடுத்தாள். இடது கையால் சாப்பிடப் பழகிக் கொண்டான்.\n“வீட்டிலே டீவி இருக்குங்க. கரண்ட் தான் கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வரும். அதுவும் எப்ப வரும்னு சொல்ல முடியாது.”\nஅவனுக்கு ஒரே பொழுது போக்கு பூசாரியின் மகனும் அவனுடைய நண்பர்களும் தான். இவனுடைய இளமைப் பருவம் சென்னை நகரில் கழிந்தது. கிராமப் புறங்களைப் பார்க்கவோ அந்த வாழ்க்கை முறையைப் பற்றி அறியவோ அவனுக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை. இப்பொழுது வாய்ப்பும் கட்டாய ஓய்வும் கிடைத்து, சிறுவர்கள் மாமரத்தில் ���யிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதையும் கிட்டிப் புள், கோலி, பம்பரம் விளையாடுவதையும், சிறுமிகள் பாண்டி விளையாடுவதையும், ‘ஆலாப் பொறுக்கி, ஆரோட சேத்தி’ என்று நீளமாகப் பாட்டுப் பாடிக் கொண்டே கற்களை விட்டெறிந்து பிடிக்கும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅவ்வப்போது பூசாரி வந்து தன் குடும்பக் கதையைச் சொல்வார். “எனக்கு நாலு பசங்க. இங்கே இருக்கிறவன் தான் கடைசி. பெரியவன் டிரைவிங் கத்துக்கிட்டான். இப்போ துபாயிலே இருக்கான். ரெண்டாவது பையன் ஃபிட்டர் தொழில் கத்துகிட்டு கும்மாணத்திலே வேலை பாக்கிறான். மூணாவது பய அங்கேயே இஞ்சினீரிங் காலேஜிலே படிக்கிறான். பெரியவன் அனுப்பற பணத்திலே தாங்க அவன் படிப்பு நடக்குது. இப்ப பெரியவனுக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னா அவன் தம்பிக்குப் பணம் அனுப்பறது நின்னு போயிடும். ஒரு நல்ல எடம் வந்திருக்கு. தம்பி படிப்புக்காக அவனுடைய கல்யாணத்தை ஒத்திப் போடறதும் சரியில்லே. பார்ப்போம். ஐயனாரு ஏதாவது வழி காட்டுவாரு.”\nபூசாரி மட்டுமல்ல, அந்த ஊர் ஆண்கள் ஒவ்வொருவரும் இவனிடம் வந்து தங்கள் சொந்தக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டார்கள். இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறார்கள், கேட்டு எனக்கு என்ன உபயோகம் என்று நினைத்தாலும் வேறு வழி இல்லாமல் கேட்டுக் கொண்டான்.\nஅதே போல, இவனைப் பற்றியும் ஒவ்வொருவரும் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்தவருடைய சொந்த விஷயங்களில் தலையிடுவது தவறு என்ற நாகரிகம் தெரியாத காட்டு வாசிகள் என்று நினைத்தான். முதலில் தன்னைப் பற்றி அரை குறைத் தகவல்களை மட்டுமே வெளியிட்டவன் பின்னர் மனம் மாறி இவர்கள் தங்களைப் பற்றி முழுமையாகச் சொல்லிக் கொள்வது போல என்னிடமும் எதிர்பார்க்கிறார்கள். சொல்வதில் என்ன தவறு என்று நினைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டான், தனது தொழிற்சாலை தள்ளாட்டத்தில் இருப்பது உள்பட.\nஒருநாள் பூசாரியின் பையன், “வித்தை காட்டறேன் பாருங்கடா” என்று அக்கம் பக்கத்துப் பையன்களைக் கூட்டி வந்தான். ஒரு நூலில் ஒரு சிறு கல்லைக் கட்டி நூலின் மறு முனையை ஒரு குச்சியில் தொங்க விட்டான். மற்ற பையன்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அந்த நூலில் வைத்தான். நூல் எரிந்தது. அதில் கட்டப்ப��்டிருந்த கல் கீழே விழுந்தது. “இது தான் வித்தையாக்கும்” என்று பையன்கள் கேலி செய்தார்கள். “இருங்கடா, இன்னும் இருக்குடா” என்று சொல்லி விட்டு வேறு ஒரு நூலை எடுத்தான். அதில் ஏதோ பச்சிலைச் சாற்றைத் தடவினான். சற்று நேரம் காய வைத்து விட்டு முன்பு போல் அதில் கல்லைக் கட்டித் தொங்க விட்டான். இப்பொழுது அதைப் பற்ற வைத்தான். நூல் எரிந்தது. கரியாயிற்று. ஆனால் கல் விழவில்லை. மற்றப் பையன்கள் வாயைப் பிளந்தார்கள்.\n டேய் எனக்குச் சொல்லிக் குடுடா.”\n“மூணு நாள் பட்டினி கிடக்கிறியா, அப்ப தான் சொல்லித் தருவேன்.”\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த போது சுந்தரேசனுக்கு மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றியது. மூலப் பொருள் தரக் குறைவைச் சரி செய்ய ஒரு வழி புலப்பட்டு விட்டது. ஒரு வருஷமாக மூளையைக் கசக்கிக் கொண்டபோது கிடைக்காத திட்டம் ஒரு வாரமாக அதைப் பற்றிச் சிந்திக்காத போது தோன்றியது.\n“தம்பி, இங்கே வா, எனக்கு அந்த வித்தையைச் சொல்லிக் குடு, நான் மூணு நாள் பட்டினி கிடக்கிறேன்” என்றான்.\n“உங்களுக்குச் சொல்லித் தரேண்ணே. நீங்க பட்டினி எல்லாம் கிடக்க வேண்டாம். வேறே ஒண்ணும் இல்லீங்க. முருங்கை இலைச் சாறு அது ”\nஅடுத்த புதன் கிழமை வந்தது. தென்னமரக்குடிக்கு அழைத்துப் போனார் பூசாரி. வைத்தியர் கட்டைப் பிரித்தார். கையில் ஒவ்வொரு இடமாக அழுத்திப் பார்த்துக் கொண்டே வந்தார். குறிப்பிட்ட ஓரிடத்தில் கட்டை விரலால் பலமாக அழுத்தினார். வலி தாங்காமல் ஆ என்று அலறினான் அவன். அடுத்த கணம் வலி மாயமாக மறைந்தது. எட்டு நாட்களாக கையில் இருந்த கனம் குறைந்தது. கை என்று ஒன்று இருப்பதான உணர்வே இல்லை. வைத்தியர் முட்டையையும் உளுத்தம் மாவையும் குழைத்துக் கை முழுவதும் பற்றுப் போட்டார். ஒரு வெள்ளைத் துணியை வைத்துக் கட்டினார்.\n“நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு கட்டை அவுத்துட்டு வெந்நீரை விட்டுக் கழுவி துன்னூத்தைப் பூசுங்க. ஒரு வாரத்துக்கு எண்ணெயைத் தடவிங்க. நீங்க உங்க ஊருக்குப் போகலாம்.”\nவெளியில் வந்ததும் பூசாரி சொன்னார், “ஒரு வாரம் எண்ணை போட்டதிலே எலும்பு தசை எல்லாம் இளகி ரப்பர் கணக்கா ஆயிருச்சு. இப்போ அது தன் இடத்திலே சரியா ஒக்காந்துகிச்சு. டாக்டர் கிட்ட போனீ்ங்கன்னா, அன்னிக்கே சேத்து வைச்சுக் கட்டுப் போடுவாங்க. தசை விறைப்பா இருக்கறப்���ோ எலும்பைப் பொருத்தினா அது முசிறிக்கிட்டுத் தான் இருக்கும். அதிலே ஒரு சின்னப் பிசிறு இருந்தாலும் கை கோணிப் போயிடும். இப்படி இளக்கிக் கட்டறது தான் இயற்கையான நிலைக்குக் கொண்டாரும்” என்றார்.\n“இதுவே மும்பையிலே இருந்தா எக்ஸ்ரே, ஆப்பரேஷன், ஸ்டீல் பிளேட் வைக்கறதுன்னு அம்பதாயிரம் ரூபாய் செலவு வெச்சுடுவாங்க. நீங்க வெறும் அம்பது ரூபாயிலே முடிச்சுக் குடுத்துட்டீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு சாயங்காலம் பஸ்ஸிலே சென்னைக்குப் போறேன்” என்றான்.\n“எங்களை எல்லாம் நெனப்பிலே வெச்சுங்க” என்றார்.\n உங்க பையனையும் மறக்க முடியாது. இந்த ஒரு வாரம் ஓய்வு எடுத்ததிலே எனக்கு ஒரு புது வழி புலப்பட்டிருக்கு. ஐயனார் அருளாலே, அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என் தொழில் நிமிர்ந்துடும். அப்புறம் உங்க பையனோட காலேஜ் படிப்பை நான் பார்த்துக்குவேன்” என்றான்.\n“எல்லாம் நல்லபடியா நடக்கும் ஐயனாரு கை விடமாட்டாரு. போய்ட்டு வாங்க.”\nமூன்று மாதம் கழித்து பூசாரிக்குப் போன் வந்தது. “தொழில் நல்லா நடக்குது. உங்க மூணாவது பையன் ஃபோன் நம்பரைக் குடுங்க. அவன் காலேஜ் ஃபீஸ் எவ்வளவு, யார் பேருக்குப் பணம் அனுப்பணும்கிற தகவலை வாங்கிக்கிறேன், அத்தோட உங்க சின்னப் பையனுக்கும் என் நன்றியைச் சொல்லுங்க” என்றான் சுந்தரேசன்.\n“நன்றி ஐயனாருக்குத் தாங்க சொல்லணும். வருசா வருசம் வந்துட்டுப் போங்க” என்றார் பூசாரி.\nசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)\nசுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nபயன் எண்ணாமல் உழை, பக்தி செய்து பிழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/cbi-on-trichy-professor-case/", "date_download": "2019-04-22T20:21:35Z", "digest": "sha1:L7E7C43UWDSWJRXTKXNCC7K5QPDYBRDF", "length": 10251, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு ! - NTrichy", "raw_content": "\nதிருச்சி பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு \nதிருச்சி பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு \nதிருச்சி பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு \nகல்வியல் கல்லூரிகளுக்கு(பி.எட்) அனுமதி வழங்குவது தொடர்பான முறைகேட்டில் சிக்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியல் துறைத்தலைவர் மீது சீ.பி.ஐ. வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதேசிய ஆசிரியர் கல்வி வாரியம் மூலம், இந்தியாவின் கல்வியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படுதல் மற்றும் ஏற்கனவே உள்ள கல்லூரிகளை புதுப்பிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இப்பணிக்காக வாரியத்தின் மூலம் 2பேர் கொண்ட குழு வருடவரும் நியமிக்கப்படும். அவர்கள் பல்கலைக்கழக அளவில் உள்ள துறைத்தலைவர்கள் அல்லது பேராசிரியர்களா இருப்பார்கள்.\nதேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தில் கல்வியியல் கல்லூரிகளை ஆய்வுமேற்கொள்வதற்கான தகுந்த பேராசிரியரை பரிந்துரைக்கும் படி பல்கலைக்கழகத்திற்கு சுற்றறிகை அனுப்பப்படும். மீண்டும் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆய்வுக்கு தகுந்த நபர் இவ்வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படுவர். அதன்படி, நியமிக்கப்படும், ஆய்வாளர்கள் கல்வியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதி, தேவையான பாடத்திட்டங்கள் போன்றவை முறையாக உள்ளதா என ஆய்வு செய்து வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.\nஅந்த வகையில் கடந்த 2016ல் கல்வியியல் கல்லூரிகளை ஆய்வுமேற்கொள்வதற்கு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைத்தலைவர் கே.ஆனந்தன் மற்றும் வடஇந்தியாவைச்சேர்ந்த மற்றொருவரையும் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களும் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தில் உள்ள கல்லூரி அமைப்பதற்கு உண்டா விதிமுறைகளை சரியாக பின்பற்றாத பல்வேறு கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து, நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர். இதற்காக, இவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nபின்னர், இவர்கள் மீது சி.பி.ஜ விசாரணை அமைக���கப்பட்டு இவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என நிருபிக்கப்பட்டது. மேலும, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியல் துறை தலைவர் கே.ஆனந்தன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் பரிந்துரை செய்தது. அதன்அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்வியல் துறை தலைவர் ஆனந்த் மீது பல்கலைக்கழகம் சார்பில் விசாரணை கமிட்டி அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடமாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட ஆய்வாளர் பல்கலைக்கழகத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்ப இன்று கடைசி தேதி\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1321266", "date_download": "2019-04-22T20:47:06Z", "digest": "sha1:IABSX2P6KGR3JPQSIM26YT2WV2T2NBEK", "length": 16777, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "பணம் வைத்து ரம்மி: சுப்ரீம் கோர்ட் அனுமதி| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nபணம் வைத்து ரம்மி: சுப்ரீம் கோர்ட் அனுமதி\nபுதுடில்லி: தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஆக். 18) மாலை நடந்தது. இதில் திறன் மேம்பாட்டிற்காகவே ரம்மி விளையாடப்படுவதாக கிளப் உரிமையாளர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழகத்தில் கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டது.\n7 பேர் விடுதலை: தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம்(1)\nஇளங்கோவன் மீது அவதூறு வழக்கு(1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇதற்கெல்லாம் கருணை மனு போடமுடியாதுங்க.... ஆனால் சுப்ரீம் உத்தரவை மதிப்பதும் மதியாததும் அவரவர் மனதை பொருத்த விஷயம்ங்க........\nதமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டது.சுப்ரீம் கோர்ட் மரத்து மூட்டில் ரம்மி விளையாடினால் ஜெயில் + அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் ���திவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n7 பேர் விடுதலை: தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம்\nஇளங்கோவன் மீது அவதூறு வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32995&ncat=2", "date_download": "2019-04-22T20:45:15Z", "digest": "sha1:U7QZDIRDCJHDW4ZX63VUAJTBQRGDFSTE", "length": 30945, "nlines": 327, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் வயது, 24; முதுகலை பட்டதாரி. தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடுத்தர விவசாய குடும்பத்தைச் சார்ந்தவள். அன்புமிகுந்த பொற்றோர், பாசமான அக்கா என்று சந்தோஷமான குடும்பத்தை கடவுள் எனக்கு தந்துள்ளார். என் அக்காவிற்கு திருமணம் ஆகி, மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழ்கிறாள். எங்கள் குடும்பத்தில் பணத்திற்கு குறைவிருந்தாலும், பாசத்திற்கு குறைவில்லை. ஆனால், இப்போது எனக்கு நானே எமனாக இருக்கிறேன்.\nசிறு வயதிலிருந்து எனக்கு இதய கோளாறு உள்ளது; அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறேன். இதயத் துடிப்பு அதிகரிக்கும் போதெல்லாம் மூச்சுத் திணறல் ஏற்படும். இதய வால்வில், சிறு பிளவு இருப்பதாகவும், இதய துடிப்பு, 60 மட்டும் இருப்பதாகவும், சி��� சமயம், இதயத் துடிப்பு அதிகரிக்க மன அழுத்தமே காரணம் எனக் கூறி, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம் என்று கூறினார், உள்ளுர் இருதய மருத்துவர்.\nஇந்நிலையில், நான், கல்லூரியில் படிக்கும் போது, ஒருவரை காதலித்தேன்; இருவரும் தூரத்து சொந்தம். யாரிடமும் பேசாத என் குணத்தை அறிந்தே, அவர், என்னை காதலிப்பதாக கூறினார். ஆரம்பத்தில் மறுத்தாலும், வயதிற்கேற்ற சபலத்தால், நானும் காதலித்தேன். அவர், என்னை விட ஆறு மாதம் மூத்தவர். நான் காதலிப்பது, என் அம்மா மற்றும் அக்காவுக்கு மட்டும் தெரியும். ஆரம்பத்தில் இதை ஏற்க சங்கடப்பட்டாலும், பின், இருவரும் ஒப்புக் கொண்டனர். ஆனாலும், ஜாதக நம்பிக்கையுள்ள என் அம்மா. எனக்கும், என் காதலருக்கும் பொருத்தம் பார்த்தார். அதில், இருவரும் திருமணம் செய்து கொண்டால், திருமணமான மூன்று ஆண்டுகளில் கணவனை இழக்க நேரிடும். மேலும், என் ஜாதகத்தில், எனக்கு இரண்டாவது மாங்கல்யமே நிலைக்கும் என்றும் கூறியுள்ளனர்.\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; ஆனால், ஜாதகத்தில் நம்பிக்கையில்லை என்றாலும், போகப் போக பயம் வந்துவிட்டது. அவ்வாறு நடந்து விடுமோ என்ற பயத்தில், தினமும் சாகிறேன்; கோவிலுக்கு சென்று, பரிகாரம் செய்கிறேன்.\nஎனக்குள்ள பிரச்னை, என் காதலருக்கும் தெரியும். ஜாதக விஷயத்தைப் பற்றி அவரிடம் கூறிய போது, 'இதை ஏன் நம்புகிறாய், கடவுளை நம்பு; நாம் நன்றாக வாழ்வோம்...' என்று கூறி, என்னை தேற்றினார். தற்போது, என் வீட்டில், உறவுக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க, முடிவு செய்து உள்ளனர்.\n'என்னால், என் காதலரை தவிர்த்து, வேறு ஒருவரை மணப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது...' என்று என் அம்மா மற்றும் சகோதரியிடம் கூறினேன். அதற்கு அவர்கள், 'ஜாதகம் ஒத்து வரவில்லை; உன்னால், அந்த பையனின் வாழ்க்கை அழியும்...' என்றனர். நான் அழுத போது, 'ஏன் அழுகிறாய்... விதிப்படி நடப்பது நடக்கட்டும். உனக்கு, அவ்வாறு தான் வாழ்க்கை அமையும் என்றால், அவ்வாறே அமையட்டும்...' என்று என்னை தேற்றினர்.\nஆனால், என் காதலருக்கு திருமண வயதில் ஒரு தங்கை இருப்பதால், மூன்று ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருந்தாலும், என் பெற்றோர் விடமாட்டார்கள்.\nமேலும், என் காதலர் வீட்டில் என் இதயக் கோளாறு மற்றும் ஜாதக விஷயம் தெரிந்தால், என்னை ம��ுத்து விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுகிறது. இதை அவரிடம் கூறிய போது, 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வோம்...' என்கிறார். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை. இரு வீட்டின் சம்மதத்தோடு, பெற்றோரின் ஆசியோடு, மணம் புரிந்து நன்றாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.\nஇதற்கிடையில், இதுவரை உள்ளூரில் சிகிச்சை பெற்ற வந்த நான், தற்போது, நகரத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளேன். அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யக் கூறியுள்ளனர்.\nஅம்மா... நான் அவருக்காக காத்திருப்பதைப் பற்றி ஊர் என்ன பேசும் என்று வருத்தப்படும் என் அம்மாவுக்கும், ஜாதகத்தை நம்பலாமா, ஜாதகத்தால் உயிர் வாழ்வதை நிர்ணயிக்க முடியுமா என்ற என் குழப்பத்தையும், என் அன்பான வாழ்க்கை எனக்கு நீடிக்க வேண்டும் என்று ஏங்கி, வேதனையில் சாகும் எனக்கு, உங்களின் ஆசீர்வாதத்தோடு பதில் தாருங்கள்.\nஉங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்.\nஎனக்கு தெரிந்த பெண் ஒருத்தி, பிறவியிலேயே இதய கோளாறு உடையவள்; அவளது பிரச்னை தெரிந்தும், அவளை மணந்தார் ஒருவர். அவர்களுக்கு இரு பையன்கள்; அவர்களை படிக்க வைத்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்து விட்டாள். இப்போது, 60 வயதை தாண்டி, கணவருடன் சந்தோஷமாக வாழ்கிறாள்.\nஇறைவன் அருள் இருந்தால், எந்த மருத்துவ பிரச்னையையும் வெல்லலாம். நம்பிக்கையுடன், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிடு. இதுவரை, 'அறுவை சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம்...' என்றும், 'அறுவை சிகிச்சை கட்டாயம்...' என்றும் இரு மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், மூன்றாவதாக, இன்னொரு இதய மருத்துவரிடம் ஆலோசனை கேள்.\nஇதய நோயும், ஜாதக குறைபாடும், உன் காதலை சீர்குலைத்து விடுமோ என்ற மனப் பதற்றத்தை, ஒதுக்கு.\n'நான் ஜாதகத்தை நம்பவில்லை; இதய நோயும் குணமாகிவிடும். நான், என் காதலனையே மணந்து கொள்வேன். என்னை, என் போக்கில் வாழ விடுங்கள்...' என்று உன் வீட்டில் ஆணித்தரமாக தெரிவித்து விடு.\nநீ, உன் வீட்டில் பேசுவதை போல, உன் காதலனை அவனது வீட்டில் பேசச் சொல்.\nஉங்களின் அன்பான திருமண வாழ்க்கையைப் பார்த்து, ஊரே வியக்க வேண்டும். அந்த சந்தோஷமே, உன்னை நூறு ஆண்டுகள் வாழ வைக்கும்; உன்னுடைய மனக்குழப்பங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.\nஉன்னை சுற்றியுள்ள உறவுகள் யா���ிடமும் குற்றம் கண்டுபிடிக்காத நல்ல மனம் உனக்கு இருக்கிறது. நீ தொட்டதெல்லாம் துலங்கும்; இறக்கைகள் இல்லாத தேவதை நீ உங்களிருவரின் திருமணம் வெற்றி பெற, இதயப்பூர்வமான வாழ்த்துகள்.\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅருமை சகோதரி, உன் கறைகள் பிரச்னைகள் தீர்ந்து நீ நாள் வாழ்வு பெற இறைவனை வேண்டுகிறேன். உனக்கு என் ஆசிர்வாதம், இதயம் கனிந்த வாழ்த்துக்கள்\nபயத்தை போக்க வாழை மரத்துடன் முதல் திருமணத்தை நடத்துங்கள். அதன் பின் இரண்டாம் திருமணமாக உங்கள் காதலருடன் திருமணத்தை நடத்துங்கள். சமயத்தில் மூட நம்பிக்கையிலும் நண்மை இருக்கிறது.\nஜாதகம் சிலரது பிழைப்புக்காக வைத்திருக்கும் நடைமுறை. கடவுளைத்தவிர யாராலும் ஏதும் மாற்ற முடியாது. அடுத்தவர் விதியை ஜாதகம் சொல்லுமானால் கடவுள் எதற்கு. காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதையாக சில விஷயங்கள் ஒத்து போகலாம் . அதை வைத்து இவர்கள் ஊரை ஏமாற்றுகிறார்கள் ஜாதகம் பார்த்து நடந்த கல்யாணங்கள் விவாகரத்தில் முடியவில்லையா\nநானும் ஜாதகத்தை மூட நம்பிக்கை என நினைத்தேன். என் நண்பன் திருமணதிற்கு நான் கூறிய பெண்ணை திருமணம் செய்தான். ஜாதகத்தில் இருவருக்கும் பொருத்தம் இல்லை, மற்றும் அந்த பெண் வேறு தொடர்பு வைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது என ஜோதிடர் கூறினார். இது மூட நம்பிக்கை என கருதியே திருமணம் நடந்தது. 10 வைத்து நாளில், அந்த பெண் வேறு ஒருவனுடன் இருந்த அந்தரங்க கட்சியினை என் நண்பன் கண்டான். போதுமா....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/24915-.html", "date_download": "2019-04-22T20:26:02Z", "digest": "sha1:KCOW47AVRXJLKOB2Y5TU2TSFOFK3MN2L", "length": 10541, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "‘நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக வேண்டும்’ - ஏன்? : பாக். பிரதமர் இம்ரான் கான் சுவாரஸ்ய விளக்கம் | ‘நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக வேண்டும்’ - ஏன்? : பாக். பிரதமர் இம்ரான் கான் சுவாரஸ்ய விளக்கம்", "raw_content": "\n‘நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக வேண்டும்’ - ஏன் : பாக். பிரதமர் இம்ரான் கான் சுவாரஸ்ய விளக்கம்\nவரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வாய��ப்பு அதிகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு அவர் கூறும் காரணம் புத்திசாலித்தனமானது, தர்க்கபூர்வமானதாக தொனித்தாலும், எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தால் எந்த முன்னெடுப்பையும் பாஜக அப்போது அனுமதிக்காது என்ற தொனியில் பேசியுள்ளார்.\nஅதாவது அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பாகிஸ்தானுடன் ஆன எந்த ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுப்பையும் அப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக எடுக்க அனுமதிக்காது, ஆட்சியைப் பிடித்தாலும் வலதுசாரிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகப் பயந்து காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த முன்னெடுப்பையும் அது எடுக்காது.\nஇந்தக் காரணங்களினால், “ஒருவேளை வலதுசாரி பாஜக வென்று விட்டால் காஷ்மீர் விவகாரம் குறித்து ஏதாவது ஒரு முடிவு எட்டப்பட வாய்ப்பிருக்கிறது” என்று கணிசமான அயல்நாட்டு நிருபர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.\n“இந்தியாவில் இப்போது நடந்து வருவதை நான் எண்ணிக்கூட பார்க்கவில்லை. முஸ்லிமாக இருப்பதே அங்கு தாக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியாவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இன்றைய தினம் மிகு இந்து தேசியவாதத்தினால் கவலையடைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதனாயு போலவே மோடியும் அங்கு ‘அச்சம் மற்றும் தேசிய உணர்வு’ ஆகியவற்றைக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nகாஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்குவதைத் தடைசெய்யும் காஷ்மீர் சிறப்பு உரிமைகள் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி கூட பிரச்சாரமாகவே இருக்க வாய்ப்புள்ளது.\nபாகிஸ்தான் ஏழைமக்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் ஆகியவற்றுடன் அமைதியான உறவுகளை பேணுவது அவசியம்” என்றார் இம்ரான் கான்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nவாரணாசியில் போட்டி இல்லை, மெகா கூட்டணிக்கு ஆதரவு –தலித் கட்சி தலைவர் சந்திரசேகர ஆசாத் அறிவிப்பு\nஜாட் சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு - இன்று 2ம் கட்ட தேர்தல் களம் காணும் உத்தரப் பிரதேசம்\nஅமித் ஷாவை சிறைக்கு அனுப்பி என் ஆட்சியை கவிழ்க்கப் ��ார்த்தது ஐமுகூ அரசு: பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டு\nயாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும்.. வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார்: சர்ச்சையான பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் பேச்சு\nஉ.பி.யில் பாஜகவிற்கு பின்னடைவு: கூட்டணியில் இருந்து விலகிய எஸ்பிஎஸ்பி கட்சி 39 தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு\n‘நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக வேண்டும்’ - ஏன் : பாக். பிரதமர் இம்ரான் கான் சுவாரஸ்ய விளக்கம்\nஅரசியல் ஆதாயத்துக்காக பெண்களை ‘கட்சியினராக’ சித்தரிக்கும் பிரச்சாரக் களம்- மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு\n‘தலைவர்’ கெத்தில் வலம் வரும் இளங்கோவன்- தேனியில் ‘கை’க்கு எட்டுமா வெற்றி வாய்ப்பு\nமதுரையில் சித்திரைத் திருவிழாவை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் வழங்க திட்டம்: ரகசியத் தகவலால் தேர்தல் ஆணையம் உஷார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/12_29.html", "date_download": "2019-04-22T20:03:08Z", "digest": "sha1:Q4PD2O6BGHLXMF2CI2P4Y3EEHAAPRENZ", "length": 23819, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரபலமான சமூக பதிவுகளும் தமிழ் சமூகமும் பொள்ளாச்சி சம்பவமும்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / செய்திகள் / பிரபலமான சமூக பதிவுகளும் தமிழ் சமூகமும் பொள்ளாச்சி சம்பவமும்..\nபிரபலமான சமூக பதிவுகளும் தமிழ் சமூகமும் பொள்ளாச்சி சம்பவமும்..\nசிலர் எழுதும் பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கும்.அல்லது அவர்கள் தெரிவுசெய்யும் படங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும் . அந்த கருத்துக்களை மக்கள் பகிர்ந்தளிக்கின்றார்கள் அல்லது விருப்பம் இடுகின்றார்கள் . பகிரப்படும் அளவின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறித்த கருத்தின் ஆழம் உணரப்படுகின்றது.\nஇன்னும் சில எழுத்துக்கள் கவிதை வடிவிலானதாக இருக்கும் அவை கவிஞர்கள் என்று சுற்றும் பலரின் கருத்தையும் விருப்புகளையும் உள்வாங்கும்.கவிஞர்கள் என்று இருப்பவர்கள் கவிஞர்களை சுற்றி கருத்திடுவதும் வாழ்த்துவதும் நிகழ்கின்றது. .அரசியல்வாதிகளின் எடுபிடிகள் அரசியல்வாதிகளின் செயற்பாட்டிற்கு முண்டுகொடுத்து நின்றுகொண்டு அவற்றை பகிரும் நிலையும் காணப்படுகின்றது.\nஆனால் சிலரின் பதிவுகள் சீரானதாக சிறப்பானதாக இருக்கும் அவற்றிக்கு விருப்போ கருத்தோ இடப்படுவதில்லை.காரணம் அந்த எ��ுத்தாளர் வேறு யாருக்கும் விருப்போ கருத்தோ இடுவதில்லை என்பதும் சரியான விடயங்களை நீதியாக கூறுவதும் காரணமாக இருக்கலாம் . அதனை வாசிக்கும் நபர்கள் கூட கருத்துக்களோ விருப்புகளோ கூறுவதில்லை .ஆனால் கவனித்தபடியே இருப்பார்கள்.\nஇன்றைய காலத்தில் இளம்பெண்கள் சமூக சேவை செய்வதாக கூறி தமது அழகிய படங்களுடன் பதியும் போது அந்த பதிவுகள் மிகவும் அதிகமாக சமூக ஊடக செய்திகளில் பகிரப்படுகின்றது. முகவலையில் தமது படங்களை போட்டுக்கொண்டு சமூக சேவை செய்வதாக சொல்லி செல்லும் இளம் பெண்கள் பல இடங்களில் பல சிக்கலைகளை பாலியல் துன்பங்களுக்குள் உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்கின்றது. தெரிந்தோ தெரியாமலேயே பாலியல் குழிக்குள் இளம்பெண்கள் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். .அது மட்டுமன்றி பெண்களின் அரைகுறை படங்களும் செஸ் சம்பந்தமான எழுத்துக்களும் அதிகளவில் பகிரப்படுகின்றது. மக்கள் சனத்தொகையிலும் இரண்டு மடங்கு அதிகமான முகவலை கணக்குகள் உண்டென கூறப்படுகின்றது.\nஅப்படியாயின் ஒவ்வொரு நபரும் ஒன்றிற்கு மேற்பட்ட சமூக தளங்களை பாவிக்கின்றார்கள் என்றே எண்ணலாம்.\nமனித மனங்கள் ஆசைகளில் சிக்கி இருக்கின்றது.இந்த ஆசைகளால் முதலிடம் பெறும் ஆசை காமம். காமம் சம்பந்தமான படங்கள் எழுத்துக்கள்.சமூக வெளியிடங்களில் கொட்டி கிடக்கின்றது.ஆனால் சமூகத்தின் முன்னிலையில் தம்மை நல்லவர்களாக காட்டும் நபர்கள் பாலியல் படங்களையும் பாலியல் பற்றிய எழுத்துக்களை படிக்கவும் தமது போலி முகவலையை பயன்படுத்திடுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அதனாலேயே தான் உலக சனத்தொகையில் இரண்டு மடங்கு அதிகமான சமூகவெளி கணக்குகள் இருக்கிறது.அதுமட்டுமன்றி சமூகத்தின் முன்னால் தம்மை நல்லவர்களாக காட்டும் பலரும் ஏதோ ஒரு நேரத்தில் அல்லது தனிமையில் பாலியல் சம்பந்தமான விடயங்களை தேடி படிப்பதும் வாசிப்பதும் நிகழ்கின்றது.அதனை பலர் தமது போலி முகவலையில் பகிர்வதும் சிலர் வாசித்துவிட்டு எதுவும் அறியாதவர்கள் போல நடப்பதும் உண்டு ...\nபாலியல் சம்பந்தமான பதிவுகளை வாசிப்பதும் அதனை அறிவதும் தவறல்ல. ஆனால் அவற்றை போலி முகவலையில் பதிந்து பகிர்ந்தளித்து ஊடகங்களுக்கு வழங்கி அதற்கான செயற்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து பாலியல் பற்றிய தூண்டலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டு செல்வதும் சிறந்த பாலியல் பற்றிய வீடியோ காட்சிகள் அதிகளவில் பகிரப்படுவதுடன் பணம் சம்பாதிக்கும் விடயமாகவும் மாறிவிட்டது இன்றைய பல தவறுகளுக்கு காரணம் என்பதை நாம் என்றும் உணர்ந்து கொள்வதில்லை. பொள்ளாச்சி காம லீலையின் பின்னணியில் குறித்த சில நபர்களை கைகாட்டும் நாம் திருட்டுதனமாக ஒரு தடவையாவது பாலியல் சம்பந்தமான பதிவுகளை பகிர்ந்தளித்த ஒவ்வொருவரும் காரணம் என்று ஏற்றுக்கொள்ள போவதில்லை.\nவளர்ச்சியடைந்த நாடுகளில் பாலியல் சம்பந்தமான படங்களும் அவற்றிக்கான வெளிகளும் பாலியல் பற்றிய அறிவும் வெள்ளைக்கார மக்களிடம் உண்டு . அதனால் ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது பாலியல் தவறுகள் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது..புலம்பெயர் நாட்டில் வாழும் எமது ஆசிய மக்களிடம் அதற்கான அறிவு முழுமையாக இல்லாவிடிலும் மிகவும் குறைந்தளவான அறிவு மட்டுமே உண்டு. அதனால் தான் திருமணமாகாத அல்லது திருமணமான ஆண்கள் பெண்கள் தவறான பாதையில் வேறு ஒரு தொடர்பிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது எனலாம்.\nஇதேபோன்று ஈழத்திலும் இந்த நிலை காணப்படுகின்றது. எமது போராட்ட சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் குறைவாகவும் சமூக தொடர்புகள் அற்ற நிலையிலும் காணப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதுமட்டுமன்றி போராட்டத்தின் கட்டுமான அமைப்பும் அதில் மீதிருந்த பயமும் நம்பிக்கையும் போராட்ட குணமும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்தால் பாலியல் பற்றிய நடவடிக்கைகள் பாலியல் பற்றிய சிந்தனைகள் இளையோர் மனதில் மிகவும் குறைந்தளவில் இருந்தது .\nஆனால் போராட்டம் மௌனித்த பின்னர் வாழும் மக்களிடையே\nபுலம்பெயர் நாட்டில் அல்லது ஈழத்தில் வாழும் திருமணமாகாத ஆண்கள் பெண்களுக்கு பாலியல் பற்றிய தவறான கருத்துக்களே பகிரப்படுகின்றது. அதாவது பாலியல் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவும் எட்டிட முடியாத இன்பத்தின் இரகசியம் என்றும் இளையோரிடத்தில் பாலியல் பற்றிய சிந்தனை விதைக்கப்படுகின்றது. இத்துடன் திருமண வயதெல்லைகள் ஈழத்தில் அதிகரித்து காணப்படுவதும் குடும்ப சுமையை குறைக்கும் சக்தியாக திருமணமாகாத அல்லது திருமணமாகி குறித்த காலத்திற்குள் குடும்பத்த��� விட்டு விலகி வாழவேண்டிய தேவையில் இளைஞர் யுவதிகள் இருப்பதால் பாலியல் தேவையை தீர்த்துக்கொள்ள தம்முடன் பணியாற்றும் அல்லது சமூக வலைத்தளத்தில் பயணிக்கும் நபர்களை அணுகும் நிலை காணப்படுகின்றது. இதனாலேயே தான் ஈழத்தில் பாலியல் தவறுகளும் அதனால் பல குற்ற செயல்களும் ஏற்படுகின்றது என்று கூறலாம்.\nஇன்னும் ஒரு நிகழ்வாக சமூக வலைத்ததளத்தில் அல்லது பொது பணியிடங்களில் சந்திக்கும் நபர்கள் தமது தவறுகளை நியாயப்படுத்த திருமணமான/திருமணமாகாத ஆண்கள் பெண்கள் சந்திக்கும் நபர்கள் தமக்குள் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொள்கின்றார்கள். எங்கள் இருவருக்கும் பாலியல் தேவை உள்ளது. நாம் சேர்ந்து வாழ்ந்திட போவதில்லை ஆனால் எமது தேவையை பூர்த்திசெய்ய நாம் எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வோம் என்றும் ஒழுக்க பிறழ்வு நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். தமது பாலியல் தேவையை பூர்த்தி செய்ய ஆரம்பித்த உறவுமுறையானது சில நேரத்தில் அவர்கள் பிரிந்து செல்ல முடியாத அளவிற்கான பிணைப்பை ஏற்படுத்தி விடுகின்றது . இதனால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு மனநல பாதிப்புகளும் ஏற்படுகின்றது. மேலும் தமது துணையுடன் சரியான ஒரு வாழ்வினை வாழ்ந்திட முடியாமல் மேலும் மேலும் தவறினை செய்வதற்கும் வேற்று உறவுகளை தேடி செல்வதற்கும் மனச்சிக்கல் காரணமாகின்றது.\nதிருமணமான பெண்கள் ஆண்கள் எந்த காலத்திலும் பிரிந்து வாழ்வது குடும்ப சுமையை சுமக்க கடல்கடந்து செல்வது என்றும் ஏற்புடையது அல்ல. முன்னர் எம்மவர்கள் சென்று வாழ்ந்தார்கள் தானே இப்போது என்ன இவர்களுக்கு என்று நீங்கள் கூறுவது புரிகின்றது.ஆனால் முன்னர் இதபோலான உலகமும் சமூகமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இப்போது இல்லை.மிகவும் அதிகமான அளவிலான தொழில்நுட்ப வளர்ச்சியே பல தவறுக்கும் குற்றத்திற்கும் காரணம் என்று கூறலாம்.\nஅதேபோன்று இளமையில் விதவை /தபுதாரன் ஆவதும் புரிதலற்ற பேச்சு,காதல் திருமணங்களும் ஒழுக்க சிதைவிற்கு இன்னுமொரு முக்கிய காரணம் எனலாம்.\nஆகவே எமது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு குற்றத்திற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் புரிதலான உறவுடன் திருமண பந்தத்தில் ஈடுபடுவதும் அவசியம்.\nஅதிகரித்த பெண்கள் கல்வியறிவும் பெண்களின் ஆளுமையும் பெண்களின்\nஅறிவுத்திறனை ஏற்றுக்கொள்ள தயங்கும் ஆண்களின் மனநிலை கட்டமைப்பும் கூட ஒழுக்க சிதைவுகளுக்கு காரணம் இவற்றை எல்லாம் எப்போது எமது சமுதாயம் உணர்ந்துகொள்கின்றதோ அன்றே தான் சமூகம் என்பது சரியான பாதையில் பயணிக்கும்.அதுவரை நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடித்தளவான எழுத்துக்களை எழுதிக்கொண்டே இருப்போம்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/14_4.html", "date_download": "2019-04-22T20:57:14Z", "digest": "sha1:HARTT5XBEU6YVXUDHA7F52S2XQSM6QDC", "length": 6847, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "பல நாடுகளில் செயலிழந்தது சமூக வலைத்தளங்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பல நாடுகளில் செயலிழந்தது சமூக வலைத்தளங்கள்\nபல நாடுகளில் செயலிழந்தது சமூக வலைத்தளங்கள்\nபல்வேறு நாடுகளிலும் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப��� உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nசமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளமைக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.\nஎவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக குறித்த நிறுவனங்கள் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/10103441/1024974/YogiBabuNayantharaSivakarthikeyan.vpf", "date_download": "2019-04-22T19:57:04Z", "digest": "sha1:KQFAGY45HFQEJM33MSAM2WR7DIQTAOW3", "length": 9210, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "மிஸ்டர்லோக்கல் படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்த நயன்தாரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமிஸ்டர்லோக்கல் படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்த நயன்த��ரா\nமாற்றம் : பிப்ரவரி 10, 2019, 10:37 AM\nமிஸ்டர்லோக்கல் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா படக்குழுவினருக்கு வாட்ச்சை பரிசாக அளித்துள்ளார்.\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், நயன்தாராவின் படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது நயன்தாரா, படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது\nடிவி நடிகை அட்டகாசம்... ரசிகர் புகார் : கிரிக்கெட் மைதானத்தில் அநாகரீக செயல்..\nதெலுங்கு சின்னத்திரை நடிகை பிரசாந்தி, தம்மை கிரிக்கெட் பார்க்கவிடாமல், தொந்தரவு செய்து மிரட்டியதாக, ரசிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.\nசிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்\nநடிகர்கள் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் நார்தன் இயக்குகிறார்.\nமீண்டும் மோதும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி...\nமீண்டும் நடிகர் சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த படங்கள் ��ோதவுள்ளன.\nசரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...\n'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.\nஇயக்குநர் சங்கர் 25 - மிஷ்கின் அலுவலகத்தில் பாராட்டு விழா\nஇயக்குநர் சங்கர், தமிழ் சினிமாவில் இயக்குநராகி 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, முன்னணி இயக்குநர்கள் பாராட்டினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramsrants.blogspot.com/2012/05/tamil-short-story-4.html", "date_download": "2019-04-22T20:26:06Z", "digest": "sha1:OGUQSA2RMVBD5EBTZJCWSGH66OYHZYKA", "length": 54505, "nlines": 483, "source_domain": "ramsrants.blogspot.com", "title": "Writing, Is? Fun!: இந்நாட்டு மன்னர் - Tamil Short Story - 4", "raw_content": "\nகாமெடி, தமிழில் எழுத வேண்டும் என்று முடிவு எடுத்த பின் நான் எழுதிய முதல் கதை இது. Back in 2002. அதற்கு முன்னால் serious கதை ஒன்று எழுதி “கல்கி” நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு வாங்கி இருந்தேன் (1995). பிறகு எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என்று சில கதைகள் எழுதினேன். எதுவும் பதிப்பிக்கப்படவில்லை.\nஅமெரிக்கா போய் ஆங்கிலத்தில் எழுத முயற்சி செய்தேன். சகிக்கவில்லை. என்ன செய்வது என்று முழித்த போது என் மனைவி சொல்லி முதன் முதலில் காமெடி எழுதினேன்.\nஇது திண்ணை online இதழில் பதிப்பிக்கபட்டதாக ஒரு நினைவு. லிங்க் எதுவுமில்லை.\nஅரசியல் பற்றிய பார்வை எனக்கு இப்பொழுது முழுமையாக மாறி விட்டதால், இந்தக் கதை seems dated.\nஇதற்குப் பிறகு எழுதிய கதையான “கர்வம்” வானவில் கூட்டம் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.\nஎம்.எல்.ஏ தணிகாசலம், தன் பெயரை நியூமராலஜி காரணமாக தண்ணிகாச்சல்லம் என்று மாற்றி வைத்த உடன் மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்பினார். கோடம்பாக்கம் குட்டித் தெரு சோதிடர் கணிப்பு வீண் போவதில்லை என்று சட்டசபையில் கேள்வி நேரத்து அரைத் தூக்க அரட்டையில் முணுமுணுத்தார் பக்கத்து சீட் ராமநாதன் (ரம்மநாத்தன்).\nபெயர் மாற்றி வைத்து கையெழுத்து போடத் தொடங்கிய ஒரு வாரத்தில் தலைவர் பி.ஏ ஃபோன் செய்தார்.\n\"தலைவர் பேத்தி காது குத்து விழாவோட சேர்த்து கட்சி புத்தம் புது புத்துணர்ச்சி மாநாடு நடத்துறாரு. ஆரம்ப முதல் கடைசி வரையில் நீ தான் பொறுப்பா இருந்து நடத்தி வைக்கணும்னு சொல்லிட்டாரு. உனக்கு நல்ல சான்ஸ் தணி, வெளுத்துக் கட்டு \", என்றார்.\nதணிகாசலத்துக்கு உடம்பு ஆடியது. நெஞ்சம் பூரித்த்து. கட்சியில் அறுபது எம்.எல்.ஏ. தலைவர் தம்மைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறார். மந்திரி பதவி நிச்சயம். மின்சார வாரியம் கிடைத்தால் போதும். ஒரு வேளை எம்.பி நியமனம் கிடைக்கலாம். மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்பு. இந்தி படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.\nதொகுதிக்கு ஃபோன் அடித்து தமக்கு நெருக்கமான மூவரைக் கூப்பிட்டார். வட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர், ஊர் பஞ்சாயத்து பிரஸிடண்ட் மூவரும் மன மகிழ்ந்து சென்னையில் வந்து இறங்கினார்கள்.\n\"நெசமா தலைவரு என் பேரைச் சொன்னாராண்ணே\" என்று கேட்டார் வட்டம்.\n\"நீ இல்லாம இது நடக்காதுனு அவருக்குத் தெரியும்வே\nபி.ஏ சொன்னது போலவே முதலில் போஸ்டர் அடித்தார்கள். 'காது குத்த அஞ்சாத தங்கமே', 'தட்டானைத் தட்டிக் கேட்கும் சிங்க குட்டியே' என்று தொடங்கி, 'வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வரே' என்னும் வரை சென்னை மாநகரமெங்கும் போஸ்டர் அடித்தார்கள். 'உலகம் கண்டறியா' ஊர்வலத்துக்கு மேடை கட்டினார்கள். சிலம்பத்துக்கு ஆள் குறைய பஞ்சாயத்து சிலம்பம் சுற்றினார். பிரியாணி வாங்க கும்பலிடையே அடிபட்டு மிதிபட்டு கடைசியில் நால்வரும் களைத்துப் போய் நடந்தே எம்.எல்.ஏ ஹாஸ்டலை அடைந்தார்கள்.\n\"தலைவரைப் பார்த்து பேசக் கூட முடியலியே\", என்று வருத்தப்பட்டார் வட்டம்.\n\"பிஸியா இருந்திருப்பாருல்ல. நான் நாளைக்குப் பார்க்கும் போது அவசியம் சொல்றேன்.\"\n\"சரி, சென்னையைச் சுத்திப் பார்த்த மாதிரி ஆச்சு\", என்றார் ஒன்றியம்.\n\"அண்ணே, ரொம்ப நாளா ஒரு ஆசை. சிங்கம் பார்க்கணும்\", என்றார் பஞ்சாயத்து.\nஇப்படித் தான் சிறிய ஆசைகளில் பெரிய விபரீதங்கள் தொடங்குகின்றன.\n\"சும்மா தூங்குவே\", என்றார் ஒன்றியம்.\n\"இல்லண்ணே, ���ெசமாவே சிங்கம் பார்க்கணும்னு ஆசை. பொண்டாட்டி கிட்ட வேற சொல்லிட்டு வந்துட்டேன்...\"\n\"நாளைக்கு ராத்திரி நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்கணும். எங்க போறது சிங்கத்தப் பாக்க\nவட்டம், \"வண்டலூர் ஜூ சொல்றீங்களா\nஎம்.எல்.ஏ, \"நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அஸெம்பிளில முக்கியமான ஓட்டு இருக்கு\", என்று இழுத்தார்.\nமற்றவர்கள் பொறாமையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சட்டசபை; ஒட்டு; நிகழ்கால முதல்வர்; 'சபாநாயகர் அவர்களே' ; பிடுங்கி எறிய முடியாமல் பொருத்திய மைக்; இறுக்க கட்டிய கரை வேட்டிகள்...\n\"என்ன விஷயம் பத்தி ஓட்டுண்ணே\n\".... கட்சி எம்.எல்.ஏ சட்டை போடாமல் சட்டசபைக்கு வரலாமான்னு கேள்வி எழுப்பி இருக்காரு. கூட்டணி கட்சியும் ஆளுங் கட்சியும் சேர்ந்து எதிர்க் கட்சிக்கு சம பலமா இருக்கு. நாளைக்கு ஓட்டுல ஒரு ஆள் குறைஞ்சாலும் ஆட்சி கவுந்துடும். எல்லாரும் இருந்தே ஆகணும்னு தலைவர் சொல்லிட்டாரு.\"\n\"நாலு மணிக்குத் தானே ஒட்டு நாம காலையில போயிட்டு வந்துரலாம்\" என்றார் பஞ்சாயத்து.\nஎம்.எல்.ஏ யோசித்தார். பாவம், எல்லோரும் மாங்கு, மாங்கு என்று வேலை பார்த்து இருந்தார்கள்.\n\"சரி, சீக்கிரமா போயிட்டு வந்துரலாம்.\"\nமறு நாள் காலையில் நால்வரும் .... தொகுதி எம்.எல்.ஏ காரை கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வண்டலூர் கிளம்பினார்கள். எம்.எல்.ஏ ஓட்டிக் கொண்டு போனார்.\n\" என்று கேட்டார் எம்.எல்.ஏ.\n\"எங்கண்ணே... மழை இல்ல, தண்ணியும் இல்ல. நம்ம ஊருல முன்ன எப்பிடி சிலு சிலுனு காத்து வரும்; இப்பல்லாம் எரியுது.\"\n\"மாரியம்மனுக்கு பூசை போட்டா எல்லாம் சரியாயிடும்.\"\n\"பூசைல ஒரே குளறுபடி. முன்ன கிடா வெட்டுவோம். இப்ப அதுல்லாம் வெட்டக் கூடாதுன்னா எப்பிடி மழை வரும்\nஇப்படியாக இனிமையாக பேசிக் கொண்டு போனார்கள். வண்டலூரில் டிக்கட் வாங்கி உள்ளே போன போது மணி பதினொன்று. நுழை வாயில் அருகில் இருந்த கொரில்லா கூண்டு முன்னால் சற்று நின்றார்கள். தள்ளி இரு கொரில்லாக்கள் தெரிந்தன. ஒன்று மற்றொன்றுக்கு பேன் பார்த்துக்\n\" என்று வியந்தார் வட்டம்.\nஇங்கிருந்து எம்.எல்.ஏவுக்கு தலைவலி தொடங்கியது. எல்லா இடத்திலும் நின்று நின்று போனார்கள். வட்டம் எதைப் பார்த்தாலும் கறி வைத்து தின்றால் நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டார். ஒன்றியத்தின் அப்பா எல்லா மிருகங்களுடனும் சண்ட��� போட்டிருந்தார். பஞ்சாயத்து கேள்வி மேல் கேள்வி போட்டு சித்திரவதை செய்தார். எம்.எல்.ஏவின் பொறுமை எல்லை கடக்கும்படி கடைசியாக, 'ஒட்டகம் பெருசா, ஒட்டகச் சிவிங்கி பெருசா' என்று கேட்டதும் தணிகாசலம், \"முதல்ல லயன் ஸஃபாரி போகலாம்..நேரமாச்சு\", என்றார்.\nஒரு முப்பது வயது மதிக்கத் தக்க பெண் இரு சிறுவர்களுடன் ஸஃபாரி கிளம்பும் இடத்தில் நின்று கொண்டிருந்தாள். வேன் வந்து நின்றதும் எல்லாரும் ஏறிக் கொண்டார்கள். சரியாகப் பனிரெண்டு மணிக்கு வண்டி கிளம்பியது.\nகூண்டு போன்ற வண்டி. சுற்றிப் பாதுகாப்பான இரும்பு வலை. உள்ளே வசதியுடன் உட்கார்ந்து போக இருக்கைகள் இருந்தாலும் எல்லாரும் நின்றார்கள். வழக்கம் போல முன்னால் இந்த வண்டியில் சவாரி செய்தவர்கள் தங்கள் முத்திரையை விட்டுச் சென்றிருந்தார்கள். இருக்கைகளின் பின்னால் 'மீனா, ஐ லவ் யூ...சுந்தர்', 'கருப்பம்பட்டி சுதாகர்' என்றெல்லாம் எழுதி இருந்தது.\nசெடிகளும் மரங்களும் அடர்ந்து இருந்த பாதையில் வண்டி சென்றது. வெறும் மண் பாதை. இரு பக்கமும் சரிந்து பள்ளத்தில் முள் செடிகளும் உதிர்ந்த இலைகளும் தெரிந்தன.\nஸஃபாரி தொடங்கியதில் இருந்து வண்டியில் மௌனம் நிலவியது. எல்லாரும் மர ஒட்டைகளுக்கு இடையே சிங்கம் தெரிகிறதா என்று பார்த்து வந்தார்கள்.\nபஞ்சாயத்துக்கு எங்கெங்கு நோக்கினும் சிங்கம் தெரிந்த்து. சில சமயம் மர உச்சியில் எல்லாம் சிங்கத்தைப் பார்த்தார். எல்லோரையும் அழைத்துக் காட்டினார். சிறுவர்கள் இருவரும் தம் அம்மாவை இறுக்கப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் கண்கள் மலர்ந்திருந்தன.\n\"டிரைவர், என்னப்பா சிங்கத்தையே காணோம்\" என்று கேட்டார் ஒன்றியம்.\nடிரைவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் வண்டி சிறிது தூரத்தில் நின்றது.நின்ற இடத்திற்கு இரு பக்கமும் இருந்த பள்ளத்தில், இடது பக்கம் மரங்கள் இல்லை. சரிவான பள்ளத்தின் முடிவில் ஒரு சிறிய ஓடை இருந்தது.\nகலங்கலான அந்த ஓடைத் தண்ணீரை நாலு சிங்கங்கள் குடித்துக் கொண்டிருந்தன. கால்களை அகற்றிக் குனிந்த நிலையில் அவற்றின் பெரிய தலைகள் மஞ்சள் நிறத்தில் பளிச்சிட்டன. ஒரு ஆண் சிங்கமும் மூன்று பெண் சிங்கங்களும் இருந்தன. அவை வண்டியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.\nசற்று நேரத்தில் தண்ணீரை விட்டு விலகி நாலும் காட்டுக்குள் சென்று ம��ைந்தன.\n\"எங்க அப்பா இது கூட சண்டை போட்டிருக்காரு\", என்றார் ஒன்றியம்.\nசிறுவர்கள் இருவரும அம்மாவிடம் சிங்கத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். எல்லோரும் சிறிது நேரம் சிங்கம் திரும்பி வருகிறதா என்று பார்த்தார்கள்.\n\" என்று எம்.எல்.ஏ மீசையை முறுக்கினார்.\n\"வண்டியை விடுப்பா..\" என்றார் வட்டம்.\n\"நம்ம கட்சிக்கு சிங்கம் சின்னமா மாத்தணும்ணே\", என்றார் .பஞ்சாயத்து.\n\"என்ன இன்னும் வண்டி கிளம்பலை\" என்றார் வட்டம் உரத்து.\n\" என்று டிரைவருக்கும் பயணிகளுக்கும் இடையே இருந்த வலைக் கதவைத் தட்டினார் ஒன்றியம.\nடிரைவர் பக்கம் இருந்து சத்தமே இல்லை.\n\"என்னப்பா, வண்டியைக் கிளப்பு\", என்று எம்.எல்.ஏ வலை வழியாகக் கத்தினார்.\nடிரைவர் தலை ஒரு பக்கம் சாய்ந்திருந்தது. கண்கள் மூடியிருந்தன.\nஎல்லோருமாகச் சேர்ந்து கதவை இடித்துக் கத்தினார்கள். ஆனால் மூடிய கண் மூடியபடி இருந்தது.\nஎம்.எல்.ஏ சுற்றிப் பார்த்தார். ஒன்றியத்திடம் \"ஒரு நிமிஷம் சுத்திப் போய் டிரைவரைத் தட்டி எழுப்புங்கண்ணே\", என்றார்.\n\"உங்கப்பா சிங்கம் கூட சண்டை போட்டார்னீங்க\n\"சண்டை போட்டார்னு தான் சொன்னேன். ஜெயிச்சாருன்னு\n\"யாரும் கீழல்லாம் இறங்ிகக் கூடாது. சின்னப் பசங்க இருக்காங்க\", என்றாள் அந்தப் பெண்.\n நாம வரலைன்னா கொஞ்ச நேரத்துல அவங்களே தேடிட்டு வருவாங்க. இங்கயே இருப்பம். சிங்கம் வருதா பாப்போம்\", என்றார் வட்டம்.\nஎம்.எல்.ஏ மிரள மிரள விழித்தார். பகீரென்றது அவருக்கு. \"ஐயோ, ஓட்டு..\" என்று தலையில் கை வைத்து அமர்ந்தார்.\n\"என்ன பொல்லாத ஒட்டு... கேட்டா சொல்லிக்கலாம்\", என்றார் பஞ்சாயத்து.\n\"உங்க கிட்ட செல் ஃபோன் இல்லையா அது இருந்தா ஃபோன் பண்ணி ஆளுங்களைக் கூப்பிடலாமே அது இருந்தா ஃபோன் பண்ணி ஆளுங்களைக் கூப்பிடலாமே\nஎம்.எல்.ஏ அசட்டையாக, \"அதெல்லாம் இல்லை. ஒண்ணு குடுத்தாங்க. அது சரியா வேலை செய்யலை. சும்மா கிர், கிர்னு குதிக்குது. எதோ ரிப்பேர்\", என்றார்.\nஅரை மணி நேரம் சென்றது. எம்.எல்.ஏ மூலையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார். அவர் மனதில் பல காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.\nசட்டசபைக் கதவுகள் மூடியிருந்தன. உள்ளே சபாநாயகர் மாட்சிமையுடன் அமர்ந்திருந்தார். எதிர்கட்சி பெஞ்சுகளில் சலசலப்பு. \"தணிகாசலம் வரலை; ஓட்டு நமக்குத் தான்\", என்று எல்லாரும் பேசிக் .கொண்டிருந்தார்கள். எதிர்கட்சித் தலைவர் கையைக் குலுக்க பலத்த போட்டி.\nஆளும் கட்சி பெஞ்சுகளில் சோகம் கப்பியிருந்தது. \"தணி கவுத்துட்டான்\", என்று தலைவர் தலையில் கை வைத்திருந்தார்.\n\"ஓட்டெடுப்பு தொடங்கட்டும்\", என்றார் எதிர்கட்சித் தலைவர்.\n\"ஒரு அரை மணி கழிச்சு தொடங்கலாமே\" என்றார் ஆளும் கட்சித் தலைவர்.\n\"வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. காலையில இருந்து பேதி.\"\n\"அதோட இப்போ எம கண்டம்\", என்றார் கூட்டணிக் கட்சித் தலைவர்\nஎதிர்கட்சித் தரப்பில் பெரும் கூக்குரல் எழுந்தது. சபாநாயகர் சுத்தியை எடுத்துத் தட்டினார். எதிர்கட்சி அங்கத்தினர்கள் சபை நடுவுக்கு ஓடி வந்தார்கள். ஆளும் கட்சித் தரப்பில் வேட்டியை தூக்கிக் கட்டித் தயாரானார்கள். மார்ஷல்கள் மாண்புமிகு அங்கத்தினர்களைத் தடுக்க முன்னால் வந்தார்கள்.\nசட்டசபைக் கதவுகள் திறக்கின்றன. சூரிய வெளிச்சம் கண் கூச திறந்த கதவுகள் பின்னால் இருந்து ஒரே புகை. வாசலில் ஒரு நிழல் உருவம் தெரிந்தது. .\nஎல்லோரும் கண்ணை மறைத்த வண்ணம் பார்த்தார்கள். அந்த உருவம் 'கர்ரக்', 'கர்ரக்' என்று ஷூ சத்தமிட இறங்கி வந்தது.\n\"நான் வந்திட்டேன்\", என்றார் தணிகாசலம்.\nதலையை உலுக்கிக் கொண்டார் தணிகாசலம்.\nமணி ஒன்று. ஓட்டெடுப்புக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. இப்படி உட்கார்ந்து இருந்து ஒரு புண்ணியமில்லை.\nஜன்னல் வழியே சிங்கம் போன திசையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவருடைய சகாக்கள் மூவரும்.\n\"யாரும் வர மாதிரி தெரியலை. இந்த ஜூவே ஒரு மாதிரி. கொஞ்ச நாள் முன்னாடி ஏதோ சிங்கமோ புலியோ காணாம்ப் போனதே நாலு நாள் கழிச்சுத் தான் கண்டுபிடிச்சாங்க. நாம காத்திருந்து புண்ணியமில்லை.\"\n\"அதுக்காக... வெளியில எல்லாம் போக முடியாதுவே\nஎம்.எல்.ஏ அவரை முறைத்தார். \"ஓட்டு போடாட்டி எனக்கு மட்டும் பிரச்சினை இல்லை. சிங்கம் பாக்கணும்னு சொன்னது யாருவே எதிர்கட்சி கூட சேர்ந்துட்டு சதியா பண்ணுறீங்க எதிர்கட்சி கூட சேர்ந்துட்டு சதியா பண்ணுறீங்க\n\"நான் உண்மையான கட்சித் தொண்டன். நீங்க சொல்றதைச் செய்யறேன்\", என்றார் வட்டம்.\nஒன்றியம் பல்லைக் கடித்தபடி தலையை ஆட்டினார்.\nபஞ்சாயத்தை யாரும் கேட்கவே இல்லை.\n\" என்று கேட்டார் ஒன்றியம்.\n\"நாலு பேரும் கீழே இறங்குவோம்..\"\n\"பக்கத்து மரத்துல இருந்து நாலு கிளையை உடைச்சு வேல் கம்பு செய்வோம்.\"\n\"இந்தப் பாதை வழியா ���டுவோம். எப்பிடியும் கதவுல கொண்டு போய் விடும்.\"\n\"வேல் கம்பு வச்சு சண்டை போட்டு விரட்டுவோம். வீரப் பரம்பரைய்யா நாம..\"\n\"யாரும் வெளியல்லாம் இறங்ிகக் கூடாது. சின்னப் பசங்க இருக்காங்க\", என்றாள் அந்தப் பெண் மறுபடி.\nஎம்.எல்.ஏ அந்தப் பெண்ணை உறுத்து விழித்தார்.\n\"இந்தம்மா சொல்றதெல்லாம் நாம கேட்கணும்னு இல்லை\", என்றார் ஒன்றியம்.\n\"வேல் கம்பு செய்ய ரெடியா\" என்று கேட்டார் எம்.எல்.ஏ.\nஅந்தப் பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.\n\"பின்ன... என்னங்க பிளான் போடறீங்க நாலு பேர் எதுக்கு யாராவது இறங்கி டிரைவரைத் தள்ளி வச்சிட்டு வண்டியை ஓட்டிட்டுப் போறது தானே\n\"இது நல்ல யோசனையா இருக்குண்ணே\n\"எல்லாம் சரி. யாரு போறது\" என்று கேட்டார் வட்டம்.\n\"வட்டம், உள்ளதுல இளவட்டம் நீ தான். போறியா\n\" ஆமாம்பா. அதோட இப்ப சிங்கத்துக்கு லஞ்ச் டைம். சாப்பிட்ட சிங்கம் யாரையும் ஒண்ணும் பண்ணாது\", என்றார் ஒன்றியம்.\n\"எதோ சிங்கத்துக்கு சத்துணவு போடறாப்பல பேசுறீங்க. அந்தச் சிங்கம் எல்லாம் நாலு நாள் பட்டினி கிடந்த மாதிரி இருந்தது\", என்றார் வட்டம்.\n\"ஒண்ணு பண்ணலாம். யாரு போறதுன்னு குலுக்கல் முறையில தேர்ந்து எடுக்கலாம்\", என்றார் எம்.எல்.ஏ\nபஞ்சாயத்திடம் ஒரு பேப்பரை எடுத்து, பேனாவைக் கொடுத்தார்கள்.\n\"என் பெயரை தண்ணிகாச்சல்லம் பி.ஏன்னு போடுப்பா\", என்றார் எம்.எல்.ஏ.\nபெயர்களை விரைவாக எழுதிக் குலுக்கிப் போட்டார்கள்.\n\"தம்பி, நீ வந்து எடுப்பா\", என்று அந்தப் பெண்ணின் பையனைப் பார்த்துச் சொன்னார் வட்டம்.\nஅவன் வந்து எடுத்தவுடன், அந்தப் பெண்ணிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.\nஎல்லோரும் கதவுப் பக்கம் குழுமி நின்றார்கள். பஞ்சாயத்தின் கை கால்கள் ஆடின.\n\"சிங்கம் வந்தா நகராமத் தரையில படுத்துரு. இறந்துட்டனு நினைச்சு சிங்கம் ஒண்ணும் பண்ணாது.\" என்றார் ஒன்றியம்.\n\"சிங்கம் பாக்கணும்னு சொன்னேன்..இவ்வளவு பக்கத்துலன்னு சொல்லலியே\", என்றார் பஞ்சாயத்து.\nபிறகு எம்.எல்.ஏவிடம், \"சொத்து எல்லாமே வைப்பு மவன் வெங்கடேசனுக்குத் தான். என் மவன் அவன் தான். வேற யாருக்கும் சல்லி காசு கிடையாது.\"\n\"சும்மா இருய்யா..அவனே பயந்திருக்கான். கருமாரி பெயரை சொல்லிட்டுப் போவே\", என்றார் ஒன்றியம்.\n\"இறங்கி என்ன பண்ண்ணும்னு தெரியுமில்ல\" என்று கேட்டார் எம்.எல்.ஏ.\n'டிரைவரைத் தள்ளி வைக்கணும்\", என்றார் பஞ்சாயத்து. அவர் குரல் தழுதழுத்தது.\n\"பிறகு வண்டி ஓட்டிட்டுப் போகணும்..\", என்றார் எம்.எல்.ஏ.\n\" அவர் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.\n\"எனக்கு வண்டி ஓட்டத் தெரியாதே\", என்று கம்மிய குரலில் அழுதார்.\nஎல்லோரும் விக்கித்து நின்றார்கள். \"என்னண்ணே.. வண்டி ஓட்டணும்னு நீங்க சொல்லவே இல்லியே\n\"எனக்கும் வண்டி ஓட்டத் தெரியாது\", என்றார் ஒன்றியம்.\nஎம்.எல்.ஏ சுற்றிப் பார்த்து விழித்தார்.\nஇந்த முறை எம்.எல்.ஏ கை, கால் நடுங்க கதவுப் பக்கம் நின்றார்.\nஎல்லோரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறக்கையில் திடீரென்று கையைத் தூக்கி நிறுத்தினார்.\n\"எங்கயோ சிங்கம் உறுமற மாதிரி இல்ல\nவட்டம் தொண்டையைக் கனைத்தார். \"காலையில சாப்பிட்டது. வாயுத் தொந்தரவு.\"\nகதவைத் திறந்து எம்.எல்.ஏ இறங்கியதும் பின்னால் கதவை மடேரென்று சாத்தி மூடினார்கள்.\nஎம்.எல்.ஏ சுற்றி பயத்துடன் பார்த்தார். பிறகு பின்னால் திரும்பி, வலைக் கதவு வழியே வேனுக்கு உள்ளே பார்த்து கையைக் காட்டினார். அவருடைய சகாக்கள் மூவரும் கதவருகே நின்று, \"என்ன\n\"கத்தாதீங்கய்யா...தூங்குற சிங்கத்த எழுப்பிடுவீங்க போலிருக்கே\", என்று பதிலுக்குக் கத்தினார் எம்.எல்.ஏ. \"அந்த அம்மாவைக் கூப்பிடுங்க.\"\nஅந்தப் பெண் கதவருகே வந்து, \"என்ன\n\"இப்ப எந்தப் பக்கம் போகணும்\n\"இப்படியே போங்க. போய் பாஸெஞ்சர் கதவைத் திறந்து உள்ளே\nபோன உடனே கதவைச் சாத்துங்க. கதவு பூட்டியிருந்தா நேரா திரும்ப வாங்க. வேல் கம்பெல்லாம் வேண்டாம்.\"\nஎம்.எல்.ஏ தலையை அசைத்து மெதுவாக நடக்கத் தொடங்கினார்.\nமுதல் முதல் கள்ள ஓட்டு போட்ட போது அடித்துக் கொண்ட மாதிரி அவர் நெஞ்சு அடித்துக் கொண்டது. பின்னால் எந்த நிமிடமும் சிங்கம் பாயலாம் என்று தோன்றியதால் சற்றே குனிந்து நடந்தார். ஏனோ ஸ்லோ மோஷனில்\nபின்னால் மறுபடி உறுமல் சத்தம் கேட்டது. \"நேத்து நைட்டு தின்ன பிரியாணிக்கு அப்புறமும் வட்டத்துக்கு எப்படி வாயு வருது\" என்று ஆச்சரியப்பட்ட வண்ணம் வேன் கதவைத் திறந்து உள்ளே ஏறி அமர்ந்து கதவைச் சார்த்தும் போது பின் கண்ணாடியைப் பார்த்தவருக்குத் தூக்கி\nபின்னால் ஒரு சிங்கம் மெதுவாக உறுமிய வண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தது. வேனின் பின் டயரை முகர்ந்து பார்த்தது.\nஎம்.எல்.ஏ கதவை மெதுவாகச் சார்த்தி விட்டு \"வெங்கடாசலபதி,\nவெங்கடாசல���தி\", என்று முணுமுணுத்த வண்ணம் தலை முடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.\nசிங்கம் வேனைத் தாண்டி நடந்து சென்று மறைந்தது. அது திருப்பத்தில் மறையும் வரை அமைதி நிலவியது. பிறகு, \"எம்மாம் பெரிசா இருக்கு\n\"பேட்டை ரௌடியாட்டம் போவுது பாரு. எல்லாத்தையும் கூண்டுல பிடிச்சுப் போட்டு முட்டிக்கு முட்டி தட்டணும்\", என்றார் ஒன்றியம்.\nசற்று ஒல்லியான டிரைவரை ஆராய்ந்து பார்த்ததில் மூச்சு வருவது தெரிந்தது. 'தண்ணி' அதிகம் என்று தோன்றியது. அவனைத் தூக்கி வெளியே போட வேண்டும் என்ற வட்டத்தின் அபிப்பிராயத்தை ஒதுக்கி அவனைக் கஷ்டப்பட்டு இடம் மாற்றினார் எம்.எல்.ஏ.\nசிறிது தூரம் பாதை நேராகச் சென்றது.\n\"இன்னும் சிங்கக் குட்டியைப் பாக்கலியே\nஒரு திருப்பத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது.\nஎம்.எல்.ஏ வண்டியை நடுவில் நிறுத்தினார். \"எந்தப் பக்கம்மா\n\" என்று திரும்பிக் கேட்டார்.\n\"அங்க ஒரு போர்டு இருக்கு. அது பக்கம் போய் நிறுத்துங்க\", என்றாள் அந்தப் பெண்.\nஎம்.எல்.ஏ வேனை போர்டு பக்கம் கொண்டு போய் நிறுத்தினார்.\nஎல்லோரும் போர்டை உற்றுப் பார்ப்பார்கள். அந்த போர்டின் மேல் 'வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வரே' என்று போஸ்டர் ஒட்டி இருந்தது.\n\"போஸ்டரை யாராவது இறங்கிக் கிழிங்கய்யா\" என்றார் ஒன்றியம்.\nஅந்தப் பெண் குறுக்கிட்டு, \"அதெல்லாம் வேணாம். அந்த ரோடு பிரியற இடத்துல போய் வண்டியை நிறுத்துங்க. முன்னாடி போன சிங்கம் சாப்பிடப் போவுது. அது போன திசையில தான் நம்மளும் போகணும்\", என்றாள்.\nரோடில் சற்று முன் சென்ற சிங்கத்தின் தடம் தெளிவாகத் தெரிந்தது. இடது பக்கம் சென்ற பாதையில் திரும்பினார்கள். சிறிது நேரத்தில் தூரத்தில் வாசல் கதவுகள் தெரிந்தன.\nஎம்.எல்.ஏவின் சகாக்களுக்கு குதூகலம் தாங்கவில்லை.\n\"சிங்கத்தையே ஜெயிச்சுட்டோம்\", என்றார் ஒன்றியம்.\nஎம்.எல்.ஏ என்னவோ ஏதோ என்று நினைத்து பிரேக் போட்டார்.\n\"இத பாருங்க, நாம வரலைன்னு தெரிஞ்சதும் வெளியில பெரிய\nகூட்டமே வந்திருக்கும். பத்திரிகைக்காரங்க, டி.வி எல்லாம்\n\"அவங்க கேட்டா நாம உண்மையைச் சொல்லணும். நடந்ததை\nஒன்றியம் புரிந்து கொண்டு, \"ஆமாவே\" என்று ஆமோதித்தார்.\nவட்டம் தொடர்ந்து, \"நானும் இவரும் கீழே இறங்கி வேல் கம்பு\nசெஞ்சதைச் சொல்லணும். தணி வந்து வீரமா டிரைவரைத் தள்ளும் போது, எங்க மேல ரெண்டு சிங்கம் பாயுது...\"\n\"நாலு சிங்கம் கூட சண்டை போட்டு துரத்திட்டோம்.. என்ன நான் சொல்றது\n\"நான் என்ன பண்ணிணேன், நான் என்ன பண்ணிணேன்...\", என்று குதித்தார் பஞ்சாயத்து.\n\"நீ இந்த அம்மாவையும் பசங்களையும் பாத்துக்கலையா..\" என்றார் வட்டம்.\nஒன்றியம், \"தம்பி, நம்புற மாதிரி இருக்கணும்னா நாம கொஞ்சம் காயப்பட்ட மாதிரி காட்டிக்கணும்\", என்றார்.\nவட்டம் வேட்டியைத் தூக்கி டர்ர்ரென்று கிழித்துக் கொண்டார்.\nபிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து, \"நீ திரும்பிக்கம்மா\" என்று விட்டு இன்னும் சிறிது கிழித்துக் கொண்டார்.\nஒன்றியமும் தொடர்ந்து சட்டையைக் கிழித்து விட்டு, எம்.எல்.ஏவிடம் \"நீயும் கொஞ்சம் கிழிச்சுக்கவே\", என்றார்.\n\"சும்மா இருங்கண்ணே. நல்ல வேட்டி இது ஒண்ணு தான். மத்ததெல்லாம் சட்டசபையில கிழிச்சாச்சு.\"\nவண்டி இரண்டு கதவுகளையும் தாண்டி வெளியே வந்தது. வெளியே பலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எம்.எல்.ஏ வண்டியை நிறுத்தினார். கதவைத் திறந்து அவர் இறங்குவதற்குள் , பின்னால் வட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து மூவரும் வெற்றிப் புன்னகையுடனும், கிழிந்த வேட்டி, சட்டைகளுடனும் கீழே இறங்கினார்கள்.\nகதவுகள் பக்கமிருந்து ஒருவன் விடுவிடென்று நடந்து எம்.எல்.ஏ முன்னால் வந்து நின்றான்.\n அடுத்த ரவுண்டுக்கு இவ்வளவு பேர்\nதாடகா வனத்தில் ஒரு நாள் – Tamil Short Story\nTamil Short Story – மனைவி அமைவதெல்லாம்\nதாடகா வனத்தில் ஒரு நாள் - Tamil Short Story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/tag/mahat/", "date_download": "2019-04-22T21:06:37Z", "digest": "sha1:QF4NG5RBI742PHLQNEWMFZD3MGYI4BOW", "length": 4065, "nlines": 108, "source_domain": "www.cineicons.com", "title": "mahat – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர்…\nயாஷிகாவால் முறிந்த மகத் காதல்\nபிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத்தும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் 8 மாதங்களாக காதலித்து வந்தனர்.…\nஅஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மஹத். இப்படத்தின் மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்திற்குப் பிறகு…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த���தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/02/blog-post_8997.html", "date_download": "2019-04-22T19:56:53Z", "digest": "sha1:BNX6W4KMSXYQKD7BCQVQM37CJJNF3C4R", "length": 16577, "nlines": 88, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: சைவத் தொட்டில் – சோழநாடு", "raw_content": "\nசைவத் தொட்டில் – சோழநாடு\nதமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழநாட்டிலும் சமண சாக்கிய சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்து திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய புராணக் குறிப்பும் சோழநாட்டு மக்களிடையே புறச்சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காட்டும்.\nஆனால் சோழநாட்டு மன்னர் எவரும் சமணத்தையோ சாக்கியத்தையோ தழுவினதாகச் சான்றுகள் இல்லை. சோழநாட்டை ஆண்ட களப்பிர மன்னன் கூற்றுவன் கூடச் சிறந்த சைவனாகவே விளங்கினான். கூன் பாண்டியனும் மகேந்திர பல்லவனும் சமணத்தைத் தழுவியிருந்து சைவர்களுக்கு இன்னல் விளைத்த பெரிய புராணச் செய்தியையும், சேர நாட்டு இளவரசன் இளங்கோ சமணத் துறவியானது குறித்துச் சிலம்பு தரும் செய்தியையும் இதனோடு ஒப்பிடுக.\nசைவ சமய எழுச்சிக்குச் சோழநாடு தொட்டிலாக விளங்கியது. இதற்குக் காரணமான அம்மையார், சம்பந்தர், திருமூலர் ஆகியோர் இங்கு தான் தோன்றினர். சைவத்தின் தலைநகரான தில்லையும் சோழநாட்டில் தான் உள்ளது. சைவத்தின் மிகப் பெரிய மாற்றங்கள் இக்காலத்தில் சோழ நாட்டில் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன\nவேதநெறி ஒன்றே நாத்திகத்தை வேரறுத்துச் சைவத்தை நிலை நாட்டும் என்பதை, அம்மையார் சிவனை வேதநாயகனாகப் போற்றியதிலிருந்து சோழ மன்னர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே வேதநெறி பரப்புவதற்காக வடக்கிலிருந்து அந்தணர்களை வ��வழைத்தனர்.\nஅம்மையார் காலத்துக்கும் அப்பர் காலத்துக்கும் இடையில் வடக்கிலிருந்து அந்தணர்கள் வந்தார்கள் என்பதை எப்படி அறிகிறோம்\nஅம்மையார் காலம் வரை இல்லாத கணபதி வழிபாடும் திருநீறு பூசும் வழக்கமும் அப்பர் காலத்தில் காணப்படுகின்றன. அம்மையார் இறைவன் சுடலை நீறு பூசிய மேனியனாகக் காட்சி தருவதாகக் கூறுகிறாரே அன்றித் தான் நீறு பூசியிருப்பதாகவோ மற்ற இறை அன்பர்கள் பூசியிருப்பதாகவோ சொல்லவில்லை. திருநீறு தந்து சம்பந்தர் பாண்டியனின் நோய் தீர்த்ததையும், திலகவதியார் அப்பரின் சூலை நோயைப் போக்கியதையும் பார்க்கும் போது அவர்கள் காலத்தில் சிவனடியார்கள் திருநீறு பூசும் வழக்கம் ஏற்பட்டுவிட்டதை அறிகிறோம். இது பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதைக் கவனிக்க. மகாராஷ்டிர அந்தணர்கள் ஹோமம் செய்த பின் அந்தச் சாம்பலை நீரால் குளிர்வித்துப் பூசும் வழக்கம் இருந்தது. இன்றும் அது அங்கும் இங்கும் தொடர்கிறது.\nஅது போலக் கணபதி வழிபாடும் மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே இவை அங்கிருந்து அக்காலத்தில் இங்கு வந்து குடியேறிய ஒரு கூட்டத்தினரால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.\nஅவர்கள் அந்தணர்கள் என்பதை எப்படி அறிகிறோம்\nமராட்டியக் கொங்கணக் கடற்கரைப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுவதிலிருந்து வந்தவர்கள் அந்தணர்கள் என்று தெரிகிறது. மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் கொங்கணக் கடற்கரையில் நர்மதை நதி முகத்துவாரமாகிய புரோச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிகிறது.\nஇந்தக் குடியேற்றத்துக்குக் காரணம் என்ன பஞ்சம் காரணமாகப் பிழைக்க வந்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவ்வாறு இருந்தால் அந்தணர்கள் மட்டும் வந்திருக்க முடியாது. பிற சாதியினர் வந்ததற்கான சான்றுகள் இல்லை. அரச அழைப்பின் பேரில் தான் வந்திருக்க வேண்டும்.\nஅழைத்தவர்கள் சோழ அரசர்கள் என்பதை எப்படி அறிகிறோம் சோழ நாட்டில் தான் அந்தணர்களுக்கு மிகுதியான நிலங்கள் இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ம��லும் அண்மைக் காலம் வரையிலும் இங்கு தான் அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்தனர்.\nஏன் நர்மதை நதிக்கரையிலிருந்து வரவழைத்தனர் குஜராத்தில் லகுலீசர் என்பார் வேத ருத்திரனைப் பசுபதி என்ற பெயரில் வழிபடும் வழக்கத்துக்கு அடிகோலினார். பாசுபத சைவம் எனப்பட்ட இச்சமயம் அருகில் உள்ள நர்மதை நதிக்கரையில் பரவி இருந்திருக்க வேண்டும். மேலும் அக்காலத்தில் நர்மதை நதிக்கரை வேத நூற்கல்விக்கு ஒரு நிலைக்களனாக விளங்கி இருக்க வேண்டும் என்பது மேற்கல்வி கற்க விரும்பிய சங்கரர் அங்கு சென்றதிலிருந்து அறியப்படுகிறது. எனவே வேதநெறி சார்ந்த சைவத்தை வளர்க்க விரும்பிய சோழ அரசர்கள் இப்பகுதியிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்க வேண்டும்.\nலகுலீசரின் பிறந்த ஊராகிய காரவான் என்பதன் அடிப்படையில் இச்சமயம் காயாரோகண சைவம் எனப்பட்டது. தமிழ்நாட்டில் குடந்தை, நாகை, திருவொற்றியூர் ஆகிய மூன்று ஊர்களும் காயாரோகணத் தலங்கள் என அழைக்கப்படுவதிலிருந்து வந்தவர்கள் இம்மூன்று இடங்களில் முதன் முதலில் குடியேறி இருக்கவேண்டும் எனத் தெரிகிறது. இவற்றில் முதல் இரண்டு இடங்கள் சோழ நாட்டில் உள்ளவை. மூன்றாவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பிற்காலத்தில் தான் அப்பகுதிகள் பல்லவ நாடாகப் பெயர் பெற்றன.\nதமிழ் நாட்டில், குறிப்பாகச் சோழ நாட்டில் அதற்கு முன் அந்தணர்கள் இல்லையா இருந்தனர். ஆனால் அக்காலத் தமிழ் அந்தணரிடையே சிலர் மட்டுமே சைவத்தைச் சார்ந்து இருந்தனர் என்பது, தில்லை மூவாயிரவர், ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர் என்று சைவ அந்தணர்களது எண்ணிக்கை மட்டும் சுட்டப்பட்டிருப்பதால் அறியலாம். பெரும்பான்மையான மற்றவர்கள் திருமால் வழிபாடே தமிழ் மண்ணின் பழமையான நெறி என்ற கொள்கையில் நிலைத்திருக்கக் கூடும். திந்நாகர் போன்ற சில பௌத்தர்கள் பிராமண குலத்தவர் என்று கூறப்படுவதிலிருந்து சிலர் சமண சாக்கியத்தைச் சார்ந்து இருந்ததும் பெறப்படுகிறது.\nஇந்த அந்தணர்கள் செய்தது என்ன\nஅம்மையாரால் துவக்கப்பட்ட சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை இந்த வடபுலத்து அந்தணர்கள் மேலும் கொண்டு செலுத்தினர். இவர்களால் தமிழகத்தில் வேதக் கருத்துகளும் பரவின, கணபதி வழிபாடு, திருநீறு அணிதல் ஆகிய வழக்கங்களும் பரவின.\nஅம்மையார் காலத்தில் இல்லாத சிவன் என்ற பெயரும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் திருமூலர், அப்பர், சம்பந்தர் காலத்தில் மிகுதியாக வழக்கில் இருப்பதிலிருந்து இக்காலத்தில் தமிழ்நாட்டில் யஜுர் வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியும் அதனுடன் இணைந்த சமகம் என்பதும் முதன்மைப் படுத்தப்பட்டன என்பதை அறிகிறோம்.\nசைவத் தொட்டில் – சோழநாடு\nபக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-standard-science-tamil-medium-coal-and-petroleum-chapter-important-questions-and-answers-free-download-2019-2233.html", "date_download": "2019-04-22T20:46:11Z", "digest": "sha1:IKP2WRQ4VGNFU3CCL3F5DLTUDWJFGZRN", "length": 21118, "nlines": 654, "source_domain": "www.qb365.in", "title": "8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 நிலக்கரியும் பெட்ரோலியமும் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Science Coal and Petroleum Chapter Important Questions and Answers ) | 8th Standard | Science / அறிவியல் stateboard question papers and study materials | qb365.in", "raw_content": "\n8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 நிலக்கரியும் பெட்ரோலியமும் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Science Coal and Petroleum Chapter Important Questions and Answers )\n8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 நிலக்கரியும் பெட்ரோலியமும் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Science Coal and Petroleum Chapter Important Questions and Answers )\nஅதிக ஆற்றலைக் கொண்டுள்ள நிலக்கரி எது\nவீட்டில் எரிபொருளாகப் பயன்படும் நிலக்கரி எது\nஎதிலிருந்து நாப்தலின் உருண்டை பெறப்படுகிறது\nஜெட் விமானங்களில் எரிபொருளாகப் பயன்படுவது எது\nகீழ்க்காண்பனவற்றுள் புதைப்படிவ எரிபொருள் எது\nLiquefied Petroleum Gas(நீர்மமாக்கப்பட்ட இயற்கை வாயு)\nஎரிவாயு சிலிண்டர்களில் LPG___________ நிலையில் சேமிக்கப்படுகிறது.\nCompressed Natural Gas அழுத்தப்பட்ட இயற்கை வாயு\nஇயற்கை வாயுவில் அதிகமாக உள்ள வாயு________\nகொதி நிலைகளில் வேறுபடும் திரவங்களை அவற்றின் கலவையிலிருந்து _____முறை மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது\nஎஃகு தயாரித்தலில் குறைப்பானாகப் பயன்படுவது_______\nராமின் குடும்பத்தினர் LPG வாயுவைப் பயன்படுத்தி விரைவாக உணவைச்ச மைக்கின்றனர். ஆனால் முருகன் குடும்பத்தினர் உணவு சமைக்க அதிக நேரம்எ டுத்துக்கொள்கின்றனர். என்ன காரணமாக இருக்கலாம்\nகார்பனாக்கல் என்பதைப் பற்றி நீங்கள் அறிவதென்ன\nநிலக்கரி மற்றும் கல்கரி - வேற்றுமைப்படுத்துக\nபெட்ரோலியத்திலுள்ள மூன்று துணைப்பொருள்கள் A ,B மற்றும் C ஆகியவற்றின்கொ தி நிலைகள் முறையே 120ட ,70டமற்றும் 250டிஊ இம்மூன்றின்க லவையை பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தினால், கலனின்அ டிப்பகுதியில்கி டைப்பது எது\nதற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எரிபொருள்களான நிலக்கரி,பெட்ரோல், டீசல், இயற்கை வாயு, நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) போன்றவை விரைவில் தீர்ந்துவிடும். அப்படித் தீர்ந்துபோனால் சமைத்தல், வாகனங்களை இயக்குதல், தொழிற்சாலைகளின் இயக்கம் போன்றவை பாதிப்படையும். இச்சூழலிலிருந்து விடுபட நமக்கு மாற்று எரிபொருள்களும் தீர்ந்து போகாத எரிபொருள்களும் தேவை. இதற்கானத் தீர்வாக இளம்வி ஞ்ஞானிகளான உங்களுக்குத் தெரிந்த மாற்று எரிபொருள்களின் பெயர்களைக் கூறுங்களேன்\nசமீப காலமாக வளைகுடா நாடுகளாகிய துபாய், சௌதிஅரேபியா, அபுதாபி ஆகிய நாடுகள் பணக்கார நாடுகளாகக் கருதப்படுவதேன்\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதி சனிக்கிழமை அன்று புவிநேரமான இரவு 8.30 மணிக்குக் கோடிக்கணக்கான மக்கள் விளக்குகளை அணைப்பது ஏன் \nநிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் மின்கல விளக்கைப்ப யன்படுத்துகின்றனர். ஆனால் தீப்பந்தத்தினையைப் பயன்படுத்துவது இல்லை. ஏன்\nLPG ஐ வாயுத் தீமூட்டியினால் (Gas Lighter) பற்றவைக்கலாம் ஆனால்வி றகை அவ்வாறு பற்றவைக்க முடியாது. ஏன்\nநெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்குக் களப்பயணம் செல்லுதல்\nபெட்ரோலியத்தின் துணைப் பொருள்களைச் சேகரித்து அதனை வகுப்பறையில்பார்வைக்கு வைக்கச் செய்தல். (ஐந்து)\nமாற்று எரிபொருள்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சுவரொட்டி தயாரித்தல். (இரண்டு)\nகாற்றாலையின் மாதிரி வடிவம் தயாரித்தல் (குழுச் செயல்பாடு)\nநிலக்கரி வாயு, உற்பத்தி வாயு மற்றும் நீர் வாயு ஆகியவற்றின்து ணைப்பொருள்களைக்கண்டறிதல் (நூலகம் மற்றும் இணைய தளங்களைப் பயன்படுத்தலாம்\nபெட்ரோல் பங்கில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றின்வ கைகளைக்கண்டறிக. ஒவ்வொன்றின் இயைபைக் கேட்டறிக. அவற்றின் வேறுபாடு விலைகளில் உண்டா ஏன்\n8ஆம் வகுப்பு அறிவியல் கூடுதல் தேர்வு வினாத்த...\n8 ஆம் வகுப்பு பருவம் 3 அறிவியல் முக்கிய வினாக்...\n8 ஆம் வகுப்பு பருவம் 3 அறிவியல் பாட முக்கிய வி�...\n8ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி கூடுதல் தேர்வு �...\n8ஆம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் தேர்வு வினா ...\n8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வ�...\n8ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி தேர��வு வினா விட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/12/blog-post_9737.html", "date_download": "2019-04-22T20:09:04Z", "digest": "sha1:PXZJYIFCCTX3OVSQ3SRY4STPHE5OUYIC", "length": 12054, "nlines": 126, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். \"பிறக்கின்றப் புத்தாண்டு உயிர்களுக்கெல்லாம் இன்பத்தை மட்டுமே வழங்கட்டும்\".\nவாழ்க்கையின் நீண்ட பயணத்தில் மனித மனம் அந்தரங்கமாகத் தேடும் ஓர் உணர்வு \"காதல்\". இருவரை இணைத்து, வேற்று நினைவின்றி, தனக்குள் அந்த உறவின் இனிமையிலேயே மூழ்க வைக்கும் சக்தி கொண்டது காதல்.சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஓர் தருணத்தில், இரு உள்ளங்களில் ஏற்றி வைக்கப்படும் அந்த தீபம் என்றும் அழிவதில்லை காதலுக்குத் தோல்வியில்லை; துளிர் விடும்போதே அது அமரத்துவம் பெற்று விடுகிறது. நினைவின் ஆழத்தில் பதிந்து போன பந்தம், மரணத்தை வெல்லும் காதலுக்குத் தோல்வியில்லை; துளிர் விடும்போதே அது அமரத்துவம் பெற்று விடுகிறது. நினைவின் ஆழத்தில் பதிந்து போன பந்தம், மரணத்தை வெல்லும் துரதிர்ஷ்டவசமாக அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை துரதிர்ஷ்டவசமாக அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை நட்பு,பாசம்,பக்தி போன்றவற்றிலும் தன்னிழப்பு, நிறைவு ஏற்பட்ட போதிலும், உணர்ச்சிப் பெருக்கு, ஆழ்ந்த அன்பு, நெருங்கிய பிணைப்பு, பரிவு, அக்கறை, நெஞ்சுருகும் பரிதவிப்பு போன்ற எண்ணற்றத் தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது காதல். மன நெகிழ்வில் சுயநலம் துறக்கவும், தன்னை மறந்துத் தன் துணை பொருட்டு எல்லா உயர்வுகளையும், இன்பங்களையும் துச்சமாக எண்ணவும், அந்த ஒருவருக்காக, அவர் நலனுக்காகத் தன்னையே, ஏன் அந்த ஒருவரையே கூடத் தியாகம் செய்யவும் வைக்கின்ற பெரும் சக்தி அது.\nஅது வெறும் விருப்பு அல்ல, I love music என்பது போல. வெறும் பாலியல் ஈர்ப்பு அல்ல, கவர்ச்சி மட்டுமே கொள்ள. காமம் அல்ல, உடலாசை தீர்ந்ததும் விலகிச் செல்ல விருப்பு,கவர்ச்சி,ஆசை எல்லாம் இருந்தும் அவற்றை மீறிய அன்பும்,பண்பும் கொண்டு கரைக்குள் அடங்கி சலசலக்கும் வற்றாத நதி\nகாதலைப் பாடாத கவிஞன் இல்லை. அதைத் தொடாத இலக்கியம் இல்லை. 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லாத இளையோர் இல்லை. எனினும் அந்த வார்த்தை உயிரில் கலந்து வந்ததா என்பதை அவர்கள் வாழ்க்கைக் காட்டிக் கொடுத்து விடும். காதலர் வாழ்வில் கருத்து வேறுபாடோ அன்றி சச்சரவோ இருக்காது என்பது இதன் பொருளல்ல. இரு வேறு இடங்களில் பிறந்து, மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்து, தனிப்பட்ட குணங்களைக் கொண்ட இருவர் அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளால் தடுமாறும்போது, அதன் எதிரொலி செயல்களில் பிரதிபலிக்கத்தான் செய்யும். ஆனால் புற நடவடிக்கைகளுக்கு அப்பால் அங்கே 'காதல்' பரிதவித்துக் கொண்டிருக்கும். மீண்டும் சம்பந்தப்பட்டோர் இணைந்த பின்னர், நடந்தவற்றின் சுவடு கூட அங்கே இருக்காது\nஇந்தக் காதல் ஒரு காலத்தில் புனிதமாகப் பார்க்கப்பட்டது. \"காதலின் புனிதம்\" மாறாதிருந்தபோதும், பார்க்கும் பார்வை மாறி வருகிறது. 'எதிர் துருவங்கள் கவரும்', 'பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் பற்றிக் கொள்ளும்' என்பதான மலிந்தக் கருத்துக்கள் போக, தற்போது காதல் 'பௌதிக மாற்றம்' என்ற அளவுக்குத் தாழ்வை நோக்கித் தள்ளப்படுகிறது. அதனால் 'பசிக்கு உணவு தேடும் மனப்பான்மை' வளர்கிறது. அதன் விளைவுகள்,சமூக வாழ்வையே பாதிக்கும் பல பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன.\nகாதலிக்கும்போது, பசி, தூக்கம் குறைவதும், இதயத் துடிப்பு அதிகரிப்பதும், அமைதியும், அதே நேரத்தில் புத்துணர்ச்சியும், இணைய வேண்டுமென்ற தாகமும், இன்பமும் ஒரு சேர எழுவதும் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தத்தான் செய்யும். எது முன் வந்தது என்ற ஆராய்ச்சி 'கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா' என்பதற்கு ஒப்பானதுதான்.\nஉள்ளத்தில் ஏற்படும் நுண்ணுணர்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இருவரிடையே உருவாகும் மன நெருக்கத்தை, மனித வாழ்வில் இறைவனோடு இணையும் பேரின்பத்திற்கு முதற்படியாக, மண்ணுலகில் தன்னை ஈந்து பெறும் இன்பத்தை, அதற்குரியப் பீடத்தை விட்டு அகற்றுவது, நாகரிகச் செம்மையில் படியும் கறைக்கு ஒப்பாகும். காதலை விடுத்து, பொருள்,பதவி,சாதி,மதம் ஆகியவற்றில் மோகம் கொள்ளும்போது ஏற்படும் பௌதிக மாற்றத்தை அறிந்து, அவற்றைக் களைந்தால், உலகமாவது நிம்மதியாக இருக்கும்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nபழங்காதலின் பல (பழ) மொழிகள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-04-22T20:48:34Z", "digest": "sha1:3WZRWRNCU3KRJGE3I7XHNTKH23VPOMGH", "length": 13827, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "நிஜாமாபாத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தின் மீது தாக்குதல் - 4 வயது குழந்தை உட்பட பலர் காயம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nநிஜாமாபாத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தின் மீது தாக்குதல் – 4 வயது குழந்தை உட்பட பலர் காயம்\nBy Wafiq Sha on\t March 21, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமார்ச் 18 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபத்தின் கோபன்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ வழியாட்டு தளம் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ சமூகத்தினரருடைய தற்காலிக வழிபாட்டுத் தளமான அதனை நிறுவ அக்கிராம பஞ���சாயத் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு அந்த வழிபாட்டு தளத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், இந்த தீ எரிப்பிற்கு முன்னதாக அந்த வழிபாட்டு குழுவின் போதகரையும் அந்த குழுவை சேர்ந்தவர்களையும் 40 பேர் கொண்ட இந்துத்வ கும்பல் ஒன்று இவர்கள் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டி தாக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.\nவழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது நடந்த இந்த தாக்குதலில் 4 வயது சிறுமி உட்பட பேர் காயமடைந்துள்ளனர். அந்த சிறுமியின் கால்கள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து மத போதகர் நிதின் குமார் கூறுகையில், “அது மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது. அவர்கள் என்னுடைய அங்கியை கிழித்தெறிந்தனர். எல்லா பக்கங்களில் இருந்தும் என்னை அடித்து உதைத்தனர். நான் தான் அவர்களின் முக்கிய இலக்கு. எங்களிடம் இருந்து பைபிள்கள் பிடுங்கப்பட்டு கிழித்தெறியப்பட்டன. வழிபாட்டு கூட்டத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் எல்லா திசையை நோக்கியும் ஓடத்தொடங்கினர். அவர்களையும் அந்த கும்பல் விடாமல் துரத்தியது.” என்று கூறியுள்ளார்.\nகடந்த ஞாயிறு சத்திஷ்கர் மாதிலத்தில் உள்ள ஒரு பெந்தெகொஸ் ஆலயமும் இந்து போன்று வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலை நடத்தியவர்கள் பஜ்ரங் தல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.\nTags: தெலுங்கானாதேவாலய தாக்குதல்பஜ்ரங் தல்\nPrevious Articleஇந்தியா பாகிஸ்தான் T20 கிரிக்கட் போட்டியினால் மோதல் – அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் மீது தாக்குதல்\nNext Article மஹாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் இடைநீக்கம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/477-2017-01-24-16-57-03", "date_download": "2019-04-22T20:54:06Z", "digest": "sha1:23KMOOBP2J4K2IEG6SFXIZ5FEBHJH4O6", "length": 8139, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "நடிகரை காண வந்த ரசிகர் கூட்டத்தில் சிக்கி உயிரிழப்பு", "raw_content": "\nநடிகரை காண வந்த ரசிகர் கூட்டத்தில் சிக்கி உயிரிழப்பு\nநடிகர் ஷாருக்கானின் “ரயீஸ் ” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.\nகுறித்த திரைப்படத்தின் Promotion நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருந்து டெல்லிக்கு புகையிரத்தில் பயணம் செய்தார்.\nஇந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் புகையிரதத்தில் வரும் செய்தி கேட்டு அவரை காண மக்கள் அலை மோதினர்.\nஇந்த நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் வதோதரா புகையிரத நிலையத்திற்கு ஷாருக் வந்துள்ளார்.சுமார் 10 நிமிடங்களே அங்கு புகையிரதம் தரித்தும்நின்ற நிலையில் மீண்டும் புறப்பட்டது.இதனால் அங்கு இருந்த மக்கள் கூட்டம் புகையிரத்துடன் சேர்ந்து ஓடினர் அப்போது அதிக கூட்டத்தில் சிக்கி நடிகரின் ���சிகர் ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.\nஇவர் உள்ளூர் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை நடிகர் ஷாருக்கானை காண கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோரும் வந்திருந்தனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/23021-12.html", "date_download": "2019-04-22T20:26:12Z", "digest": "sha1:I7VN4R3HTM5YFAHH7AQK7QIX4BVMHPU5", "length": 9790, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "raw_content": "\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பண வரவு திருப்தி தரும்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி வெளிநபர்களிடம் பேசவேண்டாம். பணப்பற்றாக்குறையால் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். திடீர் பயணம் உண்டு.\nமிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் உயரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் நிறைவேறும்.\nசிம்மம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வைப் பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இங��கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.\nகன்னி: எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.\nதுலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள்.\nவிருச்சிகம்: சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.\nதனுசு: எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களை அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.\nமகரம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.\nகும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனப் பழுது நீங்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.\nமீனம்: விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுபச் செலவுகள் உண்டு.\n - 12 ராசிகளுக்கு உரிய பலன்கள்\n -12 ராசிகளுக்கு உரிய பலன்கள்\n -12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவடலூரில் பயங்கரம்: கள்ளக்காதலனை கொன்று செப்டிக்டேங்கில் மறைத்து வைத்த பெண் கைது\nகிரண்பேடியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக நாஞ்சில் சம்பத் மீது தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்\nதேர்வு நேரத்தில் மாணவர்களைக் கொண்டு தேர்தல் பரப்புரை: சின்னசேலம் பகுதி பெற்றோர் முகம் சுளிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122899-nagercoil-journalists-files-complaint-against-sve-sekar.html", "date_download": "2019-04-22T20:28:08Z", "digest": "sha1:2FBRBZ4HNHV6CKDNQ4ZOPYYZ7KC7IZQY", "length": 19359, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை!’ - மத்திய அமைச்சர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் புகார் | Nagercoil journalists files complaint against Sve Sekar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (21/04/2018)\n’ - மத்திய அமைச்சர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் புகார்\nபத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவுசெய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்ககேட்டு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகத்தில் நாகர்கோவில் பிரஸ்கிளப் நிர்வாகிகள் மனு அளித்தனர்.\nபத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவுசெய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகத்தில் நாகர்கோவில் பிரஸ் கிளப் நிர்வாகிகள் மனு அளித்தனர்.\nபிரஸ்மீட்டில் பெண் பத்திரிகையாளர் கன்னத்தை கவர்னர் தட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து சினிமா நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பதிவை நீக்கியதுடன், வேறு ஒருவரின் பதிவை படிக்காமல் ஷேர் செய்ததாக மன்னிப்பும் கோரினார். எஸ்.வி.சேகரின் கருத்துக்கு பத்திரிகையாளர்கள் பல்வேறு விதமாக எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் பிரஸ் கிளப் தலைவர் மதன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் முகாம் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.\nஅந்த மனுவில், எஸ்.வி.சேகர் பா.ஜ.க.வை சேர்ந்தவர். பெரிய பொறுப்புக்களில் இல்லாவிட்டாலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி படம் உள்ளது. இதுபோன்ற அருவருக்கத்தக்க பேச்சு பேசுபவர் இருப்பது அந்த கட்சிக்கே அழகாக இருக்குமா என்பதை சிந்தித்து, பெண்மையை களங்கப்படுத்தி, இழிவுபடுத்திய பேசிய அவர்மீது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்று எஸ்.வி.சேகர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி எஸ்.பி. அலுவலகத்திலும் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nbjpஎஸ்.வி.சேகர்நாகர்கோவில் பிரஸ் கிளப்pon radhakrishnan பத்திரிகையாளர்\n” - கனிமொழி காட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=712&catid=22&task=info", "date_download": "2019-04-22T20:37:06Z", "digest": "sha1:ZGYR47B5T55BN4PFMUXNGSZV33DSRJAL", "length": 11653, "nlines": 129, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள் தாழ் நிலங்கள் மற்றும் வயல் காணிகளை அபிவிருத்தி செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதாழ் நிலங்கள் மற்றும் வயல் காணிகளை அபிவிருத்தி செய்தல்\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை :\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்க��்)\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:\nகமநல அபிவிருத்தித் திணைக்களத்தினாலும் இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்தினாலும் இந்த அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் :\nவார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை\nசேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் :-\nவதிவிட பணிகளுக்காக ரூ.1000 + வற் வரி\nவதிவிடமல்லாத பணிகளுக்காக ரூ.2000 + வற் வரி\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:\nகமநல அபிவிருத்தித் திணைக்களத்தினாலும் இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்தினாலும் இந்த அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.\nசேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nஉறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :\n1. நில அளவை வரைப்படத்தின் பிரதியொன்று\n2. காணிக்கு செல்வதற்கான வழியைக் குறிக்கும் மாதிரி குறிப்பொன்று.\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபணிப்பாளர் (செயற்படுத்தல்) திரு. ரீ.ஏ. பெரேரா செயற்படுத்தல் +94-112-872616 +94-112-871503 d-enfoc@uda.lk\nகட்டடக் கலைஞர் இனோக்கா மஹானாம\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-08-15 11:23:59\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalvannews.com/2019/04/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:31:51Z", "digest": "sha1:REXPKPG5O7NPUJP5ALIJM3VXAKVC7ZB4", "length": 17091, "nlines": 147, "source_domain": "www.muthalvannews.com", "title": "பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு | Muthalvan News", "raw_content": "\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\n மேல் மாகாண ஆளுநரிடம் ரிஐடி விசாரணை\nபுதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு\nஅமெரிக்க புலனாய்வு கொழும்பில்: இன்டர்போல் இலங்கை விர��வு\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nஅவசர காலச் சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு\nஉள்நாட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பே தாக்குதல்களை நடத்தியது- அரசு தகவல்\nதாக்குதல்கள் பற்றி ஆராய நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய குழு நியமனம்\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nஇந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி\nஇந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்\nஇந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nஅரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nவலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்\nயாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தனது 79ஆவது வயதில் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.\nதமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிபட்டு வந்த நிலையில், அதற்காக அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.\nஇந்தச் சூழலில், மகேந்திரனின் உடல்நிலை திடீரென கடந்த புதன்கிழமை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் மகேந்திரன்(79) இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.\nஅவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமுள்ளும் மலரும் படம் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் இயக்குநர் மகேந்திரம். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மெட்டி என முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன்.\nபொதுமக்கள் அஞ்சலிக்காக மகேந்திரனின் உடல் காலை 10 மணி முதல் அவருடைய சென்னை – கொளத்தூரில் உள்ள நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை பள்ளிக்கரணையில் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது:\nஎனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருப்பதை எனக்கே காண்பித்தவர் இயக்குநர் மகேந்திரன். நடிப்பில் புதிய பரிமாணத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர். முள்ளும் மலரும் படம் பார்த்துவிட்டு உன்னைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்குப் பெருமைப்படுகிறேன் என்றார் கே.பாலசந்தர் சார்.\nபேட்ட படத்தில் அவர் நடித்தபோது நீண்டநாள் கழித்து நிறைய பேசினோம்.\nஇந்தச் சமுதாயம், அரசியல், சினிமா மீது அவருக்கு நிறைய அதிருப்தி, கோபம் இருந்தது. அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்றால் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, அடுத்தவருக்காகத் தன்னுடைய சுயமரியாதை, சுயகெளரவத்தை விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர் கிடையாது.\nஅவருடன் சினிமாவைத் தாண்டிய நட்பு இருந்தது. மிகவும் ஆழமான நட்பு. தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரனுக்கு ஓர் இடம் இருக்கும். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு- என்று கூறினார்.\n`ஒரே நாளில் 41,000 மின்னல்கள்… 3,000 உயிரிழப்புக்கள்’ – காரணம் காலநிலை மாற்றமா\nபாகிஸ்தான் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்; பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஇந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் மறைவு\nயாழ்ப்பாணம் நகரின் இன்று திங்கட்கிழமை நிலமைகள்\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjk0OQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:17:31Z", "digest": "sha1:D2YXRDSVWABO56X4D2ZEH7G5K7GLC4UE", "length": 7493, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நிருபர் வாக்குவாதம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நிருபர் வாக்குவாதம்\nவாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப்பிற்கும் சி.என்.என்., நிருபர் ஜிம் அகோஸ்டாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது சி.என்.என்., தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுமாறு செய்தியாளரிடம் கூறினார். இதன் பிறகும் அகோஸ்டோ தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், கேள்வி எழுப்பியது போதும்எனக்கூறி, அமருமாறு அகோஸ்டாவை வலியுறுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக்க மறுத்து டிரம்ப் நகர்ந்து சென்றார். பின்னர் திரும்பி வந்த டிரம்ப் அகோஸ்டாவை பார்த்து மக்களின் எதிரி என்று விமர்சித்தார்.\nஇதனை தொடர்ந்து அதிபரின் செய்தியாளர் சந்ததிப்புகளுக்கு அகோஸ்டாவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜிம் அகோஸ்டா தன்னை தடுக்க முயன்ற வெள்ளை மாளிகை பெண் ஊழியர் மீது கை வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.இதனை மறுத்துள்ள அகோஸ்டா, தன் கையிலிருந்து மைக்கை பறிக்க முயன்ற ஊழியரை தடுத்ததாக பதிலளித்துள்ளார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அ��ுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/74535-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D24-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3.html", "date_download": "2019-04-22T20:09:31Z", "digest": "sha1:Q4KVPQOVF6PUUSDLYHZRQVX7JP2QYQ2L", "length": 21098, "nlines": 316, "source_domain": "dhinasari.com", "title": "இங்கிதம் பழகுவோம்(24) -இவ்வளவுதான் பெண்ணியம்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு கல்வி இங்கிதம் பழகுவோம்(24) -இவ்வளவுதான் பெண்ணியம்\nஇங்கிதம் பழகுவோம்(24) -இவ்வளவுதான் பெண்ணியம்\nஎன் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார்.\nநானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால் துளியும் அவை அவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது அடுத்து அவர் சொன்ன ஒரு கருத்தில் நிரூபணமானது.\n‘உங்கள் நிறுவனம் என் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தால் சிங்கப்பூரில் மட்டுமல்ல உலக அளவில் உங்கள் பெயரை கொண்டு சேர்க்கிறேன். உங்கள் திறமை எல்லாம் இங்கேயே முடங்கி உள்ளதே…’ என்றார்.\nநான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதுதான் என் தயாரிப்புகள் குறித்தும் அதற்கான வரவேற்பு குறித்தும் நேரடியாக புரியும்படி சொன்னேன். சுருங்கச் சொன்னால் ‘தம்பட்டம்’ அடித்துக்கொண்டேன்.\nபெருந்தன்மையாக சொன்னால் புரிந்துகொள்ளாதபோது ‘தம்பட்டம்’ அடிக்கத்தானே வேண்டியுள்ளது. பல நேரங்களில் அதுதான் பலருக்கும் பல விஷயங்களைப் புரிய வைக்கிறது.\nசிங்கப்பூர் மலேஷியாவில் பெரும்பாலான நூலகங்களில் என் புத்தகங்கள் பல வருடங்களாக இருப்பதைச் சொன்னேன்.\nஅமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சாஃப்ட்வேர் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் என் ‘ஃபோட்டோஷாப்’ உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதிக்கொடுத்ததைப் பகிர்ந்தேன்.\nநான் அமெரிக்க மிசவுரி பல்கலைக்கழகத்தில் கல்வி குறித்து ஆவணப்படம் எடுத்ததையும் சொல்லி அந்த வீடியோவை காண்பித்தேன். அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதையும் கூறினேன்.\nஎன்னிடம் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்கள் உலகில் பல நாடுகளில் உயர் பதவியில் இருக்கிறார்கள் என்பதையும் பெருமிதத்துடன் சொன்னேன்.\nஎன் குரலில் இருந்த தன்னம்பிக்கையை உணர்ந்தவர் என்னிடம், ‘மேடம் நீங்கள் ஃபெமினிஸ்ட்டா\n‘ஆமாம். நான் நானாக வாழ்கிறேன். அந்த வரத்தை… சூழலை… பெற்றிருக்கிறேன்… அந்த வகையில் நான் ஃபெமினிஸ்ட் தான். ஆனால் நீங்கள் மனதில் ஃபெமினிசமுக்கு ஒரு டெம்ப்ளேட் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா… அந்தவகை ஃபெமினிஸ்ட் நான் அல்ல…’ என்றேன்.\nபுரிந்து கொண்டாரா என தெரியவில்லை. மீட்டிங் முடிந்து கிளம்பும் வரை அவரது பேச்சு ‘தொனி’ மாறியிருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேசினார்.\nஇதுதாங்க ஃபெமினிஸ்ட், ஃபெமினிசம், பெண்ணியம் எல்லாமும்…\nதன்னைப் புரியவைக்கும் நுட்பம், தைரியம், தன்னம்பிக்கை, மதிநுட்பம், தவறை சுட்டிக்காட்டும் மேன்மை, அன்பும் அரவணைப்பும் இதெல்லாம் எங்கு தென்படுகிறதோ அதெல்லாம் ஃபெமினிசத்தின் பண்புகள்…முக்கியமாக நாம் நாமாக வாழும் பக்குவம் இருந்துவிட்டால் அதுதான் ஃபெமினிஸம்.\nஆனால் அவரவர் பார்வையில் அதற்கு வெவ்வேறு விளக்கங்கள் வைத்துக்கொள்கின்றனர்\n– காம்கேர் கே. புவனேஸ்வரி\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்\nஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/\nமுந்தைய செய்திஅனில் அம்பானிக்கு கை கொடுத்த சகோதரர் முகேஷ் அம்பானி\n டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக��க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஇன்று சர்வதேச புவி தினம்.. இயற்கையைக் காக்கும் இனிய தருணம்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/08083959/The-lorry-worker-investigating-the-mysterious-death.vpf", "date_download": "2019-04-22T20:42:48Z", "digest": "sha1:RC64UAZBAREWRO5ABG27C4TFOMMZJ7NB", "length": 10267, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The lorry worker investigating the mysterious death police || எடப்பாடியில் விசைத்தறி தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎடப்பாடியில் விசைத்தறி தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை + \"||\" + The lorry worker investigating the mysterious death police\nஎடப்பாடியில் விசைத்தறி தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை\nஎடப்பாடியில் ���ிசைத்தறி தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 40). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி மாலா (36). இவர்களுக்கு பூபதி (19) என்ற மகனும், கோகிலா (15) என்ற மகளும் உள்ளனர். தனபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாம்பு கடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.\nநேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை தனபால் குடியிருக்கும் வீட்டின் அருகே தலையின் பின்புறம் ரத்தக்காயத்துடன் சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சங்ககிரி துணை சூப்பிரண்டு அசோக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தனபால் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோட�� பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T20:10:43Z", "digest": "sha1:TWIP6TJCUYXGAMTYTI6YU2JDFAAWCEYQ", "length": 9528, "nlines": 245, "source_domain": "riyadhtntj.net", "title": "தினமும் ஒரு ஹதீஸ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அழைப்பு பணி / தினமும் ஓர் செய்தி / தினமும் ஒரு ஹதீஸ்\nNext கடையநல்லூர் மாநாடு நேரடி ஒளிப்பரப்பு…\nஅன்றாடம் ஓத வேண்டிய அழகிய துஆக்கள்…\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-04-22T20:03:25Z", "digest": "sha1:WZV7L2X6FPUTJC7ZOPMVGBHBB3I6EDNS", "length": 13086, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது - இஸ்லாமிய அமைப்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஇந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது – இஸ்லாமிய அமைப்பு\nBy Wafiq Sha on\t February 9, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nAll India Tanzeem Ulema-E-Islam என்ற சுபி-சன்னி அமைப்பு இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருவதாகவும் அது ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் இல்லாமல் பல வெவ்வேறு பெயர்களை கொண்டு செயல் படுவதாகவும் கூறியுள்ளது.\nதங்களது ஒரு நாள் மாநாட்டில் இந்த AITUI அமைப்பு கூறியதாவது, இந்திய பல்கலைகழகங்களில் மாணவர்களுக்கு அளித்துவரும் இஸ்லாமிய கல்வியை நன்கு ஆராய வேண்டும் எனவும், இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத ஆதிக்கத்தை போக்க சூஃபி கல்வியை போதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\n“உலகில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துவிட்டன. அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு சூஃபி-சன்னி முஸ்லிம்களை இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறுகிறோம். ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் இந்தியாவில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.\n“இத்தகைய ஐ.ஸ்.ஐ.எஸ் இன் அமைப்புகள் மாநாடுகள் நடத்துகின்ற, அதற்காக சவூதி மற்றும் கத்தாரில் இருந்து நிதி வசூல் செய்கின்றன. மத்திய அரசு இத்தகைய அமைப்புகள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு கருதி தடை செய்ய வேண்டும்” என்று AITUI இன் தலைவர் முஃப்தி முஹம்மத் அஷ்ஃபக் ஹுசைன் காதிரி கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய உயர்கல்வியின் ஒரு அங்கமாக சூஃபி பாடங்களை மாணவர்களுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார���.\nகடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் NSA வின் அஜித் தோவலும் நாட்டின் பல முஸ்லிம் அறிஞர்களை சந்தித்து ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: AITUIஅஜித் குமார் தோவல்ஐ.எஸ்.ஐ.எஸ்சூஃபிராஜ்நாத் சிங்\nPrevious Articleமரணித்த நீதி – அப்ஸல் குரு\nNext Article இணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு தடை\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzY4MA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-152*,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-140-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--8-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T20:15:55Z", "digest": "sha1:KAIJJK3GTJJILDY6LXXSJAHYIICFEXXF", "length": 11148, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரோகித் ஷர்மா 152*, விராத் கோஹ்லி 140 ரன் விளாசல்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி: ஹெட்மயர் சதம் வீண்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nரோகித் ஷர்மா 152*, விராத் கோஹ்லி 140 ரன் விளாசல்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி: ஹெட்மயர் சதம் வீண்\nகவுகாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பர்சபாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இளம் வீரர் ரிஷப் பன்ட் அறிமுக வீரராக இடம் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹேம்ராஜ், தாமஸ் அறிமுகமாகினர்.கியரன் பாவெல், ஹேம்ராஜ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஹேம்ராஜ் 9 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டானார். கியரன் பாவெல் - ஹோப் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது. பாவெல் 51 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கலீல் பந்துவீச்சில் தவான் வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த சாமுவேல்ஸ் டக் அவுட்டாகி வெளியேற��னார். ஷாய் ஹோப் 32, ரோவ்மன் பாவெல் 22 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய ஹெட்மயர் சதம் விளாசி அசத்தினார். ஹெட்மயர் 106 ரன் (78 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஹோல்டர் 38 ரன், ஆஷ்லி நர்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. பிஷூ 22 ரன், ரோச் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாகல் 3, ஷமி, ஜடேஜா தலா 2, கலீல் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 323 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் 4 ரன் எடுத்து தாமஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ரோகித் - கேப்டன் கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 246 ரன் சேர்த்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர். 88 பந்தில் சதம் விளாசிய கோஹ்லி, 140 ரன் (107 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பிஷூ சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.அடுத்து வந்த ராயுடு பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ரோகித் ஷர்மாவும் சதத்தை நிறைவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 150 ரன்களையும் கடந்தார். இந்தியா 42.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ரோகித் 152 ரன் (117 பந்து, 15 பவுண்டரி, 8 சிக்சர்), ராயுடு 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டணத்தில் 24ம் தேதி நடைபெறுகிறது. 36வது சதம்...* இந்திய அணி கேப்டன் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் நேற்று தனது 36வது சதத்தை விளாசினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5வது சதம். 2018ல் கோஹ்லி விளாசிய 4வது சதம் இது.* நடப்பு சீசனில் 2000 சர்வதேச ரன் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.* ரோகித் ஷர்மா தனது 20 வது சதத்தை பதிவு செய்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இது அவரது முதல் சதமாகும்.* ஹெட்மயர் 13 ஒருநாள் போட்டியில் தனது 3வது சதத்தை விளாசி உள்ளார்.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமத���யை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16671", "date_download": "2019-04-22T20:22:13Z", "digest": "sha1:Z2SKM5R7HV2NFD6OXOYJJUBCU7AXHEHY", "length": 9104, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை\nவானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை\nவானொலி நேரலை நிகழ்ச்சியொன்றின்போது ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டொமினிக்கன் குடியரசு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்கொலையுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொல்லப்பட்ட இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். மற்றையவர் அதை முகநூல் பக்கம் மூலம் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென ஒலிபரப்பு அறைக்குள் புகுந்த மூவர் தொகுப்பாளரைச் சுடத் தொடங்கினர். திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், முகநூலில் நேரலை ஒளிபரப்புச் செய்தவர் பயந்து அலறத் தொடங்கினார். இதனால், தாக்குதல்தாரிகள் அவர் பக்கம் திரும்பி துப்பாக்கியை இயக்கினர்.\nஇதையடுத்து, ஊடகவியலாளர்கள் இருவரும் நிலத்தில் சாய்ந்தனர். குறித்த நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட பெண் ஒருவரும் இத்தாக்குதலில் காயமடைந்தார்.\nஉடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தாக்குதல் நடத்திய மூவரையும் கைது செய்தனர்.\nவானொலி நேரலை துப்பாக்கிச் சூடு\nபிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்\nபிலிப்பைன்ஸில் இன்று இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-04-22 19:40:00 நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் கட்டடம்\nகுண்டு வெடிப்பின் எதிரொலி ; இராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து இந்தியாவின் இராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\n2019-04-22 11:53:45 குண்டு வெடிப்பு இராமேசுவரம் கோவில்\n12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை\nஜப்பானைச் சேர்ந்த இரு விழிகள் அற்ற ஒருவர் 12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளார்.\n2019-04-22 11:27:14 படகு சாதனை இவாமேட்டோ\nலொறி மீது பஸ் மோதி விபத்து ;7 பேர் பலி\nஇந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-04-21 14:07:02 லொறி பஸ் விபத்து\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செ���்த தம்பதிக்கு நேர்ந்த கதி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு வழங்கியது.\n2019-04-20 19:26:21 12 குழந்தைகள் கொடுமை அமெரிக்கா\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29145", "date_download": "2019-04-22T20:17:03Z", "digest": "sha1:DXP62O6FNF4QOOKGK57PHA47X7W7G7GJ", "length": 14293, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "கச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nகச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில்\nகச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில்\nவரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nகச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஅது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்க��்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…\nகச்சதீவில் இம்முறை இரு நாட்டில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.\nதிருவிழாவுக்கான ஒழுங்குகளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதே போன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசலகூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியிலிருந்து நண்பகல் ஒரு மணிவரை நடைபெறும். அதே போன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபா அறவிடப்படவுள்ளது.\nஅத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது.\nபயணிகள் பாதுகாப்பு அங்கி அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 200 பொலிஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.\nகச்சதீவு ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது .\nஇந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம், கடற்படை மற்றும் நெடுந்தீவு பங்குத் தந்தை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினர் இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் கடற்படை\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/73752-war-of-words-between-piyush-goyal-and-p-chidambaram.html", "date_download": "2019-04-22T20:38:39Z", "digest": "sha1:BPAHOWBZYX5UB2AARRRXJ4SFA6OJW6DH", "length": 19392, "nlines": 318, "source_domain": "dhinasari.com", "title": "ரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்! உலகம் ஏற்க வேண்டுமே?! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் ரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்\nரீகவுண்டிங் இல்லாமல் வென்றதாக சிதம்பரம் சொல்லலாம்\nஓர் இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தைக் குறைசொல்வது கண்டனத்துக்கு உரியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது\nபியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.\nமுன்னதாக, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅவர் தனது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை தான் நம்புவதாகவும் ஆனால் உலகம் நம்பவேண்டுமே என்றும் கேட்டிருந்தார்.\nபிரதமர் மோடி, விமானப்படை தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கேட்பதா என நேற்று பீகார் மற்றும் உபி.,யில் நடைபெற்ற பேரணிகளில் கேள்வி எழுப்பியிருந்தார். இதைக் குறிப்பிட்டு பேசிய ப.சிதம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.\nபயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து விமானப்படையின் துணை தளபதி கருத்து கூற மறுத்து விட்டார் என்று கூறிய ப.சிதம்பரம், பாலாகோட் தாக்குதலில் 300 முதல் 350 வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை பரப்பியது யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nமேலும் இந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர்\nராகுல் காந்தி என்பதை பிரதமர் நரேந்திர மோடி மறந்துவிட்டார் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nஇந்நிலையில் ப.சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தை க��றை சொல்வது\nஇன்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அரசுக்கும் ஆதரவாக பேசும் ப.சிதம்பரத்துக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.\nநம் நாடு குறித்து சிதம்பரம் போன்றோர் இவ்வாறு கேள்வி எழுப்புவது வெட்கக் கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்று கூறிய பியூஷ்\nகோயல், சரியான முடிவு எடுத்து மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று\nபயங்கரவாதத்தால் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது இந்த நேரத்தில், நாட்டைப் பாதுகாக்கும் தலைவராக மோடி செயல்படுகிறார் என்று கூறினார் பியூஷ் கோயல்.\nமுந்தைய செய்திமக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nஅடுத்த செய்திபாரிவேந்தருக்கு திமுக., கூட்டணியில் ஒரு தொகுதி\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகள�� 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sundarc-khusboo-26-05-1628191.htm", "date_download": "2019-04-22T20:19:26Z", "digest": "sha1:KH4K2JFNTVKPRSE4PHDQNNVLEEL46UJB", "length": 6301, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "சுந்தர்.சிக்கு அரசியல் குறித்த டிப்ஸ் கொடுத்த குஷ்பு! - Sundarckhusboo - சுந்தர் | Tamilstar.com |", "raw_content": "\nசுந்தர்.சிக்கு அரசியல் குறித்த டிப்ஸ் கொடுத்த குஷ்பு\nமும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தவர் குஷ்பு. சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையான அவர், ரஜினி, கமல் என மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி, தான் காதலித்த டைரக்டர் சுந்தர்.சியை காதலித்து தமிழ்நாட்டு மருமகளாகி விட்டார்.\nஅதோடு, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல்வாதியான குஷ்பு, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் உயர்வு பெற்று விட்டார். அவ்வப்போது அரசியல்ரீதியாக ஏதேனும் கருத்துக்கள், தகவல்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகிறார்.\nஇந்த நிலையில், தற்போது குஷ்புவின் கணவரான சுந்தர்.சி முத்தின முருங்கைக்காய் படத்தில் அரசியல்வாதியாக நடித் திருக்கிறார்.\nகதைப்படி நரைமுடி அரசியல்வாதியாக நடித்த போதும், குஷ்பு போலவே ஆக்டிவான அரசியல்வாதியாக ஆக்டு கொடுத்துள்ள சுந்தர்.சிக்கு, குஷ்புவும் சில அரசியல் டிப்ஸ்களை வாரி வழங்கினாராம்.\nஅதன்காரணமாக சுந்தர்.சியின் அரசியல்வாதி கதாபாத்திரம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக மெருகேறியிருக்கிறதாம்.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள ��ப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/01/blog-post_8963.html", "date_download": "2019-04-22T20:14:51Z", "digest": "sha1:JG33R6CKYQ3HSSC3REXKWCUS7ADACPH6", "length": 6376, "nlines": 115, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப்பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். உள்ளத்து உணர்வுகளையும், எண்ணச் சிதறல்களையும், கற்பனை வளங்களையும் எடுத்தியம்பாமல் மனிதப் பிறவியால் அமைதி காண முடியாது. அது இயலுமென்றால் உலகில் பேதங்களோ, முரண்பாடுகளோ, வன்மமோ அல்லது சண்டையோ இருக்காது. அவரவருக்குத் தோன்றுவதை வெளிப்படுத்துவதாலேயே பிரச்சனைகள் தோன்றுகின்றன. ஆனால் அதற்காக மனித குலம் மவுனம் சாதித்தால், ஒரு வகையில் உலகம் இருண்டு விடும். பேதங்களே வாழ்வுக்குச் சுவை கூட்டுகின்றன.\nவெளிப்படுத்துவதிலும் மனிதன் கண்ட வகைகள் தன்னிகரற்றவை. இசையோ, நாட்டியமோ,சிற்பமோ,ஓவியமோ அதில் தானும் கரைந்து, நம்மையும் அதில் பிணைத்து விடுவது அவன் திறமைக்குச் சிகரமாக அமைந்து விடுகின்றது. இதில் கண்ணால் காண்பதை உணர்வுடன் ஒன்றி காணும் வகை ஆக்குவது ஓவியம். வரைந்தவனது கருத்து, அதில் அவன் பெற்ற உணர்வு, ஆழ்ந்து அதை ரசிக்கும் மனிதனையும் தொற்றிக்கொண்டு விடுகிறது.\nதீட்டியவன் யாரென்றே தெரியாதபோதிலும், ஓர் அழகிய கவிதையில் மெய் மறந்துபோவதைப் போல சித்திரங்கள் நம் இதயத்தை ஆட்கொள்கின்றன. உலகத்து முன் உடல் மறைந்தாலும், தான் தீட்டிய ஓவியத்தின் வழி அவன் சிரஞ்சீவி ஆகிறான். தன்னில் ஒரு பாகத்தை, ஏன், தன் முழுமையை பதிவு செய்துவிட்டே மறைகிறான்.\nவான் வெளியில் ஒளிரும் அத்தனை மீன்களையும் இனம் காண இயலாதெனினும், மிளிரும் ஒருசில கண்கவர் சுடர்களைக் கண்டு களிப்போம்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nதமிழ்த் தாயின் ஓவியப் புதல்வர்கள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2019-04-22T20:52:00Z", "digest": "sha1:N256T2WD6REA7NAFI7SFTTHEJIC42LJE", "length": 8494, "nlines": 115, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். \"காலத்தின் கட்டாயம்\" என்றொரு வாசகத்தை அடிக்கடி நாம் உபயோகிக்கிறோம். சொல்லப்போனால் நம்மால் கட்டுப்படுத்த முடியாததை, வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள நேர்ந்ததை இந்த வட்டத்துக்குள் அடக்குகிறோம். ஆனால் யோசித்துப் பார்க்கையில், யுக யுகமாய் நீண்டு, பரந்து, ஓடிக்கொண்டே இருக்கும், மாறிக் கொண்டே இருக்கும் காலத்துக்கு அதன் ஒவ்வொரு செயலுமே அதற்கான கட்டாயம்தான்\nபூத்திருக்கும் ஓர் அழகு மலர் அப்படியே நிரந்தரம் கொண்டு விட்டால் இன்னொரு பூவுக்கு அங்கே இடமில்லை. பொற்குவியலாய்ச் சுற்றி வரும் ஒரு குழந்தை வளர்ந்து உருமாற்றம் கொள்ளாவிடில் அடுத்தத் தலைமுறையில்லை.\nஇவ்வாறு மாற்றி, அழித்து, புதுப்பித்துக் கொண்டே இருக்கும் காலத்தின் செயல் நமக்குச் சில நேரங்களில் ஏற்க இயலாததாய், தாங்கவொண்ணாத் துயரளிப்பதாய் அமைந்து விடுகிறது. தன்னைத் துன்புறுத்துபவரையும் நேசிக்க வேண்டும் அதுவே உண்மையான மனித நேயம் என்று வாழ்ந்து காட்டிய ஏசுபிரான் அடிபட்டு, சிலுவையில் உயிர் விட வேண்டும் என்று யார் விரும்புவார் அஹிம்சா வழியில் இந்திய விடுதலைக்கு வழி காட்டிய காந்தி, குண்டடிபட்டு மரணிப்பதில் யாருக்குச் சம்மதம் அஹிம்சா வழியில் இந்திய விடுதலைக்கு வழி காட்டிய காந்தி, குண்டடிபட்டு மரணிப்பதில் யாருக்குச் சம்மதம் ஆனால் இவர்களது மரணத்துக்குக் காரணமானவர்கள், இவர்கள் புகழை நிலைநாட்டியே உள்ளனர் என்பது சிந்தித்தால் புலனாகும். அன்றி நோயில் வீழ்ந்து, பாயில் படுத்து மரணமெய்துவது இவர்களது சிறப்பையே குறைத்து விடாதா\nமுற்றும் துறந்து ஞானம் பெற்றவரும் இவ்வாறு நோயில் வீழ்ந்து பரிதாப மரணம் எய்தி உள்ளனரே என்ற எண்ணம் இங்கு தோன்றக் கூடும். உண்மை ஞானம் எய்தியவருக்கு, உடல் என்பது புறமானது; அந்நியமானது. அதற்கு நேரும் அழி��ு ஆன்மாவுக்கு சம்பந்தமில்லாதது. ஏனைய செயல்களைப் போல அவர்கள் அதன் அழிவையும் மவுனமாகப் பார்ப்பார்கள்; ஏற்பார்கள்\nஒரு சராசரி மனிதன் அவனைச் சுற்றி நடக்கும் காரியங்கள் 'காலத்தின் கட்டாய' மாற்றங்கள் என்பதைப் புரிந்து கொண்டால், விவேகம் பிறந்து விடும். அறிவு, மனம், நீதி, நேர்மை இவற்றுக்கப்பால் நடப்பவை ஏன், எதற்காக என்ற குழப்பம் ஏற்படாது. காலத்தின் வலிய கரங்களால் எழுதப்படும் விதி ஒவ்வொன்றும் ஓர் படைப்பையோ, அழிவையோ கொண்டிருக்கும். அதற்கானக் காரணம் எல்லோருக்கும் காலப் போக்கில் புரியலாம், புரியாமலும் போகலாம். ஆனால் அதற்குத் தக்கக் காரணம் மட்டும் நிச்சயம் இருக்கும்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nமகளிா் விழா அழைப்பிதழ் 2014\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112954.html", "date_download": "2019-04-22T20:39:29Z", "digest": "sha1:23ALFNERS6BVJFD34475JPSU4IXZDQ4Z", "length": 11181, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கோ. கிழக்கு வளர்பிறை சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகோ. கிழக்கு வளர்பிறை சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை..\nகோ. கிழக்கு வளர்பிறை சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை..\nவலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கான 11ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.சி.முகுந்தனை ஆதரித்து திரு. மன்மதராஜா தலைமையில் கோப்பாய் கிழக்கு வளர்பிறை சனசமூக நிலைய மைதானத்தில் வியாழனன்று (25-01-2018) இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஏ.பரஞ்சோதி அவர்களும் கலந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்கள்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்கள�� பெரிதாக்கி பார்க்க முடியும்…\nநபரொருவரை கொலை செய்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள்..\nஅரச மருத்துவர்கள் 30ம் திகதி பணிப்புறக்கணிப்பில்…\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118130.html", "date_download": "2019-04-22T20:00:44Z", "digest": "sha1:MRHYEMECCJZVMPCGUNM62BW5C7BQPCJ7", "length": 11391, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை..!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை..\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை..\nஜனாதிபதி ச���யலக காரியாலயத்தின் முன்னாள் மேலதிக செயலாளரான கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nகடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது 179 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.\nஇது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய சந்தேகநபரான ஜனாதிபதி செயலக காரியாலயத்தின் முன்னாள் கணக்காளர் எல்.பீ. குணரத்னவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை நாளைய தினம் (09) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\n160 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது..\nஅயோத்தி விவகாரத்தை கோர்ட்டில் நிலப்பிரச்சனையாக அணுக வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக���கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172475.html", "date_download": "2019-04-22T19:57:50Z", "digest": "sha1:P7I3E62LVZUJ5GYDDR6JUO4AOPMXXIK4", "length": 12102, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்..!! – Athirady News ;", "raw_content": "\nகட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்..\nகட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்..\nபாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபரும் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) தலைவருமான பர்வேஸ் முஷாரப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வெளிநாட்டில் இருக்கும் அவர் கோர்ட்டில் ஆஜராகாததால், போட்டியிடுவதற்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றது. இதையடுத்து, முஷாரப்பின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தோதல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளார். வெளிநாட்டில் இருந்துகொண்டு கட்சியை வழிநடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் அவர் ராஜினாமா செய்திருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் முகமது அம்ஜத் தெரிவித்துள்ளார்.\nமேலும், கட்சியின் புதிய தலைவராக தன்னை முஷாரப் நியமித்திருப்பதாகவும் முகமது அம்ஜத் தெரிவித்துள்ளார். தலைவர் பதவியை முஷாரப் ராஜினாமா செய்தாலும், உயர் அதிகாரம் கொண்ட தலைவராக நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமெஸ்சி அணி தோற்ற விரக்தியில் வீட்டை விட்டி வெளியேறிய வாலிபர் – தற்கொலை கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு..\nகணவருக்கு வி‌ஷம் கொடுத்து கொன்ற கேரள பெ���்ணுக்கு 22 ஆண்டு ஜெயில்: காதலனுடன் சிறையில் அடைப்பு..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196587.html", "date_download": "2019-04-22T19:58:33Z", "digest": "sha1:DSWXS5AE4U7U6CN7JHBTU4MM2DWYMDEF", "length": 11142, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வடகொரியாவின் அணு ஆயுத நிபுணர் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nவடகொரியாவின் அணு ஆயுத நிபுணர் மரணம்..\nவடகொரியாவின் அணு ஆயுத நிபுணர் மரணம்..\nவடகொரியா நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரி ஜு கியு சாங். கடந்த 2009-ம் ஆண்டில் நெடுந்தூரம் சென்று தாக்கும் உன்ஹா-2, உன்ஹா-3 ஆகிய அதிநவீன ராக்கெட்களை தயாரித்து உலக ந���டுகளை இவர் மலைக்க வைத்தார்.\nபின்னர், அதிநவீன அணு ஆயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி அதற்கான பணிகளை ஊக்குவித்தார். இதனால், 2013-ம் ஆண்டில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட தனிநபர்களில் ஒருவரான ஜு கியு சாங் கடந்த 2015-ம் ஆண்டு மந்திரி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.\nஇந்நிலையில், ‘பன்கைட்டோபேனியா’ (pancytopenia) என்னும் ரத்தத்தில் அணுக்களின் சமச்சீரின்மை நோயால் தாக்கப்பட்டிருந்த ஜு கியு சாங், தனது 89-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சிறந்த கல்வியாளரும், பேராசிரியருமான அவரது மறைவுக்கு வடகொரியா அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.\nராஜித மகனின் திருமணம் : அலரிமாளிகைக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா \nகாவிரி தண்ணீரை முழுமையாக தடுக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா மீண்டும் தீவிரம்..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இட��்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198842.html", "date_download": "2019-04-22T20:02:47Z", "digest": "sha1:XW6PI2C25B3TFQH6ZKQ6NNY4BYUATVFV", "length": 12607, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ் மீட்பு – திட்டம் போட்டு திருடிய இருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ் மீட்பு – திட்டம் போட்டு திருடிய இருவர் கைது..\nஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ் மீட்பு – திட்டம் போட்டு திருடிய இருவர் கைது..\nசுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது ஐதராபாத் நிஜாம் மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. கடைசியாக 7-வது நிஜாம்உஸ்மான் அலிகான் பகதூர் ஆவார். அவருக்கு பின் நாடு சுதந்திரம் பெற்று ஐதராபாத் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nநிஜாம் மன்னர்கள் அரண்மனையில் பயன்படுத்திய பொருட்கள் ஐதராபாத்தில் புரானி ஹவேலியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடைசி நிஜாம் பயன்படுத்திய தங்கத்தால் ஆன 5 அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தங்க டீ கப்-சாசர், தங்க ஸ்பூன் ஆகியவையும் இடம்பெற்று இருந்தது. இவை விலைமதிப்பற்றது.\nஇந்த தங்க டிபன் பாக்ஸ் மற்றும் டீ கப்-சாசர், ஸ்பூன் ஆகியவை கடந்த 4-ம் தேதி திருடு போனது. மியூசியத்தின் 2 அடி அகலம் கொண்ட வென்டிலேட்டர் வழியாக கயிறுகட்டி உள்ளே இறங்கி வந்த கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.\nஇதனை அடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நேற்றிரவு 2 கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நண்பர்களான இரண்டு கொள்ளையர்களும் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு திருடியுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.\nபிரேசில் சிறையில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை – 92 கைதிகளை விடுவித்து கும்பல் அட்டூழியம்..\nஅமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்தேன் – அரங்கேற்றம் நடிகை பிரமிளா பேட்டி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/actor-suriya-acts-as-politician-in-ngk/", "date_download": "2019-04-22T21:08:58Z", "digest": "sha1:EWAUEUBRNUO33TJSUCVXTROSN4Y5UUJU", "length": 5161, "nlines": 107, "source_domain": "www.cineicons.com", "title": "அரசியல்வாதியாகும் சூர்யா – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடி��்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ‘எம்.எல்.ஏ’வாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது போன்ற கதையில் சூர்யா நடித்திருந்த நிலையில் தற்போது நேரடி அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅனிருத்துக்கு அழைப்பு விடுத்த சிவகார்த்திகேயன்\n‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/79812-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4.html", "date_download": "2019-04-22T20:09:41Z", "digest": "sha1:HXHSBRWNE5EOVJYURUUG3GL2LBI3EZ4Y", "length": 13294, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "நளினி பரோல் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் நளினி பரோல் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநளினி பரோல் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுந்தைய செய்திதேர்தல் என்னும் தர்ம யுத்தம் – வாக்களிக்க மறவாதீர்.\nஅடுத்த செய்திமதுரை தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீ���்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/79335-kamalhaasan-released-new-video-for-begging-votes-with-cinema-shooting-like-video.html", "date_download": "2019-04-22T20:20:36Z", "digest": "sha1:DZFOOPQF2C3IG64LSQQG6N24JIDD2CJU", "length": 21214, "nlines": 318, "source_domain": "dhinasari.com", "title": "ஆன்டி-இண்டியன் என தன்னைத்தான் எச்.ராஜா சொல்வதாக எண்ணி ஆத்திரத்தில் டிவி.,யை உடைத்த கமல்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n ஆன்டி-இண்டியன் என தன்னைத்தான் எச்.ராஜா சொல்வதாக எண்ணி ஆத்திரத்தில் டிவி.,யை உடைத்த கமல்\nஆன்டி-இண்டியன் என தன்னைத்தான் எச்.ராஜா சொல்வதாக எண்ணி ஆத்திரத்தில் டிவி.,யை உடைத்த கமல்\nசென்னை: தன்னைப் பார்த்துதான் ஆன்டி-இண்டியன் என பாஜக., தேசியத் தலைவர் ஹெச்.ராஜா சொல்வதாக குற்றமுள்ள நெஞ்சத்தினராய் குறுகுறுத்த கமல்ஹாசன், ஆத்திரத்தில் டிவி.,யைப் போட்டு டார்ச் லைட்டை வீசி எறிந்து உடைத்துப் போட்டார்.\nஇப்படி ஒரு காட்சியை அவர் வ��டியோ பதிவாக அவரே வெளியிட்டுள்ளார்.\nமக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\nதனித்து நின்று களம் காண்பதால், கண்ணை மூடிக் கொண்டு எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்க்கிறார் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.\nஇந்த வீடியோவின் தொடக்கத்தில் டிவி.,யில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின், நான் கருணாநிதியின் மகன் என்கிறார். உடனே கமல் முகம் கோணலாகி கோபமாகி சிவக்கிறது. பின் ஹிந்தியில் ஒருவர் பேச்சு.. தொடர்ந்து தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் .. என்று எடப்பாடியார் பேச்சு…இவற்றை கோபமாகக் கேட்கும் கமல், கடைசியாக, ஹெச்.ராஜாவின் குரலில் ”நான் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது.. நீங்கள் ஆன்டி இந்தியன்” எனச் சொன்னதும் அது ஏதோ தன்னைத்தான் சரியாகச் சொல்கிறாரோ என்ற அச்சத்திலும் ஆவேசத்திலும் கோபமாகி, உச்சந்தலை பிடரி பின்ன கோபம் தலைக்கேறி கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டை வீசி எறிந்து, அந்த டிவியை போட்டு உடைத்துவிட்டு அங்கிருந்து அதே கோபம் மாறாமல் நகர்ந்து வருகிறார்.\nபின் அவர் கேமராவுக்கு போஸ் கொடுத்தபடி, வாக்காளர்களைப் பார்த்து பேசுகிறார்…..முடிவு பண்ணிட்டீங்களா யாருக்கு ஓட்டு போட போறீங்க.\nகுடும்ப அரசியல்ன்னு சொல்லி நாட்டையே குழி தோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா.\nநம் உரிமை இல்லை நம்மை உரிமைக்காக போராடின போது துரத்தினாங்களே அவங்களுக்கா.\nஇல்லை விவசாயிகளை நடுத்தெருவில் நிற்க வைத்தார்களே அவங்களுக்கா,\nஇல்லை கார்ப்பரேட் கைக்கூலியா மாறி மக்களை சுட்டுக் கொன்றார்களே அவங்களுக்கா..\nயாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள். சொல்லுங்க.. யாருக்கையா ஓட்டு போட போறீங்க..\nஏப்ரல் 18 குனிஞ்சு கும்பிடாதீங்க.. நிமிர்ந்து ஓட்டு போடுங்க.. மாபெரும் மாற்றத்திற்கு மக்கள் நீதி மய்யம், என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.\nஆனால்… பாவம்… கமல்ஹாசனுக்கு அதே டிவி.,யில், மக்கள் நீதி மய்யத்துக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் யாருக்கும் உதவாத நோட்டாவுக்குப் போடும் ஓட்டுதான் என்று மக்கள் சொல்வது காதில் விழவில்லை இல்லாவிட்டால்.. மக்களின் மண்டையைக் குறி பார்த்தே அதே டார்ச் லைட்டை ஓங்கி எறிந்து ரத்தம் வரவைத்து காயப் படுத்தி… காலி செய்தாலும் செய்திருப்பார்\n மய்யனாரே தமிழகம் சினிமாக்காரர்களால் பட்ட வேதனையும் துன்பமும் துயரமும் சீரழிவும் வெளங்காத்தனமும் இத்தோடு போதும்… போய் நீரும் ரஜினிக்குப் போட்டியா இன்னும் நாலு படம் நடியுமய்யா.. போய் நீரும் ரஜினிக்குப் போட்டியா இன்னும் நாலு படம் நடியுமய்யா.. என்று பதில் கொடுக்கிறார்கள் சமூகத் தளங்களில்\nகமல் சொல்வதை நாம் கேட்க வேண்டுமா அல்லது நாம் சொல்வதை கமல் கேட்கவேண்டுமா\nநம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்\nமுந்தைய செய்திகொளுத்தும் வெயிலில் குளிர வைக்கும் செய்தியை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த செய்திநயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரித்த ‘நல்ல’ முஸ்லிமை தாக்கிய ‘பயங்கரவாத’ முஸ்லிம்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22109/amp", "date_download": "2019-04-22T21:02:36Z", "digest": "sha1:6KMACMAM3TXCXFSGAI4AUHYQ4PYTNTIP", "length": 6189, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "முலாம்பழ முந்திரி டிலைட் | Dinakaran", "raw_content": "\nமுலாம் பழம் சிறியது - 1,\nதிக்கான தேங்காய்ப்பால் - 1 கப்,\nவெல்லம் - 1 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா\n1 சிட்டிகை, முந்திரி - 1/2 கப்.\nமுலாம் பழத்தை தோல், விதை நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை தண்ணீரில் ஊறவைக்கவும். பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு முலாம் பழம், முந்திரியை சேர்த்து ஒரே ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தேன் போல வந்ததும் இறக்கி சிறிது ஆற விட்டு, முலாம் பழக்கலவையில் சேர்த்து, அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து, மேலே சிறிது முந்திரியை தூவி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.\nநுங்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழத்திலும் செய்யலாம்.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42316583", "date_download": "2019-04-22T21:21:40Z", "digest": "sha1:5EEVXX2MRDSSSVHYEY7ERTXXI6QOTUUN", "length": 13188, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "காணாமல் போன மீனவர்கள்; தொடரும் போராட்டங்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nகாணாமல் போன மீனவர்கள்; தொடரும் போராட்டங்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒக்கி புயலின்போது மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் கடற்கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் 20க்கும் மேற்பட்ட கப்பல்களும் 3 விமானங்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.\nஒக்கி புயலின் போது காணாமல் போன மீனவர்களை விரைவில் தேடிக் கண்டுபிடிக்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் துறையில் நேற்றும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் 513 மீனவர்கள் கரை திரும்பவில்லையென மீனவர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.\nஆனால், ஊடகங்களிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், 13 வல்லங்களில் சென்ற 35 மீனவர்கள், 43 விசைப்படகுகளில் சென்ற 427 மீனவர்கள் என மொத்தமாக 462 பேர் இதுவரை கரை திரும்பவில்லையெனக் கூறினார்.\nகாணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரியும் இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கக்கோரியும் நீரோடியிலிருந்தும் வள்ளிவிளையில் இருந்தும் மார்த்தாண்டம் துறைக்கும் அமைதிப் பேரணியாக வந்த மீனவர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதே கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னத்துறையிலும் இரவிபுத்தன் துறையிலும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீனவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.\nஇத���்கிடையில், டிசம்பர் 11ஆம் தேதியன்று காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான 23 கப்பல்களும் 3 டோர்னியர் விமானங்களும் 1 ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, லட்சத் தீவு, மினிகாய் தீவுகளின் கடற்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்தத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.\nகன்னியாகுமரியிலிருந்து கோவா வரையிலான 930 கிலோ மீட்டர் தூரமுள்ள கடற்பகுதியில் இந்த தேடுதல் பணிகள் நடத்தப்படுவதாகவும் கடற்கரையிலிருந்து கடலுக்கு 555 கி.மீ. தூரம்வரை கப்பல்கள் - விமானங்களை ஒருங்கிணைத்து இந்தத் தடுதல் பணிகள் நடத்தப்படுவதாகவும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.\nடிசம்பர் பத்தாம் தேதியன்று நடைபெற்ற தேடுதல் பணியில் கொச்சிக்கு வடமேற்கே 32 கி.மீ. தூரத்தில் சங்கல்ப் கப்பல் ஒரு உடலை மீட்டுள்ளதாகவும் அதேதினத்தில் ஆழிகோடுக்கு வடமேற்கே 45 கி.மீ. தூரத்தில் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. கொச்சிக்கு 278 கி.மீ. தூரத்தில் ஒரு உடலை சமர் கப்பல் மீட்டது.\nடிசம்பர் 11ஆம் தேதியன்று ஆதேஷ் என்ற கப்பலும் வைபவ் என்ற கப்பலும் தேடுதல் பணிகளைத் துவங்கியுள்ளன. இதில் வைபவ் கப்பலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் தேடுதல் பணியில் உதவுவதற்காக பயணம் செய்துவருகின்றனர். வைபவ் கப்பல் தற்போது கன்னியாகுமரிக்கு தென்மேற்கில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.\nநியூயார்க் பேருந்து முனையத்தில் தாக்குதல்: வங்கதேச குடியேறி கைது\nஓஷோ பற்றி அறியாத 6 ரகசிய தகவல்கள்\nவிராத்-அனுஷ்கா காதல் திருமணத்தின் அழகிய தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஇந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/17.html", "date_download": "2019-04-22T20:49:33Z", "digest": "sha1:K43SHD3XCPX54DTPPHSUZQPKGMSMBVKM", "length": 10786, "nlines": 164, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி மேம்பாட்டுக்காக ரூ.1.7 கோடி திரட்டிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி மேம்பாட்டுக்காக ரூ.1.7 கோடி திரட்டிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்\nபள்ளி மேம்பாட்டுக்காக ரூ.1.7 கோடி திரட்டிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்\nஅரியானா மாநிலம், மீவாட் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ஸ்ரீ பஸ்ருதின் கான் என்ற 54 வயதுடைய ஆசிரியர். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எடுத்து வருகிறார். இந்த ஆண்டுக்கான சிறந்த தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ள பஸ்ருதின், பெண் கல்வியை ஊக்குவிக்கப் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.\nஅரியானா மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் மீவாட். இங்கு, குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர் அவ்வளவாக விருப்பம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பள்ளிப்படிப்பைப் பாதியிலே இடை நிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அரசுப் பள்ளிகளில் மட்டும் 20 சதவிகிதப் பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர். இதைச் சரிசெய்யவும், ஆசிரியராகத் தனது பணியைச் சிறப்பாக செய்யவும் ஸ்ரீ பஸ்ருதின் கான் எடுத்த முயற்சிகள் ஏராளம்.\nஇஸ்லாமிய மக்கள் அதிகம் நிறைந்திருக்கும் மாவட்டத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்க நேரடியாகச் சென்று பெற்றோர்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதோடு, பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பெண் கல்வி தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஆசிரியரின் தொடர் முயற்சியால், பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. இவரது, முயற்சியால் பல பெண் குழந்தைகளின் கல்வி கனவில் தீபச் சுடரை ஏற்றியிருக்கிறார் பஸ்ருதின் கான்.\nகாலை 7 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிடும் பஸ்ருதின் மாலை 7 மணிக்குத்தான் வீடு திரும்புவார். கடந்த 25 ஆண்டுகளாக இதையே தன் வழக்கமாக வைத்திருக்கிறார் பஸ்ருதின். தனது ஆசிரியர் பண���யைக் கடந்த 1993-ம் ஆண்டு ஜர்புரி கிராமத்தில் தொடங்கினார். அன்றைய காலத்தில், 20 குழந்தைகள் மட்டும் படித்த அரசுப் பள்ளி ஒன்றில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். அப்போதே, பஸ்ருதினின் முயற்சியால் 2 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 57 ஆக உயர்த்தினார். இப்போது வரை, பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரசாரம் செய்து வருகிறார். மேலும், தன்னார்வல தொண்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு ரூ.1.7 கோடியை பள்ளி மேம்பாட்டுக்காக செலவிடச் செய்துள்ளார்.\nஸ்ரீ பஸ்ருதின் கான் கூறுகையில், `கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பல விளையாட்டுகளை அரங்கேற்றலாம். குழந்தைகளுடன் முழுவதுமாக ஈடுபட வேண்டும். புத்தகங்களில் இருப்பதை அப்படியே கற்றுத்தராமல், செய்முறை கல்வியாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தால், குழந்தைகள் ஆர்வமாகப் படிக்க தொடங்கி விடுவார்கள்' என்றார்.\nஆசிரியர் தினமான இன்று, சிறந்த தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரியர் பஸ்ருதினும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/81878-whatsapp-status-feature-rolling-out-in-india.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-22T20:47:31Z", "digest": "sha1:R5XYUNFRB2AZ2OPGMKXRLCX4YIMY7A7I", "length": 15837, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ்-அப் செக் பண்ணுங்க... ஸ்டேட்டஸ் பாருங்க! | WhatsAPP status feature rolling out in India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:10 (24/02/2017)\nவாட்ஸ்-அப் செக் பண்ணுங்க... ஸ்டேட்டஸ் பாருங்க\nஇன்று முதல் வாட்ஸ்-அப்பில் புதிய 'Status' வசதி அறிமுகமாகிறது. அப்படியே ஸ்நாப்சாட்டைப்போல இருக்கும் இந்த வசதிமூலம் இனி படங்கள், வீடியோ, GIFs என எப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்.\nஉங்கள் ஸ்டேட்டஸை யார் பார்த்தார்கள் என்றும் தெரிந்துகொள்ள முடியும். எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். யார் யாருக்கு உங்கள் ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும் என்ற கன்ட்ரோலும் செய்ய முடியும். இந்த வசதியைப் பெற, வாட்ஸ்-அப் அப்டேட் செய்யத் தேவையில்லை. ஆனால், மிகப் பழைய வாட்ஸ்-அப் வெர்ஷன் வைத்திருந்தால், அப்டேட் செய்துக���ள்ளுங்கள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/85726-birthday-special-article-about-multitalented-jackie-chan.html", "date_download": "2019-04-22T19:58:57Z", "digest": "sha1:V3WKUOHVSVZRDKO3VXOOQGDV5J7DNDLQ", "length": 26039, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்! #HBDJackiechan #VikatanExclusive | Birthday Special Article About Multitalented Jackie Chan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:31 (07/04/2017)\nசண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்\nஏப்ரல் 7, 1954-ல் பிறந்தவர் 'ஜாக்கி சான்'. ஹாங்காங்கைச் சேர்ந்த இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர், டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் மேன், சிங்கர் என சினிமாவில் என்னென்ன துறைகள் உள்ளனவோ அனைத்திலும் தன் திற���ையை வளர்த்துக்கொண்டார். 1960-ல் அவரது சினிமா பயணத்தைத் தொடங்கி 150-க்கு மேல் படங்கள் நடித்திருக்கிறார். அந்த ஜாம்பவானைப் பற்றி சில விஷயங்கள்\n* ஜாக்கியின் உண்மையான பெயர் 'சான் காங்-சாங்'. என்ன பாஸ் வாயிலேயே நுழையலையா சார்கஸ் என்பவர், சீன அரங்கத்திற்கு ஸ்பையாக வேலை பார்த்து வந்தபோது 'லிலி'யைச் சந்தித்தார். அவர் ஒரு ஸ்டேஜ் பெர்ஃபார்மர். அது மட்டுமின்றி அபின் போன்ற போதைப்பொருள் டீலர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சார்லஸ், லிலியைக் கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின் உண்மை உணர்ந்து லிலியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் சார்லஸ். இந்தத் தம்பதியினருக்கு பிறந்தவர் ஜாக்கி சான். இவருக்கு ஏழு வயது இருக்கும்போது ஜாக்கியை ஹாங்காங்கிலேயே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர் பெற்றோர்கள். காரணம் வேலையின்மை. ஜாக்கி சான் படித்த பள்ளி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்பு, நள்ளிரவில்தான் முடியும். அதற்கு நடுவில் அவரது அப்பா சிறு வயதில் சொல்லிக்கொடுத்த குங்ஃபூவை ரெகுலராகப் பயிற்சி செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் நாடகம், இசை, போன்ற துறைகளிலும் ஈடுபாடு அதிகமாக இருந்தது. தன்னுடைய ஏழாவது வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங் இன் டின் பார்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய 17-வது வயதில் 'புரூஸ் லீ' நடித்த 'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி', 'என்டர் தி ட்ராகன்' படத்தில் நடித்த எதிரிகளுள் ஜாக்கியும் ஒருவர். புரூஸ் லீயின் இறப்பிற்குப் பின் புதிய புரூஸ் லீ என்று ஜாக்கியைப் புகழ்பாடினர்.\n* இவரது சிறப்பம்சங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் ஏராளமான விஷயங்களைப் பட்டியலிடலாம். சண்டையில் எப்படி பாஸ் காமெடி பண்ணுவதுனு கேள்வி கேட்கிறவங்களுக்கு மத்தியில் அதிலேயும் ட்ரேட் மார்க்காக ஆனார் ஜாக்கி. ப்ரூஸ் லீ, டோனி ஜா, டானி யென் போன்ற ஆக்‌ஷன் நடிகர்களின் படங்களில் சண்டைக்காட்சிகள் எல்லாமே வேற லெவலில் இருக்கும். ஆனால் இவர் அவர்கள் லிஸ்டில் இல்லாமல் தனக்கென்று ஓர் அடையாளத்தை உண்டாக்கிக்கொண்டார். ஆம்... இவர் படங்களில் காமெடி கலந்த சண்டைக் காட்சிகள் ஏராளம். ரசிகர்களை நெகிழ வைப்பதில் ஆரம்பித்து சிரிக்க வைப்பது வரை ஜாக்கியை விட்டால் வேறு ஆளே கிடையாது. அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை உ��ுவாக்கிக்கொண்டார். குங்ஃபூ வகைகளுள் ஒன்றான ட்ரங்கன் பாக்ஸிங்கில் கிங் இவர். 'ட்ரங்கன் மாஸ்டர்' படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.\n* 1984-ல் 'வீல்ஸ் ஆன் மீல்ஸ்' எனும் படத்தில் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான பென்னி தி ஜெட் அர்குய்டெஸ் என்பவருக்கும் ஜாக்கிக்கும் சண்டைக் காட்சி இடம் பெற்றது. அதில் உண்மையிலேயே ஜாக்கியை அர்குய்டெஸ் அடித்துவிட்டார். அதில் கோபமான ஜாக்கி அவரைச் சண்டைக்கு அழைத்தார். அந்தக் காட்சி படத்திலும் இடம் பெற்றதையடுத்து மிகுந்த வரவேற்பையும் பெற்றது. அதைத் தொடர்ந்து 1988-ல் வெளியான ஜாக்கியின் 'ட்ராகன்ஸ் ஃபார் எவர்' படத்திலும் அர்குய்டெஸ் இடம் பெற்றார்.\n* ஜாக்கி, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலுமே சண்டைக் காட்சிகளிலும், ஸ்டன்ட் காட்சிகளிலும் டூப் போடாமல் உண்மையிலேயே அந்தக் காட்சியை தத்ரூபமாக நடிப்பதில் வல்லவர். 1986-ல் அவர் நடித்த படத்தில் கிளைகளைப் பிடித்து ஏறும் காட்சி ஒன்று இடம்பெற்றது. முதல் டேக்கில் திருப்தியடையாத ஜாக்கி இரண்டாவது டேக்கில் கிளைகளை பிடிக்க முடியாமல் 40 அடிக்கு மேலிருந்து கீழே ஒரு பாறையில் தவறி விழுந்துவிட்டார். அதன் விளைவாகத் தலையில் எலும்பு முறிந்து காதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. சிகிச்சையின் முடிவில் வலதுகாதின் செவித்திறன் லேசாகக் குறைந்துவிட்டது. ஹாலிட்டில் இவர் செல்லமாக 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட் (Mr. Perfect) என்று அழைக்கப்பட்டார். 'ட்ராகன் லார்ட்' என்ற படத்தில் 10 நிமிடம் இடம் பெறும் காட்சிக்காக ஜாக்கி பல டேக்குகளை எடுத்தார். அதற்காக கின்னஸிலும் பெயர் பெற்றார். ஆனால் ஜாக்கிக்கு ஹாலிவுட்டில் மிகுந்த ஈடுபாடு இல்லை. 'ரஷ் ஹவர்', 'ஷாங்காய் நூன்' போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த பிறகு 'அமெரிக்கன் காமெடி என்ன ரகம் என்றே எனக்குத் தெரியவில்லை' என ஒரு ப்ரஸ்மீட்டில் குறிப்பிட்டார்.\nஇப்படி இவரது புகழ்பாடும் தருணங்கள் ஏராளமாக உள்ளன. இப்படி நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த ஜாக்கிக்கு ஹேப்பி பிறந்தநாள்\nஹாலிவுட் சினிமாவிலிருந்து டி.வி சீரியலாக மாறியவற்றில் என்ன விசேஷம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n`மன்னித்துவிடுங்கள்... அவர்களைக் கொன்றுவிட்டேன்' - உறவினர்களுக்கு வாட்ஸ் அ\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/09/blog-post_12.html", "date_download": "2019-04-22T20:02:00Z", "digest": "sha1:F2RD7V6RT3O6LDIIM7OGYFSFMDDUHOEW", "length": 7017, "nlines": 176, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: வீட்டுச்சமையல் - சும்மா ஒரு டைம்பாஸ் - 1", "raw_content": "\nவீட்டுச்சமையல் - சும்மா ஒரு டைம்பாஸ் - 1\nசும்மா ஒரு பொழுது போக்குக்காக வீட்டில் சமையல் பண்ண ஆரம்பித்தது, இப்போ நிரந்தரமாகி விட்டதுன்னு நினைக்கிறேன்.ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மட்டன், சிக்கன் , மீன் என வகை வகையாய் வாங்கி சமைக்க ஆரம்பித்து கூடவே நம்ம பகார்டியையும் மிக்ஸ் பண்ணியதால் இப்போது அதிகம் வெளி ஹோட்டலுக்கு செல்வதில்லை.ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்வதோடு அடங்கி விடுகிறது.இனி வாராவாரம் நமது பிளாக்கில் ஞாயிறு சமையல் இடம்பெறும்.சும்மா டைம்பாஸ் க்காக.....\nகோவை நேர வாசகர்களுக்காக இனி புதிது புதிதாய் சமைத்து வெளியிடப்படும்..சாப்பிடுவது நான் மட்டுமே....\nகாவிரி ஆத்து வழுக்கான் கெண்டை.\nLabels: சிக்கன், டைம்பாஸ். வீட்டுச்சமையல், மட்டன், மீன்\nஹோட்டலில் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுங்கள்.\nஅது மட்டும் நடக்காது பாஸ்.....\nசமையல் - அசைவம் - ஆட்டுத் தலைக்கறி குழம்பு\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நி...\nவீட்டுச்சமையல் - சும்மா ஒரு டைம்பாஸ் - 1\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/09/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-22T21:05:42Z", "digest": "sha1:IWJB67357XPA6FUTMFZJXVV5BL5WTX2I", "length": 30057, "nlines": 521, "source_domain": "www.theevakam.com", "title": "பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome விளையாட்டு கிரிக்கெட் பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nபங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்த மாதம் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.\nஇந்த நிலையில் இப்போட்டித் தொடரில் முதலில் நடைபெறும், ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இருந்து அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ விலகியுள்ளார். அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் டொம் லதம் அணியின் தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசரி தற்போது நியூசிலாந்து அணியின் விபரத்தை பார்க்கலாம்,\nகேன் வில்லியம்சன், டொட் ஆஸ்ட்ஸ், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், மெட் ஹென்ரி, டொம் லாதம், கொலின் முன்ரோ, ஜம்மி நீஸம், ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ரோஸ் டெய்லர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nஇரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி நேப்பியர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி ஆராயும் ஆணையத்திற்கு எதிராக மனு\nபாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டால் பரபரப்பு…..\nமயிரிழையில் வென்ற ரோயல் சலஞ்சர்ஸ்\nஅடித்து நொறுக்கப்பட்ட குல்தீப் கண்ணீர் விட்டு அழுதார்\nஇம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nகோலி சதம், அலி காட்டடி… ரஸல் அதிரடி வீண்\nரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண்\nஸ்மித், வோர்னர் இல்லாத அணியா: அவுஸ். உலகக்கிண்ண அணி அறிவிப்பு\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40081", "date_download": "2019-04-22T20:18:59Z", "digest": "sha1:NZH2L3MSIBENZZE5MVJF6LZNJGMUVYEP", "length": 11505, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "கடலுக்குள் வெடித்த எண்ணெய்க் குழாய்; சுத்தமாக்கும் பணியில் படையினர் - படங்கள் இணைப்பு | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் ���லுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nகடலுக்குள் வெடித்த எண்ணெய்க் குழாய்; சுத்தமாக்கும் பணியில் படையினர் - படங்கள் இணைப்பு\nகடலுக்குள் வெடித்த எண்ணெய்க் குழாய்; சுத்தமாக்கும் பணியில் படையினர் - படங்கள் இணைப்பு\nகப்பலிலிருந்து எரிபொருள் களஞ்சிய சாலைக்கு எண்ணெய் விநியோகிக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால், கடற் பகுதி மாசடைந்ததையடுத்து அதனை சுத்தமாக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுத்துராஜவெல எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயிலேயே குறித்த கசிவு ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தொன் கணக்கான எண்ணெய் கடலில் கலந்து குறித்த கடற் பகுதி மாசடைந்துள்ளது.\nஇவ்வாறு கடலில் கலந்துள்ள எண்ணெயை அப்புறப்படுத்துவதற்கா 58 இராணுவ வீரர்களும் 300 கடற்படையினரும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகரையோரபாதுகாப்பு பிரிவு, கடற்படை, சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த 500 பேர் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n25 தொன் மசகு எண்ணெய் உஸ்வத்கெரியாவா பகுதியிலுள்ள கடற்பகுதியில் கலந்துள்ளதாக சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோமீற்றத்ர் தூத்திலேயே எண்ணெய்குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் குறித்த கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கடலில் கலந்துள்ள எண்ணெய் படிமங்கள் அனைத்தும் கரையையெங்கி வருகின்ற நிலையில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இடம்பெறுமென கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.\nமுத்துராஜவெல எண்ணெய் குழாய் கடற்படை\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/827", "date_download": "2019-04-22T20:22:02Z", "digest": "sha1:4BWXZFCUQWFBJN5XLF6BWOFRE6LLOZHT", "length": 12880, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தான­மாக வழங்­கிய விந்­த­ணுக்கள் மூலம் இரு வருட காலத்தில் 54 குழந்­தை­க­ளுக்கு தந்தை பிரித்­தா­னிய நபர் உரிமை கோரு­கிறார் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nதான­மாக வழங்­கிய விந்­த­ணுக்கள் மூலம் இரு வருட காலத்தில் 54 குழந்­தை­க­ளுக்கு தந்தை பிரித்­தா­னிய நபர் உரிமை கோரு­கிறார்\nதான­மாக வழங்­கிய விந்­த­ணுக்கள் மூலம் இரு வருட காலத்தில் 54 குழந்­தை­க­ளுக்கு தந்தை பிரித்­தா­னிய நபர் உரிமை கோரு­கிறார்\nபிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது விந்­த­ணுக்­களைத் தான­மாக வழங்­கி­யதன் மூலம் கடந்த இரு வருட காலப் பகு­தியில் 54 குழந்­தை­க­ளுக்கு தான் தந்­தை­யா­கி­யுள்­ள­தாக உரிமை கோரி­யுள்ளார்.\nடெக்­கிலன் ரோனி (43 வயது) என்ற மேற்­படி நப­ருக்கு 4 வெவ்­வேறு பெண்கள் மூலம் சொந்­த­மாக 8 பிள்­ளைகள் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nகடந்த வருடம் தனது விந்­த­ணுக்­களைப் பெண்­க­ளுக்கு தான­மாக வழங்­கு­வ­தற்கு என இணை­யத்­தள பக்­கத்தை ஆரம்­பித்­த­தி­லி­ருந்து மட்டும் தான் இது­வரை 17 ஆண் குழந்­தை­க­ளுக்கும் 14 பெண் குழந்­தை­க­ளுக்கும் தந்­தை­யா­கி­யுள்­ள­தாக அவர் கூறினார்.\nமேற்­படி குழந்­தை­க­ளுக்கு மேல­தி­க­மாக தன்­னிடம் விந்­த­ணுக்­களைத் தான­மாகப் பெற்ற மேலும் 15 பெண்கள் கர்ப்­ப­மா­க­வுள்­ள­தா­கவும் அவர்­களும் விரைவில் குழந்­தை­களைப் பிர­ச­விக்­க­வுள்­ள­தா­கவும் ரோனி தெரி­வித்தார்.\nரோனியின் இந்த அறி­விப்­பா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் பல தரப்­பி­னரும் அவ­ரது முறை­யற்ற செயற்­பாடு குறித்து கடும் கண்­ட­னத்தை தெரி­வித்­துள்­ளனர்.\nஇது தொடர்பில் ரோனி விப­ரிக்­கையில், “ நான் இதனால் வெட்­க­ம­டை­ய­வில்லை. நான் பெண்­க­ளுக்கு தமக்­கென குடும்­பத்தை உரு­வாக்கிக் கொள்ள உதவி வரு­கிறேன்“ என்று கூறினார்.\nதனது சேவை மூலம் 24 மணி நேரத்தில் 3 பெண்கள் கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.\n“கருமுட்­டை­களை தானம் செய்யும் பெண்கள் புனி­தர்கள் போன்று நடத்­தப்­ப­டு­கின்­றனர். ஆனால் விந்­த­ணுக்­களைத் தானம் செய்யும் எம்மைப் போன்­ற­வர்கள் மோச­மான பையன்­க­ளாக நடத்­தப்­ப­டு­கின்­றனர்\" எனத் தெரி­வித்த ரோனி, தான் பெண்­களின் குடும்ப பின்­னணி மற்றும் அவர்­களால் குழந்­தை­யொன்றை சிறப்­பாக வளர்க்க முடி­யுமா என்­பன தொடர்பில் தீவி­ர­மாக ஆராய்ந்த பின்­னரே விந்­தணு தான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­வ­தாக கூறினார்.\nதான் மேற்­படி சேவையை வழங்­கு­வ­தற்­காக 200 மைல் தூரம் வரை பய­ணித்து வந்­துள்­ள­தாக தெரி­வித்­த ­அவர், தான் இதற்காக விந்தணுக்களைத் தானமாகப் பெறும் பெண்களிடம் பயணச் செலவையும் ஏனைய செலவுகளையும் மட்டுமே வசூலித்து வருவதாகவும் விந்த ணுக்களுக்கென தனிப்­பட்ட கட்டணங்கள் எதனையும் அற விடுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nவிந்­த­ணுக்கள் குழந்­தை தந்தை உரிமை பிரித்­தா­னி­யா பெண்கள் ரோனி கருமுட்­டை\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nஅர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் 99 வயதான இசேபியா லியோனார் கார்டல் என்ற பாட்டி படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டார்.\n2019-04-20 14:56:46 அர்ஜெண்டினா இசேபியா லியோனார் கார்டல் Leonard Cardel\n100 வயதிலும் சாதனை படைக்கும் பெண்\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் 100 வயதிலும் யோகா பயிற்சியாளராக கடமையாற்றி வருகிறார்.\n2019-04-17 12:47:15 அமெரிக்கா பெண் யோகா\nபற்றியெரிந்த பாரிஸ் தேவாலயத்தில், தீ பிழம்பாக தோன்றிய இயேசு: புகைப்படமெடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\n2019-04-17 12:14:19 பாரிஸ் தேவாலயம் தீ தீபரவல்\nவிண்வெளியில் ஓராண்டு காலம் தங்கும் அமெரிக்க பெண்\nவிண்வெளி ஆய்வு நிலையத்திற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக���, விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\n2019-04-17 11:52:42 விண்வெளி கிறிஸ்டீனா கூக் பூமி\nபெண்ணொருவரின் சிறுநீரகப் பாதையில் இருந்த அதிர்ச்சிப் பொருள்: மருத்துவ உலகையே அதிரவைத்த அதிசயம்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரக பாதையில் இருந்து மிகப்பெரிய கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.\n2019-04-10 15:35:33 உத்திரபிரதேசம் இந்தியா பெண்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5532", "date_download": "2019-04-22T20:56:23Z", "digest": "sha1:KRQQ6LZPXDIETF3L5OCXPESY5Y3SDZI7", "length": 28203, "nlines": 170, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல்/ பரா­ம­ரிப்பு 12-08-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nசிலாபம் வீடொன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 18000/= வயது 55 இற்கு குறைய. 077 7326035, 077 2628486.\nவத்­த­ளையில் வீடொன்றில் தங்­கி­வேலை செய்ய அப்பு ஒருவர் தேவை. அனைத்து உண­வு­களும் தயா­ரிக்கக் கூடி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 077 7512211.\nவெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உட­ன­டி­யாகத் தேவை. வயது 22– 48. சம்­பளம் 35000/=– 50,000/= நேரடி வீடு. 075 2856335.\nமலே­சி­யாவில் இருந்து வந்­தி­ருக்கும் எனது தங்­கையின் குடும்­பத்­திற்கு சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்ய நற்­குணம் கொண்ட தங்கி வேலை­செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் (28,000/= – 30,000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்பு: 011 4386781, 077 7817793.\n3 பேர் அடங்­கிய எனது அன்­பான குடும்­பத்­திற்கு வீட்­டினைச் சுத்தம் செய்து சமைப்­ப­தற்கு நல்ல குண­முள்ள கிறிஸ்­தவ (20–50) வயது தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் பணிப்பெண் தேவை. சம்­பளம் (27000/=–30000/=) தனி­ய­றை­யுடன் TV உண்டு. 077 7987729, 011 4386565.\nவெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட (கணவன், மனைவி) நாங்கள் இரு­வரும் வேலைக்குச் செல்­வதால் எங்­க­ளது 3 ½ வயது பிள்­ளையைப் பார்த்துக் கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான (20–45) பணிப்பெண் தேவை. குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­ப­டுவர். சம்­பளம். (28,000/= – 30,000/=) 011 4386800, 077 2645515.\nColombo 5 இல் பிர­பல (VIP) ஒருவர் வீட்­டிற்கு ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த வயது. (26– 55) தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் பணிப்பெண் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 28,000/= 2 மாதத்­திற்கு ஒரு முறை விடு­முறை உண்டு. 077 8285673, 076 6300261.\nவெள்­ள­வத்­தை­யி­லுள்ள வீட்­டிற்கு ஒவ்­வொரு நாளும் காலை முதல் மாலை வரை வந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 076 7765492.\nமலே­சி­யாவில் இருந்து 6 மாதங்கள் விடு­மு­றைக்­காக இலங்கை வந்­தி­ருக்கும் எனது அம்­மாவைப் பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை-­யாக இருந்தால் அம்­மா­வுடன் மலே­சியா செல்ல வாய்ப்பு உண்டு. வயது 25 – 60. சம்­பளம் 28,000/= – 30,000/=. 031 5674914, 075 9600233.\nசீதுவை வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எங்­க­ளது 25 வயது மக­ளுக்குத் துணை­யாக இருக்க பணிப்பெண் தேவை. வயது 25 – 60. சம்­பளம் 25000/= – 30,000/=. 031 4938025, 076 8336203.\nகண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு சுக­யீனம் குறை-வால் வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011, 071 7445829.\nதெஹி­வ­ளையில் ஓய்­வு­பெற்ற தம்­ப­தி­யி­ன­ரான எனது தாய், தந்­தைக்கு உணவு சமைப்­ப­துடன் அவர்­களை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு (20 – 40) வய­திற்­கி­டை­யி-­லான ஒரு ��ீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான 27000/= – 32000/= ஊதி-­யத்­துடன் வீட்டில் ஒரு­வ­ரைப்­போல பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். 011 5299148, 077 8140692.\nகளு­போ­வி­லையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட எங்­க­ளுக்கு 55 வய­தான எனது தாயை இரக்­கத்­துடன் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும், அவரின் தேவை­களைப் பூர்த்தி செய்-­வ­தற்கும் பணிப்பெண் தேவை. (20 – 55). உங்­களின் மன­நி­றை­விற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். 011 5234281, 077 8144404.\nவெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட நாங்கள் இரு­வரும் பணி­பு­ரி­வ­தனால் எங்­களின் மூன்று வயது குழந்­தையை தாயைப்போல் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 50. சம்­பளம் 26000/= – 30000/= வரை வழங்­கப்­படும். 076 7336621, 011 5299302.\nமலே­சி­யாவில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ன­ரான எங்­க­ளுக்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 50). 28000/= – 35000/= வரை­யி­லான ஊதியம் வழங்­கப்­படும். 072 7944585, 011 5288913.\nகன­டா­வி­லி­ருந்து இலங்கை வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் அதி­சொ­குசு உடைய எங்­களின் வீட்­டினை கவர்ச்­சி­க­ர­மான முறையில் பரா­ம­ரிப்­ப­தற்கும் சுத்தம் செய்-­வ­தற்கும் வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வய­தெல்லை (20 – 45), மாத­மொன்­றிற்கு (28000/= – 35000/=) வரை­யான ஊதியம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5882001.\nகொழும்பில் இருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களை செய்­து­கொண்­டி­ருப்­ப--­தற்கும் நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­முறை, தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5634880, 075 9600265.\nதெஹி­வ­ளையில் உள்ள பங்­க­ளா­விற்கு தங்­கி­யி­ருந்து சமைத்தல் மற்றும் சுத்­தி­க­ரித்­தலில் அனு­பவம் உள்ள (35–45) பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7988680.\nபொர­லஸ்­க­மு­வவில் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. 25/9 கிராம சங்­வர்த்ன வீதி, பொர­லஸ்­க­முவ. 077 3881681.\nவீட்டில் குழந்­தையைப் பரா­ம­ரிப்­ப­தற்கு உதவி செய்­வ­தற்கும் பெண் ஒருவர் தேவை. உயர் சம்­பளம். கோட்டே . 077 6247691.\nநீர்­கொ­ழும்பில் வீட்டு வேலைக்கு 50 வய­திற்குக் குறைந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25000/= 076 9412795, 076 2187751.\nநாம் இரு­வரும் வைத்­தி­ய­ரா­கவும், சட்­��த்­த­ர­ணி­யா­கவும் பணி­பு­ரி­வதால் எமது 11, 13 வயது பிள்­ளை­க­ளுடன் துணைக்கு இருப்­ப­தற்குப் பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 26000/= – 35000/=. தொடர்பு: 077 0482449.\nவத்­தளை வெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி மேலும் கொழும்பு பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளி பரா­ம­ரிப்பு, வீட்­டு­வே­லைகள் செய்­யக்­கூ­டிய மலை­யகம் வட­கி­ழக்கு பிர­தே­சங்­களைச் சேர்ந்த வீட்­டுப்­பணிப் பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 20000 – 30000 வரை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­ச­லு­மின்றி. தொழில்­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். 8– 5 வேலை ஆட்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 0711644/072 7901796.\nகனடா, அமெ­ரிக்கா, லண்டன், அவுஸ்­தி­ரே­லியா, சிங்­கப்பூர், மலே­சியா சுவிஸ்லண்ட் போன்ற நாடு­களில் வசிக்கும் எமது நாட்டில் உள்­ள­வர்­களின் வீடு­களில் சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு, கிளீனிங், நோயாளி பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட வட­கி­ழக்கு, மலை­யகம்,கொழும்பு பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் தங்­கி­யி­ருந்து வேலை­கள்­செய்ய வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் உடன் தேவை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்­களும். சம்­பளம் 20,000/= - 30,000/= வரை. வயது. 20—60 வரை­யானோர் தொடர்பு கொள்­ளவும். 077 9816876/072 3577667. கணேஸ்.\nகொழும்பு பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்து சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு, கிளீனிங், நோயாளி பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் உடன் தேவை. நாட்­சம்­பள பணி­பெண்­களும் தொடர்பு கொள்­ளவும். ABC Agency கொழும்பு. 071 9744724 / 077 5491979. நம்­பிக்கை பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் 20,000/=–30,000/= சம்­பளம் பெற்றுத் தரப்­படும்.\nகொழும்பில் வீட்டில் தங்­கி­யி­ருந்து எமக்கு சிறு உத­விகள் புரி­வ­தற்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தர­கர்­களைத் தவிர்த்து நேர­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். 071 2749257/071 3269088.\nவைத்­தி­ய­சா­லையில் உள்ள ஆண் நோயாளி ஒரு­வரைப் பார்த்­துக்­கொள்ள பரா­ம­ரிப்­பாளர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 071 4161536.\nகொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு தினமும் வந்து போகக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 3413218.\nவத்­த­ளையில் உள்ள முதியோர் இல்­லத்­திற்கு சமைக்­கத்­தெ­ரிந்த பெண் மற்றும் தோட்ட வேலைக்கு ஆண் தேவை. வயது 45–55, உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 0646791.\nகிரி­பத்­கொடை வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 071 4709161.\nவணிக வங்­கி­யொன்றின் கதிர்­காமம் மற்றும் அநு­ரா­த­புர பங்­க­ளா­விற்கு பங்­களா பொறுப்­பா­ளர்கள் (சமையல் செய்­யக்­கூ­டிய) மற்றும் உத­வி­யாட்கள் தேவை. உயர் சம்­பளம் EPF மற்றும் ETF உடன் நிரந்­தர வேலைக்கு. தொடர்பு: 076 3593176.\n011 3288310. வய­தான, ஆரோக்­கி­ய­மான எனது அம்­மாவும் வீட்டு தோட்­டக்­காரர் மட்டும் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பான சிங்­கள மொழி தெரிந்த 55 வய­துக்கு உட்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. 26,000/=. (கொழும்பு). 077 7717787.\nவெள்­ள­வத்­தையில் 35 வய­திற்கு உட்­பட்ட நன்கு வீட்டு வேலை செய்ய (7.30 am –1.30 pm) பணிப்பெண் தேவை. தங்­கி­யி­ருந்தும் வேலை செய்­யலாம். T.P: 077 3442544.\nகொழும்பு வீட்டில் தங்கி வேலை செய்ய 20 – 50 வயது பெண்கள் தேவை. சம்­பளம் 25000/= – 35000/= வரை. அழைக்­கவும். 076 6689402, 077 1365153.\nகொழும்பு– 7 இல் உள்ள Doctor இன் வீட்­டிற்கு குழந்­தை­க­ளையும் (படிக்கும் போது உதவி செய்ய) வீட்­டையும் பரா­ம­ரிக்க O/L, A/L படித்த 30–40 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யை­க­ளுக்கு முன்­னு­ரிமை. 077 9340392/ 077 9340326\n011 2718915 கணவர், மனைவி இரு­வரும் விமான ஓட்­டு­நர்­க­ளாக தொழில் புரி­வ­தினால் 16 வயது மகளின் தனி­மைக்கு துணை­யாக இருந்து சமைத்து, வீட்டை சுத்தம் செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்ய, சிங்­க­ளம்­பே­சக்­கூ­டிய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 27,000/–(கொழும்பு)\nவெளி­நாட்டில் இருந்து விடு­முறை காலத்­திற்கு வந்­துள்ள மூவர் அடங்­கிய (சிறு­பிள்­ளைகள் இல்லை) குடும்­பத்­திற்கு நன்கு சமையல் தெரிந்த வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய மலை­ய­கத்தை சேர்ந்த பணிப்­பெண்­ஒ­ருவர் உடன்­தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கைகள் உண்டு. 077 3300159. (கல்­கிசை)\nவத்­தளை பிர­தே­சத்தில் பிர­பல தொழி­ல­தி­பரின் 04 பேர் கூடிய தமிழ் குடும்­பத்­திற்கு தமிழ் பண்­பா­டு­க­ளுடன் கூடிய மலை­யகப் பெண் ஒருவர் வீட்டு வேலை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேவை. சகல வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னித்து மாத சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்பு: சாந்தி டீச்சர்– 076 3055411/ 071 2539662.\nகொட்­டி­கா­வத்­தையில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மற்றும் உணவு சமைக்க இய­லு­மான ஆண் நப­ரொ­ருவர் தேவை. வயது 40–60 ற்கிடையில், சம்­பளம் 30,000/= – 35,000/= இடையில். 077 7573950.\nஹொரண பங்­க­ளா­விற்கு தங்கி வேலை­செய்ய பணிப்பெண் தேவை. 071 2519713.\nகொழும்பு நாவல வீடொன்­றிக்கு வேலை செய்­வ­தற்கு நடுத்­தர வய­து­டைய பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/=. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 076 1132974.\nவெள்­ள­வத்­தையில் அப்பா, அம்மா மட்­டு­முள்ள வீடொன்­றிற்கு தங்­கி­நின்று வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பு­க­ளற்ற வடப்­ப­கு­தியைச் சேர்ந்த வயது 30–38 வரை­யுள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/=– 30,000/=. 076 2256684.\nசமை­யலில் நன்கு அனு­பவம் உள்ள சுத்­த­மாக இருக்­கக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. வயது 35—45. தொடர்பு: 077 7348705.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:20:28Z", "digest": "sha1:I2PJDQACGHULIBKAVLV2P4G3ZYWZRQDC", "length": 4309, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்திய விமானம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவிமானத்தில் மது போதையில் பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் மீது வழக்குப் பதிவு\nநிவ்யோர்க் நகரிலிருந்து புது டெல்லிக்கு சென்ற இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தன்னுடன் பயணித்த பெண் ப...\nநிவாரணப்பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் இலங்கைக்கு வந்தன\nநாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப���பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்திய விமானங்கள் இலங்...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%C2%AD%E0%AE%B3%E0%AE%BF%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:34:31Z", "digest": "sha1:T5JGVISVL7KDFIPDTIKIJKBNZSSMTML2", "length": 4125, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புள்­ளி­வி­ப­ரத்­தி­ணைக்­களம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nArticles Tagged Under: புள்­ளி­வி­ப­ரத்­தி­ணைக்­களம்\nமார்ச் மாதத்தில் பணவீக்கம் 2 சதவீதமாக வீழ்ச்சி\nகொழும்பு நுகர்வோர் விலைச்­சுட்டெண் குறி­காட்­டியின் படி 2016 பெப்­ர­வரி மாதத்தில் 2.7சத­வீ­த­மாக காணப்­பட்ட பண­வீக்கம் ம...\nபணவீக்கம் 1.7 சதவீதமாக அதிகரிப்பு\nஜன­வ­ரி­மா­தத்தில் -0.7 சத­ வீ­த­மாக இருந்த நாட்டின் பண­வீக்­க­மா­னது ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் பெப்­ர­வ­ரி­மா­தத...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/75514-eighth-std-result-announced-in-website.html", "date_download": "2019-04-22T20:14:59Z", "digest": "sha1:FPUISUAJU6FWQHN2RVDUGD7DZV7MMDS4", "length": 14216, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு கல்வி 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\n8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது அரசின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.\nதமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 19) வெளியாகியுள்ளன.\nwww.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.\nஇதில், பாட வாரியான மதிப்பெண்களுடன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுந்தைய செய்திபெரும் உதவி செய்தீர்கள் ஸ்டாலின்: சுப்பிரமணிய சுவாமி கிண்டல்\nஅடுத்த செய்திநாடாளுமன்ற தேர்தல் முதல் நாளில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்: தேர்தல் அதிகாரி\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புக��்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/77768/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF/3", "date_download": "2019-04-22T20:43:08Z", "digest": "sha1:KODHQFBEL6DLOTEYXZ4QEPLNMPYQ36LQ", "length": 7027, "nlines": 229, "source_domain": "eluthu.com", "title": "டைரி கவிதைகள் | Dairy Kavithaigal", "raw_content": "\nடைரி கவிதைகள் (Dairy Kavithaigal) ஒரு தொகுப்பு.\nதேயாத நிலவினில் புதுமை நீ - இராஜ்குமார்\nவிருப்பத்தின் விசைகள் - இராஜ்குமார்\nவிசித்திர வெட்கமானாய் - இராஜ்குமார்\nகவலையறியா காதல் - இராஜ்குமார்\nஆன்மாவின் அடர்த்தியில் அமர்வேன் - இராஜ்குமார்\nதாவணி ஓவியம் - இராஜ்குமார்\nவெள்ளைத் தாளின் விதைகள் - இராஜ்குமார்\nஉறக்கத்தில் ஓர் நினைவு - இராஜ்குமார்\nவிழியை விரட்டாதே - இராஜ்குமார்\nமணிக்கட்டில் சற்று மயக்கமடி - இராஜ்குமார்\nஉன்விழி வரையாத கோணமோ - இராஜ்குமார்\nஉனக்கென்ன காதலே - இராஜ்குமார்\nசிரித்துச் செல் - இராஜ்குமார்\nசன்னல் உன்னால் மின்னலாகுது - இராஜ்குமார்\nஎன்னை எனக்கும் பிடிக்கவில்லை - இராஜ்குமார்\nஇந்த உணர்வு ஏன் - இராஜ்குமார்\nஎழுத்து வலைதளத்தின் இந்தப்பகுதியில் டைரி பற்றிய கவிதைகள் \"டைரி கவிதைகள்\" (Dairy Kavithaigal) என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கையே ஒரு டைரி (கையேடு). நம் வழிவின் ஒவ்வொரு கணமும் வாழ்க்கைக் கையேட்டில் (டைரியில்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப்பக்கத்தில் உள்ள டைரி கவிதைகள் (Dairy Kavithaigal) கவிதைத் தொகுப்பினைப் படித்து ரசித்து உங்கள் வாழ்வின் பக்கங்களை உங்கள் மனதினுள் புரட்டுக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/435212/amp", "date_download": "2019-04-22T20:23:35Z", "digest": "sha1:3K5G7S4KG5MYJKF5EBYZQCXSDOEA5BM7", "length": 8857, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "MRR to name Central Railway Station: Chief Minister's letter to Prime Minister | சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் | Dinakaran", "raw_content": "\nசென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது குறித்தும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் இதுகுறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோல் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டை பறிமுதல்: வட மாநில ஆசாமி கைது\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\nடிரான்ஸ்பாண்டர் கருவிக்கு நிதி ஒதுக்க உத்தரவு\nவெங்கையா நாயுடு சென்னை வருகை\nசென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்\nசென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nதென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஸ்டால���ன் வலியுறுத்தல்\nதேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு\nமுதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்\nசீல் வைத்த அறைக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை : வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த பின் காவல் ஆணையர் பேட்டி\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை\nஅவமதிப்பு வழக்கை திரும்பப்பெற முடியாது: ஐகோர்ட் உத்தரவு\nவாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் : சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன அரசாணைக்கு தடைகோரிய வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nதிருவள்ளூரில் சூறாவளியுடன் பலத்த மழை\nதமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை அமமுக ஒருபோதும் ஏற்காது: டிடிவி தினகரன் பேட்டி\nவாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/408603/amp", "date_download": "2019-04-22T20:27:26Z", "digest": "sha1:4JW6AY3X7G27BLIJ6ZGO6U3KUXD5V2PN", "length": 14320, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்: மாசு தவிர்த்து மாண்பு காப்போம் | Dinakaran", "raw_content": "\nஇன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்: மாசு தவிர்த்து மாண்பு காப்போம்\nஇன்று ஜூன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிர் வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் மாசு இன்றி இருத்தல் மிக அவசியம். அன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு இன்றி காணப்பட்டது. இதனால் பல்லுயிர்களும் பல்கி பெருகின. ஆனால் இன்று உயிர் வாழ்வதே பெரும்பாடாக உள்ளது.\nஇன்றோ இயற்கையை அழித்து செயற்கை வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். இதனால் காற்று மாசு, நீர் மாசு, மண் மாசு, விண் மாசு, ஒலி மாசு என எங்கு திரும்பினும், எங்கு காணினும் மாசு. நம்மை சுற்றி சுற்றுச்சூழல் மாசடைந்து விட்டது. விளைவு... புதுப்புது நோய்கள். மனிதனுக்கு மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பெரும் பாதிப்பை அடைந்து வருகின்றன.\nஏற்கனவே பசுமை வீட்டு வாயுக்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து, துருவ பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதுபோல காற்று மாசு காரணமாக வளிமண்டல ஓசோனில் ஓட்டை விழுந்து சூரிய கதிர்களின் நேரடி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் உயிரினங்களுக்கு பலவித பாதிப்புகள், நோய்கள் என அவலம் தொடர்கிறது. இதுபோல இன்று பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் அதிகரித்து விட்டது. எங்கும், எதிலும் பிளாஸ்டிக் இன்றி வாழ முடியாது என்ற நிலையில் மக்கள் உள்ளனர். ஆனால் இதன் விபரீதமாக எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து மண் மட்டுமின்றி கடல் உட்பட நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பல்வேறு உபாதைகள், நோய்கள் மனிதனுக்கு ஏற்படுகின்றன.\nபிளாஸ்டிக் கவர்களில் சூடாக ஊற்றப்படும் டீ, காபி, குழம்புகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகளில் சூடாக உணவருந்தும்போதும், அதனுடன் சிறிதளவு பிளாஸ்டிக்கையும் உண்கிறோம். விளைவு வயிற்று வலி உட்பட பல்வேறு உபாதைகள். கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள். தூக்கியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் உயிர்களும் மடிகின்றன. மேலும் இந்த குப்பைகள் மட்காமல் நிலத்தில் நீர்சென்று சேராமல் தடுத்து விடுகின்றன.\nஅரசுகள் எவ்வளவோ எடுத்து கூறியும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்தும், சொற்ப லாபத்துக்காக, எளிதான செயலுக்காக தொடர்ந்து பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர்.\nபொதுமக்கள் உடனடியாக விழிப்புணர்வு அடைந்து, தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளாவிடில் மிகப்பெரும் ஆபத்தை பிளாஸ்டிக் மூலம் நாம் சந்திக்க வேண்டிய நிலை விரைவில் ஏற்படும். அதுபோல செயற்கை உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளால் மண் மற்றும் நீர் மாசடைந்து வருகின்றன. ேமலும் இவை உணவு பொருட்களில் கலந்து, இவற்றை பயன்படுத்தும் மனிதன் உட்பட உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இன்று பல்வேறு உயிரினங்களை பார்க்க முடியவில்லை. உழவனுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் காணாமல் போய்விட்டன.\nஅந்நாட்களில் வயல்களில் நடந்தால் நண்டுகள், நத்தைகள், தவளைகள், தலைப்பிரட்டைகள், தட்டான்கள், சிறுசிறு குருவிகள் என பல உயிரினங்கள் சகஜமாக நடமாடுவதை பார்க்கலாம். ஆனால் இன்று மண் மற்றும் ந��ர்நிலைகள் மாசடைந்து பல உயிர்கள் அழிந்து வருகின்றன. இவற்றை எங்கும் காணவில்லை. இன்று உழவனின் நண்பனான மண் புழுக்களைக்கூட மண்ணில் அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. இதுபோல மணல், கல், மரங்கள் என குமரி மாவட்ட இயற்கை வளம் சுரண்டப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் வருங்காலங்களில் நாம் பேரிழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். காடுகள் அழிப்பால் இன்று மழையின்றி வறட்சியால், வெப்பத்தின் தாக்கத்தால் தவிக்கிறோம்.\nஅதுபோல விளைநிலங்கள் இன்று வீட்டு மனைகளாகி வருகின்றன. பல்வேறு நீராதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இதுபோல பல்வேறு விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இயற்கையில் ஒவ்வொரு செயலுக்கும், நிலைக்கும் ஒரு சங்கிலி பிணைப்பு உள்ளது. இதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்றவை அழிந்து விடும். எனவே இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும். இதற்கு நாம் பல்வேறு உதாரணங்களை கண்முன் கண்டுள்ளோம். எனவே, இயற்கையை பாதுகாத்து சுற்றுச்சூழல் பராமரித்து உயிர்களை வாழவிடுவோம். வருங்கால தலைமுறைக்கு இந்த பூமியை நல்லமுறையில் விட்டுச்செல்வோம். சுயநலம் தவிர்த்து பொதுநலம் பேணுவோம் என்பதே இயற்கை ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறது. சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் இதற்காக சபதமேற்போம்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\n3வது இடம் யாருக்கு விட்டுத் தருமா டெல்லி; எட்டி பிடிக்குமா பஞ்சாப்\nகோடை காலத்தில் கோழிப்பண்ணையை பராமரிப்பது எப்படி\nவாட்டி வதைக்கிறது கோடை வெயில் அம்மை நோயை தவிர்ப்பது எப்படி\nவேண்டுமா ‘ஏ, பி, சி’ வாங்குங்க அன்னாசி...\nஇன்று ‘உலக இட்லி தினம்’\nநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி: இன்றும், நாளையும் நடக்கிறது\nகள்ளச்சந்தையில் விற்கும் டாஸ்மாக் சரக்கால் காசு பார்க்கும் காவல்துறை\nஇன்று உலக தண்ணீர் தினம் : நீரை சேமிப்போம்... வரும் தலைமுறைகளை வாழ வைப்போம்\nபதற வைக்கும் பொள்ளாச்சி பயங்கரம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா தமிழகம்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/434783/amp", "date_download": "2019-04-22T19:57:47Z", "digest": "sha1:ZATRVWGKVUX53RMXOSFTU4BNCUXPZ7YY", "length": 7969, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinesh Chandimal is out of the team for the Asia Cup ODI series against Sri Lanka. | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "\n* ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இலங்கை அணி: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, திசாரா பெரேரா, தசுன் ஷனகா, தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, தில்ருவன் பெரேரா, அமைலா அபான்சோ, கசுன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்த சமீரா, லசித் மலிங்கா.\n* யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 7வது இடத்துக்கும், ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\nரியல் சோசிடாடை வீழ்த்தியது பார்சிலோனா\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் ஆஸ்திரேலியா: ஆஷ்லி பார்தி அசத்தல்\nவார்னர் - பேர்ஸ்டோ அதிரடி...... நைட் ரைடர்சை விரட்டியது சன்ரைசர்ஸ்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்���ர்ஸ் பெங்களூரு அணி\nஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐத்ராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் டி20 போட்டி: ஐத்ராபாத் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ஐத்ராபாத் அணி பந்து வீச்சு தேர்வு\nகிங்ஸ் லெவனை வென்றது டெல்லி\nபெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:20:50Z", "digest": "sha1:2467VU3DWEMQNESKRWLX3KN2FCT3R2XG", "length": 24006, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் பட்டயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகையெழுத்திட்டது சூன் 26, 1945\nஇடம் சான் பிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nநடைமுறைக்கு வந்தது அக்டோபர் 24, 1945\nநிலை பின்னேற்பு - சீனா, பிரான்சு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள்.\nஐக்கிய நாடுகள் பட்டயம் (Charter of the United Nations) 50 நாடுகள் கையொப்பம் இட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்கிய ஒப்பந்த ஆவணமாகும்.[1] சூன் 26, 1945 அன்று ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சான்பிரான்சிஸ்கோ போர் நினைவகம் மற்றும் நிகழ்த்து கலையரங்கத்தில் இந்த ஆவணத்தில் முதன்மை உறுப்பினர் நாடுகளாக விளங்கிய 51 நாடுகளில் 50 நாடுகள் கையொப்பமிட்டன. விடுபட்ட நாடான போலந்தும் பின்னர் கையொப்பமிட்டது. இந்த பட்டயம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்சு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா தவிர பிற பெரும்பாலான கையொப்பமிட்ட நாடுகள் பின்னேற்பு வழங்கியபின் அதே ஆண்டில் அக்டோபர் 24 முதல் செயலுக்கு வந்தது. இன்று 192 நாடுகள் ஐக்கிய நாடுகளின் உறுப்பினராக உள்ளன.\nஇந்தப் பட்டயம் ஓர் அரசியலமைப்பு ஆவணமாகும்; அனைத்து ஒப்பமிட்ட உறுப்பினர்களும் இதன்படி நடக்கக் கடமை பெற்றவர்கள். மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குரிய கடமைகள் வேறெந்த உடன்பாட்டின்படி எழுந்த கடமைகளுக்கும் மேலானதாக பட்டயம் வரையறுக்கிறது.[1] உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தப் பட்டயத்திற்கு பின்னேற்பு வழங்கியநிலையில் முக்கியமான விலக்காக திருப்பீடம் (the Holy See) விளங்குகிறது; தான் நிரந்தர நோக்காளராகவே இருக்க தேர்ந்தெடுத்துள்ளது.[2]\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசின் ஒப்பந்தங்கள்\nபப்புவா நியூ கினியாவின் ஒப்பந்தங்கள்\nசெயிண்ட் கிட்சு நெவிசின் ஒப்பந்தங்கள்\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் ஒப்பந்தங்கள்\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஒப்பந்தங்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தங்கள்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒப்பந்தங்கள்\nடிரினிடாட் மற்றும் டொபாகோவின் ஒப்பந்தங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2017, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/03/09052122/Everyone-should-come-forward-to-give-birth-to-baby.vpf", "date_download": "2019-04-22T20:46:07Z", "digest": "sha1:DXEG6G4YW5KHRUOZL4FSCHOKGWVWV5QB", "length": 13226, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Everyone should come forward to give birth to baby girls Collector Rohini Talk || பெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும்கலெக்டர் ரோகிணி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும்கலெக்டர் ரோகிணி பேச்சு + \"||\" + Everyone should come forward to give birth to baby girls Collector Rohini Talk\nபெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும்கலெக்டர் ரோகிணி பேச்சு\nபெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி பேசினார்.\nசேலம் மாவட்டத்தில�� 1000 ஆண்களுக்கு 954 பெண்களே உள்ளனர் என்பதால் பெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று உலக மகளிர் தின விழாவில் கலெக்டர் ரோகிணி பேசினார்.\nசேலம் மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கும் விழா சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசினார்.\nசேலம் மாவட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்ற பாலின சதவீதத்தில் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டமாக சேலம் மாவட்டம் உள்ளது. இது முதலிடத்தில் வருவதற்கு அனைத்து பெண்களும், பெண்குழந்தைகளை பெற்றெடுக்க முன்வரவேண்டும். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை தாங்களே தீர்மானிக்கும் அளவிற்கு தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.\nஆண்களும், பெண்களும் இரண்டு கண்கள் போன்றவர்கள். இரண்டு கண்களில் ஒருகண் இல்லை என்றாலும் உலகை முழுமையாக பார்க்க இயலாது. பெண்கள் ஆண்களோடு போட்டி போடுவதைவிட ஆண்களோடு இணைந்து பெண்களும் பாடுபட்டால் அக்குடும்பத்தின் வளர்ச்சியும், பொருளாதாரமும், வாழ்க்கை தரமும் தொடர்ந்து மேம்படும். இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.\nவிழாவில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சார்பில் பல்வேறு வங்கிகளின் மூலம் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 161 பெண்களுக்கு ரூ.2.63 கோடியும், ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 10 பெண்களுக்கு ரூ.1.18 கோடியும் மற்றும் 30 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.40 கோடியும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 32 குழந்தைகளுக்கு ரூ.40.26 லட்சம் கல்வி கடனுதவியும் என மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ.6.61 கோடி கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி வழங்கினார்.\nவிழாவில் இந்தியன் வங்கியின் துணை மண்டல மேலாளர் சுசீலா பார்த்தசாரதி வரவேற்றார். இதில், மகளிர் திட்ட இயக்குனர் எஸ்.ஈஸ்வரன், இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் கோபிகிருஷ்ணன், நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் பாமா புவனேஸ்வரி, தானம் அறக்கட்டளை சேலம் ஒருங்கிணைப்பாளர் சிவராணி, இந்தியன் வங்கி கிளைகளின் மகளிர் மேலாளர் மகேஸ்வரி மற்றும் தொடர்பு���ைய அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) மேலாளர் ஏ.உதயகுமார் நன்றி கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25583-2014.html", "date_download": "2019-04-22T20:27:45Z", "digest": "sha1:AH5X2UVVGZQJCA7775LGJFUT7W4M5GMJ", "length": 9730, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "2014-ம் ஆண்டு சொன்ன எதையும் பாஜக அரசு செய்யவில்லை- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி | 2014-ம் ஆண்டு சொன்ன எதையும் பாஜக அரசு செய்யவில்லை- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி", "raw_content": "\n2014-ம் ஆண்டு சொன்ன எதையும் பாஜக அரசு செய்யவில்லை- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி\n2014ம் ஆண்டு சொன்ன எதையும் பாஜக அரசு செய்யவில்லைஎன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nகாரைக்குடியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருக்கிறார். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்த செய்யப்படாது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூற��யுள்ளார்.\nகடந்த 20 மாதங்களில் 0.1 சதவீதமாக உற்பத்தி சரிந்துள்ளது. நாங்கள் எச்சரித்தபடி சரிந்து கொண்டே வருகிறது. இன்னும் 2, 3 மாதங்களில் இந்திய பொரு ளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்திக்கும். இந்திய நேரடி வருமானத்தில் ரூ.50,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரை கசக்கிப் பிழிந்தும் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனை தேர்தல் ஆணையமோ, அரசோ கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் அரசு அமைந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்.\nபாஜக 2014-ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையே மீண்டும் புதிதாக்கி, 2019 தேர்தலிலும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\n2014-ம் ஆண்டு தேர்தலில் சொன்ன எதையும் பாஜக செய்யவில்லை. ஒரே திசையில் ஓடும் நதிகளை இணைப்பது சாத்தியம். ஆனால் அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமில்லை. எதிர்க்கட்சிக்காரர்களை நோக்கித்தான் வருமான வரித் துறை ஏவிவிடப்படுகிறது. எதிர்க்கட்சியினர் மட்டுமே வசதி படைத்தவர்களாக இருப்பதாக சித்திரிக்கின்றனர்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரிக்கும் மோடியை இந்திய மக்கள் நிராகரிக்க வேண்டும். சிவ கங்கை தொகுதியில் தனி யார் தொழிற்சாலைகளை மூடிவிட்டதாகக் கூறுகின்றனர். அதற்கு காரணம் 2014-க்கு பின் வந்த ஆட்சிதான். அவர்கள் தற்போதைய எம்பியைத்தான் குறை கூற வேண்டும் என்றார்.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\n2014-ம் ஆண்டு சொன்ன எதையும் பாஜக அரசு செய்யவில்லை- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி\nஅரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய முயற்சி; சலிப்படைந்த வாக்காளர்களை கவரும் மக்கள் நீதி மய்யம்\nதேர்தல் களம்: தலையெழுத்தை மாற்றியமைக்கும் பெண்களின் ஓட்டு\nதமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம்: ராமதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/06_38.html", "date_download": "2019-04-22T20:42:01Z", "digest": "sha1:MJLYIDTVSBTAOFIUZPZQQE2CMAK4NYMQ", "length": 7005, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "காருடன் மோதி நால்வர் உயிரிழப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காருடன் மோதி நால்வர் உயிரிழப்பு\nகாருடன் மோதி நால்வர் உயிரிழப்பு\nஅநுராபுரம் – புத்தளம் வீதி அருகாமையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nவீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஊழியர்களே கார் ஒன்றுடன் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை குருவிட – ஏரன்ன வீதி எக்நெலிகொட வலவ்வ பகுதியில், வீதியிலுள்ள மரங்களை வெட்டிக்கொண்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவரும் ஏனைய நபர் ஒருவரும் காரில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்துக்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளன. மேலும் குறித்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/12174152/1025254/Prime-Minister-does-not-come-during-the-Gaja-storm.vpf", "date_download": "2019-04-22T20:38:50Z", "digest": "sha1:BRB2T4DO6ZWM5HDEJG64FFCAH2TIH2IS", "length": 9171, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கஜா புயலின் போது வராத பிரதமர், தேர்தலுக்காக வருகிறார் - வீரமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகஜா புயலின் போது வராத பிரதமர், தேர்தலுக்காக வருகிறார் - வீரமணி\nசென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.\nசென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கஜா புயலின் போது தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தற்போது, தேர்தலுக்காக வந்த‌தாக விமர்சித்தார். பா.ஜ.கவுடன் கூட்டணி சேர அனைத்து கட்சிகளும் தயங்குவதாக கூறிய அவர், அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இருந்த போதும், தென் மாநிலங்களில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.\nமின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.\n42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்\nமுதலம���ச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.\nடெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு\nடெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்\nகேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.\n\"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்\" - ராஜா செந்தூர்பாண்டியன்\nதேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/11085110/1025059/DOG-SHOW-ATTRACTS-VISITORS-IN-MADURAI.vpf", "date_download": "2019-04-22T20:03:38Z", "digest": "sha1:WQOGGENDWVP2EBOACC5S4FRJ3AEWKEE6", "length": 8873, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி - 7 மாநிலங்களை சேர்ந்த 254 நாய்கள் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய ச��ய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி - 7 மாநிலங்களை சேர்ந்த 254 நாய்கள் பங்கேற்பு\nமதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nமதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் 7 மாநிலங்களை சேர்ந்த 56 வகையான நாய்கள், பங்கேற்றன. கண்காட்சியில் உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சிறந்த நாய்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nமர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி\nஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்\nமதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nகுட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nபுற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு\nஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகுடியரசு துணை தலைவர் சென்னை வருகை\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.\n42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்\nமுதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்\nபழுதடைந்த அண்ணாமலையார் கோயிலின் தங்கத்தேர் - தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது\nத���ருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உடைந்த தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது\nஅரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/v-v-s-lakshman-selected-cricket-team/", "date_download": "2019-04-22T20:43:13Z", "digest": "sha1:NH474GW7GDPRPSXXL3O6QTJN2UQ2G6XJ", "length": 10397, "nlines": 122, "source_domain": "www.tamil360newz.com", "title": "வி.வி.எஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த உலககோப்பைக்கான அணி இதுதான்.! - tamil360newz", "raw_content": "\nHome Sports வி.வி.எஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த உலககோப்பைக்கான அணி இதுதான்.\nவி.வி.எஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த உலககோப்பைக்கான அணி இதுதான்.\nவி.வி.எஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த உலககோப்பைக்கான அணி இதுதான்.\n2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வரும் மே மாதம் தொடங்க உள்ளது. தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடந்துகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.\nஅனைத்து அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு இப்போதிருந்தே தயார் செய்து வருகின்றன. சுமார் 5 மாதங்கள் உள்ள நிலையில், எந்த அணி உலகக் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கணித்துள்ளார்.\nஅனைத்து அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு இப்போதிருந்தே தயார் செய்து வருகின்றன. சுமார் 5 மாதங்கள் உள்ள நிலையில், எந்த அணி உலகக் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கணித்துள்ளார்.\nமேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது பேவரைட் இந்திய அணியையும் லக்‌ஷ்மண் தேர்வு செய்து அதனை வெளிபடையாக அறிவித்துள்ளார். வி.வி.எஸ் லக்‌ஷ்மண் வெளியிட்டுள்ள 15 வீரர்கள் கொண்ட அணியில் இந்திய ஒருநாள் அணியில் வழக்கமாக விளையாடி வரும் அதே வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.\nலக்‌ஷ்மண் தேர்வு செய்துள்ள அணி;\nரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, தோனி, அம்பத்தி ராயூடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், கலீல் அஹமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.\nதரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முன்னிலையில் உள்ளன. முதல் இடத்தில் இங்கிலாந்தும், 2-வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இரு அணிகளும் 2018ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த வரிசையில், கடைசி இரண்டு இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றன.\nPrevious articleபிளாஸ்டிக் தடை – ஷாம்பு, பிஸ்கட் பாக்கெட்டுக்கு ஆப்பு.\nNext articleஎந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி லவ் பண்ணுவார்கள் தெரியுமா.\nகோலிக்கு தோல்வி பயத்தை காட்டிய தோனி. பந்து ஸ்டேடியத்தை விட்டு பறந்த வீடியோ இதோ\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34191-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-911-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-1-82-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?s=451ca67b477a706d8557bdce8e8e0343&p=583614&mode=threaded", "date_download": "2019-04-22T20:11:24Z", "digest": "sha1:NW4CDC6O4PTWS2VTVGHSQTBQVIQSXWHH", "length": 6726, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய போர்சே 911 அறிமுகமானது; விலை ரூ.1.82 கோடி", "raw_content": "\nபுதிய போர்சே 911 அறிமுகமானது; விலை ரூ.1.82 கோடி\nThread: புதிய போர்சே 911 அறிமுகமானது; விலை ரூ.1.82 கோடி\nபுதிய போர்சே 911 அறிமுகமானது; விலை ரூ.1.82 கோடி\nமுற்றிலும் புதிய எட்டாம் தலைமுறை புதிய போர்சே 911 கார்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளதோடு, இந்த கார்களின் விலை 1.82 கோடியாகும். 911 கேரிர எஸ் கூபே கார்கள் 1.82 கோடி ரூபாயிலும், 911 கேரிர கார்பரேலெட் 1.99 கோடி ரூபாயிலும் வரும் ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வோல்க்ஸ்வேகன் அமினோ கார்ப்பரேட் எடிசன் அறிமுகமானது; விலை ரூ.6.99 லட்சம் | அமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவணங்கள் சிக்கியதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2019-04-22T20:13:48Z", "digest": "sha1:DSG5NHWBPQYNCFFPVCOOQQOPXPRODOGT", "length": 19444, "nlines": 98, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: புதுப்பிறவி", "raw_content": "\nதடதடவென்று அதிர்ச்சியான சத்தம் கேட்டது. சுகமான தாள வாத்தியக் கச்சேரி போல் சென்று கொண்டிருந்த ரயில் ஓட்டத்துக்கு என்ன வந்து விட்டது எட்டிப் பார்ப்பதற்குள் சடசடவென்று பரணிலிருந்து வரட்டிகள் சரிவதைப் போல் ரயில் பெட்டிகள் பாலத்திலிருந்து கீழே ஓடும் ஆற்றில் விழுந்து கொண்டிருந்தன. நான் எங்கிருக்கிறேன் எட்டிப் பார்ப்பதற்குள் சடசடவென்று பரணிலிருந்து வரட்டிகள் சரிவதைப் போல் ரயில் பெட்டிகள் பாலத்திலிருந்து கீழே ஓடும் ஆற்றில் விழுந்து கொண்டிருந்தன. நான் எங்கிருக்கிறேன் நான் இருந்த பெட்டி விழவில்லையோ நான் இருந்த பெட்டி விழவில்லையோ ஒரே இருட்டு. ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கசக்கித் தெளிவு ஏற்படுத்திக் கொண்டு எட்டிப் பார்த்தேன். நான் உட்கார்ந்திருந்த பெட்டி தவிர மற்ற எல்லாப் பெட்டிகளும் ஆற்றினுள் கிடப்பது தெரிந்தது. மங்கலான வெளிச்சத்தில் வண்ண வண்ண ஆடைகள் ஜன்னலின் வழியே தெரிந்தன. தூங்கிக் கொண்டிருந்த ஜனங்கள் திடீரென்று ஜல சமாதி அடைந்து விட்டனர்.\nநானிருந்த பெட்டி மட்டும் மற்றவற்றின் வழி போகாமல் தண்டவாளத்திலேயே நின்று விட்டது. இது தான் விதி என்பது. நானும் என்னுடன் இருந்த சிலரும் மட்டும் வாழ வேண்டும் என விதி விரும்பி விட்டது போலும். அல்லது வேறு ஒரு விபத்தில் பலி வாங்குவதற்காக எங்களை ஒதுக்கி வைத்துள்ளதோ\nபிழைத்த அதிருஷ்டசாலிகள் உடனே மீட்புப் பணியில் இறங்கத் துடித்தனர். ஆனால் அந்த நட்சத்திர வெளிச்சத்தில் ஓடும் ஆற்றில் யார் இறங்குவது யார் யாரோ யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தார்கள். மேலே நின்று கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்காக அனுதாபப்படுவதையும் தான் எத்தகைய கண்டத்திலிருந்து தப்பியிருக்கிறோம் என்று எண்ணி எண்ணி அதிசயப்படுவதையும் தவிர அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை.\nநான் முன் பெட்டியில் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். என் பிரச்சினைகளுக்கு ஒரேயடியாக முடிவு கிடைத்திருக்கும். இந்த விபத்தில் தப்பிப் பிழைத்த எனக்கு என்ன மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருக்கிறது திரும்பவும் அந்தச் சண்டாளி முகத்தில் தான் விழிக்க வேண்டும். விதி இரக்கம் இல்லாதது தான். வாழ விரும்பியவர்களை எல்லாம் கணப் பொழுதில் கொன்று விட்டு என்னைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது. சாவின் விளிம்பு வரை என்னைக் கொண்டு வந்து ஏமாற்றி விட்டதே.\nசாவுக்கு ஏங்கும் அளவுக்கு எனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா உள் வீட்டுச் செய்தியை எல்லாம் ஊர் அம்பலத்தில் உரைக்கலாகுமோ உள் வீட்டுச் செய்தியை எல்லாம் ஊர் அம்பலத்தில் உரைக்கலாகுமோ குறிப்பாகச் சொல்கிறேன், முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். நான் ஔவ��யார் கூறிய கொடுமையின் உச்ச கட்டத்தில் நின்று கொண்டு விவேக சிந்தாமணி கூறிய கப்பிய பசியினோடு கடும் பசியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.\nபத்து வருடமாகத் துன்பத்தில் உழன்றும் எனக்கு ஏனோ தற்கொலை எண்ணம் தோன்றியது இல்லை. ஆனால் இன்று மயிரிழையில் சாவு கை நழுவிப் போனது மிக ஏமாற்றமாக இருந்தது. இப்படிச் சாகவும் விரும்பாமல் வாழவும் விரும்பாமல் திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்பது தான் என் தலை எழுத்தா\nதிடீரென்று என் உள்ளத்தில் புதிய வேகம் ஒன்று பிறக்கிறது. விதியே, உன்னை நான் பழி வாங்குவேன். உன்னை என் மதியால் வென்றுவிடுவேன். நீ என்னைப் பார்த்துச் சிரிக்கிற இந்தச் சந்தர்ப்பத்தையே பயன்படுத்தி உன் தலையில் போடுகிறேன். நான் இனி திரிசங்கு சொர்க்கத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அசல் சொர்க்க வாழ்வையே அமைத்துக் கொள்வேன். சாகவும் மாட்டேன்.\nஐநூறு பேராவது இறந்திருப்பார்கள். யாரை யார் அடையாளம் கண்டார்கள் நானும் இறந்துவிட்டதாக இருக்கட்டுமே. முற்றிலும் புதிய வாழ்வை என் விருப்பப்படி அமைத்துக் கொள்வேன். பழைய வாழ்வை இந்தக் கணத்தில் முற்றிலும் மறந்து விட்டேன்.\nஇது தான் அவளுக்குச் சரியான தண்டனை. மங்கலம் போய்விட்டதே என்று சில நாட்கள் அழுவாள். மற்றபடி எனக்காக அழமாட்டாள். என் மேல் என்றுமே அவளுக்கு அன்பு கிடையாது. அவளுக்குப் பணக் கஷ்டமும் ஏற்படாது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏதேனும் நஷ்ட ஈடு கொடுப்பார்கள். மற்றும் என் காப்பீடு, சேமநிதி. பத்து வருடம் அவளுக்குக் கணவனாக இருந்ததற்கு என் கடமை முடிந்து விட்டது. குழந்தைகள் சில நாட்களுக்கு அப்பா அப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கும். பின் மறந்து விடும். எல்லாருக்கும் தொந்தரவு இல்லாத வழி இது ஒன்று தான்.\nநினைக்கவே மனம் இனித்தது. இனி அவளைத் திருத்த நான் முயற்சி செய்ய வேண்டியது இல்லை. எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள், கனிவு காட்டு என்று பத்து வருடங்களாக நான் செய்து வந்த உபதேசி வேலை இன்றுடன் முடிவடைந்தது.\nநான் என்னுள்ளே மூழ்கி இருந்தாலும் சுற்றுப்புறம் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தது. செய்தி கேட்டுப் பக்கத்து ஸ்டேஷன்களிலிருந்து உதவி வண்டிகள் வந்தன. பெரிய பெரிய விளக்குகளைப் போட்டுக் கொணடு நீரில் குதித்து அகப்பட்ட உடல்களை மேலே கொண்ட�� வந்து கொண்டிருந்தார்கள். என் எதிர் சீட்காரர் அருகில் வந்து கேட்டார்.\nம்.. ம்.. ம்.. திருநெல்வேலி.\nகொண்டு வந்த கைப்பையை ஆற்றின் கரையோரம் ஒருவரும் அறியாமல் நழுவ விட்டு எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் என் விலாசம் இருந்தது. யாரோ ஒருவர் பார்த்து அதைக் குறித்துக் கொண்டார். அப்பாடா, சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் செத்தான். இனி மறந்தும் வாழ மாட்டான்.\nபத்திரிகை நிருபர்களா, ரயில்வே அதிகாரிகளா, தெரியவில்லை. தப்பிப் பிழைத்தவர்களின் விலாசங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டிருந்தார்கள். என்னிடம் வந்தார்.\n\"ராமசாமி, மேல வீதி, திருநெல்வேலி.\"\nபழைய பெயருக்கும் பழைய ஊருக்கும் எட்டாத தொலைவில் வந்தாகி விட்டது. நான் முன் பின் பார்த்திராத ஊரில் வேலை தேடி அலைந்தேன். 15 நாட்கள் கழித்து கைக் காசு தீரும் சமயம் ஒரு வேலை கிடைத்தது. பங்களாவில் தோட்ட வேலை. வெங்கடேசன் பட்டதாரி, கம்பெனி மானேஜர். அதனால் என்ன ராமசாமி எட்டாம் வகுப்பு தான் படித்தவன். தோட்ட வேலை செய்து தான் வாழ்வான். வருமானம் என் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இந்த எளிய வாழ்க்கையில் கிடைக்கும் இன்பத்தை இத்தனை நாள் இழந்திருந்தேனே.\nசே, பழைய வாழ்க்கையை அடிக்கடி நினைக்கக் கூடாது. என்னை அறியாமல் நானே காட்டிக் கொடுத்து விடுவேன். அந்த ரகசியத்தை மனதின் ஆழத்தில் குழி தோண்டிப் புதைத்து அது அங்கேயே மக்கி மண்ணாக வேண்டும். இவ்வாறு அடிக்கடி சங்கல்பம் செய்து கொண்டேன்.\nஎன் பூர்வ ஜன்மத்தின் குறைகளை எல்லாம் இப்பொழுது நிறைவேற்றிக் கொண்டேன். எத்தனை காதலர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டிருப்பேன், நானும் இந்த மாதிரி பழகிப் பார்த்து மணந்து கொண்டிருக்கக் கூடாதா என்று. இதோ இந்த ஜன்மத்தில் அது நிறைவேறியது. 'இவள்' எனக்கு எல்லா வகையிலும் ஏற்றவள். மணம் ஆயிற்று. மகிழ்ச்சியான வாழ்க்கை.\nமனம் மகிழ்ச்சியாக இருந்தால் காலம் ஓடுவதே தெரியாதோ ஒரு நாள் எதேச்சையாக நாட்காட்டியைப் பார்த்தேன். பிப்ரவரி 29. ஆகா ஒரு நாள் எதேச்சையாக நாட்காட்டியைப் பார்த்தேன். பிப்ரவரி 29. ஆகா 'புதிய நான்' பிறந்த நாள். இது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தானே வரும். எத்தனை நான்கு வருடங்கள் ஆகி இருக்கின்றன 'புதிய நான்' பிறந்த நாள். இது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தானே வரும். எத்தனை நான்கு வருடங்கள் ஆகி இருக்கின்றன\nஇன்று என்னவோ காலை முதல் 'அவள்' நினைவு வந்துகொண்டே இருக்கிறது. கோவிலுக்குப் போகிறேன். அங்கு தூணருகே ஒரு இளம் விதவை தன் இரு குழந்தைகளுடன் நின்றிருந்தாள். உடம்பில் ஒரு நகை இல்லை. பாழும் நெற்றி. என் அவளும் இந்த மாதிரித் தான் கோலம் கொணடிருப்பாள். இந்த விதவையைப் பார்த்தால் அசப்பில் அவள் மாதிரியே இருக்கிறதே. ஆனால் இருபது வருடங்கள் ஆகியும் அவள் அதே இளமையுடன் இருப்பாளா என் மகளோ அருகில் உள்ள குழந்தைகளும் என் குழந்தைகள் போலவே இருக்கிறார்கள். என் மகளுக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்து விதவை ஆகிவிட்டாளா\n என்னை அடையாளம் கண்டு விட்டாளோ\n\"என்ன, பொழுது விடிஞ்சும் கண்ணைத் தொறந்துகிட்டே தூங்கறீங்க. ஆபீசுக்கு நேரம் ஆய்ட்டுது. எந்திரிங்க.\"\nகனவு கலைந்தது. அவள் எண்ணை தேய்த்து முழுகிவிட்டு தலையில் வெள்ளைத் துண்டைக் கட்டிக் கொண்டு குங்குமம் இட்டுக் கொள்ளப் போகிறாள். 20 ஆண்டுகளை 20 விநாடிகளில் அனுபவித்துவிட்ட பிரமை மெல்ல நீங்கிற்று.\nஅருகில் பரணிலிருந்து எலி தள்ளி விட்ட வரட்டிகள் சிதறிக் கிடந்தன.\nவிதி என்னைப் பார்த்து நிஜமாகவே சிரித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6038&cat=8", "date_download": "2019-04-22T20:02:49Z", "digest": "sha1:VWZLEZHNMW7DTXNJ57E3TZLV5STLQPXE", "length": 10954, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nஎன்.ஐ.டி.,யில் மேலாண்மை படிப்பு | Kalvimalar - News\nமத்திய அரசால் நடத்தப்படும் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றான கர்நாடகாவில் இருக்கும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’(என்.ஐ.டி.,) கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nமாஸ்டர் ஆப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ.,) - 2 ஆண்டுகள்\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை விலக்கு தரப்படும். கேட் 2018 அல்லது ஜிமேட் 2018 அல்லது சிமேட் 2018 தகுதி தேர்வினை எழுதியிருக்க வேண்டியதும் அவசியம்.\nஇதற்கான விண்ணப்பப் படிவத்தை என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதி���ிறக்க செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பல்கலைக்கழக நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.\nதகுதி தேர்வுகளில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையிலும் நேர்முகத் தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்ணின் அடிப்படையிலுமே சேர்க்கை வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 5\nதகவல் பலகை முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஅஞ்சல் வழியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு பயின்று வருகிறேன். இப்போதே ஏ.சி.எஸ்., படிக்க முடியுமா\nகப்பல் கேப்டனாக சேர விரும்புறேன். எங்கு சேரலாம்\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/26/government.html", "date_download": "2019-04-22T19:58:35Z", "digest": "sha1:3PSKOVNPTJKEWLNOEDXPZNMSCHPUDOBF", "length": 14741, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணிக்கு சென்றவர்களை தடுத்த அரசு ஊழியர்கள் நீக்கம் | Aggitatiing employees stop others from attending duties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nபணிக்கு சென்றவர்களை தடுத்த அரசு ஊழியர்கள் நீக்கம்\nஅரசு ஊழியர்கள் பணிக்குச் செல்வதைத் தடுத்த போராட்டக் குழுவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை சஸ்பெண்ட் செய்யவும்தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபோனஸ், டி.ஏ. உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.\nராமநாதபுரத்தில் பணிக்கு சென்ற ஒரு பிரிவு ஊழியர்களை தடுத்த மாவட்ட வருவாய்துறை ஊழியர் சங்க தலைவர் சுந்தர மூர்த்தி உள்பட 6 பேரை போலீசார்கைது செய்தனர். இவர்களை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதே போல சிவகங்கையிலும் பணிக்கு சென்ற அரசு ஊழியர்களை தடுத்ததாக மாவட்ட அரசு அலுவலர் சங்க துணை தலைவர் கல்லாண் கைது செய்யப்பட்டார்.\nஅரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா தயாராக இருப்பதாகவும் ஆனால், அதற்கு முன் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும்அரசு நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nபம்பரம் சுழன்று வேறு எங்காவது போய் விடும் போலயே.. சிக்கலில் மதிமுக\nபூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு… மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஎனக்கு எதுவும் வேண்டாம்.. பெரியார் போல இருந்து விட்டுப் போகிறேன்.. வைகோ திடீர் குமுறல்\nநாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் \"சிங்கம்\"... சின்னம் மட்டும்தான் சின்ன வருத்தம்\nஇனி சரவெடிதான்.. லோக்சபா தேர்தலில் மதிமுக வென்றாலும், தோற்றாலும், எம்பியாகிறார் வைகோ\n1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக - மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது\nமதிமுகவுக்கு 2 சீட் ஒதுக்கீடு.. பரபரத்த பிரேக்கிங் செய்தி.. மறுத்த வைகோ.. அறிவாலயத்தில் ஒரே பரபரப்பு\nகன்னியாகுமரியில் மோடியை கண்டித்து வைகோ போராட்டம்... பாஜகவினர் கல்வீச்சு... திடீர் பதற்றம்\nஎன்னாது மதிமுகவுக்கு 2 சீட்டா.. ... கட்டையை போடும் திமுக சீனியர்கள்\nமதிமுகவுக்கு 2 சீட்டாம்.. திருச்சி, ஈரோடு கிடைக்கப் போகுதாம்.. குஷியில் தாயகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/03/sea.html", "date_download": "2019-04-22T20:59:52Z", "digest": "sha1:DPZJOW7KJXLKTAOGKLEVWLUIIQHRHPTJ", "length": 11577, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலில் மூழ்கி 5 வாலிபர்கள் சாவு | Five drowned in sea in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n5 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகடலில் மூழ்கி 5 வாலிபர்கள் சாவு\nபுத்தாண்டு தினத்தன்று கடலில் குளிக்கச் சென்ற 3 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் கடலில் மூழ்கி பலியாகிஉள்ளனர்.\n2003ம் ஆண்டு பிறந்ததையொட்டி சென் ன நகரில் உற்சாகமான கொண்டாட்டங்கள் நடந்தன.\nஇந்நிலையில் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேஷ், ராஜாக்கிளி, ராஜி என்ற ராஜேந்திரன் ஆகிய மூன்று பள்ளிமாணவர்களும் பைக்கில் ஈஞ்சம்பாக்கம் வந்தனர்.\nஅங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை வந்து அவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது.இதில் மூன்று பேரும் பரிதாபமாக பலியானார்கள்.\nராஜேஷின் உடல் இன்று காலை நீலாங்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. துறைமுகம் பகுதியில் மற்றொருமாணவனின் உடல் ஒதுங்கியது. மூன்றாவது மாணவனின் உடலைக் காணவில்லை.\nஅதேபோல கோவளம் பகுதியில் கடலில் குளித்த ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும்ஜெயக்குமார் ஆகிய இரு இளைஞர்களும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இருவரது உடல்களும் கரைஒதுங்கின.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/04091505/1195491/today-guru-peyarchi-special-homam.vpf", "date_download": "2019-04-22T20:54:54Z", "digest": "sha1:GXLAGD3JZEWOVZGNKY2DWQRKI7LSD6NX", "length": 19742, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று குருப்பெயர்ச்சி: உத்தமர் கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள் || today guru peyarchi special homam", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று குருப்பெயர்ச்சி: உத்தமர் கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள்\nபதிவு: அக்டோபர் 04, 2018 09:15\nகுரு பார்க்க கோடி நன்மை... என்பது ஆன்மிக சொற்களாகும். இன்று குரு பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, உத்தமர் கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றன.\nகுருபெயர்ச்சியையொட்டி நேற்று உத்தமர்கோவிலில் யாகம் நடந்தபோது எடுத்த படம்.\nகுரு பார்க்க கோடி நன்மை... என்பது ஆன்மிக சொற்களாகும். இன்று குரு பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, உத்தமர் கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றன.\nகுரு பார்க்க கோடி நன்மை... என்பது ஆன்மிக சொற்களாகும். இத்தகைய சிறப்புக்குரிய குருபகவான் இன்று இரவு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். இதில் குரு பார்வையால் கடகம், ரிஷபம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் நன்மை அடைவார்கள் என்றும் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகார பூஜைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐதீகமாக நம்���ப்படுகிறது.\nதிருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குருபெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதர் சாமி கோவிலிலும் குரு பெயர்ச்சியையொட்டி தெட்சிணா மூர்த்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது.\nஉறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு குரு பெயர்ச்சியையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு யாகம் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு தெட்சிணாமூர்த்தி சன்னதியில் மகா தீபாராதனை நடக்கிறது.\nஇதேபோல் நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் குருபரிகார தலமாக விளங்கும் உத்தமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் கோவில் வெளி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பூ பந்தலில் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக எழுந்தருளினர். பிரம்மா சன்னதியில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கும்ப பூஜை, பிரம்மா மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்தி சன்னதியில் புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் பூஜை, பஞ்சாசன பஞ்சவர்ண வேதிகா அர்ச்சனை நடைபெற்று, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.\nஇதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நெல், பொரி, நாட்டுசர்க்கரை, கல்கண்டு, பேரிச்சம்பழம், திராட்சை, முந்திரி, தேன், நெய் உள்ளிட்ட அஷ்ட திரவியங்கள், கோதுமை, நெல், துவரை, பச்சைபயிறு, எள்ளு உள்ளிட்ட நவதானியங்கள் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, மாசிக்கா, மாசிபச்சை உள்ளிட்ட 96 வகையான மூலிகை பொருட்களை கொண்டு குரு பிரீதி, நவக் கிரக, வஸ்வதாரா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.\nஇதனைதொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாரா���னை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார ராசிக்காரர்கள் தங்கள் ராசிகளுக்கு பரிகாரம் செய்து தெய்வங்களை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி உத்தரவின்பேரில் கோவில் செயல் அலுவலர் பெ.ஜெய்கிஷன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 10.05 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nபிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர்\nஇதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்\nபகடை விளையாட்டில் கைதேர்ந்த சகுனி\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nவிருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரி��ீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/115356-chief-of-staff-of-us-air-force-flies-indias-tejas.html", "date_download": "2019-04-22T20:44:37Z", "digest": "sha1:5Y6W7C67DOSPHH557QHWRHRXSWFAIUEF", "length": 6557, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Chief of staff of US air force flies India’s Tejas | தேஜாஸில் பறந்த அமெரிக்க விமானப்படைத் தளபதி! | Tamil News | Vikatan", "raw_content": "\nதேஜாஸில் பறந்த அமெரிக்க விமானப்படைத் தளபதி\nஇந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் விமானத்தில் அமெரிக்க விமானப்படைத் தளபதி ஏர்ஃபோர்ஸ் ஜெனரல் டேவிட் எல்.கோல்ட்ஃபின் பறந்து ஆய்வு செய்தார்.\nராணுவ உறவை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அவர், ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள விமானப்படை மையத்திலிருந்து தேஜாஸ் விமானத்தில் பறந்து சென்றார். தேஜாஸ் விமானத்தில் பறந்த முதல் வெளிநாட்டு விமானப்படைத் தளபதி இவர்தான். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான தேஜாஸ், ஒற்றை இன்ஜீன் கொண்ட இலகுர விமானம். மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.\nஇது குறித்து ஃபேஸ்புக் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள டேவிட் எல்.கோல்ட்ஃபின், '' தேஜாஸ் விமானத்தில் பறந்தது எனக்கு மற்றொரு சிறந்த அனுபவமாக இருந்தது. இந்திய விமானப்படைக்கும் அமெரிக்க விமானப்படைக்கும் நல்லுறவு நிலவுகிறது. அமெரிக்கத் தயாரிப்பான குளோப்மாஸ்டர் சி-17 ரக விமானத்தை அதிகளவில் வைத்திருப்பதும் சிறந்த முறையில் பயன்படுத்துவதும் இந்திய விமானப்படைதான். இது குறித்து பெருமிதம் கொள்கிறேன். வருங்காலத்தில் இந்த உறவு இன்னும் நெருக்கமாக வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.\nகுளோப்மாஸ்டர் சி-17 விமானப்படை போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் மிகப் பெரிய விமானம் / இந்த ரக விமானங்கள் மூலம் டேங்குகளைக் கூட சீனா,. பாகிஸ்தான் எல்லைகளுக்குக் கொண்டு செல்ல முடியும். 7,600 அடி உயரத்தில் சிறிய அளவிலான ரன்வேயில் கூட தரையிறக்கி விட முடியும். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் 4,500 கி.மீ வரை தொடர்ந்து பறக்கக் கூடியது. பறக்கும் போதே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம். 16 ஆயிரம் பவுண்டு எடை கொண்ட தளவாடங்களை இதில் ஏற்றிச் செல்ல முடியும். இந்தியாவிடம் குளோப்மாஸ்டர் சி-17 ரக ��ிமானங்கள் 10 உள்ளன.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117487-sherin-bosco-of-an-ngo-nakshatra-shares-the-story-of-how-they-won-over-hasinis-case.html", "date_download": "2019-04-22T20:48:59Z", "digest": "sha1:WI32WJJQCWDBONCQV7HLZZCGM5FLH6UZ", "length": 39534, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுமி ஹாசினி வழக்கின் தீர்ப்புக்கு என்ன காரணம்? விவரிக்கிறார் வழக்கை நடத்திய ஷெரின் பாஸ்கோ | Sherin bosco of an NGO nakshatra shares the story of how they won over hasini's case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:30 (26/02/2018)\nசிறுமி ஹாசினி வழக்கின் தீர்ப்புக்கு என்ன காரணம் விவரிக்கிறார் வழக்கை நடத்திய ஷெரின் பாஸ்கோ\n“இந்த வழக்கைப் பொறுத்தவரை, ‘நட்சத்திரா பவுண்டேஷன்’ என்ற என்.ஜீ.ஓ. அமைப்புத்தான் இதில் பெரும் பங்கு எடுத்தது. அதன் அமைப்பின் நிறுவனர் ஷெரின் பாஸ்கோ. அந்த அமைப்பினர்தான், காசு செலவுசெய்து மிகவும் கஷ்டப்பட்டுப் போராடினார்கள். அவர்களைப் போன்ற அமைப்பினர் இருப்பதால்தான் எங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கு வழக்கை நடத்துவதற்குச் சுலபமாக இருக்கிறது” என்று சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் கண்ணதாசன், கடந்த 20-ம் தேதி ‘விகடன்’ இணையதளத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்திருந்தார். இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் ஷெரின் பாஸ்கோவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...\n“நாட்டில் பாலியல் வழக்குகள் அதிகமிருக்கும்போது, சிறுமி ஹாசினி வழக்கில் மட்டும் தீவிரம் காட்டியது ஏன்\n“பாலியல் வழக்குகளைப் பொறுத்தவரை ஒரு வருடக்காலத்தில் முடிக்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலையால் அதுபோல் நடப்பதில்லை. ஹாசினி வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்கு முழுமுதற்காரணமே மீடியாதான். இந்த வழக்குக்கு மீடியா சப்போர்ட் அதிகமிரு��்தது. குறிப்பாக, இறந்துபோன ஹாசினிக்கு எங்களால் கொடுக்க முடிந்தது நீதி மட்டுமே. ஆனால், அவளைப்போன்று பாதிக்கப்பட்ட பல சிறுமிகளுக்கு எதிர்காலம் இருக்கிறது. ஆகையால், அந்தக் குழந்தைகளையும் அவர்களுடைய பெற்றோர்களையும் நாங்கள் கொண்டுபோய் மீடியாவிடம் நிறுத்த முடியாது. இதனால்தான், மற்ற வழக்குகளில் வேகமாகச் செல்லமுடியவில்லை”.\n“இந்த வழக்குக்காக வழக்கறிஞர் கண்ணதாசனை எப்படிச் சந்தித்தீர்கள்\nபத்திரிகை ஒன்றில் என்னுடைய பேட்டியும், வழக்கறிஞர் கண்ணதாசன் சாருடைய பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் எங்கள் தரப்பில் ஆஜராகிய வக்கீல் ஒருவர், குற்றவாளிக்கு ஆதரவாகச் சென்றதால், நாங்கள் அவரை மாற்றிவிட்டோம். அப்போதுதான் கண்ணதாசன் சாருடைய பேட்டியைப் பார்த்தபிறகு... அவரிடம், ‘எங்களிடம் ஒரு வழக்கு இருக்கிறது. அதற்கு நீங்கள் ஆஜராகி வாதாட முடியுமா’ என்று கேட்டோம். அவரும் ஒப்புக்கொண்டு ஆஜராகினார். உண்மையிலேயே அவர்போன்று வழக்கறிஞர்கள் கிடைப்பது சகஜம். சாதாரண ஸ்டாம்ப் பேப்பருக்குக்கூட காசு வாங்காதவர் அவர். சிறுமி ஹாசினி வழக்கைப் பொறுத்தவரைக்கும் இரவு இரண்டு, மூன்று மணிவரை தூங்காது... அவர் வழக்குக்கான தகவல்களைத் தேடியிருக்கிறார். இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல... எல்லா வழக்குகளையுமே அவர் அப்படித்தான் பார்க்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் காலத்தில் ஒரு ரூபாய்கூட வாங்காமல் வாதாடுபவர்கள் இருக்கிறார்கள் என்பது பெரிய விஷயம். பணம் வாங்கிக்கொண்டு வாதாடுபவர்கள்கூட இப்படியெல்லாம் கண்விழித்திருக்க மாட்டார்கள். மேலும், வேறு ஒரு வழக்கறிஞருக்கு இதுபோன்ற கேஸ் விஷயமாக என்னுடைய கழுத்தில் இருந்த நகையைக் கழற்றி அடகுவைத்து காசு கொண்டுபோய் கொடுத்தேன். ஆனால், அவரோ எதிர்தரப்பு பக்கம் சாய்ந்துவிட்டார். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் இதுபோன்ற மனிதர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”.\n“ஹாசினியின் தந்தை பாபு குறித்து\n“ ‘ஹாசினிக்கு ஃபுல் சப்போர்ட் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு மகளாக இருக்கிறேன். அதன்மூலம் ஒரு லைஃப் கிடைக்கும்’ என்று அவரிடம் சொன்னேன். சந்தோஷப்பட்டார். குறிப்பாக, இதுபோன்ற ஒரு வழக்கில்... அந்தக் குழந்தையின் பெற்றோர் குற்றவாளி தரப்பிடம் பணத்��ை வாங்கிக்கொண்டு, ‘அதுபோல் எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லிவிட்டனர். ஆனால், பாபு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகக் கடைசிவரை எங்களுடன் இருந்தார். அவரைப்போன்று அப்பாக்களும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது”.\n“இந்த வழக்கு வெற்றிபெறுவதற்கு யார் காரணம்\n“கடைசிவரை எங்களுடன் இருந்த ஹாசினியின் தந்தை பாபு, எப்போதும் எங்களுக்குப் பக்கபலமாய் இருந்த காவல் துறையினர், காசு வாங்காமல் சவால்களுடன் இறுதிவரை போராடிய வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோரால்தான் இந்த வழக்கில் ஜெயிக்க முடிந்தது”.\n“இந்த வழக்கில், காவல் துறையின் பங்கு என்ன\n“ஹாசினி வழக்கில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் ஒருநாள்கூடத் தவறாது கோர்ட்டுக்கு வராமல் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வராமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்த வழக்கில் ஜெயித்திருக்க முடியாது. நான் கோர்ட்டுக்கு 10.30 மணிக்குத்தான் வருவேன். ஆனால், போலீஸார் 10.15 மணிக்கே ஆஜராகிவிடுவார்கள். ஒருகட்டத்தில், குற்றவாளி தரப்பு மிரட்ட ஆரம்பித்தபோது... இன்ஸ்பெக்டரே, ‘இனி... நீங்கள் வரவேண்டாம். இந்தக் கேஸை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று தைரியத்தைக் கொடுத்தார். உண்மையைச் சொல்லப்போனால், இந்த வழக்கில் கண்ணதாசன் சாரும், காவல் துறையும் இல்லையென்றால் நிச்சயம் ஜெயித்திருக்க முடியாது. ஆனால், அவர்களை யாரும் பாராட்டவே இல்லை”.\n“இதுதவிர, உங்களுடைய வேறு வழக்குகளுக்குப் போலீஸின் பங்களிப்பு என்ன\n“இதேபோன்ற இன்னொரு வழக்கில் தவறிழைத்த நபர்கள், அந்தச் சிறுமியின் பெற்றோர்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் சொன்னோம். அதனடிப்படையிலும் போலீஸார் அவர்கள்மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். இப்படி எல்லா வகையிலும் அவர்கள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றனர்”.\n“அவன் மிகவும் சின்னப் பையன். இதுபோன்று நடக்கும் என்று அவன் யோசிக்கவில்லை”.\n“தஷ்வந்த் போன்று தவறுசெய்பவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“குறிப்பாக இதுபோன்ற இன்னொரு வழக்கில் தீங்கிழைத்தவருக்கு 37 நாள்களில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படித் தீங்கிழைத்தவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதால் அவர்கள் வேறு தவறு செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\n“இதுபோன்று தவறுசெய்பவர்கள் பெருகுவதற்கு என்ன காரணம்\n“கல்வியறிவு, போதுமான விழிப்பு உணர்வு இல்லாததால்தான் இதுபோன்ற குற்றவாளிகள் பெருகுகிறார்கள். இவர்கள்மீது ஒரு சாதாரண புகார்கூடக் கொடுக்கத் தெரியாத அளவுக்கு கல்வியறிவு, விழிப்பு உணர்வு இல்லாத பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்”.\n“தவறு செய்யும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பெற்றோர்கள் பற்றி\n“தம் குழந்தைகள் சிறுசிறு தவறுகள் செய்யும்போதே, அதைக் கண்டித்து திருத்த வேண்டும். ஆனால், அவர்கள் அதை விட்டுவிட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கின்றனர். இதனால் குழந்தைகளுக்குத் தைரியம் வந்துவிடுகிறது. இதற்காக நாம் பெற்றோர்களைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில், எல்லாப் பெற்றோருமே குழந்தைக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். என் அப்பாகூட எனக்கு ஆதரவாகத்தான் இருப்பார். ஆகையால் அவர்களைக் குறை சொல்ல முடியாது”.\n“தவறு செய்பவர்களிடமே ஓர் புரிதல் வேண்டும். அதாவது, நான் இவ்வளவு தப்பு செய்தும் எனக்காக என் பேரன்ட்ஸ் சப்போர்ட்டாக இருக்கிறார்களே. அதற்காகவாவது நாம் திருந்த வேண்டும் என்று அவர்கள் நினைக்க வேண்டும். சிலர் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருசிலர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. தவறு செய்பவர்கள் இதை நினைத்தால் அவர்களும் திருந்த ஒரு வாய்ப்பிருக்கிறது”.\n“உங்கள் அமைப்பின் செயல்பாடுகள் என்ன\n“குழந்தைகளுக்கு நேரும் பாலியல் சம்பந்தமான வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்துகிறோம். அதுபோன்ற வழக்குகளுக்கு நீதிமன்றத்தின் நீதியையே நாடுகிறோம்”.\n“உங்கள் அமைப்பின் கிளைகள் வேறு எங்கு இருக்கின்றன\n“சென்னையில் மட்டும்தான் இருக்கிறது. வேறு எங்கும் இல்லை”.\n“அப்படியென்றால், சென்னையில் உள்ள வழக்குகளை மட்டும்தான் எடுத்து நடத்துவீர்களா\n“இல்லை. தமிழ்நாட்டில் எந்தச் சிறுமி பாதிக்கப்பட்டாலும், அவர்கள் எங்களை அணுகினால் அதற்காக வாதாடுவோம்”.\n“குழந்தைகளின் பாலியல் சீண்டல்களுக்குத் தனிச் சட்டம் வேண்டுமா\n“இப்போதிருக்கும் சட்டங்களே போதும். அதுவே, கடுமையானவை. சில சந்தர்ப்பங்களில் ஒரு வருடக்காலத்தில் வழக்கு முடியாவிட்டால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் குறித்த வழக்குகளை அதன் அவசியம் கருத�� விரைவாக முடிக்க வேண்டும். இதில் தீங்கிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு நீதிமன்றம் ஆவனச் செய்ய வேண்டும். இந்தச் சட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்”.\n“தமிழகத்தில், சிறுமி பாலியல் சீண்டல் வழக்குகள் அதிகமிருக்கிறதா\n“தமிழகத்தில் மட்டுமல்ல... எங்குப் பார்த்தாலும் சிறுமி பாலியல் வழக்குகள் அதிகமிருக்கின்றன. இதில், தமிழகத்தில் விழிப்பு உணர்வு அடைந்து பெற்றோர்கள் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், வட மாநிலங்களில் அப்படியில்லை. தமிழகத்தில் இந்த விஷயத்தில் அரசாங்கமும், காவல் துறையும் சிறப்பாகச் செயல்படுகின்றன”.\n“சிறுமிகளின் பாலியல் துன்பறுத்தல்களுக்கு என்ன காரணம்\n“சிறுமிகள் மட்டுமல்ல... இன்று எல்லாப் பெண்களும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில், சிறுமிகளிடம் மட்டும் பாலியல் சீண்டல்கள் பெருகுவதற்குக் காரணம், அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம் சிலரிடம் இருக்கிறது. வெளியில் சொன்னாலும் குழந்தைதானே... அதை யார் நம்பப்போகிறார் என்கிற தைரியமும் அவர்களிடம் இருக்கிறது.\n“இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் பற்றி ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால், அதற்குத் தீர்வாய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுமட்டும்தான் தெரிவதில்லை. ஒருசில குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும். அப்படி அவர்கள் சொல்லும்போது அதில் கூடுதல் கவனம் எடுத்து பெற்றோர்களும் விரைந்து செயல்பட வேண்டும். இன்று பிரபலங்களும் பாலியல் சீண்டல்கள் பற்றித் துணிந்து புகார் கொடுக்க ஆரம்பிப்பதால்தான் தவறு செய்பவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. அதுபோல் குழந்தைகளும் இதுபோன்று பாதிக்கப்பட்டால், உடனே பெற்றோரிடம் சொல்லவேண்டும். அதற்கான விழிப்பு உணர்வை எல்லோரும் ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்போது, அதைப் பார்த்து மற்றவர்களுக்கு அதுபோன்று தவறு செய்யக்கூடாது என்ற எண்ணம் வந்துவிடும்”.\n“பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்...” -ஜெயலலிதாவைச் சீண்டிய பேராசிரியை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுர��ந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்...\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:06:50Z", "digest": "sha1:QJCAMIN4OM4ZKUUEKHPJ2BFKC7GG4HG6", "length": 15564, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nதுபாயிலிருந்து ரூ.1,000 கோடி இறக்குமதி - இடைத்தேர்தலுக்குத் தயாரான கட்சித் தலைவர்\n\"குடிசைமாற்று வாரிய வீடு ஒதுக்கீட்டில் ரூ.2 கோடி மோசடி\" போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை\nதினகரன் கார்மீது சரமாரி கல்வீச்சு... பெண் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு\n - குடிநீருக்கு அலையும் வடசென்னை வாசிகள்\nமுதியோர் பென்ஷன் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து வரை - 'மறதி' சொல்லும் சேதி \n``நண்பனா சொல்றேன் விஷால்... நாம கமலுக்கு ஆதரவு கொடுப்போம்\n``இந்த 2 மதுக்கடைகளை மூடுங்கள்’’ - தமிழக அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை\nவீட்டு வாசலில் நின்ற இன்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம் சென்னையில் எஸ்.ஐ-யின் இரவு அடாவடி\n20 ரூபாய் டோக்கனை பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கும்... ஆர்.கே. நகரில் அதிரும் போஸ்டர்\nரூ.20 டோக்கனுக்குப் பதிலாக, `திருநெல்வேலி அல்வா' ; ஆர்.கே.நகர்வாசிகளுக்குக் கிடைத்த அதிர்ச்சி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nகிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் 5 காரணங்கள்\nவாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/09/blog-post_26.html", "date_download": "2019-04-22T20:54:07Z", "digest": "sha1:TNOANZQ3UJLT4QE77WE2BV4PBBZP3GRD", "length": 10069, "nlines": 125, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: பெண்களும் வேளாண்மையும்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழ்மையைப் போக்கி மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உற்பத்தி செய்த பொருட்களைச் சந்தைப் படுத்துதல், பாதுகாத்தல் ஆகிய துறைகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இது இன்றைய அறை கூவலாக இருப்பினும் இத்தகைய செயல்பாடுகளில் பண்டைய காலம் தொட்டு மகளிர் பங்களிப்பு இருந்துள்ளது.\nநாற்று நடும் பூசை முடிந்த பிறகு நாற்றுக் கொத்துக்களை ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொண்டு பெண்கள் தயாராக நிற்கிறார்கள்.முதல் நாற்றை நிலத்தின் கன்னி மூலையில் சுமங்கலிப் பெண் ஒருத்தி நட்டுத் தொடங்கவும் பிறர் சீராக நாற்று நடத் தொடங்குகிறார்கள். அப்போது நடவுப் பாடல் பாடுவது வழக்கம்.இதோ ஒரு பாடல்:\nஅடிகொரு நாத்தை நடவங்காடி . . அடி\nபிடிக்கொரு படி காண வேணுமடி . . .அடி\nஇன்றும் சில கிராமங்களில் இக்காட்சிகளைக் காணலாம். இப்படித் துவங்கிக் களை எடுத்தல், பயிரைக் காத்தல், அறுவடை செய்தல், தானியங்களைப் பதப்படுத்துதல் எனப் பெண்களின் பங்கு 80 விழுக்காடு உள்ளது( ஆனால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மை வேதனை ).\nஆண்களைப் போலவே பெண்களுக்கு விவசாய உற்பத்தி ஆதாரங்களை அணுகுவதற்குச் சமவாய்ப்பு வழங்கவேண்டும். அப்படிச் செய்தால் 20 - 30 விழுக்காடு உற்பத்தி அதிகரித்து சுமார் 10 - 15 கோடி பேர் பட்டினியிலிருந்து விடுபடுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவை பல்கலைக் கருத்தரங்கில் பேசிய வேளாண் விலைபொருள் உற்பத்திக் கமிஷனர் ராம் மோகன ராவ் 'பெண்கள் விவசாயி, விஞ்ஞானியாக மாறி வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும்\" என்றார். அவர்களின் வெற்றிக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:\nவிழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நிர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து நிகர லாபமாக 11.80 இலட்சம் ரூபாய் ஈட்டியுள்ளார் பெண் விவசாயி கோகிலா.\nவெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள பெந்தபுரா கிராமத்தை சேர்ந்தவர் 43 வயதுடைய ரமிலாபென்.12 வருடங்களுக்கு முன்பு சாதாரண கிராமத்துப் பெண். படிப்பறிவு இல்லாதவர். பால்பண்ணை கைகொடுக்கத் தற்பொழுது ஒரு கோடி சம்பாதிக்கிறார்.40 பேருக்கு எசமானி.வங்கியில் கடன் வாங்கிச் சிறிய அளவில் ஆரம்பித்தார் பால் பண்ணையை . அவரது கடுமையான உழைப்பு, நேர்மையால் உரிமையாளர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார்.\nபெண் விவசாயிகளின் மேம்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமைகள் கொடுக்கும் முனைப்பில் நாடு உள்ளது.பெண்களுக்குத் தேவையான பயிற்சிகள், விழிப்புணர்வு, கடன் வசதிகள். . . வழங்கப்பட வேண்டும்.சுய உதவி குழுக்களை ஏற்படுத்திப் பெண்கள் இணைந்து இத்துறையில் சாதனை படைக்க ஊக்குவிக்க வேண்டும் .பெண், சக்தியின் பிறப்பிடம், சக்தியின் இருப்பிடம். அந்தச் சக்திகள் ஒன்று சேர்ந்தால்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/2d-enetertainment/", "date_download": "2019-04-22T20:29:29Z", "digest": "sha1:M7IPXU67JVTLMWWAHSVIVHDN32MYRBNH", "length": 4180, "nlines": 128, "source_domain": "mykollywood.com", "title": "2D enetertainment – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி\nஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார்.இதற்கான விழாவில் சூர்யா,\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803.html", "date_download": "2019-04-22T20:03:38Z", "digest": "sha1:OHUHYWE7SD57JBTOYGEZTAPUK4MCMNDK", "length": 18667, "nlines": 179, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - மார்ச் 2018", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனு\nநியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் : தொண்டர் தீக்குளிப்பு\nஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை\nமோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம்\nஅதிமுக எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது\nஏப்ரல் 11ல் கருணாநிதியைச் சந்திக்கிறார் மமதா பானர்ஜி\nவிருகம்பாக்கம் வங்கி கொள்ளையன் நேபாளத்தில் கைது\nஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் ஏவல்\nகாவிரிக்காக ராஜினாமா செய்தால் பாராட்டு: கமல்ஹாசன்\nகாவிரி விவகாரம்: டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி\nகுடியாத்தம் அருகே கொடிய விஷமுள்ள 100 பாம்பு குட்டிகள் மீட்பு\nநலத்திட்டங்களைப்பெற ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு\nதிருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி\nகாவிரி விவகாரம்: நீதிமன்ற அவதிப்பு வழக்கு-தமிழக அரசு முடிவு\nபாலேஸ்வரம் கருணை இல்ல வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவசந்த் அண்ட் கோ, சரவணா ஸ்டோர்ஸ், ஹாட் சிப்ஸில் திடீர் சோதனை\nஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் திடீர் அழைப்பு: மாலை சந்திப்பு\nமே 12ல் கர்நாட�� தேர்தல்: காவிரி வாரியம் அமைக்க தடையில்லை\nசென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் நூதன கொள்ளை\nதேனி நியூட்ரினோ திட்டம்: சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி\nதமிழகத்தில் 4 நகரங்களில் புதிதாக விமான நிலையங்கள்\nரஷ்யாவில் வணிக வளாகத்தில் தீ: 37 பேர் பலி\n25 சதாப்தி ரயில்களின் கட்டணம் குறைகிறது\nஏப்ரல் 1, 2 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை : ரிசர்வ் வங்கி\nபழநி உற்சவர் சிலை மோசடி: ஸ்தபதி உள்பட 2 பேர் கைது\nபந்து சேதம்: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பதவி விலகினர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்\n7 ஆண்டுக்குப் பிறகு சேலம் - சென்னை இடையே விமான சேவை\nகிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்து: தலையில் காயம்\nபேரறிவாளன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்\nகால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கில் லாலுவுக்கு 7 ஆண்டு சிறை\nசென்னையில் லஞ்சம் வாங்கிய பொது கணக்காளா் கைது\nநாதெள்ளா நகைக்கடை மீது ரூ.250 கோடி மோசடி புகார்\nலிங்காயத் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து: கர்நாடக அரசு\n36,000 கோயில் கடைகளை அகற்றுக: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஎச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை: காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nகுப்வாரா தாக்குதல்: 5 பாதுகாப்பு படையினர், 5 தீவிரவாதிகள் பலி\nவெளியான பிரமாணம் பத்திரம் தவறானது: விசாரணை ஆணையம்\nசென்னை: டிஜிபி அலுவலகம் முன் 2 காவலர் தீக்குளிப்பு முயற்சி\nகாபூல் தற்கொலைத் தாக்குதலில் 26 பேர் பலி, 18 பேர் காயம்\nசென்னை : ஓடும் போதே இரண்டாக பிரிந்த மின்சார ரயில்\nசென்னை கனிஷ்க் தங்கநகை நிறுவனம் ரூ.824 கோடி வங்கி மோசடி\nஜெயலலிதா தவறி விழுந்தார்: சசிகலா பிரமாண பத்திரம்\nபெரியார் சிலையை உடைத்த மத்திய பாதுகாப்புப் படைவீரர் கைது\n60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கியது யூஜிசி\nதகவல்கள் கசிவு: ஃபேஸ்புக் பங்குகள் மிகப்பெரிய சரிவு\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு-காயம் 2, சுட்டவர் மரணம்\nபெரியார் சிலை உடைப்பு காட்டுமிராண்டித்தனம் - ரஜினிகாந்த்\nஈராக்: ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர் கொலை: சுஷ்மா\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதம்\nசசிகலா கணவர் நடராசன் காலமானார்\nலிங்காயத்துகளை தனி மதமாக அங��கீகரித்தது கர்நாடகா அரசு\nரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு\nமாலத்தீவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை - 139 பேர் கைது\nநிடஹாஸ் டிராபி: கடைசி பந்தில் இந்தியா அபார வெற்றி\nகிரெடிட் கார்ட் மோசடி : மொரீஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா\n23 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்யா உத்தரவு\nநெஞ்சுவலி காரணமாக சசிகலா நடராஜன் மருத்துவமனையில் அனுமதி\nபள்ளி விழா மின்வெளிச்சத்தால் 100 மாணவர்கள் கண் பார்வை பாதிப்பு\nடிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்\nரஷ்யாவில் தங்கம், வைரம் மழையாக பொழிந்த விமானம்\nஇந்திய பயணத்தில் ஹிலாரி கிளிண்டனுக்கு எலும்பு முறிவு\nகுரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திரத் திட்டம் : மத்திய அரசு\nபா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது\nதினகரன் புதிய கட்சி, கொடி அறிவித்தார்\nதமிழக பட்ஜெட் - 2018: முக்கிய அம்சங்கள்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\n���ங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/01/blog-post_09.html", "date_download": "2019-04-22T20:03:28Z", "digest": "sha1:QOBUVKVU2KUCPHN5TGUV2S2QDTBL3A46", "length": 12718, "nlines": 238, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’தேவந்தி’-ஒரு விமரிசனம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவல்லினம் கலை இலக்கிய இணைய இதழில் - ’கதவைத் தட்டும் கதைகள்’என்னும் தொடர்ப் பதிவு வரிசையில், க.ராஜம் ரஞ்சனி அவர்கள் என் ‘தேவந்தி’சிறுகதை குறித்து எழுதியுள்ள விமரிசனக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...\n’’சித்தார்த்தர் இல்லாத யசோதரையின் வாழ்நாள்கள் எவ்வாறு கழிந்திருக்கும் யசோதரையின் மனதில் எழுந்த உணர்வுகள் யாவை யசோதரையின் மனதில் எழுந்த உணர்வுகள் யாவை என பதிலுக்காக காத்திருக்கும் கேள்விகள் பல....இவ்விடம் இன்னொரு பெண்ணையும் குறிப்பிட வேண்டும். அவள்தான் சிலப்பதிகார கண்ணகியின் தோழி ‘தேவந்தி’. திருமதி எம்.ஏ.சுசிலாவின் எழுத்தில் கதையாய் உருப்பெற்றிருக்கும் இவள் வாழ்க்கையும் மனதோடு மனதாய் சேர்ந்து கொள்கின்றது...பெண்களின் மனம் மற்றும் உடல் மென்மையானதென கவிதைகளிலும் பாடல்களிலும் மட்டும் கேட்பதற்கு இதமாக உள்ளது. ஆனாலும் பெண்களின் மனமும் உடலும் தான் ஆண்களைவிட வலிமையாக உள்ளதாக இக்காவிய நாயகிகள் உணர்த்துகின்றனர்....பெரும்பாலான ஆண்களின் லட்சிய கனவுகளைத் தொழில், பணம் என்பவையே அபகரித்துக் கொள்கின்றன. இவை யாவும் சுயத்தேவைகளின் அடிப்படையில் ஆண்களுக்குத் திருப்தியை வழங்கிவிட்டால் வெற்றி எனவும் கருதப்படுகின்றது. இவ்வாறான ஆண்களுக்கு மத்தியில் மனைவி எனும் ஸ்தானத்தில் இருக்கும் பெண் என்பவளின் மனமோ உணர்வோ மதிக்கப்படுவதில்லை....தேவந்தியின் நிலை அவளோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இருக்கும் நிலையாகலாம் என கண்ணகியிடம் குமுறுகின்றாள். அத்தருணங்களில் கண்டிப்பாக மௌனங்கள் உடைப்படும் என உறுதி தருகின்றாள். மௌனங்கள் உடைப்பட்டு அநியாயங்கள் வீழ்ந்து விடும் தருணங்களுக்காக காத்திருக்கின்றேன். நியாயங்கள் நிமிர்ந்து எழுவதற்கு...’’\nகட்டுரையை முழுவதும் படிக்க இணைப்பு...\nதிருமதி எம். ஏ. சுசிலாவின் ‘தேவந்தி’-க.ராஜம் ரஞ்சனி\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேவந்தி , மதிப்புரை\nநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\n11 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/25361/1st-test-slvsa-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-126-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-22T20:20:44Z", "digest": "sha1:Q5YLA3BT3SDS3OTJDXMQOETJ73CGDW6J", "length": 10389, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள் | தினகரன்", "raw_content": "\nHome 1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள்\n1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில், காலியில் இடம்பெற்று வரும் முதலாவத�� டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 126 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.\nஇன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ஓட்டங்கள் என ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.\nதென்னாபிரிக்க அணி சார்பில் ஆகக் கூடுதலாக டு பிளசிஸ் 49 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.\nபந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரங்கன தில்ருவன் பெரேரா 46 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் 21 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஏற்கனவே தனது முதல் இன்னிங்ஸிற்காக 287 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியை விட 161 ஓட்டங்கள் முன்னலை வகிக்கின்றது.\nஅந்த வகையில் பதிலுக்கு தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, தற்போது வரை 3 விக்கெட் இழப்பிற்கு 78 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nமுதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களை பெற்ற திமுத் கருணாரத்ன, ஆட்டமிழக்காது அரைச் சதத்தை பூர்த்தி செய்துள்ளதோடு, அஞ்சலோ மெத்திவ்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது ஆடி வருகிறார்.\nஇலங்கை அணி 287 ஓட்டங்கள்\n1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு ம��ழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzcyNA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-55-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T20:19:18Z", "digest": "sha1:QWE3NLJVEUJZZZH7E72V2QO2RAQFY4P5", "length": 4730, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நைஜீரியாவில் சந்தை தகராறில் 55 பேர் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநைஜீரியாவில் சந்தை தகராறில் 55 பேர் பலி\nஅபுஜா: ஆப்ரிக்க நாடான, நைஜீரியாவில், குஸுவான் மகானி நகர சந்தையில் கடந்த வாரம், கிறிஸ்தவர் - முஸ்லிம் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் நடந்த கலவரத்தில், 55 பேர் உயிரிழந்தனர்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzExMg==/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-20-50-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:22:34Z", "digest": "sha1:6P7RJNRJEBE4CWG3GQWEECOWYVU32RTX", "length": 9376, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தொழிலதிபரிடம் 20.50 கோடி பேரம் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nதொழிலதிபரிடம் 20.50 கோடி பேரம் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nபெங்களூரு: தொழிலதிபரை காப்பாற்ற ₹20.50 கோடி பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் பல்லாரி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரு கே.ஜி.ஹள்ளி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அபிடன்ட் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் பரீத். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து பரீத்தை விடுவிக்க, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ₹20.50 கோடி பேரம் பேசியதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.சி.பி கூடுதல் கமிஷனர் அலோக் குமார், டி.சி.பி ஹரீஷ் தலைமையிலான போலீசார் விசாரணையை துர���தப்படுத்தினர். அதன்படி நேற்று அதிகாலை பல்லாரி சிரகுப்பா மெயின் ரோட்டில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் 8 பேர் கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸ் குழு அதிரடி சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இந்த சோதனையின் போது ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் அவரது அத்தை, மாமா, உள்ளூர் எம்.எல்.ஏவும், ரெட்டியின் நண்பருமான ராமுலு ஆகியோர் இருந்தனர். மேலும் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ காப்பு ராமச்சந்திராவும், ரெட்டியின் வீட்டிற்கு சென்றார். அங்கு இவர்கள் அனைவரும் சி.சி.பி. போலீசாரின் சோதனையை பார்த்துக் கொண்டே இருந்தனர்.மதிய நேரம் திடீரென்று ரெட்டியின் அத்தை சி.சி.பி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை கட்டுப்படுத்துவதற்காக சி.சி.பி போலீசார், உள்ளூர் போலீசாரை வரவழைத்தனர். அவர்கள் வந்து ரெட்டியின் அத்தை மற்றும் மாமாவை சி.சி.பி சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.இதற்கிடையே, முக்கிய லாக்கர்களை குறி வைத்து நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சி.சி.பிக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ₹20 கோடி மதிப்பு தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் வரை வெவ்வேறு வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணி��்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/24611/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-22T20:26:10Z", "digest": "sha1:5FNE52WLHRV2XYURCYFRMXB6KJKMXYTA", "length": 5776, "nlines": 211, "source_domain": "eluthu.com", "title": "வாழ்க்கைக் கவிதை கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nஈரத் தீ –பொள்ளாச்சி அபி\nவாழ்க்கை வாழ்வதற்கே - கவிதைப் போட்டி\nவேண்டுமிந்த விடியல் - கே-எஸ்-கலை\nதுடிப்படங்கும் பிரபஞ்சம் - கே-எஸ்-கலை\nசொல் மனிதா சொல் - கே-எஸ்-கலை\nவாழா வாழ்வு - கே-எஸ்-கலை\nவா தோழா - கே-எஸ்-கலை\nவாழ்க்கைக் கவிதை கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1464725", "date_download": "2019-04-22T20:49:38Z", "digest": "sha1:AKVOQPOP3CLTVTMS3RWIYSZ2X73753Z2", "length": 17373, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்வதேச குளிர்பான போட்டிகளுக்கு இடையே நூற்றாண்டை தொட்ட நம்மூர் காளிமார்க்| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nசர்வதேச குளிர்பான போட்டிகளுக்கு இடையே நூற்றாண்டை தொட்ட நம்மூர் 'காளிமார்க்'\nசென்னை, :'கோக கோலா, பெப்சி' போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பின், உள்ளூர் குளிர்பான நிறுவனங��கள் முற்றிலும் அழிந்து போயின. ஆனால், விருதுநகர் மாவட்டம், விருதுபட்டியில், 1916ல், கோலி சோடா தயாரிப்பு நிறுவனமாக உதயமான, 'காளிமார்க்' நேற்று, ஒரு நுாற்றாண்டை கடந்துள்ளது.பாட்டில்களின் மீது, 200 மி.லி., என முதன்முதலாக அச்சிட்டு விற்பனை செய்தது; கடும் போட்டியிலும் துவளாமல் சிறப்பாக செயல்பட்ட காளிமார்க் நிறுவனத்துக்கு, 2015ல், 'குளிர் பானங்களில் மிகச் சிறந்த பிராண்ட்' என்ற அங்கீகாரம் கிடைத்தது.\nகாளிமார்க் நிறுவன நிர்வாகம், தற்போது, நான்காவது தலைமுறை நிர்வாகத்தை கண்டுள்ளது. 'சோலோ, பொவன்டோ, டிரையோ, புருட்டாங்' போன்ற குளிர் பானங்களை\nவிற்பனை செய்து வரும் காளிமார்க் நிறுவனம், 'விப்ரோ' என்ற புதிய பன்னீர் சோடாவை அறிமுகம் செய்துள்ளது.சென்னையில், நடந்த நுாற்றாண்டு விழா மற்றும் புதிய குளிர்பான அறிமுக நிகழ்ச்சியில், நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கே.பி.ஆர்.தனுஷ்கோடி கூறியதாவது: புதிதாக\nஅறிமுகம் செய்யப்பட்டுள்ள,'விப்ரோ' இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெறும். தமிழகத்தில், ஏகோபித்த வரவேற்பை தக்க வைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள், காளிமார்க் விற்பனை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 2017ல், ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டி தொழில்\nநகரத்தில், புதிய ஆலை அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\n'கோத்ரெஜ்' நிறுவனபுதிய 'ஏசி' அறிமுகம்\n8,400 வாக்காளர் நீக்க திட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எ��்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கோத்ரெஜ்' நிறுவனபுதிய 'ஏசி' அறிமுகம்\n8,400 வாக்காளர் நீக்க திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/swim-goggles/expensive-branded+swim-goggles-price-list.html", "date_download": "2019-04-22T20:42:11Z", "digest": "sha1:JYARC43E2Z4G2SJ2ST4PIZJZEAXQ3ICB", "length": 15348, "nlines": 282, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பிராண்டட் ஸ்விம் கோக்க்லேஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்ற���ம் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பிராண்டட் ஸ்விம் கோக்க்லேஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive பிராண்டட் ஸ்விம் கோக்க்லேஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஸ்விம் கோக்க்லேஸ் அன்று 23 Apr 2019 போன்று Rs. 2,199 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பிராண்டட் ஸ்விம் கோக்க்லே India உள்ள காஸ்கோ அக்வா ப்ரோ ஸ்விம்மிங் கோக்க்லே Rs. 583 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பிராண்டட் ஸ்விம் கோக்க்லேஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பிராண்டட் ஸ்விம் கோக்க்லேஸ் உள்ளன. 1,319. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 2,199 கிடைக்கிறது டேசனிபிபரே ஸ்குவாஷ் கோக்க்லேஸ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பிராண்டட் ஸ்விம் கோக்க்லேஸ்\nகாஸ்கோ அக்வா ப்ரோ ஸ்விம்மிங் கோக்க்லே\nஹெட் ராக்கெட் ஸ்விம்மிங் கோக்க்லே\nகாஸ்கோ அக்வா ஜெட் பிளஸ் ஸ்விம்மிங் கோக்க்லேஸ்\nகாஸ்கோ அக்வா மாஸ் ஸ்விம்மிங் கோக்க்லே\nகாஸ்கோ அக்வா ஸ்டார் ஸ்விம்மிங் கோக்க்லே\nகாஸ்கோ அக்வா டாப் ஸ்விம்மிங் கோக்க்லே\nஹெட் வேனாம் ஸ்விம்மிங் கோக்க்லே\nகாஸ்கோ அக்வா கிண்டர் ஸ்விம்மிங் கோக்க்லே\nகாஸ்கோ அக்வா வாவ் ஸ்விம்மிங் கோக்க்லே\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/11105615/1025079/Chidambaram-HRaja.vpf", "date_download": "2019-04-22T20:48:29Z", "digest": "sha1:R2Y7IC7KBQYRU4YT7IETKXEZO57QZ6DW", "length": 8793, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சிதம்பரத்தின் கருத்துக்கு ஹெச்.ராஜா பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிதம்பரத்தின் கருத்துக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரத்தின் கருத்துக்கு சமூக வலைதளத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.\nசிதம்பரத்தின் கருத்துக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 'மெய்ப்பொருள் காண்பதற்காகவே ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ், சாரதா சிட்பண்ட் ஆகிய வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரம் குடும்பத்தை காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயிலுக்கு போகாமல் பெயிலுக்காக குடும்ப பேக்கேஜாக மன்றாடுவது ஏன் எனவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம்\nதோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரு��ம் தோறும் செயல்படும்\nவேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..\nவீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்\nபோதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111003.html", "date_download": "2019-04-22T20:19:01Z", "digest": "sha1:KASQH434MA7YP4UQGVGW53IDEGESQYQC", "length": 11135, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு..\nபல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு..\nபுதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லையை நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி வரை குறித்த கால எல்லையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.\n2017, 2018ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் தினமாக ஜனவரி 26றினை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தது.\nஎதுஎவ்வாறு இருப்பினும், இதனை எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nகுறித்த விண்ணப்பங்களை இணையத்தினூடாகவும் அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபதுளை பெண் அதிபரை மண்டியிட வைத்ததன் எதிரொலி: முதலமைச்சர் பதவி விலகல்..\nஜனாதிபதி தலைமையிலான கூட்டத்திற்கு சென்ற ஆதரவாளர் பலி..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/author/sathish/page/3/", "date_download": "2019-04-22T21:11:59Z", "digest": "sha1:UFKN4M2TT6OG6OLKLDV4ASZXA2CIQSYY", "length": 8272, "nlines": 153, "source_domain": "www.cineicons.com", "title": "sathish v – Page 3 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஉலகளவில் டிரெண்ட் ஆன ‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட்லுக்\nசிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்து நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே…\nமகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த…\nபிடிவாதத்தால் நிறைய படங்களை இழந்த மனீஷா யாதவ்\n“ஆதலால் காதல் செய்வீர்”, “வழக்கு எண்18/9”, “ஒரு குப்பை கதை” படம் மூலம் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மனீஷா யாதவ்…\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச்சிவந்த வானம்’ வருகிற செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.…\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nநடிகர் விவேக்கிற்கு அதிர்ச்சியளித்த கலைஞர்\nதிமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள்…\nகேரள மக்களுக்காக மிகப் பெரிய காரியம் செய்த சுஷாந்த் சிங்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nசமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோலமாவு…\nரஜினி படத்தில் திரிஷா – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகாலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜ���னிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன்,…\nகேரள கனமழைக்கு நிவாரணம் வழங்கிய பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-22T20:52:55Z", "digest": "sha1:KUL43FRYCHSQGJPYFUWZB5N6DO4VJ64L", "length": 14108, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ராம்குமார் தற்கொலையில் மர்மம்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்���ுமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nBy Wafiq Sha on\t September 19, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nசென்னை சுவாதி கொலையில் முக்கிய குற்றவாளியான ராம்குமார் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nகாவல்துறையின் இந்த கூற்றை பலரும் சந்தேகிகின்றனர். இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாத நிலையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொலை செய்துள்ளனரா என்ற கேள்வியை எழுப்புகிறது.\n24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் சிறை அறையில் எந்தவித மின் கம்பிகளும் போவது இல்லை என்றும் பொதுவாகவே சிறையில் எளிதில் தெரியக்கூடிய வகையில் மின்கம்பிகள் இருக்காது என்றும் அப்படியிருக்க முக்கிய குற்றவாளி ஒருவர் இருக்கும் அறையில் எப்படி இது போன்ற பாதுகாப்பு குறைபாடு இருக்க முடியும் என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.\nமேலும் ராம்குமார் இருந்த சிறை அறையிலிருந்து சந்தேகிக்கும்படி எந்தவித சத்தமும் வரவில்லை என்றும் சக கைதிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராம்குமாரின் மரணம் சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைத்து ராம்குமாரை கொலையாளியாக்க நடத்தப்பட்ட நாடகமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nராம்குமாரின் தந்தை தனது மகன் சிறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ராம்குமாரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.\nராம் குறைன் மரணத்தை அடுத்து இரு வேறு விதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ராம்குமார் செய்த கொலைக்கு சரியான தண்டனை அவருக்கு கிடைத்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களும், சிலரை தப்ப வைப்பதற்காக ராம்குமார் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பது போன்ற பதிவுகளும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.\nராம்குமாரின் மரணத்திற்கு பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ராம்குமார் தற்கொலைக்கு தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nPrevious Articleஇராம்குமார் தற்கொலை. சி.பி.ஐ விசாரணை தேவை எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்\nNext Article 15 வயது ஈராக்கி சிறுவனை நீரில் மூழ்கடித்த பிரிட்டிஷ் ராணுவத்தினர்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2019-04-22T20:07:10Z", "digest": "sha1:BKT72NRZABRPUKYURA3TVUXOVIJMKZ77", "length": 29738, "nlines": 520, "source_domain": "www.theevakam.com", "title": "மும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கட்டிகள்! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome இந்திய செய்திகள் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கட்டிகள்\nமும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கட்டிகள்\nமும்பை விமான நிலையத்தில் ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுபாயில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஅப்போது அவரது டிராலி பேக்கின் பக்கவாட்டில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு தைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து அதிகாரிகள் டிராலி பேக்கில் தையலை பிரித்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.\nஇதில் 44 தங்க கட்டிகள் சிக்கின. இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.6 கோடியே 74 லட்சம் என தெரியவந்தது.\nஇந்த தங்க கட்டிகள் கடத்தல் சம்பவம் குறித்து பொலிசார் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமூக்குத்தி அணிந்ததால் மாணவிக்கு ஏற்பட்ட நிலை\nகிளிநொச்சியில் வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக்குளமா\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nகடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்..\nமாடல் அழகியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்\nதேனி மாவட்டத்தில் மனைவி, மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்..\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு..\nவிமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் – பிரதமர் மோடி உறுதி\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் தனது விரலை துண்டித்த தொண்டர்\nஓட்டு போட வரிசையில் காத்திருந்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் அடித்த அதிர்ஷ்டம்\nபுதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்\nஎரிந்து பாதி உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூ��ம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/divine-tamil", "date_download": "2019-04-22T20:10:21Z", "digest": "sha1:WZDCHIBMDXPBXFDQ6N626RMZK2TCRW4G", "length": 18725, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "தெய்வத் தமிழ் Archives - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் தெய்வத் தமிழ்\nஅப்பா தயவில் வரல… உழைத்து வந்த எனக்கு எவ்ளோ கெத்து இருக்கும்\nசந்தப் பா கொண்டு தெய்வத்தமிழைச் சொந்தமாக்கிய திருமழிசைப் பிரான்\nதினசரி செய்திகள் - 23/01/2019 8:32 AM\nதிருப்பாவை – 30 வங்கக் கடல் கடைந்த…\nதிருப்பள்ளியெழுச்சி பனுவல் – 7\nதெய்வத் தமிழ் பால. கௌதமன் - 12/01/2019 8:23 AM\nமாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 7வது பனுவலை குறித்து நாம் காண இருக்கிறோம். \"அதி பழச்சுவையென அமுதென” என்று தொடங்கும் பாடலின் மூலம் பரம்பொருளான ஈசன்...\nதிருப்பாவை பாசுரம் 28 (கறவைகள் பின் சென்று)\nதெய்வத் தமிழ் செங்கோட்டை ஸ்ரீராம் - 12/01/2019 5:45 AM\nகறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்தன்னோடுஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க...\nதிருப்பாவை – பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)\nதெய்வத் தமிழ் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/01/2019 4:02 AM\nகூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமேதோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்ஆடை உடுப்போம்...\nதிருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6\nதெய்வத் தமிழ் பால. கௌதமன் - 10/01/2019 8:09 AM\nமாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 6 பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம். பப்பற வீட்டிருந்து என்று தொடங்கும் இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், ...\nதிருப்பாவை பாசுரம் 26 (மாலே மணிவண்ணா)\nதெய்வத் தமிழ் செங்கோட்டை ஸ்ரீராம் - 10/01/2019 4:01 AM\nமாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வனபால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவேசாலப் பெரும்பறையே...\nதிருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய்ப் பிறந்து)\nதெய்வத் தமிழ் செங்கோட்டை ஸ்ரீராம் - 09/01/2019 3:59 AM\nஒருத்தி மகனாய���ப் பிறந்துஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம்...\nதிருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)\nதெய்வத் தமிழ் செங்கோட்டை ஸ்ரீராம் - 08/01/2019 4:58 AM\nஅன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றிகன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றிவென்று பகைகெடுக்கும்...\nதிருப்பாவையில் ஐதீகங்கள் – பாசுரம் 23\nதெய்வத் தமிழ் தினசரி செய்திகள் - 07/01/2019 8:27 AM\n(மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யானங்களில்...) அழகர் கிடாம்பி ஆச்சான் அருளப்பாடு ஒன்று சொல்லிக்காண் என்ன, அபராத ஸஹஸ்ர பாஜனம்...\nதிருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)\nதெய்வத் தமிழ் செங்கோட்டை ஸ்ரீராம் - 07/01/2019 12:25 AM\nமாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா...\nதிருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 22\nதெய்வத் தமிழ் தினசரி செய்திகள் - 06/01/2019 10:30 AM\nஅங்கணிரண்டும் கொண்டு..எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ..ஆறாயிரப்படி திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு என்று , எம்பெருமான்...\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... ���ங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/today-rasipalan-1192018.html", "date_download": "2019-04-22T19:56:18Z", "digest": "sha1:CUQCFJMGAGFDIQLRY7NRT537X7HE2NVM", "length": 13451, "nlines": 171, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 11.9.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஇருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nரிஷபம் இன்று மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. வாழ்க்கை தரம் உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமிதுனம் இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6\nகடகம் இன்று வாக்குவன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nசிம்மம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள��. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nகன்னி இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nதுலாம் இன்று மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nவிருச்சிகம் இன்று வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nதனுசு இன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nமகரம் இன்று பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத் தொடரவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nகும்பம் இன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு, நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம் ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமீனம் இன்று தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி, புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/11091001/1025062/madhavan-rocketry-nambi-narayanan.vpf", "date_download": "2019-04-22T20:44:45Z", "digest": "sha1:BA6HWLOWVL4DSRWD64ICR75DV3BZYRH3", "length": 7925, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜியார்ஜியாவில் \"ராக்கெட்டரி\" படப்பிடிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி ராக்கெட்டரி என்ற படத்தை இயக்கி நடித்து வரும் மாதவன் தற்போது அந்த படத்தின் லொகேஷன் தேர்வுக்காக ஜியார்ஜியா சென்றுள்ளார்.\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி, ராக்கெட்டரி என்ற படத்தை இயக்கி நடித்து வரும் மாதவன் தற்போது அந்த படத்தின் லொகேஷன் தேர்வுக்காக ஜியார்ஜியா சென்றுள்ளார். அங்கிருந்து வீடியோ பதிவிட்ட அவர் தற்போது ஜியார்ஜியாவில் மைனஸ் 6 டிகிரி தட்பவெட்ப நிலை இருப்பதாகவும், 'ராக்கெட்டரி' படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெற உள்ளதாகவும் மாதவன் கூறியுள்ளார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்\nவேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..\nவீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்\nபோதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்\nநடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரண���்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.\nவீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றனர்.\n5 வயது சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை\nகோவையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை\nசேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2018/04/", "date_download": "2019-04-22T21:00:12Z", "digest": "sha1:HTM54RRSPF4VJ565N6CT4P2XIK2DOWRG", "length": 9078, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "April 2018 – Dr S Subramaniam", "raw_content": "\nடாக்டர் சுப்ரா முயற்சியால் இடம் மாற்றம் – மேம்பாடுகள் கண்ட நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி\nநாடு முழுமையிலும் நவீனமயமாக்கப்பட்டு, கல்வி கற்கும் வசதிகள், கல்விச் சூழலுக்கான மேம்பாடுகளுடன் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் சிகாமாட் தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி எல்லா அம்சங்களிலும் தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. ஆனால், இந்த நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி இன்று இந்த நிலைமையை எவ்வாறு அடைந்தது என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் அந்தப் பள்ளியின் ஆரம்ப…\n“மக்களுக்கு வழங்கிய சேவைகளின் அடிப்படையில் மீண்��ும் வெற்றி பெறுவேன்” – டாக்டர் சுப்ரா\nநேற்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) சிகாமட்டில் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலுக்கான சிகாமட் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர் சுப்ரா, தாம் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை சிகாமாட் தொகுதிக்குட்பட்ட ஜெமந்தா மற்றும் பூலோ காசாப் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றியிருப்பதால் மக்கள் சேவையின்…\nசிகாமாட்டில் சேவைகளால் டாக்டர் சுப்ரா எளிதாக வெற்றி பெறுவார்\nசிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்கு நான்காவது தவணையாகப் போட்டியிட இன்று சனிக்கிழமை (28 ஏப்ரல்2018) வேட்புமனுத் தாக்கல் செய்த டாக்டர் சுப்ரா கடந்த 14 வருடங்களாக சிகாமாட்டில் வழங்கி வந்திருக்கும் சேவைகள், உழைப்பு, நற்பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் எளிதாக வெற்றி பெறுவார் என அவருடைய சிகாமாட் தொகுதி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப, இன்று டாக்டர் சுப்ரா வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது, அவருக்கு ஆதரவாக நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள்…\nசிகாமாட் நாடாளுமன்றத்திற்கு வெற்றிகரமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார் டாக்டர் சுப்ரா\nஇன்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) சிகாமாட்டில் நடைபெற்ற அந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலில் அந்தத் தொகுதிக்கான மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது வேட்புமனுவை, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தார். வேட்புமனுவைச் சமர்ப்பிக்கும் முன்பாக டாக்டர் சுப்ரா, சிகாமாட், பூலோ காசாப் சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் தனது துணைவியார், ஆதரவாளர்களுடன்…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்��ியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/category/dawah/buhari-tamil-ver/", "date_download": "2019-04-22T20:10:31Z", "digest": "sha1:Z2XT2HUQL3EGRRX7NAQECDFU2MNXQ433", "length": 10361, "nlines": 239, "source_domain": "riyadhtntj.net", "title": "புஹாரி தமிழாக்கம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அழைப்பு பணி / புஹாரி தமிழாக்கம்\nFebruary 6, 2017\tபுஹாரி தமிழாக்கம் 0\n1-வேதஅறிவிப்பின் (வஹீ) ஆரம்பம் 2- இறைநம்பிக்கை (ஈமான்) 3-கல்வி 4-உளூ (அங்கசுத்தி) 5-குளியல் 6-மாதவிடாய் 7-தயம்மும் 8-தொழுகை 9-தொழுகை நேரங்கள் 10-பாங்கு 11-ஜுமுஆத் தொழுகை 12-அச்சநேரத் தொழுகை 13-இரு பெருநாட்கள் 14-வித்ருத் தொழுகை 15-மழைவேண்டிப் பிரார்த்தித்தல் 16-கிரகணங்கள் 17-குர்ஆனில் உள்ள சஜ்தா வசனங்களை ஓதியதியதற்காக சஜ்தா செய்தல் 18-கஸ்ர் தொழுகை 19-தஹஜ்ஜுத் 20-புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சட்டம் 21-தொழுகையில் செய்யும் பிற செயல்கள் 22-தொழுகையில் ஏற்படும் மறதி 23-ஜனாஸாவின் சட்டங்கள் …\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sskrishnan.blogspot.com/2012/03/7.html", "date_download": "2019-04-22T20:39:09Z", "digest": "sha1:IFEQ6N6RXPP4RK46E3DXXBNBNTRPASQW", "length": 15376, "nlines": 143, "source_domain": "sskrishnan.blogspot.com", "title": "Moments and Memories: மகா பெரியவா- 7", "raw_content": "\nபுதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்திரத்தில் தங்கியிருந்தா பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்��ு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு \" அப்பா நாகு நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ\n\"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா\" என்றான் பவ்யமாக.\nநமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே \"மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னா இருக்காதுங்கறதால.....\"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" சொல்லறேன்னு சொல்லறியாக்கும்\nராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா \"பூணூல்\" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச் அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா \"பூணூல்\" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச் அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும் அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்\nநேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான். சரியாக மணி 3 . 30 கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் \"விஸ்வரூப\" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம் கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் \"விஸ்வரூப\" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம் ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான் ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான் ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.\nநான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான் \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான் எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம் தந்தான் அந்த பரமேஸ்வரன்\n மணி சரியா மூணரை ஆறதுடா........ப்பா அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ\" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை\" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை இவனுக்கோ ஒரே ஆச்சர்யம் வாட்சைப் பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்\nமறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம். தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனை எழுப்பினார். மணி சரியாக மூணரைஆச்சர்யத்தின் உச்சிக��கே போய் விட்டான் நாகுஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகு அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். \" என்னடா....நாகு அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். \" என்னடா....நாகு நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே என்ன தெரியணும்\n\"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார் அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே இல்லியா பின்னே\n\"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரை மணி....ன்னு சரியா எப்டி பெரியவா..........\"\nஅவன் முடிப்பதற்குள் \"ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து \"மணி மூணரை \" ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு\n\"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னு எங்..காதுல வந்து சொன்னது \"பஸ்\". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ் ஆச்சர்யப்படாதே மொத நாள் சரியா மூணரைக்கு நீ \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" சொல்லி எழுப்பினேல்லியோ.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வா���்தவம்தான் மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான் மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன் மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன் நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு\" பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.\nஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...... ஏனென்றால், பெரியவா என்றாலே பேரறிவுதானே P for \"Perfection \" - என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம் நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்கிரகம் பண்ண பிரார்த்திப்போம்.\"\nஉன்னோடு தான் நான் பேசுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/05/blog-post_31.html", "date_download": "2019-04-22T20:01:44Z", "digest": "sha1:RH5LORNRK3RQNW6YC7JTU2ZUUML6BFJY", "length": 7030, "nlines": 167, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்டி", "raw_content": "\nகோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்டி\nWILD FOREST - குடில் ஹோட்டல்\nநம்ம கோவை சரவணம் பட்டியில wild forest அப்படின்னு ஒரு ஹோட்டல் திறந்து இருக்காங்க.\nநல்லா டிசைன் பண்ணி குடில் மாதிரி வச்சி இருக்காங்க.கொஞ்சம் கிளிகள், சிட்டு குருவிகள் , நாய்கள் அப்படின்னு ஒரு சில உயிரினங்களை வச்சி இருக்காங்க ( காட்டுல இருக்கிற மாதிரி ஒரு பீலிங் வேணுமில்ல அதுக்காக)..அப்புறம் உணவுகள் எல்லாம் எப்பவும் போலதான்.ஆனா அப்படி ஒண்ணும் கூட்டம் இல்ல.என்ன ..சரவணம் பட்டியில நிறைய காலேஜ் இருக்கு , அப்புறம் சாப்ட்வேர் கம்பெனி இருக்கு .அதனால கடலை போடறவங்க மட்டும் தான் இருக்காங்க.மத்த படி ஒண்ணுமில்ல.சுவையும் சுமார்தான்\nகுடில்கள் அனைத்தும் மூங்கில் கொண்டு அழகா���் செய்து இருக்கிறார்கள். சுவையை தவிர\nமொட்டை வெயிலில் போனால் ரொம்ப கொடுமையாய் இருக்கும் .\nLabels: கோவை, கோவை மெஸ், சரவணம் பட்டி, சிக்கன், மட்டன்\nஎங்க வூட்டுக்கு எப்ப மீன் ஸ்பெசல் சாப்பாடு சாப்பிட வருவீங்க., நண்பரை வரவேற்க அடியேன் தயார்\nகோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்ட...\nகோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துற...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/09/06-2012-0223.html", "date_download": "2019-04-22T20:02:03Z", "digest": "sha1:LZQ3LOQPMBOQP7BJGWE5M6RZNRKTKIZ4", "length": 19804, "nlines": 137, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com", "raw_content": "\nயாத்திரீகர்கள் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது: புத்திரசிஹாமணி\n[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 02:23.09 AM GMT ]\nஇலங்கை யாத்திரீகர்கள் மீது இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என முன்னாள் பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிஹாமணி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சிங்கள, தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n1983ம் ஆண்டு தமிழ் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கிய காலத்தில் சிங்கள சகோதரர்களே எம்மைப் பாதுகாத்தனர். அந்த தருணத்தில் எம்மை தமிழகத்தைச் சேர்ந்த எவரும் பாதுகாக்கவில்லை. எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.\nஇந்திய வம்சாவளித் தமிழர்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளில் சிங்கள மக்களே பாதுகாப்பை வழங்கினர். சில இந்திய அரசியல்வாதிகளின் பிழையான வழிகாட்டல்களினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.\nஎதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புத்திரசிஹாமணி கோரியுள்ளார்.\n[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 02:18.33 ���ு.ப GMT ]\nதேங்காய் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தரவில்லை, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன் உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது.\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க\n* ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, முகம், கை மற்றும் கால்களுக்கு 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கரப். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் சற்று கூடும்.\n* மற்றொரு முறை தேங்காய் தண்ணீரை வைத்து செய்வது. அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் நீர் மற்றும் ஏதேனும் பருப்பு பேஸ்ட் எடுத்து கலந்து கொண்டு, சருமத்திற்கு 1-2 நிமிடம் தேய்த்து, பின்னர் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, அழகும் அதிகரிக்கும்.\n* தேங்காயை சிறிது ஆப்ரிக்காட் பழத்துடன் அரைத்து, முகத்திற்கு ஃபேசியல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சற்று இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை தரும்.\n* தேங்காய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த மாஸ்சுரைசர். தினமும் படுக்கும் முன் சிறிது தேங்காய் நீரை சருமத்திற்கு தடவி, பின்னர் படுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து புள்ளிகளும் நீங்கி, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும்.\n* தேங்காய் நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, பின் சருமம் முழுவதும் தடவி, ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவதோடு, பளபளப்பாக மின்னவும் செய்யும்.\n* தினமும் குளித்த பின்னர், தேங்காய் பாலை வைத்து முகத்தினை கழுவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஆகவே முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, சற்று சருமத்தின் நிறம் அதிகரித்தும் காணப்படும்.\n* முகப்பரு விரைவில் போவதற்கு, ஈஸியான வழி இருக்கிறது. அதற்கு தொடர்ந்து இரவில் படுக்கும் முன் தேங்காய் நீரை முகத்திற்கு தடவி பிறகு தூங���க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்தால், முகப்பரு நீங்கி சருமம் மென்மையாகவும், சருமத்துளைகள் நீங்கியும் காணப்படும்.\n* இல்லையென்றால் தேங்காயின் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போன்று, வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.\nதேர்தலையொட்டி சப்பிரகமுவ, வடமத்தி, கிழக்கு மாகாண பாடசாலைகளை மூட நடவடிக்கை\nவியாழக்கிழமை, 06 செப்டம்பர் 2012 09:37 0 COMMENTS\nமாகாணசபைத் தேர்தல்களை முன்னிட்டு சப்பிரகமுவ, வடமத்தி, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாளை மறுதினம் சப்பிரகமுவ, வடமத்தி, கிழக்கு மாகாணங்களில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்���ரைப்ப...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேற்கொள்ள முடியாத...\nஎ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிப...\nசுகாதார கழக உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சுகாதார...\nஇம்மாதம் 23 ஆம் திகதி கல்முனை கடற்கரை பிரதேசத்தில்...\nகல்முனை பிரதேச இளம் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள...\nஏ.எல்.அப்துல் மஜீட் (முழக்கம் மஜீட்) மற்றும் எம்....\nகல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கட...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா...\nமாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பர...\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலை\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி\nஇன்று ஜும் ஆ தொழுகையின் பின் கல்முனையில் பிரமாண்டம...\nத அகடமி கல்வி நிறுவனத்தின் புதிய கிளை கடந்த ஞாயிற்...\nஇடமாற்றம் பெற்றுச் சென்ற ஐந்து ஆசிரியர்களுக்கான பி...\nநண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்...\nஆசிய சுகாதார நிறுவக மன்றத்தால் சமுகத்தலைமைத்துவமும...\nநடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது ...\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வால...\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய 5 ஆம் தர மாணவர்...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர...\nஅமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டபோது ...\nஅம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ...\nகல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியில் ” கிறீன் ஸாஹிரா”\nகிழக்கின் உதயத்தின் கீழ் சுயதொழில் புரிவோருக்கு இல...\nஏ.எம்.ஜெமீல் தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக முன்னாள் கிழக...\nகிழக்கு மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராக அப்துல்...\nசாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம்\nகல்முனை பொலிஸ் நிலையத்தில் தேசிய பொலிஸ் தினம் அனுஷ...\nவெற்றி பெற்ற சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்\nகல்முனை வாடி வீட்டு வீதியில் ஞாயிற்று கிழமை ஹிமாய...\n” பெற்றோர்களே கல்வியில் விழித்தெழுங்கள் ”\nசாய்ந்தமருது தோணா முகத்துவார பிரதேசத்தில் மீனவர் ப...\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் ஸீ.ஐ.எம்.எஸ். கெம...\nயாத்திரீகர்கள் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=b989af14180932ec5621e55db0c72e5a&p=1459142", "date_download": "2019-04-22T21:08:42Z", "digest": "sha1:VP465FRIFZ3PH23BOOAKLCNXDODAJ2B3", "length": 16553, "nlines": 109, "source_domain": "www.kamalogam.com", "title": "நி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள் - Page 2 - காமலோகம்.காம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nதீபாவளி ஸ்பெஷல் ரசகுல்லா - நடிகைக்குள் நாக்கு நர்த்தனம்\nசூப்பர் குட்டி ஒன்னு - ராசராசனுக்காக\nDRM பற்றிய சில சந்தேகங்கள்.\nஎலியாரின் உங்கள் சாய்ஸ் \"மூவரணி ஆட்டம்\"\nநிர்வாக உதவியாளர்கள் மன்றத்திலிருந்து மாற்றப் பட்டவை\nViji-ஆண்களால் தொடர்ந்து எத்தனை முறை செய்ய முடியும்\nRichard-ஆண் அதிகமாக செக்ஸில் ஈடுபாடு ஏன்.\nSreedevi-ஆணுக்கு ஆணுடன் ஆண் பலான படம் பிடிக்குமா\nசவால் போட்டியில் பங்கு பெற்ற லோக உறுப்பினர்களுக்கும், வாக்களித்த உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.\n0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - 4\n0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - 3\n0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - 2\n0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் – 4\n0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் – 3\n0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் – 2\n0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு - 4\n0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு - 3\n0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு - 2\n10-ம் ஆண்டு நிறைவு விழா - சுன்னியை அப்பத்தில் ஊற வைத்தவனின் கதை - 2\n10-ம் ஆண்டு நிறைவு விழா - சுன்னியை அப்பத்தில் ஊற வைத்தவனின் கதை - 1\n0053 - மீனாவின் ஆசையும் அது விரிந்த கதையும்\nபோட்டியில் வென்ற காவேரி அவர்களுக்கு பாராட்டுகள்.போட்டியில் பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31001", "date_download": "2019-04-22T20:02:58Z", "digest": "sha1:QDTUDPKOCBPZ2A2DVXRTTK4ZTPIPHUGB", "length": 14243, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "இந்தியாவில் விலை குறைந்", "raw_content": "\nஇந்தியாவில் விலை குறைந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2018 மிகப்பெரிய வெளியீடாக எக்ஸ் பல்ஸ் 200 (XPulse 200) ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளில் 200-சிசி 4-ஸ்டிரோக், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் 17 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஆய்வு மையத்தின் பொறியாளர்கள் இந்த இன்ஜினை உருவாக்கியுள்ளனர்.\n5-ஸ்பீடு மேனுவல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் இந்த இன்ஜின் எடை 140 கிலோ என்றும் இதை கொண்டு ஆன் மற்றும் ஆஃப் ரோடிங் பயணங்களை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்பக்கம் நீண்ட டிராவல் சஸ்பென்ஷன்: 21-இன்ச் டையர், 190 மில்லிமீ்ட்டர் ஃபோர்க்கள், பின்புற டையர் 19 இன்ச் யூனிட் மற்றும் மோனோஷாக் 180 மில்லிமீட்டர் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஹீரோ எக்ஸ் பல���ஸ் 200 மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஒரு சக்கரத்தில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்போக்டு வீல் கொண்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 டியூப் கொண்ட டயர் வழங்கப்படுகிறது. டியூப்-லெஸ் டயர்களை கொண்டு ஆஃப்-ரோடிங் செய்ய முடியாது என்பதால் இவ்வகை டயர்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nதரையில் இருந்து 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், பாதுகாப்பு வழங்கும் வின்ட்-ஷீல்டு மற்றும் நக்கிள் கார்டுகள் வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும். இதேபோன்ற வசதிகளை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய விலை ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/17687", "date_download": "2019-04-22T19:54:56Z", "digest": "sha1:4PTUXNTCP5ARZ2OFMLPTLJOQPWW346HZ", "length": 11342, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது | தினகரன்", "raw_content": "\nHome இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.\nரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இன்றைய தினம் (15) குறித்த வைரஸ் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான அபாயம் இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக, சந்தேகத்திற்கிடமான அல்லது அறியப்படாத மின்னஞ்சல்களை திறப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு CERT அறிவித்துள்ளது.\nஅத்துடன் குறித்த வைரஸின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெச்சரிக்கையாக, கணனியை இற்றைப்படுத்துவதோடு (Update), கணனியிலுள்ள வைரஸ் எதிர்க்கும் மென்பொருளையும் இற்றைப்படுத்துமாறு CERT அறிவித்துள்ளது.\nகணனியிலுள்ள முக்கியமான கோப்புகளை, காப்பு பிரதியெடுத்தல் (Backup) போன்றவற்றின் மூலம் பாரிய தாக்கங்களிலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த வைரஸை திறந்தவுடன், அது கணனியை நேரடியாகத் தாக்கி அதிலுள்ள அனைத்து தகவல்களையும் குறியீடுகளாலான தரவுகளாக (Encrypt) மாற்றி முற்றுமுழுதாக கணனியை முடக்கி விடுவதோடு, அது கடவுச்சொல் (Password) ஒன்றினால் மூடப்பட்டு விடுவதோடு, அந்த கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு, அதிலிருந்து விடுபடுவதற்கு, பணம் செலுத்துமாறு கோருகின்றது.\nஅவ்வாறு பணம் செலுத்தப்பட்ட பின்னர் அந்த கடவுச்சொல் வழங்கப்படுவதோடு, அதன் பின்னரே நீங்கள் அதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.\nஇவ்வாறு கணனியை மீட்க பணம் (ransom) கோருவதால் அது ransomware என அழைக்கப்படுகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ���ங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_11_29_archive.html", "date_download": "2019-04-22T20:36:40Z", "digest": "sha1:E3F52SRGT5C54BHKDQHFSZILRQXKLKZ2", "length": 43627, "nlines": 647, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-11-29", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅரசு விடுமுறை அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிகள் செயல் பட்டால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - கடலூர் முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை\nதொடக்கக்கல்வி - பள்ளிகளில் DEC 07 \"கொடிநாள்\" கொண்டாடுதல் - இயக்குனர் செயல்முறைகள்\nசென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்\nசென்னை மாநகர பேருந்துகளில் வரும் 8 ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும்,\nசென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.\nசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், என். கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வேறொரு மனு மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது. அந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞர்கள் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும் எனக் கோரினர்.\nகடலூர் கடலூர்ன்னு மொத்தமாகச் சொல்லிவிடுறோம். கடலூர் நகரத்தைக் கடந்தும் அதனைச் சுற்றியுள்ள 80 மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.\nகடலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் இவை :\nதிரு தருண் விஜய் எம்.பிதனது எம்.பி நிதியிலிருந்துசென்னை வெள்ளநிவாரண நிதிக்கு ரூபாய்5000000 ஐம்பது லட்சம் வழங்கி உள்ளார்\nதமிழகத்திலிருந்து தேர்ந்தெடுத்த சட்டமன்ற நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களே மேயர்களே சேர்மன்களே தமிழக மக்களுக்கு உயிரை கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு கஷ்டம் துன்பம் என்று வரும்போது வேடிக்கை பார்ப்போர் மத்தியிலே\nதனது எம்.பி நிதியிலிருந்துசென்னை வெள்ளநிவாரண நிதிக்கு ரூபாய்5000000 ஐம்பது லட்சம் வழங்கி உள்ளார் திரு தருண் விஜய் எம்.பி பாரதிய ஜனதா கட்சி பாராட்டுவோம் இவர் தமிழின்பால் தமிழர்களின் மேல் காட்டும் அன்பே போற்றத்தக்கது\nபொது விடுமுறை நாட்கள் 2016\nவரும், 2016ம் ஆண்டுக்கு, 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அவற்றின் விபரம்:\nசென்னை விமானநிலையம் நாளைமுதல் இயங்கும்\nகனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.\nஇதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம் நாளை ( 05ம் தேதி) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nமுதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி-காசோலை,வரைவோலை மற்றும்ஆன்லைன் மூலம் செலுத்தலாம்\nதமிழகத்தில் டிசம்பர் 11 வரை சுங்கக் கட்டணம் கிடையாது: நிதின் கட்கரி உத்தரவு\nவெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.\n3 மாவட்டங்களுக்கு இலவச அரசு பஸ் : தமிழக அரசு உத்தரவு\nமுதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்த உத்தரவில், கனமழை காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பஸ்களில் பயணிப்பபோர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , ஆகிய மாவட்டங்கள் வரை செல்ல இலவசமாக இயக்கப்படும்,\nவெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு\nவெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.\nஇதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.\nதமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nகனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளானார்கள். வீடுகளில் முடங்கிய அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுக்கலாம் என சென்ற போது அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக ஏ.டி.எம்., மையம்களும் தண்ணீரில் மூழ்கின. பணம் எடுக்க முடியவில்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்ட மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறினர்.\nஇந்நிலையில், டில்லியில் பொது மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த ஏ.டி.எம்.களை சரிசெய்யவும், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பவும், பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நடமாடும் ஏ.டி.எம்.,களை அமைக்க வேண்டும். வங்கிகளின் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.\nநாளை (05/12/2015) குறுவள மைய பயிற்சி (PRIMARY CRC) தேதியில் மாற்றமில்லை\nகனமழை காரணமாக அரசு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் 5.12.2015-க்கு பதிலாக 19.12.2015-ல் Primary CRC மாற்றியமைக்கப் பட்டுள்ளது...\nமற்ற மாவட்டங்களில் நாளை (5.12.2015) திட்டமிட்டபடி Primary CRC நடைபெறும்...\nஆசிரியர் பதவியும்,கல்வித் தகுதிக்கு ஏற்ப, பெற தகுதிவாய்ந்த ஊக்க ஊதியமும் தொடர்புடைய அரசாணைகளும்.\nபள்ளிக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அருகில் உள்ள அஞ்சலகங்களில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் - உயர்திரு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபிதா அவர்களின் செயல்முறைகள்\nஅனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015\nஇடைநிலை ஆசிரியர்கள் -3 ஆவது ஊக்க ஊதியம் தொடர்பாக இயக்குனரின் தெளிவுரை\nஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு\nஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோநிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.\n”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரின் பதில்\n23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது.\nதமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசு விடுமுறை அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் என...\nதொடக்கக்கல்வி - பள்ளிகளில் DEC 07 \"கொடிநாள்\" கொண்ட...\nசென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயண...\nசென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்...\nதிரு தருண் விஜய் எம்.பிதனது எம்.பி நிதியிலிருந்துச...\nபொது விடுமுறை நாட்கள் 2016\nசென்னை விமானநிலையம் நாளைமுதல் இயங்கும்\nமுதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி-காசோலை,வரைவோலை மற்று...\nதமிழகத்தில் டிசம்பர் 11 வரை சுங்கக் கட்டணம் கிடையா...\n3 மாவட்டங்களுக்கு இலவச அரசு பஸ் : தமிழக அரசு உத்தர...\nவெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை ...\nதமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வ...\nஆசிரியர் பதவியும்,கல்வித் தகுதிக்கு ஏற்ப, பெற தகுத...\nபள்ளிக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு ...\nஅனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொ...\nஇடைநிலை ஆசிரியர்கள் -3 ஆவது ஊக்க ஊதியம் தொடர்பாக இ...\nஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க '...\n”தினமணி�� நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் ...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/category/jummah-detail/", "date_download": "2019-04-22T20:20:05Z", "digest": "sha1:G4SEJFMCSB7CT43TJUSS6YQ7YACZUK4T", "length": 11116, "nlines": 164, "source_domain": "kattankudy.org", "title": "Jummah Detail | காத்தான்குடி", "raw_content": "\nஇன்றைய ஜும்ஆ விபரம் – காத்தான்குடி\nகாத்தான்குடி – 05 ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் ஏ.ஏ. முப்தி அப்துல் பாசித் (பலாஹி)\nபுதிய காத்தான்குடி – 01 பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் எம்.ஏ. ஹாலித் ஹஸன் (பலாஹி)\nமட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் அன்சார் பளீல் மௌலானா (நளீமி)\nஜாமியுத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் எம்.ஐ.எம். பஷீர் (மதனி)\nமஸ்ஜிதுல் குபா ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் ஏ.கே. நவ்பலின் (ஸலாமி)\nமஞ்சந்தொடுவாய் நியூ ஹிழுர் ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மின்ஹாஜுதீன் (பலாஹி)\nபாலமுனை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நுஸ்ரி (நளீமி)\nகர்பலா ஜாமியுல் மனார் ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் சீ.எம்.எம். அமானி (நளீமி)\nமட்டக்களப்பு சிறைச்சாலை ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் எம்.ஐ.எம். நளீம் (பலாஹி)\nமஞ்சந்தொடுவாய் ஜாமியுல் கர்னீ ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ்ஷெய்க் எம்.எம். றிஸ்வி (பலாஹி)\nசிகரம் ஜும்ஆப் பள்ளிவாயல் –\nஅஷ் ஷெய்க் எம்.கே. கிப்னாஸ் (ரஷாதி\nஜும்ஆ ஒலிப்பதிவு – காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல்\nஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர்\nபயான் நிகழ்த்தியவர் – மௌலவி அஷ் ஷெய்க் ஏ.எம். ஹாரூன் (ரஷாதி) (அதிபர், சபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி காத்தான்குடி)\nநாளை 19.12.2014 வெள்ளிக்கிழமை ஜும் ஆ பிரசங்கம் நிகழ்த்துவோர் விபரம்\nநாளை 19.12.2014 வெள்ளிக்கிழமை காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் ஜும் ஆ பிரசங்கம் நிகழ்த்துவோர் விபரம் Read more\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீ���ல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T19:59:50Z", "digest": "sha1:OKBMBZ5AC4V6MNTLW2R2J6PH6GS2OBX5", "length": 6188, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அரசு பெரியமருத்துவமனையில் விபரீதமாக மாறும் விளம்பரப் பலகை. - NTrichy", "raw_content": "\nதிருச்சி அரசு பெரியமருத்துவமனையில் விபரீதமாக மாறும் விளம்பரப் பலகை.\nதிருச்சி அரசு பெரியமருத்துவமனையில் விபரீதமாக மாறும் விளம்பரப் பலகை.\nதிருச்சி அரசு பெரியமருத்துவமனையில் விபரீதமாக மாறும் விளம்பரப் பலகை.\nதிருச்சி புத்தூரில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. மருத்துவமனையின் நுழைவாயில் இடதுபுறம் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மாநில நலவாழ்வு குழுமத்தின் ஜனனி சிசு சுரக்க்ஷா கார்யாக்ரம் திட்டம் குறித்து பத்து சலுகைகளை விளம்பரப் பலகையாக வைத்துள்ளார்கள்.\nஅவ்விளம்பரப் பலகை புயல் வந்த பொழுது பெரும் காற்றினால் சாய்ந்தது. அந்நாளில் இருந்து இரும்பிலான விளம்பரப் பலகை சாய்ந்து இருக்கின்றது. அதற்கடியில் பொதுமக்கள் அமர்வதும் நடப்பதும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதும் தொடர்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் விளம்பர பலகையை அகற்ற வேண்டுமென அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\nதிருச்சியில் பயணியாக வந்தவரை பதுங்கி பாய்ந்த கும்பல் கைது.\nபழி கேட்கும் திருச்சி மாநகராட்சி.\nதிருச்சியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பணம் பறிமுதல்.\nதிருச்சியில் 7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி கைது.\nதிருச்சியில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/us-national-cancer-institute-has-give-the-outstanding-investigator-award-to-professor-arul-chinnaiya-1915366", "date_download": "2019-04-22T20:20:25Z", "digest": "sha1:UUNZS3NFVGPO2YFT2AG57MXKXUKNANZL", "length": 9859, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Indian-origin Professor Arul Chinnaiyan Gets Outstanding Investigator Award And $6.5 Million To Improve Cancer Diagnosis | புற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சி - அமெரிக்க வாழ் இந்தியருக்கு 6.5 மில்லியன் டாலர் நிதியுதவி", "raw_content": "\nபுற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சி - அமெரிக்க வாழ் இந்தியருக்கு 6.5 மில்லியன் டாலர் நிதியுதவி\nஅருள் சின்னையனுக்கு ‘தலைசிறந்த ஆராய்ச்சியாளர்’ விருது அளித்து ஆராய்ச்சிக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது\nஅமெரிக்க தேசிய புற்றுநோய் மையம், அமெரிக்க வாழ் இந்தியர் அருள் சின்னையனுக்கு ‘தலைசிறந்த ஆராய்ச்சியாளர்’ விருது அளித்து அவரது ஆராய்ச்சிக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருள் சின்னையனுக்கு இவ்விருதும் நிதியுதவியும் அளிக்கப்பட்டு அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான புற்றுநோய் சிகிச்சை முறைகளுக்கான ஆராய்ச்சி மேற்கொள்ள உதவி செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேராசிரியர் அருள் சின்னையன் கூறுகையில், “புற்றுநோயியல் சிகிச்சை முறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை அனைத்தின் மூலமும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த சிகிச்சை முறைகளை அளிக்க ஆராய்ச்சிகள் வளர்ந்து வருகின்றன” என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், “இந்த நிதியுதவி எங்களது ஆராய்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக உள்ளது” என்கிறார். பேராசிரியர் அருள் சின்னையன் புற்றுநோயியல் துறையில் ஒரு முன்னோடியாக உள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மிச்சிகன் புற்றுநோயியல் சிகிச்சை என்றதொரு திட்டத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்.\nபுற்றுநோய் பாதிப்புக்கான சிகிச்சை முறையில் மாற்றுக் கூறுகளைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற் போன்றதொரு சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைத் தான் மிச்சிகன் புற்றுநோயியல் சிகிச்சை முறைத் திட்டம் செய்து வருக��றது. இத்திட்டத்தின் மூலம் பலராலும் கண்டறியப்படாத வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் புதிய வழிமுறைகள் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை கூடுதல் மேம்பாடுகள் உடன் அளிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘சரியான சிகிச்சை முறை எது என்பதை பாதிக்கப்பட்டவர்களே உணரும் வகையில் இதைப் பொது வெளியில் கொண்டு செல்வோம்’ எனக் கூறியுள்ளார் அருள் சின்னையன்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅமெரிக்காவில் சென்னை தம்பதிக்கு நேர்ந்த கொடுமை\nஇந்திய கோடீஸ்வரரின் மகள்தான் இங்கிலாந்தின் ஆடம்பரமான மாணவி – ஊடகங்களில் பரபரப்பு\nமக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார் கவுதம் காம்பீர்\n''தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n87 வெடிகுண்டு டெட்டனேட்டர்களை கைப்பற்றியது இலங்கை போலீஸ்\nபுற்றுநோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பாலிவுட் நடிகை\nதன்னம்பிக்கையால் புற்றுநோயிலிருந்து மீண்ட முன்னாள் பாலிவுட் நடிகை\nஉலகின் அதிக எடையுள்ள கர்பப்பை கட்டியை நீக்கி தமிழக மருத்துவர்கள் சாதனை\nமக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார் கவுதம் காம்பீர்\n''தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n87 வெடிகுண்டு டெட்டனேட்டர்களை கைப்பற்றியது இலங்கை போலீஸ்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு - வெளியுறவு அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/08/blog-post_8238.html", "date_download": "2019-04-22T20:08:06Z", "digest": "sha1:BD65BWRSMF7EEGDKYROOKC4F266OYIQC", "length": 8461, "nlines": 193, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: தமிழரும் எண்களும்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஆயிரம் (1000) என்ற எண்ணை எழுதும் பழைய முறை : ௲ ; புதிய முறை : ௧௦௦௦\nஎட்டுக்கு அடுத்தது ‘ஒன்பது’ அல்ல, ‘தொண்டு’. 9 என்ற எண்ணின் பெயர் தொண்டு.\n“… காலென பாகென வொன்றென\nஇரண்டென மூன்றென நான்கென ஐந்தென\nஆறேன வேழென வெட்டெனத் தொண்டென.. \"\nஇந்தத் தொடர் பரிபாடலில் வருகிறது. எட்டுக்கு அடுத்தது தொண்டென இது உள்ளிட்ட பல பழைய இலக்கியங்களில் வருகிறது . அதன்படி 90 என்பது ‘தொன்பது’, 900 என்பது ‘தொண்ணூறு’ என அமையும் என்று வாதிடுபவர்களுண்டு .\nதமிழ் இலக்கியத்திலுமே எண்களுக்கு அசையாத முக்கியத்துவம் உள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு , புறநானூறு, அகநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, நாலடியார் என.\nநம்மில் பலருக்கு கோடி, மில்லியன், பில்லியன் அதற்கு மேல் தெரியாது. ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அனந்தம் வரை அறிந்திருந்தனர். முடிந்தால் அனந்தம் வரை எண்ணிப் பாருங்கள். மூச்சு வாங்குகிறதா.... (ஆமாம். ஒன்றுக்கு பக்கத்தில் 175 சுழியங்கள். )\nபத்து முதல் அனந்தம் வரை\n10,000 பத்து = லட்சம்\n1,00,000 பத்து = பத்து நூறாயிரம்\n10 நூறாயிரம் பத்து = கோடி\nமகாகோடி கோடி = சங்கு(சங்கம்)\nசங்கு(சங்கம்) கோடி = மகாசங்கு (மகாசங்கம்)\nமகசங்கு கோடி = விந்தம்\nவிந்தம் கோடி = மகவிந்தம்\nமகவிந்தம் கோடி = பதுமம் (சமுத்திரம்)\nபதுமம் கோடி = மகாபதுமம் (மகா சமுத்திரம்)\nமகாபதுமம் கோடி = குமுதம்\nகுமுதம் கோடி = மகா குமுதம்\nமகா குமுதம் கோடி = சிந்து\nசிந்து கோடி = மகா சிந்து\nமகாசிந்து கோடி = வெள்ளம்\nவெள்ளம கோடி = மகா வெள்ளம\nமகா வெள்ளம் கோடி = பிரளயம்\nபிரளயம் கோடி = மகா பிரளயம்\nமகா பிரளயம் கோடி = சஞ்சலம்\nசஞ்சலம் கோடி = மகா சஞ்சலம்\nமகா சஞ்சலம் கோடி = வலம்புரி\nவலம்புரி கோடி = மகா வலம்புரி\nமகா வலம்புரி கோடி = தன்பணை\nதன்பணை கோடி = மகா தன்பணை\nமகாதன்பணை கோடி = கண்வளை\nகண்வளை கோடி = மகாகண்வளை\nமகா கண்வளை கோடி = அனந்தம்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகணிதம் பற்றிய சில செய்திகள்:\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35468", "date_download": "2019-04-22T20:10:47Z", "digest": "sha1:H33IQDIWXVNPKB6QRATEJZQN7UBYDQ2C", "length": 13430, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "72வது சுதந்திர தினம்: செங�", "raw_content": "\n72வது சுதந்திர தினம்: செங்கோடையில் கொடியேற்றி பிரதம���் உரை\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை சற்றுமுன் ஏற்றி வைத்தார். கொடியேற்றி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:\nநாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இப்போது 6வது இடத்தில் உள்ளது. கடந்த\nநான்கு வருடங்களாக இந்தியா பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா என்பது இந்தியர்கள் அனைவருக்குமானது என்பதை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.\nபாஜக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் பல ஐஐடிக்களை உருவாக்கியுள்ளோம். மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு வாங்கி தந்துள்ளது. அம்பேத்கார் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் களங்கரை விளக்கமாக உள்ளது.\nநாடு பேரிடர்களை சந்தித்த காலத்தில் கருணையுடனும், போர்க்காலத்தில் ஆக்ரோஷத்துடனும் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்திய எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் பக்கபலமாக இருப்பதே நமது மிகப்பெரிய பலம்\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் நீலகிரி மலையில் பூத்துள்ளன. அந்த நீல நிற குறிஞ்சிப்பூக்கள் மூவர்ண கொடியில் உள்ள அசோக சக்கரத்தை ஞாபகப்படுத்துகின்றன என்று கூரிய பிரதமர் எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் என்னும் மகாகவி பாரதியின் கவிதையை தமிழில் பிரதமர் மோடி வாசித்து தனது உரையை முடித்தார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற கு���்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36854", "date_download": "2019-04-22T20:22:29Z", "digest": "sha1:IWWDKBY6VN4GJUXTZEYSHDM2NDZFYHKJ", "length": 12604, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்ப�", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை சீரமைக்க மலையாளிகள் ஒரு மாத சம்பளத்தை வழங்கவேண்டும்: பினராய் விஜயன் வலியுறுத்தல்\nதிருவனந்தபுரத்தில் நேற்று கே்ரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் தற்போது 1,435 நிவாரண முகாம்கள் செயல்படுகின்றன. இதில் 4,62,456 பேர் உள்ளனர்.\nஆகஸ்ட் 8ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை 302 பேர் இறந்துள்ளனர். வெள்ளம் புகுந்த வீடுகளை தூய்மையாக்கும் பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. ஓணம் விடுமுறைக்கு பின்னர் 29ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.\nபள்ளிகளில் செயல்பட்டு வரும் நிவாரண முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும். வெள்ளத்தில் பலியான கால்நடை மற்றும் பறவைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்து 64 ஆயிரம் கோழிகள் உள்ளிட்ட பறவைகள், 3,285 பசுக்கள் போன்ற பெரிய விலங்குகள் புதைக்கப்பட்டுள்ளன.\nவெள்ளத்தால் கேரளாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கேரளாவை உருவாக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.உலகின் பல பகுதியில் வசிக்கும் மலையாளிகள் கேரளாவை சீரமைக்க முன் வரவேண்டும். அனைவரும் ஒரு மாத சம்பளத்தை தர முன்வரவேண்டும். அதை முழுவதுமாக கொடுக்க முடியாது என்பதால் மாதத்திற்கு 3 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் 10 மாதங்கள் வழங்கலாம் என்றார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/08/5th-standard-term-ii-mind-map-for-all-subject/", "date_download": "2019-04-22T20:07:03Z", "digest": "sha1:BZ5U2KPAXQ3YLI4HFP2Y5CBIJDVNSLOL", "length": 11244, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "5th Standard - Term II - Mind Map for All Subject !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஅதற்கான கால தாமதம் கருதி தொகுப்பு ஊதிய அடிப்படையில் மேற்கண்ட பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள் ஆறு மாதத்துக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் குழு அமைத்து 1474 ஆசிரியர்களை நியமிக்கலாம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல்,ெபாருளியல், பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆசிரியர்கள் பெற்றோர் -ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி மாதம் ஒன்றுக்கு ரூ7500 என தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும். இதன்படி சென்னை மாவட்டத்தில் 14, திருவள்ளூர் மாவட்டத்தில் 106, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 77 உள்பட மொத்தம் 1474 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nமெல்ல மலரும் மாணவர்களுக்கான தமிழ் வார்த்தை புத்தகம்(தெளிவான நகல்)\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅறிவோம் பழமொழி:மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா பொருள்: மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும். உண்மையான பொருள்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா பொருள்: மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும். உண்மையான பொருள்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/26306-2modern-forest-tree-center-in-trichy/", "date_download": "2019-04-22T20:48:24Z", "digest": "sha1:SLESWQEA77XUATBPSGQEZRY3YOK74E6L", "length": 10922, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் நவீன ‘வன மரவிதை மையம்’ - NTrichy", "raw_content": "\nதிருச்சியில் நவீன ‘வன மரவிதை மையம்’\nதிருச்சியில் நவீன ‘வன மரவிதை மையம்’\nதிருச்சியில் நவீன ‘வன மரவிதை மையம்’\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 11.8.2016 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டின் மத்திய பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மரபியல் தரம் வாய்ந்த மற்றும் உயர்தர மர விதைகள் வழங்கும் அவசியத்தினை கருத்தில் கொண்டு, திருச்சியில் நவீன ‘வன மரவிதை மையம்’ ஏற்படுத்தப்படும்” என்று அறிவித்தார்.\nஅதன்படி, திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையத்தில் 1 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன வன மரவிதை மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஇந்த மையமானது, விதை சேகரம், ஆய்வு, தரப்படுத்துதல், குளிர்ந்த அறைகளில் விதைகளை சேமித்தல் மற்றும் வழங்குதலுக்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேட்டைத்தடுப்பு முகாம் கட்டிடம், ஒருங்கிணைந்த வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் குடியிருப்பு, வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் குடியிருப்பு ஆகியவற்றையும் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்.\nதமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்கள் மற்றும் வண்டலூர் – அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) பணியாற்றும் களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 8 ஜீப்புகள், வன விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ், ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ், மிருகங்களை ஏற்றி செல்லும் வாகனம் தலா ஒன்று, என மொத்தம் 11 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 ஓட்டுநர்களுக்கு வாகனத்தின் சாவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nமாவட்டத்தின் ச��ற்றுச் சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை, திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் விழுப்புரம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆகியோருக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறந்து விளங்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐ.எல்., எப்.எஸ். தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிடெட், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த யுனைடெட் புரூவரிஸ் லிமிடெட், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேஷசாயி பேப்பர் மற்றும் போர்ட்ஸ் லிமிடெட் ஆகிய தொழில் நிறுவனங்களுக்கும், வேலூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகமான கல்வி நிறுவனங் களுக்கும் 2017-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் வழங்கினார்.\nமாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சமூகப்பணிகளை கருத்தில்கொண்டு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைக்கும் அடையாளமாக 7 மாவட்ட காஜிக்களுக்கு நிலுவைத்தொகையுடன் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 62 ஆயிரத்து 143 ரூபாய்க்கான காசோலைகளையும் முதல்- அமைச்சர் வழங்கினார்.(தினத்தந்தி)\nநீட் தேர்வினால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை\nதிருச்சி கிருஷ்னா ஸ்கேன் சென்டருக்கு சீல்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/are-special-classes-on-summer-vacation-action-on-schools-collectors-warning/", "date_download": "2019-04-22T20:22:48Z", "digest": "sha1:UZ2JOR4XRGRQKFJ4BS7Z7BFTFX6VOXTD", "length": 8764, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை - NTrichy", "raw_content": "\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா பள்ளிகள் மீது நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா பள்ளிகள் மீது நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா பள்ளிகள் மீது நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை\nதிருச்சி மாவட்டத்தி��் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராசாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை\nதிருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராசாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-\nதிருச்சி மாவட்டத்தில் 11, 12 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ அல்லது வேறு எந்த வகையிலோ பாடம் நடத்தக்கூடாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவுரை வழங்கி உள்ளது. இந்த அறிவுரையை மீறி சில பள்ளி நிர்வாகங்கள் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் அரசின் அறிவுரையை மீறி செயல்பட்டால் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபள்ளிகளை பொறுத்தவரை குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால் அரசு மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உறுதியாக இருக்கிறதா அந்த பள்ளிகளில் உரிய தீ தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா அந்த பள்ளிகளில் உரிய தீ தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அறிவதற்காக பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை மற்றும் கல்வி துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இம்மாத இறுதிக்குள் இந்த குழுவின் ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்\nமே 8 ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்-அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் குருசாமி\nபிரானிகள் சந்தையாக மாறிய ரயிவே பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட பொன்மலை சந்தை\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nத��ருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/01/16111741/Director-PVasu-clears-the-rumour.vpf", "date_download": "2019-04-22T20:45:59Z", "digest": "sha1:IFBGIJRSGPFLRYEX6RU6MBI4N23V2DB6", "length": 8832, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director PVasu clears the rumour || நான் நலமுடன் உள்ளேன் ...வதந்திகளை நம்ப வேண்டாம் - இயக்குனர் பி.வாசு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநான் நலமுடன் உள்ளேன் ...வதந்திகளை நம்ப வேண்டாம் - இயக்குனர் பி.வாசு + \"||\" + Director PVasu clears the rumour\nநான் நலமுடன் உள்ளேன் ...வதந்திகளை நம்ப வேண்டாம் - இயக்குனர் பி.வாசு\nநான் நலமுடன் உள்ளேன் ....வதந்திகளை நம்ப வேண்டாம் என வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் பி.வாசு #Pvasu\nஇயக்குனர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பி.வாசு, இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களை இயக்குள்ளார்.\nஇந்நிலையில் இவர் இறந்து விட்டதாக நேற்று வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.\nஇந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு, பி.வாசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தான் நல்ல நலமுடன் இருப்பதாகவும், தான் இறந்து விட்டதாக தனக்கே வாட்ஸ் ஆப் மூலம் இந்த தகவல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வ��யை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122561.html", "date_download": "2019-04-22T20:26:37Z", "digest": "sha1:R3GKFNNF3EOQRS2LGRJCNRGNRPCR7CZF", "length": 13899, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஹரிஸ்ணவி பாலியல் படுகொலை…!! – Athirady News ;", "raw_content": "\nஹரிஸ்ணவி பாலியல்படுகொலை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களினாலேயே முடியும் தயார் கவலையுடன் தெரிவிப்பு\nகடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி எனது மகள் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி 14வயதில் வீட்டில் தனியாக இருந்தபோது ஈன இரக்கமற்ற பாவி ஒருவாரால் பாலியல்வன்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று கடந்த 16ஆம் திகதியுடன்; இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது.\nஇரண்டு வருடங்கள் கடந்தவிட்ட நிலையிலும் இன்றுவரையில் எனது மகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்கள் முன்வரவேண்டும் அவர் தனது கவலையை கண்ணீருடன் இவ்;வாறு தெரியப்படுத்தியுள்ளார்\nஇவ்விடயத்தில் இன்று வரை நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை இதற்கு ஒரு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களாலேயே முடியும் எனவே வித்தியாவின் பாலியல்படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு ஊடகங்களின் உதவியுடன் தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எனது மகளின் பாலியல்படுகொலையுடன் தொடர்புபட்ட நபருக்கு இன்னும் தண்டனை பெற்றுக்கொடுப்படவில்லை நீதியையும் நிலைநாட்டப்படவில்லை என்று கவலையுடன் தெரிவித்த ஹரிஸ்ணவியின் தயார்.\nஇச்சம்பவமானது; மக்களின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து சென்று கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் எத்தாய்க்கும் எமது நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஇப்பாலியல்படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வரை விளக்கமியலில் வைக்கப்பட்ட��� பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கானது வவுனியா நீதவான் நீதின்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வழக்கு சார்பாக பெண்கள் அமைப்பினரின் சட்டத்தரணி ஒருவரினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி..\nநெடுந்தீவில் ஈபிடிபிக்கு கூட்டமைப்பு ஆப்பு…\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2018/11/ayyappa-ashtothara-namavali-in-tamil.html", "date_download": "2019-04-22T20:57:45Z", "digest": "sha1:XBOADD64LLE6IRBPECFZXIOQTWFFMIP6", "length": 16308, "nlines": 292, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "Ayyappa Ashtothara Namavali in Tamil | Bhajan Lyrics World", "raw_content": "\nஓம் மஹா சாஸ்த்ரே நமஹ\nஓம் மஹா தேவாய நமஹ\nஓம் மஹா தேவஸுதாய நமஹ\nஓம் லோக காத்ரே நமஹ\nஓம் லோக பர்த்ரே நமஹ\nஓம் லோக ஹர்த்ரே நமஹ\nஓம் தன்வினே நமஹ -10\nஓம் அப்ரமேய பராக்ரமாய நமஹ -20\nஓம் ஸிம்ஹா ரூடாய நமஹ\nஓம் கஜா ரூடாய நமஹ\nஓம் ஹயா ரூடாய நமஹ\nஓம் நாநா சஸ்த்ர தராய நமஹ\nஓம் நாநா வித்யாவிசாரதாய நமஹ\nஓம் நாநா ரூபதராய நமஹ\nஓம் நாநாப்ராணி நிஷேவகாய நமஹ -30\nஓம் புஜங்கா பரணோத்தமாய நமஹ\nஓம் புஷ்ப பாணாய நமஹ\nஓம் மான்யாய நமஹ -40\nஓம் மஹா நீ தாய நமஹ\nஓம் மஹா சைவாய நமஹ\nஓம் மஹா ருத்ராய நமஹ\nஓம் ஷண்முகத்ருவாய நமஹ -50\nஓம் முனிஸங்க நிஷேவிதாய நமஹ\nஓம் மஹா யோகினே நமஹ\nஓம் மஹா மாயினே நமஹ\nஓம் மஹாக்ஞானினே நமஹ -60\nஓம் பீமஹாஸ பராக்ரமாய நமஹ\nஓம் வ்யோம கேசாய நமஹ\nஓம் நிர்குணாய நமஹ -70\nஓம் நித்ய த்ருப்தாய நமஹ\nஓம் சது: ஷஷ்டிகலாமயாய நமஹ\nஓம் ரிக்யஜுஸ்ஸாமா தர்வரூபிணே நமஹ\nஓம் மல்லகாஸுர பஞ்சனாய நமஹ\nஓம் தைத்யமதனாய நமஹ -80\nஓம் கல்ப வ்ருக்ஷாய நமஹ\nஓம் விபூதிதாய நமஹ -90\nஓம் ஸம்ஸார தாப விச்சேத்ரே நமஹ\nஓம் பசுலோக பயங்கராய நமஹ\nஓம் ப்ராண தாத்ரே நமஹ\nஓம் பரகர்வ விபஞ்ஜனாய நமஹ\nஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நமஹ\nஓம் புஷ்கலா பூர்ண ஸம்யுக்தாய நமஹ\nஓம் பரமாத்மனே நமஹ -100\nஓம் அனந்தாதித்ய ஸம்காசாய நமஹ\nஓம் பக்தவத்ஸலாய நமஹ -108\nஓம் இதி ஸ்ரீ தர்ம சாஸ்தா அஷ்டோத்தர\nசன்னதியில் கட்டும் கட்டி- Sannathiyil Kattum Katti...\nகண்ணன் எங்கள் கண்ணனாம் பாடல் வரிகள்\nஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே பாடல் வரிகள்\nசத்திய ஒளி பரப்பும் சபரிமலை\nதுளசிமணி மாலை கட்டி இருமுடியைத் தலையில் ஏந்தி\nதுளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்\nசொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது\nபொன்னான தெய்வமே..ஐயப்பா - Ponnana Deivame Lytrics\nமலையாம் மலையாம் சபரிமலையாம் - Malayaam Malayaam Sa...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/11/fun-republic.html", "date_download": "2019-04-22T20:09:14Z", "digest": "sha1:IWRNNZWWYUHT5EUREKIHYM5DMY5R7XUV", "length": 11954, "nlines": 203, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: Fun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு, கோவை", "raw_content": "\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு, கோவை\nகோவையில் பீளமேடு அருகே புதிதாக தோன்றி இருக்கும் இன்னொரு ஒரு ஷாப்பிங் மால்.இதன் உள��� கட்டமைப்பு வட்ட வடிவில் நன்றாக இருக்கிறது.அனைத்தும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் நான்கு ஃப்ளோர்கள் இருக்கின்றன.பெரும்பாலான கடைகள் இப்போதுதான் நிர்மாணித்துக்கொண்டு வருகின்றன.அதிகம் ரிலையன்ஸ் மார்ட் இருக்கிறது.\nமல்டிஃப்ளெக்ஸ் தியேட்டரில் மொத்தம் ஐந்து ஸ்கிரீன்கள் இருக்கின்றன.\nதியேட்டர் துல்லியம் நன்றாக இருக்கிறது.அப்புறம் ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணி செல்லும்போது ஏகப்பட்ட பார்மாலிட்டிஸ் செய்கிறார்கள். அதுவே நேரம் விரையம் ஆகிறது.\nஅதுபோலவே ஃபுட் கோர்ட்.. குறைந்த கடைகள்...நிறைந்த விலை...ரொம்ப அதிகமாத்தான் இருக்கு.இங்கும் ஸ்மார்ட் கார்டு வசதிதான்.கார்டில் பணம் ஃபில் ஆனதுக்கு அப்புறம் தான் ஆர்டர் செய்ய வேண்டி இருக்கிறது...சத்தியமா பசிக்கு சாப்பிடறவன் இங்கு செல்ல மாட்டான். கடலை போட சரியான இடம் இதுதான்.\nஎப்பவும் போல அம்மணிகள் கூட்டம் இருக்கிறது.ஹோப்ஸ் காலேஜ் அம்மணிகள் அனைத்தும் இங்குதான் சுற்றி திரிகின்றனர்.இந்த ரோட்டிலே நிறைய காலேஜ் இருப்பதால் அதிகம் அம்மணிகளை காண முடிகிறது..கூடவே மலர் தேடும் வண்டுகளும்... ஒவ்வொரு ஃப்ளோர்லயும் போடப்பட்டு இருக்குற சேர்களில் அவர்களின் ஆக்கிரமப்பு அதிகமாகவே இருக்கிறது.அவ்வப்போது கடந்து செல்லும் ஆடவர்களின் மனதிலும் பெரும் ஆக்கிரமிப்பை உருவாக்குகின்றனர்.ம்ம்ம்ம்ம்...\nஹோப்ஸ் ரோட்டிலே சுற்றித்திரிந்த அம்மணிகளுக்கு ஒரு குடை இது.....\nகார் பார்க்கிங் இருக்கிறது.அதற்கும் காசு தான்.இன்னும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது.கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு நாலு மணி நேரம் கழித்து பார்த்தால் காரின் நிறம் மாறி இருப்பது உறுதி..அவ்ளோ புழுதி....\nஏற்கனவே ப்ருக்ஃபீல்ட்ஸ் எனும் மால் ஐ பிரமாண்டமாய் பார்த்த்தினால் என்னவோ அதிகம் ஈர்க்கவில்லை.அதுவுமில்லாமல் டிராஃபிக்கில் அவ்ளோ தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.அந்த பகுதி மக்களுக்கு இது ஓகே.\nகாந்திபுரத்தில் இருந்து பீளமேடு ஹோப்ஸ் செல்லும் வழியில் இருக்கிறது.\nLabels: Fun republic, ஃபன் சினிமாஸ், ஃபன் மால், கோவை, பீளமேடு\nநல்ல அனுபவ பகிர்வு //சத்தியமா பசிக்கு சாப்பிடறவன் இங்கு செல்ல மாட்டான். கடலை போட சரியான இடம் இதுதான்.// அருமை நண்பா\nஇவங்களுக்கு கரண்ட் எங்க இருந்து கெடைக்குதுன்னு போராட்டம் பண்ண யாரும் கிளம்பலியா\nஎங்கும் அம்மணிகள் - நல்லது நண்பரே...\nஏதோ window shopping அவ்வளவுதான் இல்லையா ஜீவா... பார்ப்போம்\nம்.. படங்கள் அருமை மச்சி..\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு,...\nRags to Pads - குறும்படம் - ஒரு பார்வை\nதுப்பாக்கி - ஒரு பார்வை\nபேஸ்புக் கவிதைகள் - 4\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nகோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்\nவெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ...\nகோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா ...\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா -...\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nபேஸ் புக் கவிதைகள் - 3\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/need-help/", "date_download": "2019-04-22T20:15:05Z", "digest": "sha1:RCE47EJLDI5Z623DGVOFA3UX6J4VUHQS", "length": 3862, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "HELP | பசுமைகுடில்", "raw_content": "\nBharat Gas – Rs. 553 Indean Gas – Rs.406 HP Gas – Rs.581 மேலே குறிப்பிட்ட தொகை மட்டுமே ஒரு நுகர்வோரிடம் வசூலிக்க[…]\n​தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். ஏன் இப்படி ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம்.[…]\nநாட்டில் ஆயிரம் பிரச்னைகள், நாள்தோறும் புதிது புதிதாய் தோன்றி நம்மை எப்போதுமே ஒருவித கவலையுடனும், பதற்றத்துடனும் வைத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், சமீபத்தில் நம் அண்டை வீடுகளில்,[…]\n​:evil:#பாரதியிடம் சொல்லாதீர்கள் பொந்திலே அவன் வைத்த அக்கினி குஞ்சுகள் பொசுங்கிப் போனதென்று #பாவம் அந்த யானையிடம் மீண்டும் மிதி வாங்க ஏங்குவங்குவான். :evil:ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/348066.html", "date_download": "2019-04-22T20:03:21Z", "digest": "sha1:S2425UC45X2VZRQNIGIQOG3NKPWH7TDM", "length": 18853, "nlines": 171, "source_domain": "eluthu.com", "title": "அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 13 - சிறுகதை", "raw_content": "\nஅச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 13\n\"எம்.ஜே., விடிந்து விட்டது, இப்போது தான் நாம் கேர் காண்டியாக் நிலையத்தை அடைகிறோம், நாளை இரவு புத்தாண்டு தொடங்க இருக்கிறது, நீ ஊருக்கு செல்ல விரும்பவில்லை, நான் பணிச்சுமை காரணமாக போக முடியாத சூழ்நிலை.\" என்றார் கென்னடி.\n\"மிஸ்டர் கென்னடி, நீங்கள் புத்தாண்டிற்கு உங்கள் குடும்பத்தோடு இருக்க எண்ணினால் செல்லுங்கள், ஏனென்றால் அடாப்ஸி ரிப்போட் வருவதற்கு குறைந்தபட்சம் இருபத்திநான்கு மணி நேரம் ஆகும். அதன்பின் மற்ற முடிவுகள் என இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம், இப்போது நாம் அலெக்ஸை பார்க்கப்போகிறோம், அவனிடம் விசாரணை நடத்திய பின்பு தான் நமக்கு ஏதும் தடயம் கிடைக்கும், நாம் இப்போது அலெக்ஸை சந்திப்போம், விசாரிப்போம், பின்பு நீங்கள் விடுமுறைக்கு சென்று வாருங்கள், பிறகு மீண்டும் விசாரணையை தொடரலாம், இதற்கிடையே, நான் உங்கள் மகள் ஆஷ்லே இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏற்க அப்ரூவல் போட்டு மேலிடத்திற்கு அனுப்புகிறேன், மற்றவை உங்களிடம் அவ்வப்போது தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கிறேன், வெறும் இரண்டு நாட்கள் தானே, சென்று வாருங்கள்\" என்றாள் எம்.ஜே.\n\"நீ சொல்வது நல்ல யோசனை தான், சரி, நான் அதை பற்றி யோசிக்கிறேன், முதலில் நாம் அலெக்ஸை பார்க்கலாமா\n\"ஓ தாராளமாக\" என்றபடி எம்.ஜே. சிரிக்க, இருவரும் கேர் காண்டியாக் கட்டுப்பாட்டு அறை காவல் மையத்தினுள் சென்றனர்.\n\"வாருங்கள் வாருங்கள், எப்படி இருக்கிறீர்கள் மிஸ்டர் கென்னடி\" என்றபடி கென்னடியை வரவேற்றாள் கேர் காண்டியாக் நிலைய அதிகாரி ஷெர்லின்.\n\"ஓ ஷெர்லின், எப்படி இருக்கிறாய், என்னிடம் பயிற்சி பெற்ற பல புத்திசாலி பெண்களில் நீ முக்கியமானவள், எப்படி இருக்கிறது உனது பணி.\" என்றார் கென்னடி.\n\"ஓ, மிக அற்புதம் மிஸ்டர் கென்னடி. உங்கள் பணியும் மிக சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன், ஆனால் உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்காமல் இருப்பது வருத்தம், எப்போது ரிட்டையர் ���கிறீர்கள்\n\"எனக்கு என்ன அவ்வளவு வயதாகிவிட்டதா என்ன\" என்று கேட்டபடி சிரித்தார் கென்னடி.\n\"உங்கள் உருவத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் வயதாகவில்லை மிஸ்டர் கென்னடி, ஆனால் உங்கள் சான்றிதழ் படி வயதாகிவிட்டதே.....\" என்றபடி ஷெர்லினும் சிரித்தாள்.\n\"சரி, நாம் அலெக்ஸை பார்க்கலாமா\" என்றார் கென்னடி.\n\"பை தி வே, இவர் தான் எம்.ஜே.வா\n\"ஆமா, நாம் பேசும் ஆர்வத்தில் எனது புதிய படைப்பை உன்னிடம் அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன், இது, எம்.ஜே. குற்றவியல் மற்றும் தடயவியல் டாப்பர்.\" என்றார் கென்னடி.\n\"ஐ ஆம் மேரி ஜாய், சுருக்கமாக எம்.ஜே\" என்றாள் எம்.ஜே.\n\"நைஸ் மீட்டிங் யு, ஓகே, லெட்ஸ் கோ டு மீட் ஹிம்\" என்றபடி அலெக்ஸை காக்க வைத்திருக்கும் அறைக்கு சென்றனர் மூவரும்.\n\"அம்மா, இன்னும் இந்த ஆஷ்லே எழுந்திருக்கவில்லையா\" என்றபடியே தனது அறையிலிருந்து வெளியே வந்தான் ஜொஹான்.\n\"இரவு முழுதும் தூங்கிய நீயே இப்போது தான் எழுந்து வருகிறாய், அவளோ இன்று அதிகாலை நான்கு மணிக்குதான் வந்தாள், அதனால் உறங்குகிறாள்\" என்றாள் ஆக்னஸ்.\n\"உன்னுடைய மகளுக்கு தான் நீ முழு ஆதரவு இல்லையா அம்மா\" என்றான் ஜொஹான்.\n\"உண்மையை சொன்னேன் ஜொஹான்\" என்று சிரித்தபடியே சொன்னாள் ஆக்னஸ்.\nஅந்நேரம் ஆஷ்லே தனது தோழி கரோலினுடன் வெளியில் தனியாக அமைக்கப்பட்டிருந்த அவளது அறையில் இருந்து வீட்டினுள் வந்தாள்.\n\"என்ன, எனது பெயர் இங்கே பறந்துகொண்டிருக்கிறது\" என்றபடியே நுழைந்தாள் ஆஷ்லே.\n\"வா ஆஷ்லே, வா கரோலின், என்னதான் நீ மாண்ட்ரியலில் இருந்தாலும் எண்களின் இந்த புது வீட்டிற்கு இப்போது தான் முதன்முறையாக வருகிறாய்\" என்றான் ஜொஹான்.\n\"இல்லை ஜொஹான், அனாவசியமாக வந்து உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, அதனால் தான்\" என்றாள் கரோலின்.\n\"எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆரம்பம் முதலே நீ இப்படி ரிசர்வ் டைப்பாக இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது\" என்றான் ஜொஹான்.\n\"ஜொஹான், அது அவளுடைய தனிப்பட்ட விஷயம், நமக்காக அவள் ஏன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்\n\"அவளை கேட்டால் நீ ஏன் பதில் சொல்கிறாய்\" என்றான் ஜொஹான்.\n\"ஏன், அவள் சொன்னாலும் நான் சொன்னாலும் பதில் இது தான், என்ன கரோலின்\n\"அப்படி இல்லை ஆஷ்லே, நீ சொல்வது ஒருபுறம் சரி தான் என்றாலும் அது எனது நேச்சர் இல்லை, நானும் சகஜமாக பழகக்கூடியவள் தானே ஆஷ்லே, உன்னோடு நான் பேசும்போது நீ அதேபோல் ரியலைஸ் பண்ணி இருக்கியா\n\"சரி சரி, இப்போது ஆர்க்யு வேண்டாம், ப்ரேக்பாஸ்ட் முடிக்கலாம், பிறகு எங்காவது வெளியே போகலாம், அப்புறம் ஜொஹான், உன்னிடம் கரோலின் ஏதோ கேட்க வேண்டுமாம்\" என்றாள் ஆஷ்லே.\n\"என்ன கரோலின், ஆஷ்லே சிபாரிசா, நீ நேரடியாக கேட்கலாமே\" என்றான் ஜொஹான்.\nஅப்போது தான் மெர்சி தயாராகி வந்தாள்.\n\"வா மெர்சி, எப்படி இருக்கிறாய், இரவில் தாமதமாக உறங்கினாயா\" என்று சிரித்தபடியே கேட்டாள் ஆஷ்லே.\n\"அப்படி இல்லை...\" என இழுத்தாள் மெர்சி.\n\"இல்லை இல்லை, வேண்டாம், எனக்கு புரிகிறது, என்ன செய்வது, ஜொஹான் சற்று முரட்டு ஆள் தான், ஜிம் பாடி வேறு, தாக்குப்பிடித்து இருக்கிறாயே, உன்னை பாராட்டத்தான் வேண்டும்\" என்றாள் ஆஷ்லே.\n\"ஆஷ்லே, இது ரொம்ப ஓவர் தெரியுமா\" என்றான் ஜொஹான்.\n\"சரி சரி, இது ப்ரேக்பாஸ்ட் டைம்\" என்றபடி டைனிங் டேபிளுக்கு வந்தாள் ஆஷ்லே.\nஅனைவரும் டைனிங் டேபிளில் கூடினர்.\nகேர் காண்டியாக் காவல் கட்டுப்பாட்டு அறை.....\n\"எம்.ஜே., நான் இருப்பது தெரிய வேண்டாம், நான் இங்கே வீடியோ மூலமாக நீ விசாரிப்பதை பார்க்கிறேன், நீ சென்று அலெக்ஸை விசாரி, ஷெர்லின், நீயும் ஆவலுடன் செல்\" என்றார் கென்னடி.\n\"ஓகே மிஸ்டர் கென்னடி\" என்றபடி இருவரும் அலெக்ஸ் காத்திருக்கும் அறைக்குள் சென்றனர்.\nஉள்ளே சுவற்றை பார்த்தபடி கோபமாக உட்கார்ந்திருந்தான் அலெக்ஸ்.\n\"மிஸ்டர் அலெக்ஸ்....\" என அழைத்தாள் எம்.ஜே.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முபாரக் (27-Feb-18, 5:39 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/5866/amp", "date_download": "2019-04-22T20:11:29Z", "digest": "sha1:H5YXTINTCRYI2MJO32AWQ4HCW7VGUPEP", "length": 7892, "nlines": 138, "source_domain": "m.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Dinakaran", "raw_content": "\nஜோடிகளுக்கான மாதம் என்பதால் இதோ தம்பதியர் ஸ்பெஷல். இணையத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டாக இருக்கும் லவ் காம்போ கலெக் ஷன். ஒரே மெட்டீரியலில் ஆணுக்கு டி-ஷர்ட், பெண்ணுக்கு கோல்ட் ஷோல்டர் ஷார்ட் ட்ரெஸ். ஷார்ட் ட்ரெஸ்ஸை நீங்கள் ஜீன் அல்லது ¾ பாட்டம் வேர்களுடனும் மேட்ச் செய்யலாம். ஆண்கள் ஜீனுடன் சுலபமாக மேட்ச் செய்து விடுவார்கள். நமக்குதான் ஏகப்பட்ட வஸ்துகள் உள்ளனவே.\nகாம்போ கலெஸ்ரீஷன் புராடெக்ட் கோட்: Together Now And Foreverbonorganik.in\nகருப்பு நிற கேஷுவல் உடை என்பதால் சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள் தேர்வு நல்லது.\nஜீன், ¾ பாட்டம் அல்லது வெறும் ட்ரெஸ் என எதற்கும் செட் ஆகும் ஸிப்பர் பூட்ஸ்கள் இந்த உடைக்கும் ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். மேலும் பேக் கூட பேக் பேக்காக பயன்படுத்தினால் கொஞ்சம் யங், மாடர்ன் லுக் கொடுக்கும்.\nகருப்பு நிற உடை என்பதால் கொஞ்சம் சில்வர் அல்லது கோல்ட் Y நெக்லெஸ் பயன்படுத்தினால் பளிச்சென தெரியும்.\nகருப்பு நிற பேக் பேக்\nகொஞ்சம் மூன்று நான்கு வருட ட்ரெண்ட்தான். எனினும் எவர்க்ரீன். ஒரே மாதிரியான ட்ரெண்டி டி-ஷர்ட்கள். இதில் சில டி-ஷர்ட்கள் நம் குணாதிசயங்களை அல்லது உறவு எப்படிப்பட்டது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவும் உள்ளன. விருப்பம் போல் அணியலாம்.\nவிலை: ரூ.999 (இரண்டும் சேர்த்து)\nகருப்பு நிற ஃபேன்ஸி ஸ்டட்\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\nஇவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்\nLOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்\nவாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/02/06222336/1024481/Thuraththum-Maranam-Thanthi-TV-Documentary.vpf", "date_download": "2019-04-22T20:10:47Z", "digest": "sha1:FK4MZUG64XCOJ2YFOB33QJFUEEGGOY4R", "length": 5141, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(06/02/2019) துரத்தும் மரணம்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/cinema-celebrities-tweets-to-kalaignar-karunanidhi/", "date_download": "2019-04-22T21:08:13Z", "digest": "sha1:UMGDY3ZTFO6BKDIUP3MU4EU6YAVCTXTI", "length": 11370, "nlines": 146, "source_domain": "www.cineicons.com", "title": "கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட திரையுலக பிரபலங்கள் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட திரையுலக பிரபலங்கள்\nகலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட திரையுலக பிரபலங்கள்\nதிமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(07/08/2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். இச்செய்தியை கேட்டு திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஏராளமான சினிமா பிரபலங்கள் கலைஞரின் மறைவையடுத்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டிருந்தனர். அவற்றில் சில.,\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.\nஅவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்\nஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்🙏#RIPKalaignarAyya pic.twitter.com/AkxSsqo1If\nவஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே\nபராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே\nஉங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்\nதமிழின் பெருமைக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்கும் தன் வாழ்க்கையை அர்பணித்த சூரியன் இன்று அஸ்தமனம் ஆகிவிட்டது. #கலைஞர் அய்யா குடும்பத்தாருக்கும் தமிழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்\nதமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா..\nசூரியன் இருக்கும்வரை உங்கள் புகழ் இருக்கும் #RIPKalaignar ayya\nகலைஞர் கருணாநிதி மறைவு – சினிமா பிரபலங்கள் இரங்கல்\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=30&page=9", "date_download": "2019-04-22T20:28:27Z", "digest": "sha1:G6JGFDUCA5KNFOX6HO5DTEBQNF5PTLK2", "length": 24850, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nதாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nகொடூரமாகக் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கிளிநொச்சியில் இதய அஞ்சலி\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nபிரான்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாடு\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nஒரே வாரத்தில் 10,000 யூனிட்கள் முன்பதிவான மாருதி எர்டிகா\nமாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 எர்டிகா கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில்......Read More\nஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள் முடங்கியுள்ளதாக......Read More\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650...\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களை......Read More\nமார்ச் 2019ல் வெளியாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர்கள்......Read More\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஐபேட் ப்ரோ 2018 இந்திய வெளியீட்டு தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு......Read More\nஇந்தியாவில் ஹோன்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nஹோன்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவது பற்றிய திட்டங்களை அறிவித்துள்ளது.......Read More\nஹெட்போன் உருவாக்க புதிய காப்புரிமை பெற்ற ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் புதுவித ஓவர்-தி-இயர் ஹெட்போன்களை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக தகவல்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்- சீனாவில் அறிமுகம்\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில் நடைபெறும் குவாங்ஜோவ் மோட்டார்......Read More\nஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தை பயன்படுத்துவது...\nஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதள வெர்ஷன் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு,......Read More\nசாம்சங் 2019 ஃபிளிப் போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் 2019 ஃபிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி டபுள்யூ2019 என......Read More\nஃபேஸ்புக் லேசோ ஆப் வெளியானது\nடிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம்......Read More\nவாட்ஸ்ஆப்பை தொடர்ந்து மெசெஞ்சரில் அறிமுகமாகும் தகவலை அழிக்கும் வசதி\nவாட்ஸ் அப்பை தொடர்ந்து, ஏற்கனவே அனுப்பப்பட்ட தகவல்களை அழிக்கும் வசதி ஃபேஸ்புக் மெசெஞ்சரிலும் அறிமுகம்......Read More\nஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்ட ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஃபாசில் நிறுவனம் அறிமுகம்......Read More\nசாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில்,......Read More\nகவிஞர்களுக்கு இனி கவலை இல்லை - பூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை உறுதி...\nபூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக பல ஆண்டுகள் நடந்துவந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி......Read More\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் வெற்றிகர மாடல்களாக இருக்கின்றன. அந்த......Read More\n5ஜி ஐபோன் வெளியீட்டு தகவல்\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஆயத்தமாகி இருக்கும்......Read More\nபுதிய கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவாழ்க்கையின் மகிழ்ச்சியான சமயங்களில் புதிய கார் வாங்கும் நிகழ்வும் ஒன்று. பொதுவாக கார் வாங்கும் சமயங்களில்......Read More\nஒரே மாதத்தில் ஏழு லட்சம் யூனிட் விற்பனை - தொடர்ந்து அசத்தும் ஹீரோ...\nஇந்தியாவின் முன்னணி இருக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாதம்......Read More\nசாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் மலேசியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசிய அறிமுக......Read More\nஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஹானர் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்...\nஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் 2 மாடலை உயர் ரக மாடலை அறிமுகம்......Read More\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிடும் எல்.ஜி.\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய மொபைல் போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில்......Read More\n4,249 ரூபாய்க்கு மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் தற்போது......Read More\nஅட்டகாசமான அதிநவீன ஆப்பிள் ஐபேட் ப்ரோ அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலம் வெறும் வதந்தியாகவே இருந்த 2018 ஐபேட் ப்ரோ டேப்லெட்டை இன்று அறிமுகம்......Read More\nசென்னையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் அதிவேக ரெயில் ட்ரெயின் 18\nஇந்தியாவின் மிக அதிவேக ரெயிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரெயின் 18 என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடியது. நாட்டின்......Read More\nவிரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இம்மாத துவக்கத்தில் லண்டனில் அறிமுகம்......Read More\nபெட்ரோல், டீசல் தேவையில்லை- வருகிறது மின்சார கார்\nஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்த......Read More\nஇரண்டே இருக்கைக்கு ரூ.3 கோடியா ஆஸ்டன் மார்டினின் அசத்தல் ஸ்போர்ட்ஸ் கார்,...\nபிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின் இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில்......Read More\nகியூ.ஆர்.கோடு மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி\nகியூ.ஆர்.கோடு மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்......Read More\nமென்பொருள் உருவாக்கிய ஓவியம் ரூ.3.17 கோடிக்கு விற்பனை\nகம்ப்யூட்டர் குறியீடுகளால் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) உருவான போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்கள் (இந்திய......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்���ுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதர���ளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2051", "date_download": "2019-04-22T20:46:05Z", "digest": "sha1:SW4N5TPZM5QEBKD62JYBHJ74KMYBZ7UQ", "length": 40369, "nlines": 144, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழீழ விடுதலை புலிகளின", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்று நினைவுகள்\nஇசைப்பிரியா (1982 ) ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகள் பிறந்தாள் சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது பேரழகும் புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம் நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர்.\nமழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள் அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகு பதுமை அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கேளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.\nஇரக்ககுணத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள் .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.\nஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன் வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர் யாரவது துன்பப்படுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிசென்று அவர்களுக்கான உதவிகளை செய்து விடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள்.அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.\nபுலமை ப��ீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளீரி கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால்.அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில்(1995 ) ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான்.தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும் துன்புறுத்தியும் படுகொலை செய்தான்.\nஉயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்ரோடு நடந்தும் ஓடியும் விழுந்தும் எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள்.அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒரு வழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.\nசோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள்.தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.\nஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம் ஆனால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள்.(1999 ) ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.\nஇயக்கத்தில் இணைந்து கொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்த கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது.இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்க போகின்றது என்பது தெரிந்தோ என்னவோ இசையருவி என பெயர் சூட்டப்பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்சிகளை முடித்தாள்.\nசோபனா,தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள்.இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவு செய்ய வைத்தது.இசையருவி என்ற அழகான தமிழ் பெயர��டு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..\nநிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுகபடுத்தினாள்.கண்ணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம் பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காக உருவாக்க படும் ஒளிவீச்சு காணொளி சஞ்சிகையின் நிகழ்வுக்கு தலைமை தாங்கினாள். தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவள்.\nகனீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர்.இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார்.இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊராய் சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.\nஅத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர் வரை தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினாள். அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறாள். (2007 ) ஆண்டு இசைப்பிரியாவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவருக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ளபட்டன.\nநீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்யபட்டார். கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர். வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்..\nநாட்டுகானதும் வீட்டுகானதுமான இவர்களது கடமை நல்லமுறையில் நடந்தது.இவர்களது இலக்கணமாக இசைப்பிரியா தாய்மையுற்றாள். இதே காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் வன்னி மீதான போர் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்தது. தாய்மையுற்றிருந்த இசைப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது.இவர்களின் பெயர் சொல்ல ஒரு புலிமகள் பிறந்தாள்.\nஅகல்யாள் என்று அவளுக்கு பெயரிடப்படுகின்றது. கண்ணும் கருத்துமாக தன் மகளை வளர்த்து வந்தாள் இசைப்பிரியா போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த வேளையது குழந்தைக்கான பால்மாவை தேடி தேடி ஓடி ஓடி வாங்கி வைத்திருந்தாள்.குழந்தை அகல்யாலும் வழமைக்கு மாறாக மூன்று அல்லது நான்கு மாதத்திலையே தன் அன்னையை பார்த்து அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள்.\nஉயிருக்கு உயிராய் தம் குழந்தையை கவனித்து வந்தாள்.அந்த வேளையில் ஒருநாள் குழந்தைக்கு காச்சல் காய தொடங்கியது நாளுக்கு நாள் உடலின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே சென்றது.நெருப்பு காச்சலில் குழந்தையின் உடல் நடுக்கியது மருத்துவ வசதிகளோ மருந்துகளோ சரியாக கிடையாத இனஅழிப்பு போர் சுழல் அது நோய்க்கான மருந்து கிடைக்காத நிலையில் தன் உயிரென எண்ணியிருந்த நான்கு மாத குழந்தை அகல்யாளின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.\nமழலையின் மொழியில் உலகையே மறந்திருந்தவளுக்கு திடீரென உலகமே இருண்டு போனது. பதறினாள் கத்தினாள் அழுதாள் ஆனால் எதுவுமே அவள் குழந்தையை திருப்பி கொடுக்கவில்லை. சுவாசித்து கொண்டிருக்கும் நடைபிணமானாள்.இருப்பினும் சிறு வயது முதல் இரக்ககுணம் கொண்டவள் அல்லவா இசைப்பிரியா தன் சோகத்தை உள்ளே வைத்து வேதனை பட்டு கொண்டிருந்தாலும் இன அழிப்பின் உச்ச நடவடிக்கையால் வன்னி மண்ணின் மண்ணே தெரியாத அளவுக்கு பிணக்குவியலும் காயம் பட்டவர்களுமாக துடித்து கொண்டிருக்கையில் ஓடி சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள்.ஆறுதல் கூற யார் வருவார் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அரவணைத்து முன்னின்று அவர்கள் வீட்டு மரண சடங்குகளை நடத்தி வைத்தாள்.\nவன்னியில் இசைப்பிரியாவோடு அவளது பெற்றோரும் அக்காவின் குடும்பமும் போராளி தங்கையும் இருந்தனர்.வெளிநாட்டில் இருக்கும் இரு சகோதரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டியவர்களாக தன் குடும்பத்தை எண்ணி தவித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயந்ததுபோல் குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவன் இறந்துவிட முன்று குழந்தைகளோடு சகோதரி அவலை ஆனாள்.\nஇதுவரை இவர்கள் குடும்பத்தில் இரண்டு சாவு விழுந்து விட்டது மே திங்கள் நடுப்பகுதி அது இசைப்பிரியாவின் போராளி தங்கை படுகாயமுற்றாள் தன் பெற்றோரும் சகோதரி குழந்தைகள் அனைவரும் அவ்விடத்தை விட்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டாள் இசைப்பிரியா. தன் கையிலிருந்த தங்க வளையலை அம்மாவிடம் கொடுத்தவள் போகுமிடத்தில் இதை விற்று காயமடைந்த தங்கைக்கு மருத்துவம் பார்க்கும்படி கூறினாள்.\nநீங்கள் சென்றுவிடுங்கள் நானும் எனது கணவனும் மற்றைய போராளிகளோடு இணைந்து சரணடைந்துவிட போகின்றோம் என்று கூறினாள்.அவர்கள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கைகளை அசைத்துக்கொண்டு இருந்தாள்.அவர்களை இறுதியாக பார்ப்பது இதுதான் என்று எண்ணினாளோ என்னவோ அவர்கள் மறையும் வரை பார்த்திருந்தால். மே திங்கள் ( 18 ) நாள் சிறிலங்கா அரசு போரில் வெற்றிகொண்டதாக அறிவித்தது.\nவர்ணிக்க முடியாத கோரச்செயலால் வன்னி முழுவதையும் கையக படுத்தியது சிறிலங்கா அரசு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர்.காயபட்ட போராளிகள் மீதும் மக்கள் மீதும் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மேலும் சிங்கள வெறியர் புளுடோசர் கொண்டு ஏறி மிதித்தனர்.தம் மண்ணோடு மண்ணாகி மடிந்து போயினர் தமிழர் சரணடைந்த போராளிகளில் இசைப்பிரியாவும் கணவர் தளபதி சிறிராமும் இருந்தனர்.\nஊடகத்துறையில் செயற்பட்டவர் என்பதினால் இசைப்பிரியா இலகுவாக அடையாளம் காணப்பட்டார்.பல பெண் போராளிகளோடு இவளும் எங்கோ இழுத்து செல்ல பட்டாள்.தளபதி சிறிராமும் கைதாகி வேறொரு இடத்திற்கு இழுத்து செல்லபட்டார்.முள்வேலி கம்பிக்குள் குழந்தைகளும் பெண்களுமாக தமிழர்கள் அடைக்க பட்டனர்.உலகத்தமிழர் எல்லாம் கதறியழ சிங்களம் வெற்றிமுரசு கொட்டியது.உலகெங்கும் தன் வெற்றி செய்தியை கொண்டாடியது.\nஓயுமலைய புலிகள் அலைகள் தமிழ் மக்களெல்லாம் தம் விடுதலைக்காய் போராடும் புலிகள் என்பதை மறந்தவன் உலகநாடுகளுக்கு சாதகமான பதிலை கூறி ஏமாற்றி வந்தான் தாயக உறவுகளை போர்க்கைதிகளாக வைத்து புலம்பெயர் தமிழரையும் அடக்க எண்ணினான்.\nஇப்படியாக ஆண்டுகள் கடந்து விட்டது (2010 ) ஆம் ஆண்டு மே திங்கள் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் உலகத்தமிழினம் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கையில் வெற்றிவிழ கொண்டாடியது சிங்கள அரசு.சிறிது நாட்கள் கழிந்தன படுகொலை செய்யபட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகின அன்று ஒரு நாள் மிக அருகில் நின்று சுடப்பட்ட நிலையில் முக்கின் அருகேயும் கன்னம் காதருகேயும் குருதி வழிந்தபடி இறந்த ஒரு பெண்ணின் படத்தை சிறிலங்கா அரசு வெளியிட்டது.இவர்தான் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரக என்று கூறியது.பார்த்தவர் அனைவருக்கும் குறைப்பட்ட செய்தி பொய்யென்று தெரிந்தாலும் படத்தில் இசைப்பிரியாவை பார்த்தனர் மனம் துடிக்க உறைந்து போயினர்.\nஇது உண்மையாக இருக்குமா அல்லது சிங்களத்தின் கபட நாடகத்தின் இதுவும் ஒன்ற என்று கேள்விகள் இருந்தன.இந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகளினால் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட தொடங்கின.அதன் ஒரு வடிவமாக இங்கிலாந்தை தளமாக கொண்ட சனல் நான்கு தொலைகாட்சி தமிழர்கள் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்படும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.\nமார்கழி திங்கள் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு சனல் நான்கு தொலைக்காட்சியால் இன்னுமொரு வீடியோ வெளியிட பட்டது.அதில் இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் கொடூரமாக கொல்லபட்டு கிடந்தனர்.அநாகரீகமான முறையில் ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.கைகள் பின்னால் கட்டபட்டு கொடூரமாக சித்திரவதை செய்யபட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் இவர்கள் படுகொலை செய்யபட்டு இருந்தனர்.\nஉலகத்தமிழினமே உறைந்துபோய் கண்ணீர் விட்டநாள் அது மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது.அம்மா அம்மா என்று கத்தியிருப்பாள் வழியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வலிகளோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது.\nதன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா அம்மா அம்மா என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள்.அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் – என்ற விக்கலோடு தன் முச்சை விட்டால் இசைப்பிரிய கொல்லபட்டார் கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது.\nதமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ தாலட்டு பாடி தூங்க வைத்த தாயை தன் தோள் சுமந்த தந்தையை மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை பிரிக்க முடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ உயிருக்கு உயிராய் பெற்று வளர்த்த குழந்தையின் இறுதி கணங்களை எண்ணியிருப்பாளோ அயோ அயோ என கொடுமையிது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சு���ி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/20/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:43:45Z", "digest": "sha1:VKDCAEZORG5TGONMK65RG7RMPSB3QNY6", "length": 13551, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "சத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு - அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone சத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு – அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு\nசத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு – அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு\nசத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு – அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு\nசத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு கிடைக்க, ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஉணவில் ஆய்வு:இந்நிலையில் சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.\nதிண்டுக்கல்லில் வாரம் 10 மையம் வீதம் மொத்தம் 1,520 மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் சமைக்கப்பட்ட உணவு 2 மணி நேரத்திற்குள் மதுரை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும். அங்கு உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். அதன் தரம் அறிந்த பிறகே மாணவர்களுக்கு சாப்பிட வழங்கப்படும்.\nமேலும் சத்துணவு மைய வளாகத்தை சுத்தமாக வைக்க, நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த சமையலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்\nPrevious articleJACTTO GEO – நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்ட அறிக்கை வெளியீடு\nNext articleதேர்வு முறைகேடு: தடுக்க டிஜிட்டல் வாய்ஸ் ரிகார்டர்\nதமிழகப் பள்ளிகளில் புத்தக வங்கி’ – வருடத்திற்கு 8 லட்சம் மரங்களைக் காப்பாற்ற புதிய வழி\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.\nபள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையை கட்டாயமாக்க முடிவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/05/ramzan.html", "date_download": "2019-04-22T20:57:11Z", "digest": "sha1:HA2P5RWSRXDP2A6R6GTDRQN7GIJM2RMQ", "length": 16590, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை ரம்ஜான்: தலைவர்கள் வாழ்த்து | Leaders greet muslims for Ramzan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n5 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநாளை ரம்ஜான்: தலைவர்கள் வாழ்த்து\nஇஸ்லாமியர்களின் பெருநாளான ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர்ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nராமமோகன் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் அகலவும், மக்கள்அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தோடு வாழவும், நாடு நலம் பெறவும் இந்தப் பெருநாளில் உறுதியேற்போம்என்று தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், மக்களிடையே சாந்தியும், சமாதானமும் தழைத்தோங்க இந்த நன்னாளில்உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.\nஇவர்கள் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ்உள்ளிட்ட தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெர��வித்துள்ளனர்.\nஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவையின் சிலபகுதிகளில் இன்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.\nகோவையில் உள்ள இரண்டு ஜமாத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ரம்ஜான் கொண்டாடினர்.\nபிறை தெரிந்ததாக செய்தி கிடைத்தவுடனேயே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடலாம் என்று நபிகள் நாயகம்கூறியுள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்தத் தகவல் கிடைத்த அடுத்த கணமே பெருநாளைக் கொண்டாடலாம்என்றும் கூறினர்.\nஅந்த அடிப்படையில் இன்றே ரம்ஜான் கொண்டாடப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஒருஜமாத்தைச் சேர்ந்தவர்கள் வின்ட்ஸன் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளி மைதானத்தில் தொழுகை நடத்தினர்.மற்றொரு ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் போத்தனூர் பகுதியில் தொழுகை நடத்தினர்.\nகோவையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக���க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/08083142/Relatives-fight-in-the-state-hospital.vpf", "date_download": "2019-04-22T20:41:45Z", "digest": "sha1:K3LM4REKFL4JH6G2DUYGFNYMRNJNBPML", "length": 13327, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Relatives fight in the state hospital || தற்கொலை செய்துகொண்ட மருந்து விற்பனை பிரதிநிதியின் உடலை வாங்க மறுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதற்கொலை செய்துகொண்ட மருந்து விற்பனை பிரதிநிதியின் உடலை வாங்க மறுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் + \"||\" + Relatives fight in the state hospital\nதற்கொலை செய்துகொண்ட மருந்து விற்பனை பிரதிநிதியின் உடலை வாங்க மறுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்\nதற்கொலை செய்துகொண்ட மருந்து விற்பனை பிரதிநிதி உடலை வாங்க மறுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.\nஅந்தியூர் கொல்லங்கோவில் ஓங்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன். மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் நேற்று முன்தினம் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘வெளியூரில் மருந்து விற்ற ரூ.7லட்சத்தை சரவணன் கையாடல் செய்ததாக கூறி, அதை திரும்ப செலுத்துமாறு மருந்து நிறுவனம் வற்புறுத்தியதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரியவந்தது.\nஇந்தநிலையில் சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று முன்தினம் மாலை 3½ மணி அளவில் அவருடைய உறவினர்கள் சுமார் 200 பேர் திரண்டார்கள். பின்னர் அவர்கள் சரவணனின் உடலை வாங்க மறுத்து, அவரது சாவுக்கு காரணமான மருந்து தயாரிப்பு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என���று கோரி திடீரென அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சரவணனின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டம் விடிய, விடிய நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.\nஇதையடுத்து போலீசார், மருந்து விற்பனை நிறுவனத்தின் நிர்வாகிகள் சென்று சரவணனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது மருந்து விற்பனை நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, ‘சரவணன் கையாடல் செய்ததாக கூறப்படும் ரூ.7லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டாம். மேலும் மனிதாபிமான அடிப்படையில் சரவணனின் 2 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும்’ என்றனர்.\nஅதை ஏற்றுக்கொண்ட சரவணனின் உறவினர்கள் மாலை 4 மணி அளவில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டார்கள். பின்னர் 5 மணி அளவில் சரவணின் உடலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார்கள்.\nஇதனால் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித���தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803005.html", "date_download": "2019-04-22T20:25:26Z", "digest": "sha1:NIJSL5BRLJMTE55ZCTIDIIDPAQ2IPAQ2", "length": 16309, "nlines": 142, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகுரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 19:35 [IST]\nமதுரை: தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.\nதேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில், சென்ற ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட சுமார் 39 பேர் சிக்கினர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் கருகி இறந்தனர்.\n15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nஅவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனார்கள்.\nஇந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி மகன் கண்ணன் (வயது26) என்பவரும், சென்னையை சேர்ந்த முத்துமாலை என்பவர் மகள் அனுவித்யாவும் (25) நேற்று (15-03-2018) பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.\nஇந்நிலையில் இன்று (16-03-2018) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி மற்றும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சக்திகலா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.\nகுரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139751.html", "date_download": "2019-04-22T20:06:09Z", "digest": "sha1:3DPKOAKUT6RCUP7WXZEYC243WO3DXC7U", "length": 13543, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் வழியுறுத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் வழியுறுத்தல்..\nஆனந்த சுதாகரனை வ��டுவிக்குமாறு ஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் வழியுறுத்தல்..\nஆயுள்தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனை தனது நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி கருணை மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்ய வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வழியுறுத்தியுள்ளார்.\nவடமாகாண முதலமைச்சரின் அலுவலக ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில்,\nசச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனின் மனைவியின் இறுதி கிரியைகளின் போது ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் செயற்பட்ட விதம் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. ஆதரவற்ற பிள்ளைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவர்களின் எதிர்காலம் குறித்து நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மாத்திரமே பொறுப்பு கூற வேண்டும்.\nகடந்த 2018.03.21 ஆம் திகதி எழுத்து மூல கடிதத்தில் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளின் வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஆனந்த சுதாகரனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து பாதிக்கப்பட்ட குழந்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண முதலமைச்சரின் இக்கோரிக்கையினை பரிசீலனை செய்த ஜனாதிபதி செயலகம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை இவ்விடயம் குறித்து விரிவான துரிதகரமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.\nமேலும் அவ் அறிக்கையில், அரசியல் கைதிக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கபட்ட தீர்ப்பு ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு என்ற விடயத்திற்குள் சட்டங்களை உள்ளடக்காமல் கருணை மனப்பாங்குடன் அக்குழந்தைகளின் எதிர்காலம் குறித்து விரைவான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி ஒருவர் பலி..\nகார் வாங்கியமைக்கு விருந்து கொடுத்த இளைஞன் பலி..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர��ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154408.html", "date_download": "2019-04-22T19:58:00Z", "digest": "sha1:ZNLX56I5X7EMNE7XTAY3GJSRSAMTZ63T", "length": 13296, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "நீர்வேலியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்..!! – Athirady News ;", "raw_content": "\nநீர்வேலியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்..\nநீர்வேலியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்..\nநீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.\nநீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் நேற்றுமுன்தினம் (7) திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது.\nசம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசன் என்ற இளைஞனின் கழுத்தில் வெட்டுப்பட்டும் 23 வயதுடைய கிரிகேசன் என்ற இளைஞனின் காலில் படுகாயமடைந்த நிலையிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறனர்.\nநீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள் வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியுள்ளது. ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துமிருந்தது.\nபொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nசந்தேகநபர்கள் மூவரையும் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், அன்றையதினம் அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் பணித்தார்.\nவவுனியாவில் டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை..\n‘அமெரிக்காவுக்கு மரணம்’ ஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடியை கிழித்து எம்.பி.க்கள் கோஷம்..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – ந��ிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183080.html", "date_download": "2019-04-22T20:34:12Z", "digest": "sha1:ZNPT6RZJWHYJF6REBUMJLJU3PGHCWFOY", "length": 11292, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீர் – அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் – அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு..\nஜம்மு காஷ்மீர் – அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு..\nஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஅவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். பயங்கரவாதிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nபாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: இம���ரான் கான் – நவாஸ் ஷெரீப் கட்சிகள் இடையே கடும் போட்டி..\nகொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்ற இ.போ.ச. பேரூந்து விபத்து: 19 பேர் படுகாயம்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/08/21/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/comment-page-1/", "date_download": "2019-04-22T20:34:06Z", "digest": "sha1:ZGIHJFGRCINFNMK4DPKCIVP7GD55BDUA", "length": 12842, "nlines": 138, "source_domain": "kattankudy.org", "title": "“சேவைச் செம்மலுக்காய் செஞ்சோற்றுக் கடன் தீர்த்து தேசிய காங்கிரஸ் தியாகிகளானோம்.” BM.சிபான் | காத்தான்குடி", "raw_content": "\n“சேவைச் செம��மலுக்காய் செஞ்சோற்றுக் கடன் தீர்த்து தேசிய காங்கிரஸ் தியாகிகளானோம்.” BM.சிபான்\nநடைபெற்று முடிந்த 8வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மருதமுனை தேசிய காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் BM.சிபான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.\n கடந்த கால அரசியல் நிலவரங்களையும், சேவை நோக்கையும் முஸ்லிம் பிரதினிதித்துவத்தின் தேவையையும் கருத்திற்கொண்டுவெவ்வேறு கட்சிகளினூடே நமது நோக்கத்தினை அடைந்து கொள்ளக் கூடிய கட்சியை ஆதரித்தோம்.\nஅந்த அடிப்படையில் மருதமுனைக்கான பிரதினிதியை தந்த அரசியல்தலைமத்துவம் ஒன்றின் பின்னால் நானும் இன்னும் ஒரு சிலரும் … அந்தப்பிரதினிதி கட்சி மாறி இருக்கலாம். ஆனால் மருதமுனை மக்கள் எனும்அடிப்படையில் நன்றியுணர்வுடன் செயற்பட வேண்டிய தேவை இந்த ஊர்மக்களுக்கு இருக்கின்றது. இருந்தது. அதற்கமைவாகவே எமது செயற்பாடுஇருந்தது.\nஒரு வகையினில் தலைவர் அதாவுல்லா வின் வெற்றியை இன்றைய வெற்றி வாகை சூடி நிற்கும் கட்சியான மு.கா மருதமுனை ஆதரவாளர்களும் எங்கள்கட்சியில் இருந்து பிரிந்த மற்றும் அ.இ.ம.கா ஆதரவாளர்களும் விரும்பிஇருந்தார்கள் என்பது வெள்ளிடை மலை. இதனை நீங்கள் உங்கள் வாயினால்வெளிப்படுத்தி இருந்தும் கூட செயற்பாட்டுருவில் கொண்டு வராமையே இன்றைய அதாவுல்லாவின் தோல்விக்கான காரணம்.\nஇதனை தலைவர் அதாவுல்லாவே பல முறைகள்”” தல நஸீப் இல்லை “”என்ற சொல்லின் ஊடாக வெளிப்படுத்துவார்.இம்முறை அவரை இறைவன் பொருந்திக்கொள்ளவில்லை போலும். அல்ஹம்துலில்லஹ்.\nஆனால் அவரின் வெற்றியிலும் தோல்வியிலும் இறுதி வரை நின்று போராடிய பெருமையுடன் நானும் நீங்களும் தே.கா. வரலாற்றில் தியாகிகளானோம். மக்கள் மகிந்தவை நிராகரிப்பதாக எண்ணி அவரை தண்டித்திருப்பது எதிவரும் அரசியல் அரங்கிலே எவ்வாறான மாற்றங்களை கொண்டு வரப் போகுதென்பதனைபொறுத்திருந்து பார்ப்போம்.\nஅக்கரையூர் மக்கள் இழந்தவற்றை எவ்வாறு ஈடு செய்ய இருக்கிறார்கள் என்று எமக்குப் புரியவில்லை. அம்மக்களுக்கும் மருதமுனை தேசிய காங்கிரஸ் மத்திய குழு சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/49084", "date_download": "2019-04-22T20:30:31Z", "digest": "sha1:3WDLQRGDNWCFMSMEC35I2AXSJEZH2RN4", "length": 19158, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபேஸ்புக், ஞாநி-கடிதம்", "raw_content": "\nஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம் »\nநலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஉங்கள் இணையமும் நூல்களும் பதிவை பற்றிதான் இருதினங்களாக சிந்தித்து கொண்டே இருந்தேன். பேஸ் புக், வீட்டில் “வாழும் நாகம்” போல் மெதுவாக வாழ்வில் நுழைந்து விட்டதோ என்று. இதற்கு முன்னும் அதை விட்டு விலகியிருக்கிறேன் என்றாலும் மொத்தமாக விலக முடிந்ததில்லை. விலகவேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றி இருக்கிறது. ஏனெனில், அது ஒரு உலக செய்திகளின் சாளரமாக தோன்றியதே காரணம். இந்தியாவை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் எங்களுக்கு, சமூக வாழ்கை என்ற ஒன்று கிட்டத்தட்ட இல்லாத நிலையில், மெயின் நியுஸ் பத்திரிகைகள் கொடுக்காத சமூக செய்திகள், Window to the World ஆக பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களே கொடுக்கின்றன. ஏன், நியுஸ் பார்ப்பதையே கிட்டத்தட்ட விட்டுவிட்டேன், அவை எல்லாம் பேஸ் புக்கே கொடுத்துகொண்டிருந்தது. அதில் இருந்து துண்டித்து கொள்வது கிட்டத்தட்ட சமூகத்தில் இருந்து துண்டித்து கொள்வது போல், இன்னும் குறுகிய, இறுக்கமான வாழ்வாக அமைந்து விடுமோ என்று பயந்தே அதில் மீண்டும் மீண்டும் இணைந்தேன். உண்மையில் அன்றாட இந்திய செய்திகள் அற்று வாழமுடியவில்லை. அவ்வாறு இருக்க கூடாது என்று நினைப்பதே காரணம். ஆனால் அப்படி நினைப்பதே ஒரு மாயையோ என்று இப்போது தோன்றுகிறது. சமகால சமூக நிகழ்வுகளில் இருந்து துண்டித்து கொள்வதால் ஒருவேளை இழப்பது ஒன்றும் இல்லை என்று கூட ஆகலாம். உங்கள் இந்த வார்த்தை //சமகாலத்தில் அரசியலில் இலக்கியத்தில் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான விவாதங்கள், அரட்டைகள் ஓடிக்கொண்டே இருக்கும். நாகர்கோயிலில் ஆயிரம் டீக்கடை இருந்தால் ஆயிரம் விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆயிரம் டீக்கடை விவாதத்தையும் பதிவுசெய்து அனைத்திலும் நாம் பங்குகொள்ளமுடியும் என்றால் அது ஒரு சமூகவலைத்தளம். அது நம்மை சமகாலவிவாதங்களுக்குள் மட்டுமே மூழ்கிவிடச்செய்கிறது. நிரந்தரமான, தொடர்ச்சியான எதிலும் ஈடுபட முடியாமல் வெறும் உடனடி அரட்டையில் நிறுத்திவிடுகிறது. அலைகளே ���ஞ்சுகின்றன, ஆழம் தென்படுவதில்லை. அலைகள் ஆழத்தை மறைக்கக்கூடியவை.// உண்மையாகவும் இருக்கலாம்…. அவ்வப்போது செய்து கொண்டிருந்ததை ஒரேடியாக செய்துவிட போகிறேன். சமூக வலைதளங்களில் இருந்து முழுவதுமாக விலக போகிறேன், என்ன, பேஸ் புக் இல்லாத நண்பகள் “தொடர்பில்லா நண்பர்களாகவே” இத்தனை காலங்களில் ஆகிவிட்டார்கள், இப்போது இருப்பவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.\nஉதயகுமாரின் சொத்துவிவரம் பற்றி நீங்கள் வெளியிட்ட பதில் மிகவும் தேவையான மற்றும் முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். அது எந்த ஒரு தனிநபரின் கேள்வியும் அல்ல, இணையம் முழுவது அவரை தூற்ற இன்னொரு காரணம் கிடைத்ததாக துள்ளும் நம் மக்களின் கீழ்மையின் பிரதிபலிப்புதான் அது (அறியாமை என்று சொல்லமாட்டேன்). “எனக்காக பல வருடங்களாக உழைக்கிறாயா, உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொடு, உன்னிடம் இருக்கும் கடைசி காசுவரைக்கும் கொடுத்துவிட்டு, உனது உழைப்பையும், அறிவு செயல்பாடுகள் அனைத்தையும் கொடு, பின் நான் யோசிக்கிறேன், உனக்கு ஆதரவு கொடுக்கலாமா வேண்டாமா என்று” என்ற அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடுதான் அது. ஞாநி தனது சொத்து விபரங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பின், பல பல கோடிக்கு சொத்துள்ள சில நண்பர்கள் என்னிடம் கேட்டது, “ஒ ஞாநியிடம் 1.7 கோடி உள்ளதாமே. அப்ப நான் எதுக்கு அவருக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும்”, என்று. (இவ்வளவிற்கும் அவரது வேண்டுகோள், ஒருவரிடம் இருந்து 1000 ரூபாய் மட்டுமே) பல வருடங்களுக்கு முன் சென்னையில் இருந்த அவரது வீட்டை விற்று, அதில் வந்த பணத்தில் வாங்கி போட்ட நிலத்தின் இன்றைய மதிப்புதான் அது. அதன் மதிப்பு கிட்டதட்ட 1 கோடியில் இருந்ததில் இருந்து எனக்கு தெரியும், எதுவும் செய்யாமலேயே அதன் மதிப்பு வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அதையும் விற்க, முழுவதும் “வெள்ளை” பணமாக கொடுத்து வாங்குவதற்கான ஒரு நல்ல “பையரை” ரொம்ப நாட்களாக தேடி கொண்டிருக்கிறார், இன்னும் கிடைத்தபாடில்லை. 1.7 கோடி என்றஉடன், எதோ வீட்டில் சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருக்கிறார் என்று நினைப்பார்கள் போல. வேறு என்ன சொல்ல.\nமிக எளிதாகக் கடந்துசெல்லக்கூடிய சிக்கல்தான் இது. இணையத்தை பயன்படுத்தலாம். அதில் நீங்���ள் வாசிக்கவிரும்பும் இணையதளங்களை மட்டும் தேர்வுசெய்து வைத்துக்கொள்ளலாம். அன்றாடச்செய்திகளுக்கும் பிறசெய்திகளுக்கும் ஜூனியர்விகடனில் இருந்து சவுக்கு வரை தளங்கள் உள்ளன அல்லவா வரையறுக்கப்பட்ட நண்பர்கள் கொண்ட உரையாடல்களங்களும் உவப்பானவையே\nஅத்துடன் ஒன்றுண்டு, உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் ஒருவாரத்துக்கு ஒரு நூலேனும் வாசிக்கவேண்டும் என்ற நிபந்தனையை உங்களுக்காகப் போட்டுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்டுவிடும்.\nநான் எழுதியவை ஒன்றும் அபூர்வ செய்திகள் அல்ல. சென்ற இரண்டாண்டுகளில் தொழில், கல்வி தளங்களில் தீவிரமாக இருக்கும் என் நண்பர்கள் பலரும் தாங்களே உணர்ந்து சமூகவலைத்தளங்களில் இருந்து விலகிவிட்டிருக்கிறார்கள்\nஎதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்\nசமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா\nகுமரி உலா - 2\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\nஅம்மா - தெளிவத்தை ஜோசப்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 78\nநூறுநிலங்களின் மலை - 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாக��� மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kalbavan-30-05-1628274.htm", "date_download": "2019-04-22T20:24:38Z", "digest": "sha1:7UTVI7EVDUVBMQRQIB7WC7E5QPD53ZOC", "length": 9812, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது - தடயவியல் அறிக்கையால் புதிய திருப்பம் - Kalbavan - கலாபவன் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது - தடயவியல் அறிக்கையால் புதிய திருப்பம்\nமர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.\nதமிழ், மலையாள சினிமா உலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் கலாபவன் மணி (வயது 45) கடந்த மார்ச் 6-ந்தேதி திடீரென மரணமடைந்தார். கல்லீரல் பிரச்சினை காரணமாக ஆபத்தான நிலையில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.\nசம்பவத்துக்கு முன்தினம் தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் கலாபவன் மணி இறந்ததாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் அவரது நண்பர்களான நடிகர் ஜாபர், ஷாபு உள்பட சிலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது உடலில் பூச்சி மருந்து இருந்ததாகவும், மெத்தில் ஆல்கஹால் எனப்படும் மெத்தனால் இருந்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியானது. இதனால் கலாபவன் மணியின் சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்தது.\nஎனவே கலாபவன் மணியின் உடல் பாகங்களை தடயவியல் சோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு கலாபவன் மணியின் உடல் பாகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.\nஇதற்கிடையே கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். எனவே இந்த மர்மச்சாவு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாபவன் மணியுடன் மது அருந்தியவர்களிடம் விசாரணை நடத்தினர்.\nமேலும் அவரத��� உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் இந்த வழக்கில் போலீசாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணை மந்தமடைந்தது.\nஇந்த நிலையில் ஐதராபாத் தடயவியல் துறை கலாபவன் மணியின் உடல்கூறு சோதனை முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில் கலாபவன் மணியின் உடலில் மெத்தில் ஆல்கஹால் எனப்படும் நச்சு கலந்த மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.\nகள்ளச்சாராயம் எனப்படும் போலி மதுவில் போதைக்காக சேர்க்கப்படும் இந்த மெத்தனால் நச்சுப்பொருள் ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் இது எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படும். அப்படித்தான் கலாபவன் மணியின் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளதாக தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.\nதடயவியல் துறையின் இந்த அறிக்கையால் கலாபவன் மணியின் சாவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கலாபவன் மணிக்கு நச்சு கலந்த அந்த மதுவை கொடுத்தது யார் என போலீசார் விசாரணையை முடுக்கி விட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-parvathi-05-08-1629901.htm", "date_download": "2019-04-22T20:55:04Z", "digest": "sha1:VNL4INUKSJZYZ3ZFGW6DRVTRAWD7DCVR", "length": 6775, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு! - Parvathi - பார்வதி | Tamilstar.com |", "raw_content": "\nபாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு\nபூ படம் மூலம் தமிழில் அ���ிமுகமானவர் பார்வதி. பின்னர் மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் படங்களில் நடித்து புகழ்பெற்றார். நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது, துணிச்சலாக பேசுவது இவரது சிறப்பம்சம்.\nஇந்நிலையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமையை தானும் ஒருசமயத்தில் சந்தித்துள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் பெண்கள் தைரியமாக இருக்க இவர் பல நல்வழிகளை எடுத்துரைத்தார்.\n▪ காரில் பாலியல் தொல்லை - நடிகை பார்வதி நாயர் விளக்கம்\n▪ அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.\n▪ போலீசிடம் புகார் அளித்த பார்வதி\n▪ சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்\n▪ நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன\n▪ தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்\n▪ காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி\n▪ ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்\n▪ வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி\n▪ பார்வதிமேனனை பாராட்டிய கமல்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/125618-navayuga-rathakanneer-an-evolution-in-the-history-of-plays.html", "date_download": "2019-04-22T20:35:41Z", "digest": "sha1:OHKUX2LDM26NCYTIZPAADT67GLBG7M2M", "length": 13510, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Navayuga Rathakanneer an evolution in the history of Plays | `தாமரை நிச்சயம் மலரும். கூடவே...!’’ - சமூக ��வலங்களைச் சாடும் `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம் | Tamil News | Vikatan", "raw_content": "\n`தாமரை நிச்சயம் மலரும். கூடவே...’’ - சமூக அவலங்களைச் சாடும் `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்\n`தாமரை நிச்சயம் மலரும். ஆனா, அதுகூடவே இலையும் மலரும்', `நான் ஏமாத்தினாலும் உழைச்சு ஏமாத்துவேன்' இப்படி ஏகப்பட்ட அரசியல் நையாண்டி வசனங்கள் நிறைந்த நவீன காலத்து `ரத்தக்கண்ணீர்' படத்தைப் பார்த்ததுபோல இருந்தது, `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்.\nகடந்த சில ஆண்டுகளாக `பிரேக்கிங்' நியூஸுக்கு குறைவில்லாமல் நம்மை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறார்கள் பல பெரும்புள்ளிகள். இவற்றையெல்லாம் சாதாரண ஒரு மனிதன் இன்னொரு சாதாரண ஒரு மனிதனைப் பார்த்துக் கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் என்பதுதான் கதையின் கரு. கதைக்கேற்ற கதாபாத்திரங்களை வடிவமைத்து, காட்சிகளை நகர்த்திய விதம்தான் இந்த `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகத்தின் வெற்றிக்குக் காரணம்.\nகார்ப்பரேட் அட்ராசிட்டி, நீட், காவிரி, ஸ்டெர்லைட் போன்ற பிரச்னைகள், IPL சேட்டை முதல் ஜெயலலிதா மரணம் வரை அனைத்தையும் `அஜய் மல்லையா' எனும் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியவிதம் `செம ஸ்மார்ட்'. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் செயல்பாடு, ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் பொதுமக்களின் நிலை இப்படி அவங்க டச் பண்ணாத ஏரியாவே இல்லை. `டிரைவிங் லைசென்ஸ் எடுக்க 250 ரூபாய் இருந்தா போதும், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை' போன்ற வசனங்கள் மக்களைச் சிந்திக்கவைக்கும் வகையில் இருந்தன.\nஒவ்வொரு சீனுக்கும் ஏற்ற பின்னணி இசை மற்றும் நடிகர்களின் பாடி லாங்வேஜ் அனைத்தும் வேற லெவல். ஏகப்பட்ட நையாண்டி வசனங்கள் நிறைந்திருந்தாலும், ஒரு நொடிகூட முகம் சுழிக்கவைக்காமல், மக்களின் கைத்தட்டல்களைத்தான் பரிசாக வாங்கியது. ஏமாளி மக்கள் இருக்கும் வரையில் 100 மல்லையாக்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை சுவாரஸ்யத்தோடு சொன்ன `பிளாக் ஷீப்' டீமுக்கு ஹேட்ஸ் ஆஃப்\n``சுதந்திரப் போராட்டத்தின்போதும், அதுக்கு அப்புறமும், ஆளும்கட்சியின் ஏகாதிபத்தியத்தையும் அதிகாரவர்க்கத்தையும் கேள்வி கேட்கிற ஒரு மிகப்பெரிய ஆயுதமா இருந்தது நாடகக் கலை. காலங்காலமா மக்களோட வரவேற்பை அதிகம் பெற்ற இந்தக் கலை, வெள்ளித்திரை, சின்னத்திரை, குறுந்திரை அதாவது எங்களைப்போ�� யூடியூபர்ஸ், இவங்களோட தாக்கத்துனால கொஞ்சம்கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது. எங்களால முடிஞ்சளவுக்குக் காப்பாத்தணும்னு நினைச்சு பண்ணினதுதான் இந்த `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்\" என்று ஆரம்பமே மூன்றாவது கியர் வேகத்தில் பேசுகிறார் `விக்கிலீக்ஸ் புகழ்' மற்றும் இந்த நாடகத்தின் எழுத்தாளர் `டூட் விக்கி'.\n``1952-ல வெளிவந்த `ரத்தக்கண்ணீர்', எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். திரைப்படமா வர்றதுக்கு முன்னாடியே நாடகமா போட்டுட்டிருந்தாங்க. அந்தக் காலத்துலேயே தன்னோட மனைவியை, அவரோட நண்பனுக்கு கல்யாணம் செஞ்சுகொடுக்கிற மாதிரி காட்சி அமைச்சிருப்பாங்க. அது மக்களால ஏத்துக்கப்பட்டு ஹிட்டும் ஆச்சு. இப்படி தைரியமா பல விஷயங்களைச் சொல்ல நல்ல டூல் `நாடகம்'தான்னு தோணுச்சு.\nஎனக்கு ரொம்பப் பிடிச்ச `ரத்தக்கண்ணீர்' நாடகத்தை இப்போ எடுக்கணும்னு நினைச்சப்போ, இந்த டைட்டுலுக்கு கொஞ்சமாச்சு ஜஸ்டிஃபிகேஷன் பண்ணணும்னு ரொம்பப் பெரிய பொறுப்பும் இருந்துச்சு. இந்த நாடகத்தோட கதையை எழுத ஆரம்பிக்கிற வரைக்கும் நான் ஒரு நாடகம்கூட பார்த்ததில்லை. சபா நாடகங்கள், கூத்துப்பட்டறை நாடகங்கள், ஊர் பக்க நாடகங்கள் இதெல்லாம் எப்படி இருக்கும்னு எந்த ஒரு ஐடியாவும் இல்லாமத்தான் இருந்தேன். கதை எழுதினதுக்கு அப்புறம், நிறைய மேடைநாடகங்களைப் பார்த்தேன். அவங்க அளவுக்கு இல்லைன்னாலும், இந்தக் காலத்து மக்களுக்குப் பிடிக்கிறா மாதிரி இருக்கும்னு நம்பினோம். நாங்க பண்றது நாடகம்தானான்னு தெரிஞ்சுக்க, பல நாடகக் கலைஞர்களைக் கூட்டிட்டு வந்து நடிச்சும் காமிச்சோம். அவங்க, `இது புதிய பரிணாமம்கொண்ட நாடகம்'னு சொன்னாங்க.\"\n``பயிற்சி முறை எப்படி இருந்தது எத்தனை நாள் பயிற்சி எடுத்துக்கிட்டீங்க எத்தனை நாள் பயிற்சி எடுத்துக்கிட்டீங்க\n```உண்மையைச் சொல்லணும்னா எங்களுக்கு நாடகம் பண்றவங்க எப்படி பயிற்சி எடுத்துப்பாங்கனுலாம் தெரியாது. எங்களுக்குத் தெரிஞ்ச வகையில நாங்க பயிற்சி செஞ்சோம். போன் யூஸ் பண்ணக் கூடாது, தூங்கக் கூடாதுனு இப்படி சில வழிமுறைகளையெல்லாம் பின்பற்றினோம். அப்படி ரூல்ஸை மீறினா, வயிறு வலிச்சுட்டே சாகணும், பாத்ரூம் போயிட்டே சாகணும்னு சில பனிஷ்மென்ட் கொடுத்துப்போம். கதை எழுத பத்து நாள், பயிற்சிக்கு 30 நாளுனு மொத்தம் 40 நாள் உழைப்பு இது.\"\n``இனி தொடர்ந்து நாடகங்கள் பண்ற ஐடியா இருக்கா\n``நிச்சயமா. சென்னையில வரும் வாரங்கள்ல தொடரும். மற்ற மாவட்டம், வெளிநாடுனு நிறைய பேரு, `இங்க உங்க நாடகம் போடுவீங்களா'னு கேட்டுட்டிருக்காங்க. வெளியூர் வெளிநாடுகள்ல போடுற ப்ளான் இருக்கு. நலிவடைந்து இருக்கிற நாடகத் துறை மற்றும் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்க, இது ஒரு சின்ன முயற்சி\" என்று கூறி விடைபெற்றார் டூட் விக்கி.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/131796-kallachirippu-launched-amidst-of-pouring-positive-reviews.html", "date_download": "2019-04-22T19:58:53Z", "digest": "sha1:EVDE4UXFW743JDK76V55ZEI3N4VRQZYF", "length": 17671, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "``பெண்களை மையமாக வைத்த கதைகளுக்கு வெப் சீரீஸ் சரியாக இருக்கும்” - இயக்குநர் ராம் | kallachirippu launched amidst of pouring positive reviews", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:40 (24/07/2018)\n``பெண்களை மையமாக வைத்த கதைகளுக்கு வெப் சீரீஸ் சரியாக இருக்கும்” - இயக்குநர் ராம்\nவலைதளம் மற்றும் ஆன்லைன் செயலிகளின் (OTT) பிளாட் ஃபார்ம்களில் தொடர்கள் பார்க்கும் கலாசாரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் நெட்ஃப்லிக்ஸில் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளியான ’சேக்ரெட் கேம்ஸ்' வெப் சிரீஸ் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் நெட் ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.\nஅந்த வரிசையில் 'zee5' நிறுவனம் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஒரிஜினல்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கள்ளச்சிரிப்பு' தொடர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வசந்த், பார்த்திபன், ராம், புஷ்கர் காயத்ரி, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.\nதொடரின் இரண்டு எபிசோடுகளின் பிரத்யேக திரையிடலுக்குப் பிறகு பேசிய இயக்குநர் ராம் ``பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை முன் வைப்பதற்கு சரியான ஒரு தளமாக வெப் சீரிஸ் ப்ளாட் ஃபார்ம்கள் உதவும். சினிமாக்கள் கதாநாயகர்களை மையமாக வைத்துதான் வருகிறது\" என்றார்.\nஇயக்குநர் பார்த்திபன் பேசுகையில் `` சிறு எபிசோடுக்கு கதை எழுதுவது மிகக் கடினமானது. அதேபோல் இந்த மொத்த வெப் சிரீஸ் எடுத்த விதமும் எனக்கு பிரமிப்பாகவுள்ளது\" என்றார்.\n`வாட்ஸ் அப், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ஆதார்’ - கிருஷ்ணசாமியின் அடடே யோசனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/114805-budgetsession-highlights-of-president-ram-nath-kovind-speech.html", "date_download": "2019-04-22T20:08:09Z", "digest": "sha1:R362N6EUVTJFZNVM7E2FYNZIDK2SMU3I", "length": 18411, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "ஆண்டின் முதல் கூட்டத்தொடர்! - அம்பேத்கர் கூற்றை மேற்கோள்காட்டி உரையைத் தொடங்கிய ஜனாதிபதி | #BudgetSession - Highlights of President Ram Nath Kovind speech", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:11 (29/01/2018)\n - அம்பேத்கர் கூற்றை மேற்கோள்காட்டி உரையைத் தொடங்கிய ஜனாதிபதி\n2018-ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.\nகுடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றபின் நடக்கும் முதல் கூட்டத் தொடர் இது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவரை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத்தலைவர் உரையுடன் இந்த ஆண்டின் முதல்கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அம்பேத்கரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி உரையைத் தொடங்கினார்.\nகுடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்:\n* சமூக, பொருளாதார ஜனநாயகமின்றி அரசியல் ஜனநாயகம் வெற்றி பெறாது’ என்னும் அம்பேத்கரின் கூற்றை அரசு பின்பற்றுகிறது.\n* சமூக நீதி, பொருளாதார சமநிலையை உருவாக்குவதில் எனது தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது.\n* 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும்போது, நம் நாட்டை முழுவதும் தூய்மைப்படுத்தியிருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.\n* புதிய இந்தியாவை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\n* முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன்.\n* பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\n* புதிதாக 3 லட்சம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான திட்டம் உள்ளது.\nPresident Ram Nath KovindBudgetSessionபட்ஜெட் கூட்டத்தொடர் ராம்நாத் கோவிந்த்\nமறியல் செய்த ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101793-the-edappaadi-government-is-acting-as-a-handmaidens-of-central-governmemt.html", "date_download": "2019-04-22T20:07:28Z", "digest": "sha1:TBUM63JY2EFR6KMQPKOT2SS3I5GNYZ7O", "length": 20360, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மத்திய அரசின் எடுபிடியாகச் செயல்பட்டு வருகிறது எடப்பாடி அரசு! | The edappaadi Government is acting as a handmaidens of central governmemt", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/09/2017)\nமத்திய அரசின் எடுபிடியாகச் செயல்பட்டு வருகிறது எடப்பாடி அரசு\n‘’தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு, மத்தியரசின் எடுபிடி அரசாக செயல்பட்டு வருகிறது’’ என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அப்துல் சமது, ‘’கல்வித்தகுதி இருந்தும் நீட் தேர்வால் தன் மருத்துவர் கனவு சிதைந்து போனதை நினைத்து மனம் நொந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். இந்தியாவில் உள்ள மாநிலத்தில் தமிழகத்தில் மட்டும்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலம். இந்த ���ீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு கலையும் நிலையில் உள்ளது. 1950-ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு நீதிமன்றத் தடைக்கு எதிராக தமிழக மக்கள் நடத்திய மிகப்பெரும் போராட்டத்தால் முதல் சட்டதிருத்தைக் கொண்டுவந்து இந்திய மக்களுக்கு நிலைநாட்டிக் கொடுத்ததுபோல தற்போது நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் அனைத்து கட்சிகளும் நடத்தி வரும் போராட்டத்தால் நீட் தேர்வுக்கு முழு விலக்கு கிடைக்க வேண்டும்.\nஎடப்பாடி அரசை மத்தியரசு தனக்கு சாதகமாக்கிக்கொண்டு முழுமையாகக் கட்டுப்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க ஆழமாகக் காலூன்றப் பார்க்கிறது. எடப்பாடி அரசு மத்திய அரசின் எடுபிடி அரசாகவும் ஏவல் அரசாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி அணி பக்கம் இழுக்க அவர்கள் மீது வருமானவரி சோதனை என்ற மிரட்டல் ஆயுதத்தை மத்தியரசு தன் கையில் எடுத்து எம்.எல்.ஏ-க்களை அணி தாவ வைக்க முயற்சி செய்துவருகிறார்கள். எம்.எல்.ஏ-க்களும் பணபேரத்தால் அணி தாவி வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் சூழல் அகில இந்திய அளவில் மோசமான நிலையை வெளிக்காட்டி வருகிறது. இப்படியான ஒரு சூழலில் ஆளுநர் சட்டமன்றத்தில் எடப்பாடி அரசை இன்னமும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் தாமதமாக்கிக்கொண்டே வருகிறார். அனைத்துக்கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் மெளனம் கடைப்பிடிப்பது ஏனோ தெரியவில்லை’’ என்றார்.\nநீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துற���யினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalvannews.com/2019/04/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-22T19:58:55Z", "digest": "sha1:LHV4VG7W7ZIZWV3PM4IQYGM5L67MEMSG", "length": 25056, "nlines": 152, "source_domain": "www.muthalvannews.com", "title": "திறப்பைக் கையில் வைத்துக்கொண்டு பூட்டிய கதவில் தொங்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதா? படைக்குறைப்பு விவகாரத்தில் ரெலோ சிறிகாந்தா பதிலடி | Muthalvan News", "raw_content": "\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\n மேல் மாகாண ஆளுநரிடம் ரிஐடி விசாரணை\nபுதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு\nஅமெரிக்க புலனாய்வு கொழும்பில்: இன்டர்போல் இலங்கை விரைவு\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nஅவசர காலச் சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு\nஉள்நாட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பே தாக்குதல்களை நடத்தியது- அரசு தகவல்\nதாக்குதல்கள் பற்றி ஆராய நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய குழு நியமனம்\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nஇந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி\nஇந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்\nஇந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nஅரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nவலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்\nயாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது ��ேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\nதிறப்பைக் கையில் வைத்துக்கொண்டு பூட்டிய கதவில் தொங்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதா படைக்குறைப்பு விவகாரத்தில் ரெலோ சிறிகாந்தா பதிலடி\nவடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தின் எண்ணிக்கை பெரியளவில் மிதமிஞ்சியதாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், யதார்த்த ரீதியாக அது குறைக்கப்படவேண்டும் என்று கடந்த பத்து (10) வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன வெளியிட்டுள்ள கருத்திற்கு ரெலோ தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.\nரெலோவின் செயலாளர் நாயகமும் மூத்த சட்டத்தரணியுமான ந. சிறிகாந்தா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்பக்சவும் அவருடைய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும்கூட பேசத் துணியாத அப்பட்டமான பேரினவாதக் கருத்துக்களை றுவன் விஜயவர்த்தன போன்ற இளைய அரசியல்வாதிகள் தயக்கம் இன்றிக் கக்குகின்றார்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கதாகும் எனவும் மூத்த சட்டத்தரணி ந.சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவத்தின் பிரசன்னத்தால் அச்சத்திற்கு ஆளாகும் நபர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதே சாத்தியமான தீர்வாக அமைய முடியும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.\nஇது அவரின் கருத்து என்பதைவிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் நிலைப்பாடு என்று கொள்ளப்படுவதே ���ொருத்தமானது.\nநாட்டின் பாதுகாப்பிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தின் உயர் மட்ட தலைமை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தெரிவித்துள்ள நிலையிலும் இப் பிரதேசத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருக்கின்றார்கள் என்பதும் கொழும்புக்கு வெளியே அமைந்திருக்கும் இராணுவ கள தலைமையகங்களில் 7 இல், வடக்கில் நான்கும் கிழக்கில் ஒன்றுமாக மொத்தம் 5 தலைமையகங்கள் வட கிழக்குப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.\nஇதற்கான ஒரேயொரு காரணம் எதுவெனில், வடகிழக்கு மாகாணங்களை அரசு தொடர்ந்து தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், கட்டாயமாக இத்தகைய இராணுவப்பிடிக்குள் இப் பிராந்தியம் இருந்தே ஆக வேண்டும் என அது நம்புவதே ஆகும் என்று திட்ட வட்டமாக அடித்துக் கூற முடியும்.\nவேறு விதமாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணாவாக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படாத வரையில் தமிழர் தரப்பில் இருந்து ஆயுதப்போராட்டம் ஒன்று மீண்டும் வெடிக்கக் கூடும் என சிங்களப் பேரினவாதிகளின் தரப்பில் நிலவிக்கொண்டிருக்கும் ஏகமனதான கருத்தொற்றுமையின் பிரதிபலிப்பே அது என்று கூறித்தான் ஆகவேண்டும்.\nஇதில் ஆச்சரியத்திற்கு எதுவும் இல்லை. போர் முடிவடைத்து 10 வருடங்கள் முடிவடையும் நிலையிலும் கூட, தமது நீண்ட கால அரசியல் வேணாவாக்களை துணிச்சலோடு இறுகப் பற்றி நிற்கும் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை, கடந்த கால அரசுகளைப் போலவே, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசும் அச்சம் கலந்த எச்சரிக்கை உணர்வோடு கையாண்டு கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.\nஇத்தனைக்கும் இந்த அரசாங்கம் வீழ்ந்து விடாமல் வட கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் எம்.பிக்களில் இரண்டெருவரைத் தவிர மிகுதி அனைவரையும் தனது அணியில் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவுடன் கூடிய ஆதரவு தான்இ அதனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பது அதை விட, மிகக் கசப்பான உண்மையாகும்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தனது அரசின் நிலைப்பாட்டை தனது மைத்துனர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன ஊடாக நாசுக்காகத் தெரிவிக்கும் யுக்தியைக் கைக்கொள்பவர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். முன்பு “படைத்தளங்களை வானத்தில் அமைக்க முடியாது, நிலத்தில்தான் அவற்றை நிறுவ முடியும்” என்ற ஓர் அற்புதமான கருத்தை இதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன வெளியிட்டதை மறந்து விடுவதற்கில்லை.\nபிரதமர் ரணிலைப் போலவே இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தனவும் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மருமகன் எண்பதையும் இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அந்த அதி உத்தமரின் வழியில் அரசியலுக்கு வந்தவர்கள் அவரின் பாணியில் பேச முயற்சிப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல.\nஆனால், இதிலுள்ள புதுமை யாதெனில், போரில் புலிகள் இயக்கத்தினைத் தோற்கடித்ததாக இப்போதும் மார்தட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்பக்சவும் அவருடைய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும்கூட பேசத் துணியாத அப்பட்டமான பேரினவாதக் கருத்துக்களை றுவன் விஜயவர்த்தன போன்ற இளைய அரசியல்வாதிகள் தயக்கம் இன்றிக் கக்குகின்றார்கள் என்பது தான்\nஇந்தச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் இராணுவத்தின் பிரசன்னத்தை சமநிலைப்படுத்தி, அதன் ஊடாக வட கிழக்கில் நிலவிக்கொண்டிருக்கும் இராணுவமயச் சூழ்நிலையின் இறுக்கத்தையும் நெருக்குதலையும் தளர்த்துவதற்குக் கூட இந்த அரசு தயாரில்லை என்றால் அதைச் சாதிப்பதற்கு என்ன வழி என்பதை கட்டாயமாக தமிழ் மக்கள் சிந்தித்தே தீரவேண்டும்.\nதிறப்பை எங்கள் கைகளில் வைத்துக்கொண்டு பூட்டப்பட்டிருக்கும் கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதில் அர்த்தமில்லை. எம் இனத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும்கூட இது பொருத்தமானதாகும் – என்றுள்ளது.\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nஅவசர காலச் சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு\nஉள்நாட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பே தாக்குதல்களை நடத்தியது- அரசு தகவல்\nயாழ��ப்பாணம் நகரின் இன்று திங்கட்கிழமை நிலமைகள்\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2012/04/13/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:51:05Z", "digest": "sha1:D7DUKHLQZHPWMKVQEVBWE5H57QMENFOG", "length": 18389, "nlines": 101, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "மசிலீச்சுவரம்: குன்றக்குடி குடவரைக் கோயில் – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nமசிலீச்சுவரம்: குன்றக்குடி குடவரைக் கோயில்\nமசிலீச்சுவரம்: குன்றக்குடி குடவரைக் கோயில்\nகுன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nகோயில் முழுக்க மலையைக் குடைந்து சிற்பிகள் உயர்ந்த பெரிய சிற்பங்கள் வடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல – இச்சிறிய குடவரைக் கோயில் முழுதும் பல கல்வெட்டுக்கள் நிறைந்திருப்பதும் இக்கோயிலின் சிறப்பாக அமைகின்றது. குறிப்பாக திருமகள் போல பெருநிலச் செல்வியும் எனத் தொடங்கும் ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தியைக் குறிக்கும் கல்வெட்டு சோழ மன்னர்கள் செய்த தானங்கள் மற்றும் பல வரலாற்றுக் குறிப்புக்களை இன்றளவும் வெளிக்காட்டும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.\nஇந்தக் குடவரைக் கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்திருப்பது சிவலிங்க வடிவம். மலையிலேயே குடையப்பட்ட சிவலிங்கம் – பாறையைக் குடைந்து செதுக்கி இவ்வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்தக் குடவரைக் கோயிலில் ஒரு பக்கத்தில் வலம்புரி பிள்ளையாரின் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் உள்ளதைப் போலவே இந்தக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் சிலையும் வலம்புரிப்பிள்ளயார் வடிவமாக, இரண்டு கரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது.\nபழமையான இந்தக் கோயில் 7 அல்லது 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று இங்குள்ள எழுத்துக்களின் தோற்ற அமைப்பைக் கருத்தில் கொண்டு கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் பின்னர் வந்த சோழ மன்னர்களும் இக்கோயிலை பராமரித்து இங்கே தங்கள் கல்வெட்டுச் செய்திகளையும் செதுக்கி வைத்து இக்கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடந்து வர ஆவண செய்திருக்கின்றனர்.\nவெளியேயிருந்து பார்க்கும் போது ஒரு கோயிலாகத் தெரிந்தாலும் இக்கோயிலுக்குள் மூன்று கோயில்கள் அமைந்திருக்கின்றன.\nமுதலில் அமைக்கப்பட்டுள்ள கோயிலில் மூலஸ்தானத்தில் இறைவன் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றார். வெளிப்பக்கச் சுவற்றில் பாறையைக் குடைந்தே ஒரு புறம் துர்க்கையின் வடிவமும் ஒரு புறம் விஷ்ணுவின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.சங்கு சக்கரத்துடன் உள்ள மிகப் பிரமாண்டமான திருமால் வடிவம் இது. நடந்து செல்லும் வகையில் இந்த திருமால் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.திருமால் துர்க்கை, இரண்டு சிலைகளுமே மிகப் பெரிதாக ப்ரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது குடவரைக் கோயில் சற்று எளிமையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவமே அமைந்துள்ளது. இதுவும் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவலிங்க சிலையே.\nமூன்றாவதாக அமைந்துள்ள கோயிலில் முன் வாசல் பகுதியில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்திருக்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.குடவறை கோயில் படிகள் பாதி வட்டமாக (அர்த்தவட்டம்) அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இக்கோயிலில் தற்சமயம் மாத ப்ரதோஷத்தின் போது மட்டும் இங்கு பூஜை நடைபெறுகின்றது. மற்ற சமயங்களில் இக்கோயில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் குன்றக்குடிஆதீனத்தின் மேற்பார்வையிலேயே தற்சமயம் உள்ளது.\nஇக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ள குறிப்புக்களின் வழி முன்னர் இக்கோயில் மசிலீச்வரம் என்று அழைக்கபப்ட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.\nகுன்றக்குடியில் ஆதீனகர்த்தரை சந்திந்து விட்டு முனைவர்.வள்ளி.முனைவர்.கண்ணன்,முனைவர்.காளைராசன் நான் ஆகிய நால்வரும் இந்தக் கோயிலைப் பார்க்க வந்தோம். எங்களுக்கு உதவியாக கோயிலைத் திறந்து காட்டி உதவிட மடத்திலிருந்து ஒரு உதவியாளரும் வந்திருந்தார்.\nமுனைவர்.வள்ளியுடன் வந்திருந��ததால் கல்வெட்டுக்களை வாசித்து உடன் பொருளறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள், குலோத்துக்ங்க சோழனின் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் ஆகியவற்றை டாக்டர் வள்ளி அவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தோம்.அத்துடன் ஒரு கல்வெட்டில் குன்றக்குடி என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. இது இவ்வூருக்கு அமைந்துள்ள பெயரின் பழமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. ராஜ ராஜ சோழன் காலத்தில் பாண்டி நாடு சோழர் ஆட்சியின் கீழ் இருந்ததால் இக்கல்வெட்டுக்கள் சோழ அரசரின் மெய்கீர்த்தி குறிப்புக்களோடு தொடங்குவதைக் காணமுடிகின்றது.\nபொதுவாக எங்கெங்கெல்லாம் சமணப் பள்ளிகள் இருந்தனவோ அங்கெல்லாம் இவ்வகைக் குடவரைக் கோயில்களை சைவ வைஷ்ணவ தெய்வங்களுக்காக உருவாக்கியிருக்கின்றனர் என்று டாக்டர் வள்ளி தகவல் பகிர்ந்து கொண்டார்.\nகோயிலின் முன் வாசல் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் மன்னர்களின் சிலைகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் சிற்பங்களின் வடிவங்களைப் பார்த்தே அரசர்களின் வடிவங்கள் இவை என்பதை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.\nஇக்கோயிலுள்ள அனைத்து கல்வெட்டுக்களும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு மிக்க குடவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. கலைச்சிற்பங்களாக அமைந்திருக்கும் இறை வடிவங்களும் தமிழர் வரலாற்றை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் கல்வெட்டு ஆவணங்களும் நிறைந்துள்ள இக்குடவரைக் கோயிலைப் பற்றி பலரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் வள்ளி அவர்களுடன் இக்குடவரைக் கோயிலுக்குச் சென்றிருந்த போது பதிவு செய்த ஒலிப்பதிவுகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இக்கட்டுரையுடன் நமது வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் நிறைந்த இரண்டு உரையாடல்களையும் கேட்க நமது வலைப்பக்கத்தின் வரலாறு பகுதியில் சிவகங்கை மாவட்டத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ள இக்கட்டுரைக்குச் செல்க. இப்பகுதில் ஆலயம் முழுமையும் உள்ள அனைத்துச் சிற்பங்களின் படங்களையும் இணைத்துள்ளேன். வியக்க வைக்கும் வேலைப்பாட்ட���டன் அமைந்த சிற்பங்கள் இவை. பார்த்து உரையாடலையும் கேட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPrevious பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்\nNext திருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:19:04Z", "digest": "sha1:JJTUILZHUFSJLNRXE2LFAFVHHXYX4VJU", "length": 7808, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெஞ்சு மட்டும் ஆட்சி மொழி (13 நாடுகள்)\nபிற மொழிகளுடன் பிரெஞ்சு இணை ஆட்சி மொழி (16 நாடுகள்)\nஇது ஒரு பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ஆகும். 2015 இன்படி, 29 நாடுகள் பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளன.\n1. காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆபிரிக்கா 67,827,000\n2. பிரான்சு ஐரோப்பா 65,350,000\n3. கனடா தென் அமெரிக்கா 34,207,000\n4. மடகாஸ்கர் ஆபிரிக்கா 21,146,551\n5. கமரூன் ஆபிரிக்கா 19,958,692\n6. ஐவரி கோஸ்ட் ஆபிரிக்கா 21,571,060\n7. புர்கினா ஃபாசோ ஆபிரிக்கா 16,287,000\n8. நைஜர் ஆபிரிக்கா 15,891,000\n9. செனிகல் ஆபிரிக்கா 12,861,259\n10. மாலி ஆபிரிக்கா 14,517,029\n11. ருவாண்டா ஆபி���ிக்கா 10,277,282\n12. பெல்ஜியம் ஐரோப்பா 10,827,951\n13. எய்ட்டி தென் அமெரிக்கா 10,604,000\n14. சாட் ஆபிரிக்கா 10,329,208\n15. கினியா ஆபிரிக்கா 10,324,437\n16. புருண்டி ஆபிரிக்கா 8,519,005\n17. பெனின் ஆபிரிக்கா 9,212,000\n18. சுவிட்சர்லாந்து ஐரோப்பா 7,782,520\n19. டோகோ ஆபிரிக்கா 6,780,000\n20. மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆபிரிக்கா 4,410,873\n21. காங்கோ ஆபிரிக்கா 4,043,318\n22. காபொன் ஆபிரிக்கா 1,501,000\n23. கொமொரோசு ஆபிரிக்கா 734,750\n24. எக்குவடோரியல் கினி ஆபிரிக்கா 700,401\n25. ஜிபுட்டி ஆபிரிக்கா 888,716\n26. லக்சம்பேர்க் ஐரோப்பா 506,953\n27. வனுவாட்டு ஒசியானியா 239,651\n28. சிஷெல்ஸ் ஆபிரிக்கா 86,525\n29. மொனாகோ ஐரோப்பா 35,407\nமொத்தம் எல்லா நாடுகள் உலகம் 387,949,717\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/05/madurai.html", "date_download": "2019-04-22T20:38:56Z", "digest": "sha1:2IUGL4EA3FIJZN7NWBRGRW47NXLYRAPC", "length": 12607, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை உயர் நீதிமன்ற கிளை கட்டுமான பணியில் ஊழல்? | TN vigilance officials review construction of HC branch at Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வ��வு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nமதுரை உயர் நீதிமன்ற கிளை கட்டுமான பணியில் ஊழல்\nமதுரை உலகனேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளைக் கட்டடத்தை ஊழல் ஒழிப்புப்பிரிவு போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nஉயர் நீதிமன்றக் கிளைக் கட்டடத்தின் கட்டுமானப் பணியில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்தபுகாரையடுத்து இந்த விசாரணை நடந்தது. சில பொதுப்பணித் துறை பொறியாளர்களிடமும் விசாரணைநடத்தப்பட்டதாகத் தெரிகிறது.\nரூ.44 கோடி நிதியை இந்தக் கட்டுமானப் பணிக்காக தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால் அந்த அளவுக்குத்தரமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார்கள் கிளம்பின.\nமேலும், ஒப்பந்த காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் ஊழல் புரிவதற்காகவே கட்டுமானப்பணிகள் தாமதமடைந்து வருவதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவுக்குப் புகார்கள் வந்தன.\nஇதையடுத்தே இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது முக்கால் வாசிக்கும்மேல் தயாராகிவிட்ட மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கட்டடத்தை ஊழல் தடுப்புப் போலீசார் பார்வையிட்டனர்.\nகட்டடத்தின் தரத்தை சோதிப்பதற்காக அதன் சில சாம்பிள்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பவும் ஊழல் தடுப்புபோலீஸார் முடிவு செய்துள்ளனர்.\nமுந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் முடிவில்தான் உயர் நீதிமன்ற கிளைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1370051", "date_download": "2019-04-22T20:44:31Z", "digest": "sha1:GBTUXM357CU4ASLJTRUYAQNO5X3PVOOE", "length": 21074, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "குலசேகரபட்டிணத்தில் மகிஷாசூரன் வதம் :லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் | Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் ���ாம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\nகுலசேகரபட்டிணத்தில் மகிஷாசூரன் வதம் :லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nதூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில், நேற்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தசரா விழா:குலசேகரபட்டிணத்தில் உள்ள ஞானர்த்தீஸ்வரர், உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும். இத்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவிற்கு, அடுத்தபடியாக இந்த கோயில் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். அக்.,13 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது . திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாறு வேடம் பூண்டு நேற்று முன் தினம் முதல் கோயிலில் குவிந்தனர்.\nநேர்த்திக்கடன்: அம்மை நோய் கண்டவர்கள் முத்தாரம்மனை வழிபட்டால், முத்து, முத்தாக உருவாகும் அம்மை நோய் குறைந்து விரைவில் குணம் பெறுவார்கள். குணமடைந்தவர்கள் மாறு வேடம் பூண்டு கோயிலுக்கு வருகை தருவதாக வேண்டிக் கொள்வார்கள், பக்தர்கள் தங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி தந்தாலும், கஷ்டங்களை நீக்கி தந்தாலும், மாறு வேடம் பூண்டு கோயிலுக்கு வருகை தருவதாக வேண்டிக் கொள்வார்கள். இதன் படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றத்தில் இருந்து வீட்டிற்கு வெளியே ஓலைக்கூரைகளில் செட் அமைத்து அதில் விரதம் இருப்பார்கள்.தசரா செட்டுகள்: இதில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தசரா செட்டுகள் அமைத்துக்கொள்வார்கள். இதில் 10 முதல் அதிகபட்சமாக 40 பேர் வரை இருப்பார்கள். இவர்கள் காளி, மாரி, ஆஞ்சநேயர், பெண் வேடம், போலீசார், என பல்வேறு வேடங்கள் அணித்து ஊர், ஊராக சென்று காணிக்கை வசூலிப்பார்கள். இதில் ஒவ்வொரு தசரா செட்டுகளுக்கிடையே, மாறு வேடமணிந்து செல்வதில் போட்டியே ஏற்படும். இந்த தசரா செட்டுகள் அனைத்தும், வேன், ஆட்டோ, கார், போன்ற வாகனங்களில் நேற்று மாலை முதல் குவியத��தொடங்கினர். இவர்கள் அனைவரும் முத்தாரம்மனை வணங்கி காணிக்கையை செலுத்திவிட்டு, கடற்கரையில் திரண்டனர். மகிஷாசூர வதம்: லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் அலங்காரத்துடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் உள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் இரவு 12 மணிக்கு எழுந்தருளினார். அங்கு முத்தாரம்மன்,மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.பின் அதிகாலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் விதியுலா நடக்ககிறது. நாள அக்.,24 மாலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.\nபோலீஸ் பாதுகாப்பு: திருவிழா காரணமாக பஸ்களின் வழித்தடங்கள் திருச்செந்தூரில் இருந்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஊருக்கு வெளியே இரண்டு கி.மீ., முன்னதாக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தூத்துக்குடி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபாம்பன் பாலத்தை கடந்து சென்றகடலோர காவல்படை கப்பல்கள்\nவீட்டில் சூரிய ஒளி மின்சாரம் குறைந்தது கட்டணம்(31)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோ���்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாம்பன் பாலத்தை கடந்து சென்றகடலோர காவல்படை கப்பல்கள்\nவீட்டில் சூரிய ஒளி மின்சாரம் குறைந்தது கட்டணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/daily-10gb-data-offer-vodafone.html", "date_download": "2019-04-22T19:55:59Z", "digest": "sha1:PD4HHW2LU4OK6FBK456FOUEYJZWDEBIH", "length": 9334, "nlines": 170, "source_domain": "www.padasalai.net", "title": "Daily 10GB Data! அதிரடி Offer வழங்கும் Vodafone - Padasalai No.1 Educational Website", "raw_content": "\n அதிரடி Offer வழங்கும் Vodafone\n அதிரடி Offer வழங்கும் Vodafone\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் கடுமையான போட்டியை எதிர்த்து வோடாபோன் நிறுவனம் சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் பிளான்களில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன் படி வோடாபோன் நிறுவனம் ஒரு புதிய ப்ரீபெய்ட் பிளான்னை இன்று அறிமுகம் செய்துள்ளது. புதிய ரூ.597 ப்ரீபெய்ட் பிளான் 167 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.597 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் சேவையும் அதே நன்மைகள் அளிக்கிறது. எனினும், சில மாற்றங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளானில் உள்ளது. அதே போல் ஜியோ நிறுவனம், சந்தையில் இந்த விலையில் செழிப்படியாகும் தரவு நன்மைகளுடன் கொண்ட ரீசார்ஜ் சேவையை ஜியோ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ரூ.597 வோடாபோன் ரீசார்ஜ் பிளான்\nஇந்த புதிய ரூ.597 வோடாபோன் ரீசார்ஜ் பிளான் நாள் ஒன்றுக்கு 10 ஜிபி 4 ஜி டேட்டா உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக 112 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ரூ.597 பிளான் வருகிறது. அதே நேரத்தில் பியூட்சர் போன் பயனர்களுக்கு மட்டுமே கூடுதலாக 168 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.\nஏர்டெல் இன் ரூ.597 ப்ரீபெய்ட் பிளான்\nஏர்டெல் இன் ரூ.597 ப்ரீபெய்ட் பிளான் நாள் ஒன்றிற்கு 10 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 168 நாட்களுக்கு FUP இல்லாமல் வரம்பற்ற அழைப்பு சேவையை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்குகிறது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே இந்தத் திட்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோவின் ரூ.999 ரீசார்ஜ் திட்டம்\nஏர்டெல் மற்றும் வோடாபோன் திட்டங்கள் ஜியோவின் ரூ.999 ரீசார்ஜ் திட்டத்துடன் மட்டுமே ஒப்பிட முடியும், இந்த பிளானில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் செய்திகளை 90 நாட்களுக்கு வழங்குகிறது. ஆனால் மொத்தம் 60ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது. மேலும், ஜியோ வின் இந்தத் திட்டம் சந்தையில் அனைவருக்கும் கிடைக்கிறது.\nநீங்கள் குறைந்த விலையில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால், அண்மையில் தொடங்கப்பட்ட ரூ.159 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 28 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.\nவோடாபோன் இன் இந்த புதிய ரூ.597 ப்ரீபெய்ட் பிளான்க்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/106350-police-files-case-against-professor-jayaraman-for-his-book.html", "date_download": "2019-04-22T20:26:19Z", "digest": "sha1:JOHQTVVLWDOX2VQW2UOI2BNBEFVP5PS5", "length": 14526, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Police files case against professor Jayaraman for his book | ”நதிநீர் இணைப்பு பற்றி உண்மை சொன்னால் தேசதுரோக வழக்கா...?!\" - கொதிக்கும் சுற்றுச்சூழல் போராளிகள் | Tamil News | Vikatan", "raw_content": "\n”நதிநீர் இணைப்பு பற்றி உண்மை சொன்னால் தேசதுரோக வழக்கா...\" - கொதிக்கும் சுற்றுச்சூழல் போராளிகள்\nநெடுவாசல் போராட்டம், டெல்டா மாவட்ட எண்ணெய்க் குழாய்கள் பதிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கெடுத்தவர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன். கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி முழுவதுமாக வெளியேற வேண்டும் எனப் போராட்டத்தை இவர் முன்னெடுத்தார். அதனால், இவர்மீது 9 வழக்குகள் பதியப்பட்டு, 45 நாள்கள் சிறைவாசம் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்தார்.\nசெயராமன் கடந்த அக்டோபர் 22-ம் தேதி \"நதிகள் இணைப்புத்திட்டம் – ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா\" எனும் தலைப்பில் புத்தகம் வெளியிட்டார். அப்போது நடந்த கருத்தரங்கிலும் பேசினார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற \"காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும்\" கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதன்பின்னர் அக்டோபர் 30-ம் தேதி புத்தக வெளியீட்டுக் கருத்தரங்கில் பேசியதால் மயிலாடுதுறை போலீஸார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றிய விரிவான விளக்கத்தையும், வழக்கின் விவரத்தையும் பற்றி சமூக ஆர்வலர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.\nதேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளதை ஏற்க முடியாது.செயராமன்மீது தேசத் துரோக வழக்கில் 153 - B -யின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதம், இனம், மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட\nஒரு சமூகத்தவரை நாட்டின் குடியுரிமை அற்றவர் என எழுதினாலோ அல்லது பேசினாலோ இந்த வழக்குப் பாயும். பேராசிரியர் செயராமன் எழுதியுள்ள புத்தகத்தில் ஒரு திட்டத்தை மட்டுமே விமர்சித்து கருத்துகளை முன்வைத்துள்ளார். அதன் பின்னர் கருத்தரங்கிலும் நதிநீர் இணைப்புத் திட்டத்தைப் பற்றி பேசினார். அதற்கும் வழக்குப் பிரிவிற்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு திட்டத்தை விமர்சிக்க அல்லது தனது கருத்துகளைத் தெரிவிக்க இந்த நாட்டில் இடம் இல்லை என்பதையே இவ்வழக்கு காட்டுகிறது. இவ்வாறு மத்திய அரசு கருத்துரிமையை பறிக்கு���் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு எதிராகப் பேசுவதையோ அல்லது எழுதுவதையோ குற்றச் செயலாகப் பாவிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான போராகத்தான் பார்க்கிறோம். இதைப்போன்ற செயல்களால் மக்களுக்காகப் போராடும் அமைப்புகளை அல்லது தனி நபர்களை முடக்கிவிடச் செய்யமுடியும் என்று அரசு நினைக்கிறது. தமிழக அரசு முன்வந்து இவ்வழக்கை திரும்பப் பெறவில்லை என்றால் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்\" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன்.\nஇதுபற்றி பேராசிரியர் செயராமனிடம் பேசினோம். \"சமூகம் அல்லது இனம் என எதையுமே விமர்சிக்கக் கூடிய கருத்துகள் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. இதையெல்லாம் விமர்சித்தால் மட்டுமே 153-B பிரிவின் கீழ் வழக்குப் பதிய முடியும். அரசு சமூகப் போராளிகள்மீது எப்படி வேண்டுமானாலும் வழக்கு பதியலாம் என்பதையே இது காட்டுகிறது. ஒரு திட்டத்தை விமர்சிப்பது எப்படி\nதேசத்துரோக வழக்கின் கீழ் வரும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விமர்சிப்பது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதுதான் அரசுக்குப் பிடிக்கவில்லை. அரசு விரும்புவதை மட்டும்தான் எழுத வேண்டும், அரசுக்கு எதிராக எழுதினால் குற்றம் என்றால், இது எப்படி உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விமர்சிப்பது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதுதான் அரசுக்குப் பிடிக்கவில்லை. அரசு விரும்புவதை மட்டும்தான் எழுத வேண்டும், அரசுக்கு எதிராக எழுதினால் குற்றம் என்றால், இது எப்படி உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும் இதை நாங்கள் சட்டப்படி எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறோம். கடந்த ஜூன் 2 -ம் தேதி எங்களை கைது செய்த காவல்துறை திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. சிறையில் இருக்கும்போது எழுதப்பட்ட புத்தகம்தான் \"நதிகள் இணைப்புத்திட்டம் – ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா\". இதில் நதிநீரை கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து மக்களும், விவசாயிகளும் பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கும். ஒரு மாநில மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான நதிகளை கார்ப்பரேட்களிடம் எப்படி ஒப்படைக்கலாம் என்பது உள்ளிட்��� பல கருத்துகளை முன்வைத்துள்ளேன். இதுதான் மத்திய அரசின் கோபத்திற்குக் காரணம். இது எப்படி தேச விரோதச் செயலாக இருக்கும் என்பது தெரியவில்லை. இவ்வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலையில் இருப்பதால் இவ்வழக்கை துருப்புச் சீட்டாக மத்திய அரசு பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. மீண்டும் சொல்கிறேன் இது கருத்துரிமைக்கு எதிரான போர்\" என்றார்.\nஒரு நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் மட்டும்தான் தேசத்துரோக வழக்குகள் பாய வேண்டும். ஆனால், மத்திய அரசு நினைத்துவிட்டால் யார்மீது வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்யும் என்று நினைப்பது நிஜமாகவே கருத்துரிமைக்கு எதிராக நடக்கும் போராகத்தான் இருக்கும். ஏற்கெனவே முன்னர் பதியப்பட்ட வழக்கின் கீழ்தான் தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது எனச் சொன்னால்கூட தேசத்துரோக வழக்கு பாய்வதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/129458-water-mafia-new-business-in-black-market.html", "date_download": "2019-04-22T20:16:27Z", "digest": "sha1:PSZDASWLASRCU6DX22U647JSMQIC6QAU", "length": 21652, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Water Mafia... New business in black market | தண்ணீர் மாஃபியா... கறுப்புச் சந்தையில் களைகட்டும் புதிய வியாபாரம்! #WaterMafia | Tamil News | Vikatan", "raw_content": "\nதண்ணீர் மாஃபியா... கறுப்புச் சந்தையில் களைகட்டும் புதிய வியாபாரம்\nதண்ணீர்... \"21-ம் நூற்றாண்டின் உலக அரசியலில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைப் புறந்தள்ளி தண்ணீரே மூலமாக விளங்கும்.\"\nஇது பல்வேறு பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட���டுச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்மைதான். உலகின் நன்னீர் இருப்பு குறைந்துகொண்டே வருகிறது. பூமி ஒன்றும் சுரண்டச் சுரண்டச் சுரந்துகொண்டேயிருக்கும் அட்சய பாத்திரமல்ல. எண்ணெய் வளம், எரிவாயு, கனிம வளங்களைப் போலவே தண்ணீர் இருப்பும் குறையக்கூடியது தான். இருந்தும் இத்தனை வருடங்களாகத் தண்ணீர் சுரந்துகொண்டே இருந்ததற்குக் காரணமும் இல்லாமலில்லை. மற்ற வளங்கள் மீண்டும் உடனடியாகப் புதுப்பிக்க முடியாதவை. ஆனால், தண்ணீர் புதுப்பிக்கத் தகுந்தவை. காலநிலை மாற்றங்கள், தொழிற்சாலைகளால் மாசடைதல், குறைவான உற்பத்தியும் அதீதப் பயன்பாடும், நிலத்தடி நீர் தரம் குறைந்து உவர்ப்படைவது போன்றவை தண்ணீர் இருப்பில் பாதியைப் பயனற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தண்ணீர் கிடைப்பதற்கான வழி அனைவருக்கும் எளிமையாக வாய்ப்பதில்லை. நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் கிட்டதட்ட எதற்குமே முறையான தண்ணீர் வழங்கல் திட்டங்கள் இருப்பதில்லை. அதே சமயம், தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அரசாங்கம் விதித்த நீர் பயன்பாட்டு அளவு அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை.\nதண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாகிவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நகராட்சி மற்றும் குடிநீர் வாரியங்கள் தற்போது பயன்படுத்திவரும் தண்ணீர் விநியோகக் குழாய்கள் பல வருடங்கள் பழைமையானவை. இருப்பினும், அதன்மூலம் ஓரளவுக்காவது மக்களுக்குத் தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்திச் செய்துவருகிறது மாநகராட்சி. ஆனால், தண்ணீர் திறந்துவிடப்பட்டு குழாய் வழியாகப் பயணித்து மக்களை வந்துசேரும்போது அதில் பாதி மட்டுமே இருக்கிறது. புது டெல்லிக்கு நகராட்சிக் குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 786.6 மில்லியன் லிட்டர் திறந்துவிடுகிறது. 1.7கோடி பேர் மக்கள்தொகை வாழும் தலைநகரத்திற்கு இவ்வளவு குடிநீர் விநியோகம் முறையாகத் திறந்துவிடப்படுகிறது.\nகங்கை, யமுனை, சட்லஜ். இந்த மூன்று நதிகளிலிருந்து புதுடெல்லிக்கான தண்ணீர் எடுக்கப்படுகிறது. தொழில்மயமாக்கலால் இவை மூன்றுமே மாசடைந்திருந்தாலும், இன்னும் குடிப்பதற்குத் தகுந்த நீராதாரம் இவற்றிலிருந்து கிடைக்கிறது. இந்த மூன்று நதிகளின் மூலம் பாரிஸ், ஜெனீவா போன்ற நகரங்களில் திறந்துவிடும் தனிமனிதருக்கான தண்ணீர் விநியோக அளவை விட அதிகமாகவே திறந்துவிட முடியும். ஆனால், அதில் மக்களைப் போய்ச்சேருவது வெறும் 40% தண்ணீர் மட்டுமே. மீதி 60% தண்ணீர் அதன் குழாய் வழிப்பாதையிலேயே கடத்தப்படுகிறது. திறந்துவிடப்படுவதே குறைவான அளவு, அதிலும் பாதிக்குமேல் திருடப்படுகிறது. இதை யார் செய்வது எதற்காகச் செய்கிறார்கள் உண்மையில் தண்ணீர் திருடப்படுவதாகச் சொல்லமுடியுமா தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே, அதை எடுப்பதை எப்படித் திருட்டு என்று சொல்லமுடியும்\nமேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளைத் தேடுவதற்குமுன் இந்தப் பிரச்னைகளை அதிகமாகச் சந்தித்துவரும் நைஜீரியாவில் தண்ணீர் திருட்டு உருவான வரலாற்றையும், அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பற்றிச் சிறிது அலசிப்பார்ப்போம்.\n19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இங்கிலாந்தின் காலனிப் பகுதியாக இருந்தது நைஜீரியா. 20-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், மலேரியா போன்ற கொடிய நோய்கள் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். நோய்களைச் சமாளிப்பதற்கும், மேன்மேலும் மக்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தடுப்பதற்கும் இங்கிலாந்து ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. செல்வச்செழிப்பு மிக்க ஆரோக்கியமான மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைப்பது. அதாவது பணக்காரர்களை மட்டுமே காப்பாற்றுவது. அப்போதைய அரசாங்கத்தைப் பொறுத்துவரையிலும் அவர்களே மனிதர்கள். அந்த \"மனிதர்கள்\" கூட்டத்தில் நைஜீர்யர்கள் மிகச் சொற்பமே. மொத்த நைஜீரியாவும் சுகாதாரமான வாழிடமின்றி, சுத்தமான குடிநீர், கழிவுநீர் மேலாண்மைத் திட்டம் போன்ற எதுவுமில்லாமல் மிக மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 1960-ம் ஆண்டில் நைஜீரியா சுதந்திரமடைந்தது. இருப்பினும் அவர்களது நீர் மேலாண்மை மற்றும் நீர் விநியோகத் திட்டங்களில் எந்தவித முன்னேற்றமும் இதுவரை தென்படவில்லை. சுதந்திரமடையும்போது, நைஜீரியாவின் லாகோஸில் (Lagos) வெறும் 10% நகரவாசிகளுக்கு மட்டுமே நகராட்சிக் குடிநீர் விநியோக இணைப்புகள் உள்ளன. மற்ற பகுதிகளில் மாசடைந்த சிற்றோடைகள், பங்கிட்டுக் கொள்ளும் குடிநீர்க் குழாய்கள், கிணறுகள் போன்றவற்றால் மட்டுமே நீர் தட்டுபாடு சமாளிக்கப்பட்டது. கழிவுநீர் மேலாண்மை அதைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுவதற்கான செயல்களை செய்வதற்கான முயற்சிகளைக்கூட நைஜீரிய அரசாங்கம் எடுக்கவில்லை.\nசுதந்திரத்திற்குப் பிறகான அரசாங்கம் நீர் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளையும் குறைபாடுகளையும் சரிசெய்யாதது மட்டுமின்றி, மேன்மேலும் மோசமடையவும் வழிவகுத்தது. 20-ம் நூற்றாண்டில் குடிநீர் விநியோக இணைப்புகள் 10%-ஆக இருந்தது 5%-ஆகக் குறைந்துவிட்டது. ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கே முறையான கழிவுநீர் மேலாண்மை வசதிகள் இருக்கின்றன. அதாவது உயர்தர மனிதர்களுக்கும், உயர்தர உணவகங்களுக்கும் மட்டுமே அது செய்துதரப்பட்டுள்ளது. நைஜீரியாவின் 2017-ம் ஆண்டு ஆய்வுப்படி அந்நாட்டின் மக்கள் தொகையில் 69% பேர் சுத்தமான குடிநீர் பெறுவதாகக் கூறியுள்ளது. ஆனால், அதில் 57% பேர் கிராமப்புற மக்கள். நகரவாசிகளில் வெறும் 11% பேர் மட்டுமே அதில் அடக்கம். சுத்தமான குடிநீர் கேள்விக்குறியாகிய சூழலில் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய முளைத்தவர்கள் தான் இந்த தண்ணீர் மாஃபியாக்கள். இவர்கள் மக்களின் நலனுக்காக எதையும் செய்வதில்லை. அரசாங்கக் குழாய்கள், ஆறுகள், ஏரிகள், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட கிணறுகள் மூலமாகச் சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுத்து அவற்றை அதிக விலைக்கு விற்கிறார்கள். தனியார் நீர் விநியோக நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் சிலர் அரசாங்க அனுமதியோடு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து விற்கிறார்கள். அதே சமயம், அவர்களால் அனைவருக்கும் கொடுக்க முடிவதில்லை. காரணம் தண்ணீர்த் திருட்டு. தண்ணீர் இருப்பில் பாதிக்கும் மேல் இவர்கள் திருடிவிடுகிறார்கள். அதையே மக்களிடம் அதிக விலைக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். சட்டவிரோதமாகத் திருடப்படும் தண்ணீரை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசேர்க்கிறார்கள்.\nடாங்கர் லாரிகளைப் பயன்படுத்தி உள்ளூர் ஆட்களை வேலைக்கு அமர்த்தி இதை ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்துச் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்த வாட்டர் மாஃபியாக்கள். அவர்கள் விற்கும் தண்ணீரின் விலை, சந்தை விலையைவிட 8 மடங்கு அதிகம். தண்ணீருக்கான பாதையே இல்லாத பகுதிகளிலும், நீர் முற்றிலும் மாசடைந்த பகுதிகளிலும் வாழும் மக்களைக் குறிவைக்கும் இவர்கள் தண்ணீர் மூலமாகக் கள்ளச்சந்தைப் பொருளாதாரத்தில் மாஃபியாக்களாகக் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தண்ணீருக்காகவே தனது வருமானத்தில் பெரும்பங்கைச் செலவிட வேண்டிய சூழலில் வாழும் மக்களைக் இவர்கள் குறிவைக்கிறார்கள். தண்ணீரைத் திருடவதால், முறையாக விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கும் கூட தேவையான நீர் கிடைப்பதில்லை. மணல் திருட்டு மூலமாக ஆற்று மணல் முழுவதையும் சுரண்டி ஆற்றையே அழித்த நமது நாட்டில் நாளை இவர்களைப் போல் தண்ணீர் மாஃபியாக்களும் பெருமளவில் பெருகி தண்ணீர் வளத்தையும் அழித்துவிட வாய்ப்புகள் அதிகம்.\nஆம், மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் கடந்த பத்து ஆண்டுகளாகவே தண்ணீர்த் திருட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் இன்னும் இதைத் திருட்டு என்று குறிப்பிடக்கூட இல்லை. அவை நாடு முழுவதும் பரவ வெகுகாலம் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையெல்லம் வெற்றிடமே. அதாவது அரசாங்கம் முறையான தண்ணீர் விநியோகத்தைச் செய்யாமல் பெரும்பாலான மக்களைத் தவிக்கவிட வேண்டும். இவர்கள் அந்த வெற்றிடத்தில் தங்கள் மாஃபியாக்களை இட்டு நிரப்பிவிடுவார்கள். அவர்கள் விளிம்புநிலை மக்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்று மட்டுமே.\n மாசடைந்த, கழிவுகள் கலந்த நீரை எடுத்துப் பயன்படுத்திக்கொள். ஆனால், சுத்தமான தண்ணீர் வேண்டுமா\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2017-oct-11/politics/135161-dmdk-leader-vijayakanth-talks-about-rajini-kamal.html", "date_download": "2019-04-22T19:58:11Z", "digest": "sha1:VORQSF5NNUAYUIK4PPDAHZB2O3QAANEH", "length": 23826, "nlines": 511, "source_domain": "www.vikatan.com", "title": "“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!” | DMDK leader Vijayakanth Talks about Rajini and Kamal - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 11 Oct, 2017\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல் - அறிவிப்பு\n``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு\n“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை\nஉலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்\nமிரட்ட வர்றாங்க மெர்சல் இயக்குநர்கள்\nஆமா, இப்ப என்ன பண்றாங்க\nஸ்பைடர் - சினிமா விமர்சனம்\nகோடம்பாக்கம் ஸ்டார்கள் பயோபிக் - கற்பனையில்...\nமூளுமா மூன்றாம் உலகப் போர்\n“இயல் மேடையின் தரம் குறைந்து விட்டது..”\nசில பறவைகளும்... சில கூடுகளும்\n“குறை ஒன்றும் இல்லை சாரு நிவேதிதா\n“என்னுடைய எழுச்சி சாதியின் வீழ்ச்சியாக இருக்கும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல்\nநான் அகதி - பயணம் ஆரம்பம் - 1\nவீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன\nவீரயுக நாயகன் வேள்பாரி - 51\nசாந்தமு லேகா - சிறுகதை\nNH - 79 - ஐந்து கிலோ மீட்டர் - சிறுகதை\nஎப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே\nசிவாஜி கணேசனின் பெருமையை களங்கப்படுத்துகிறார்கள் - மனம் திறக்கிறார் எம்.ஜி.ஆர்\n“அரசியல்வாதிகள் மனதில் புகுந்தால் ஆண்டவனும் அரசியல்வாதியாகி விடுவானே” - வேதனைப்படும் சிவாஜி\n``விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பாக்கறாங்க’’ - அடித்து நொறுக்குகிறார் எம்.ஆர்.ராதா\n“பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்று ஆசை’’ - பெரும் கனவுகண்ட ஜெயலலிதா\n“கொடுமைகளை வேடிக்கையாக்கி விளையாடக் கூடாது” - பதில் சொல்கிறார் ஜெயகாந்தன்\n” - இலக்கியம் பேசும் சுஜாதா\n“எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து வரலாம்” - அரசியல் பேசுகிறார் விஜய்\n“அஜித் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா” - வெற்றி, தோல்விகளைச் சொல்லும் அஜித்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/10/2017)\n“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை\nநா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: கே.ராஜசேகரன்\n“எப்பவுமே வேஷ்டிதான் கட்டுவேன். இப்போ காலில் வேஷ்டி அடிக்கடி தட்டிவிட்டுடுது. அதான் பேன்ட் போட்டுட்டேன். இது நல்லா வசதியா இருக்கு.அப்புறம் என்கிட்ட இந்தந்தக் கேள்விதான் கேட்கணும்னு எதுவுமில்லை. என்ன வேணாலும் கேளுங்க சார். பதில் சொல்ல நான் ரெடி.” விஜயகாந்த்தின் முகத்தில் அவ்வளவு உற்சாகம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகமல் ரஜினி விஜயகாந்த் அரசியல் பேட்டி\nநீங்க ���ப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n``தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n`மன்னித்துவிடுங்கள்... அவர்களைக் கொன்றுவிட்டேன்' - உறவினர்களுக்கு வாட்ஸ் அ\n``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்...\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/97484-daily-horoscope-for-august-1.html", "date_download": "2019-04-22T20:05:09Z", "digest": "sha1:5KVIB5M53NDU57PFEGFYVSDX2JEFPXAM", "length": 26090, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் தினம் திருநாளே! - தினப் பலன் | Daily horoscope for august 1", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:42 (01/08/2017)\nமேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nரிஷபம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமிதுனம்:இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.\nகடகம்: வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nசிம்மம்: : எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nகன்னி: எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். உறவினர்களின் வரவும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கோயில் திருவிழாக்களில��� கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.\nதுலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nவிருச்சிகம்: சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.\nதனுசு: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nமகரம்: இன்று உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.\nகும்பம்: உற்சாகமான நாள். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nமீனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.\nகரூரில் வைரலாகும் ‘காக்கா முட்டை’ பீட்சா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/134497-india-take-crucial-168run-first-innings-lead-over-england-in-3rd-test.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T19:57:34Z", "digest": "sha1:LQWKQAHN3JWXX6PFNCXSVM5YPIZO32PL", "length": 19394, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "பாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை! - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd | India take crucial 168-run first innings lead over England in 3rd test", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:06 (19/08/2018)\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nநாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கிய இந்திய அணி, 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 29 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே மற்றொரு தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் 20 ரன்களில் வெளியேறினார்.\nஇந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். கேப்டன் ஜோரூட் 16 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 10, பேரிஸ்டவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்து அசத்திய கிறிஸ் வோக்ஸ், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய பாண்டியா, டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.\nகடைசி விக்கெட்டுக்கு ஆண்டர்சனுடன் ஜோடி சேர்ந்து ஜோஸ் பட்லர் சிறிதுநேரம் அதிரடி காட்ட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 150ஐக் கடந்தது. 38.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி, 168 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, பும்ரா ��கியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 5 கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், அறிமுகப் போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்தார்.\n`ஒரு கிலோ மிளகாய் விலை ரூ.400’ - கேரள மக்களை மிரட்டும் காய்கறி விலையேற்றம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106450-precautions-during-rainy-season-electricity-board.html", "date_download": "2019-04-22T20:29:41Z", "digest": "sha1:L7N3CVJ4ZFI3LLT2LPID55OSWUZNNUGP", "length": 23386, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "மழைக்காலங்களில் மின் விபத்தை தவிர்க்க... சில குறிப்புகள்! | \"Precautions during Rainy season\" - Electricity board", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எ��ுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:26 (01/11/2017)\nமழைக்காலங்களில் மின் விபத்தை தவிர்க்க... சில குறிப்புகள்\nதமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் மிதமான மழை பெய்துவருகிறது. இதனால் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் மக்கள் பாதிக்காதவண்ணம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காகப் பேரிடர் மீட்புப் பணியினரை உருவாக்கித் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக மின்சார வாரியம் மின் விபத்துகளைத் தடுக்க ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோ பெண் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், மழைக்காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பது பற்றிய விழிப்புஉணர்வு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக அந்த ஆடியோவில் உள்ள தகவல்கள்:\n* “மின்சாரப் பாதைக்கு அருகில் இருக்கும் மரங்களையோ, கிளைகளையோ வெட்டும்போது, அருகில் இருக்கும் மின்வாரியத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும். அந்தப் பாதையில் மின் தடை செய்தபின்தான் மரங்களை வெட்ட வேண்டும்.\n* மழைக்காலங்களில் மின்சாரப் பெட்டிகள், மின் கம்பிகள், மின் இழுவை கம்பிகளுக்கு அருகில் செல்லக் கூடாது.\n* இடி, மின்னலின்போது டி.வி., மிக்ஸி மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது. அந்த நேரத்தில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மரங்கள் போன்ற இடங்களைத் தேர்வு செய்யாமல், தாழ்வான பகுதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.\n* தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் நிற்பதையோ, நடப்பதையோ தவிர்க்க வேண்டும்.\n* வீட்டில் மின் அதிர்ச்சி எதுவும் ஏற்பட்டால், உடனே ரப்பர் காலணிகளை அணிந்து மின் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அதேபோல், மின் கம்பங்கள் அறுந்துகிடந்தால், அவற்றை மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். இதுகுறித்து உடனே அருகில் இருக்கும் மின் வாரியத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.\n* மின் கம்பங்களிலோ, மின் இழுவை கம்பிகளிலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது.\n* மின் கம்பங்களைப் பந்தல் அமைக்கும் நிலைக்கோ, வேறு எதற்காகவாவது பயன்படுத்துவதோ அல்லது விளம்பரப் பலகைகளை அதில் பொருத்தவோ கூடாது.\n* கட்டடங்களுக்கும், மின் பாதைக்கும் இடையில் போதிய இ���ைவேளி இருக்குமாறு கட்டடங்களை அமைக்க வேண்டும். ஐந்து கிலோ வாட்ஸ்க்கு அதிகமான மின் இணைப்புப் பெறும்போது, எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் பொருத்தப்பட வேண்டும்.\n* திறந்த நிலையில் கதவு, ஜன்னல்கள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n* வயல் நிலங்களில் மின்சார வேலிகள் அமைக்கக் கூடாது.\n* கால்நடைகளை மின்கம்பங்களிலோ, அதன் கம்பிகளிலோ கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.\n* கனரக வாகனங்களை மின் மாற்றிகள், மின் கம்பங்கள் அருகில் நிறுத்திப் பொருள்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச்செல்வதையும் தவிர்க்க வேண்டும்.\n* கைகள் ஈரமாக இருக்கும்போது சுவிட்ச்களைப் போட வேண்டாம்.\n* மின்சாரத்தால் ஏற்படும் தீயைத் தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்ய வேண்டாம்.\n* தன்னிச்சையாக மின் கம்பங்களிலோ, டிரான்ஸ்ஃபாமர்களிலோ தானாக மக்கள் ஏறி வேலை செய்யக் கூடாது''.\nதமிழக மின்வாரியத் துறை, மக்கள் தங்களை மின் விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புஉணர்வு தகவல்களைக் கொடுத்துள்ளது. இதைவைத்து மழைக்காலங்களில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nஉத்தரப்பிரதேசம், குஜராத்தில் குழந்தைகளின் தொடர் பலிக்கு என்ன காரணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவி���் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vikatan-survey/114660-people-opinion-about-neet-exams-vikatansurveyresult.html", "date_download": "2019-04-22T20:12:08Z", "digest": "sha1:MPZIUY5JO4GOTWQSRATEW2LCZAVVQOEG", "length": 19330, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "\"நீட்டால் இன்னொரு அனிதா இறக்காமல் இருந்தால் போதும்\" - மக்கள் கருத்து! #VikatanSurveyResult | People opinion about NEET exams #VikatanSurveyResult", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:35 (27/01/2018)\n\"நீட்டால் இன்னொரு அனிதா இறக்காமல் இருந்தால் போதும்\" - மக்கள் கருத்து\n'நீட் தேர்வு' என்ற ஒற்றை வார்த்தை கடந்த ஓர் ஆண்டாகவே தமிழ்நாட்டை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதற்கான போராட்டத்தின் ஒருபகுதியாக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு மக்கள் அளித்த பதில்களும் கீழே...\n4) நீட் தேர்வு குறித்து உங்கள் கருத்தை ஓரிரு வார்த்தைகளில் குறிப்பிடவும்...\n*குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படவேண்டும்\n*தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்\n*மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வ�� அவசியம் தான், ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படிதான் நடத்த வேண்டும் என்று அவசியமில்லை.\n*பணம்தான் ஒருவரின் கல்வியை நிர்ணயிக்கிறது.\n*இன்னொரு அனிதா இறக்காமல் இருந்தால் போதும்\n*மாநில வாரியான பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் உருவாக்கப்பட வேண்டும்\nதேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.\nகுடித்தனம் NO... 'குடி'த்தனம் OK. இதுதான் தற்போதைய தமிழக அரசியல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக்கும் பத்திரிகையாளர்\nமுழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது\nசூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை\nராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு\nநள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்- பிரமித்த ஊர் மக்கள்\n`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துப\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர\n`சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்; கதறிய போலீஸ் அதிகாரி' - இலங்கை சோகத்தை விவரிக\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையை��் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2015/01/blog-post_22.html", "date_download": "2019-04-22T20:22:28Z", "digest": "sha1:IW3M7GT2GD7EZAOSFSFTM4TM4K765MZJ", "length": 7139, "nlines": 149, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: பொங்கல் திருநாளே பொங்கு!", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nசங்கத் தமிழ்மணக்கச் சந்தக் கவியினிக்கப்\nதிங்கள் தரும்நலமாய்த் தென்றல் கமழ்மணமாய்ப்\nதங்க மனமேந்தித் தந்த வளமேந்திப்\nமங்கை அணியழகாய் மாலை மதியழகாய்ப்\nசெய்யும் தொழிலையே தெய்வமென எண்ணிடுக\nவங்கக் கடல்புதுவை வாழும் புலமையெனப்\nசெங்கதிர் முற்றிச் செழித்துள்ள பொன்னிலமாய்ப்\nமங்கலம் நல்கும் மலர்த்தமிழ் வாய்மறையைப்\nதொங்கும் மனக்குரங்கைத் தங்கும் வழிகாட்டிப்\nகடமையும் கண்ணியமும் நற்கட்டுப் பாடும்\nதங்கி மகிழ்விருக்கத் தாள இசையொலிக்கப்\nஎங்கும் இனிமையுற ஏற்ற நெறிகளைப்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803058.html", "date_download": "2019-04-22T20:39:04Z", "digest": "sha1:F2JO43PDBB3NZ2PDHOFKNXH7VY76OYAW", "length": 15249, "nlines": 140, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - நலத்திட்டங்களைப்பெற ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்���ு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nநலத்திட்டங்களைப்பெற ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 28, 2018, 22:55 [IST]\nபுதுதில்லி: அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்காக ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். இதன்படி ஆதார் எண்ணை அரசுத் திட்டங்களின் ஆவணங்களுடன் இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு இன்று இதனை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.\nஅதே போல் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்), ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி, ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புவரும் வரை ஆதார் எண்ணை வங்கி, மொபைல் எண், பான் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் மார்ச் 13ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\n��ிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/category/cinema/", "date_download": "2019-04-22T21:06:26Z", "digest": "sha1:CI4RCEIG5MEFRJCWQM6OROUYIGA5CFRS", "length": 8171, "nlines": 153, "source_domain": "www.cineicons.com", "title": "Cinema – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nவேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இவர்களுடன் ராதிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள…\nசினிமாவில் சம்பாதித்த பணத்தை சமூக சேவைக்கு பயன்படுத்தும் பல சினிமா பிரபலங்களில் சமந்தாவும் ஒருவர். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை…\nஇந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் முதல் பட அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உயர்ந்த மனிதன்’ என்ற…\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nஇந்து கடவுள்களை அவமதித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரபட்டுள்ளது. இது தொடர்பாக வக்கீல் கிரண் என்பவர் தாக்கல்…\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர்…\nவிஜய்க்கு கிடைக்காத வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன்\nமூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படம் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன்…\nரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றிய விஷால்\nவிஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை…\nஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால்\nஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தனி ஒருவன் படம் இன்றுடன் மூன்றாம் ஆண்டை…\nபல நடிகர்கள் அஜித் காலைக் கழுவி வணங்க வேண்டும் – நடிகை ஆதங்கம்\nநடிகர் அஜீத் நல்ல நடிகர் என்பதை தாண்டி, மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு உதாரணமாக, தமிழ்…\nவிவசாயிகள் கடனை செலுத்திய அமிதாப்பச்சன்\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத ஏழை விவசாயிகள் பெயர் பட்டியலை வங்கிகளிடம் இருந்து பெற்று…\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_12_11_archive.html", "date_download": "2019-04-22T20:41:44Z", "digest": "sha1:3FSAVOLKICDWOWONHMK7XHRKKVUDHO7T", "length": 46507, "nlines": 738, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-12-11", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nRTI Letter- தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்- உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும்,தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை\nதொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ஆசிரியர்கள்\nஇந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப்\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவ��லைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு\n10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு-2016-17 கால அட்டவணை\nமார்ச் 2ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு முடிகிறது.\nநவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு: மத்திய அரசு\nPRESS RELEASE COPY 153-DT-15.12.2016-தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் 125% to 132% முதலமைச்சர் அறிவிப்பு\nதொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்', பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு.\nபணிப்பதிவேடு (SR) சரிபார்த்தல் படிவம்.\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nசிவகங்கை, சிவகங்கைமாவட்டத்தில்தேர்வுநேரத்தில்உதவிபெறும்பள்ளிகளில் உபரிஆசிரியர்களை பணிநிரவல்செய்வதற்குஎதிர்ப்புகிளம்பியுள்ளது.\nNMMS பதிவு செய்யும் கடைசிநாள் நீட்டிப்பு\nNMMS பதிவு செய்யும் கடைசிநாள் 14/12/2016 லிருந்து 17/12/2016 சனிக்கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.\nமாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.இதன் மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதா வழி செய்கிறது.\nபள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபுதுடெல்லிநோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மையங்கள் அமைக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கை தலைமை நீதிபதி\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு\n2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப்\nபடிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.\nRTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.\nதமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குமாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் அரசாணை இல்லையென நிதித் துறை பதில்வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வரு\nSLAS Test என்றால் என்ன\nSLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்\nகல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிராகரிப்பு \nஅகஇ - SLAS DEC 2016 - தேர்வின் போது கடைபிடிக்க வேண்டியவைகள் மற்றும் கள ஆய்வாளர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு\nபாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு\nமாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம்நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.\nகற்றல் அடைவு தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nFLASH NEWS : SLAS DEC - 2016 : மாவட்ட வாரியாக SLAS நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்\nசிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை இல்லை - ஈடாக ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கொடுத்தால் போதும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017\n08.1.2017 ஞாயிறு –வைகுண்ட ஏகாதேசி\n09.01.2017-திங்கள்-கர்வீன் முகைதீன் அப்துல் காதர்\nCPS திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்று அலைகழிக்கப்பட்ட ஆசிரியரின் கடிதமும் மற்றும் தஞ்சை மாவட்ட CEO அவர்களின் விசாரணை கடிதமும் -\nதமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.\n4)பி. முனுசுவாமி நாயுடு 27.10.1930 -4.11.1932\n5) ராமகிருஷ்ண ரங்காராவ் 5.11.1932 -04.04.1936\n7) ராமகிருஷ்ண ரங்காராவ் 24.08.1936 -1.04.1937\n8) கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு 1.04.1937 -14.07.1937\n11) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 23.03.1947- 6.04. 1949\n12) பூ.ச.குமாரசுவாமி ராஜா 6.4.1949\nரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாமல் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த சேவைகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜியோவை எதிர்கொள்ள போட்டி நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருவதால் ஜியோவும் தனது இலவச சேவைக்கான வேலிடிட்டியை நீட்டிக்கலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nவர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\nவர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (12.12.2016) விடுமுறை அறிவிப்பு.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nRTI Letter- தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க...\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டா...\nதொடக்கக��� கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ...\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\n10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு-2016-17 கால அ...\nநவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு: ...\nதொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'\nபணிப்பதிவேடு (SR) சரிபார்த்தல் படிவம்.\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nNMMS பதிவு செய்யும் கடைசிநாள் நீட்டிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்த...\nபள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை த...\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி...\nRTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மா...\nகல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிர...\nஅகஇ - SLAS DEC 2016 - தேர்வின் போது கடைபிடிக்க வேண...\nபாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்...\nகற்றல் அடைவு தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nசிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவ...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 201...\nCPS திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்று அலைக...\nதமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல்...\nரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாம...\nவர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடும...\nதமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு - அமைச்ச...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை ��திகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_12_10_archive.html", "date_download": "2019-04-22T20:52:07Z", "digest": "sha1:KBCCGWPUTMJQI7GPZFI6O3H36AMDJUTO", "length": 54750, "nlines": 803, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-12-10", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு\nசென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான,\nதேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.\nபள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.\nஆசிரியர் பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கானஇட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும்--தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு\nNEWS - PUBLIC EXAM TIME TABLE12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ல் துவக்கம் : கால அட்டவணை வெளியீடு\nகுரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு; தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசம்- டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nRTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் ஏற்கனவே 1000 பெற்றவர்கள் அனைவருக்கும் ரூ-2500 பெற தகுதி\nTRB Exam - தகுதியற்ற 300 பேருக்கு போலி மதிப்பெண் வழங்கியது அம்பலம். தேர்வை ரத்து செய்ய கோரிக்கை.\nஅரசு பள்ளிகளில் பதிவேடுகள் பராமரிப்பு காரணமாக மாணவர்களின் கற்பித்தல் திறன் பாதிப்பு.மன உளைச்சலில் ஆசிரியர்கள்\n2017-ஊதிய மாற்றம்- ஊதிய நிர்ணயம் மற்றும் விதிகள் சில விளக்கங்கள்\nசத்துணவை சரிபார்க்க 01-06-17 லிருந்து மாணவரகளின் வருகை சுருக்க பதிவேட்டின் நகலினை BDO அலுவலகத்திற்கு த ஆசிரியர்கள் அனுப்பினைக்கவும்.\n53 வயதைக்கடந்தபின் நேரடி நியமனம் மூலம் இளநிலை மற்றும் தட்டச்சராக பணிஅமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு\nஇன்று (15.12.17) முதல்வரைச் சந்திக்கிறது JACTTO-GEO\nஇன்று (15.12.17) ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக,\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி.திரு.K.பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து,\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத்\nஇடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் ஊதிய முரண் சரிசெய்யாது நடைமுறைப்படுத்தியுள்ள ஊதியக்குழுவைத் திருத்தி அமைக்க வேண்டும்.\nபணியிடை நீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் சேர அனுமதித்தல் மற்றும் ஆணையை ரத்து செய்தல்\nமாணவர்களே இல்லாமல், சம்பளம் மட்டும் பெறும் ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6,600 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 1,800 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அரசின் நிதியுதவி பெறும், தனியார் பள்ளிகளாக செயல்படுகின்றன.\nஇந்த பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசின் திட்டங்களின் படி, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரசின் இலவச திட்டங்களின்படி, புத்தகம், சைக்கிள், 'லேப் - டாப்' போன்றவை வழங்கப்படுகின்றன. அதேபோல், ஆசிரியர்களுக்கும், அரசால் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.ஆனால், அரசு உதவி பெறும் பல பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், போலி மாணவர்களை கணக்கு காட்டி, திட்ட பலன்களை பெறுவதாக, புகார் எழுந்தது. இது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி, முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர் எண்ணிக்கை அதிகம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nபிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை.என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட தடை ஆணையாகும்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு.\nEMIS வலைதளத்தில் மாணவர் விவரங்களுடன் ஆதார் எண் பதிவும் தெரியும் வகையில் மாற்றம் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டது தெர்ந்ததே.அவ்வாறே இன்றைய தினம் ஆதார் விவரம்வ லைதளத்தில் மானவன் விவரங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் pdf , பிரிண்ட் காபியிலும் வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாநில எமிஸ் டீம் மற்றும் SSA மாநில திட்ட இயக்குனருக்கு நன்றிகள்.\nடூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nபொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வழக்கமாக வைத்துள்ளோம்.\nஅதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன்வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.\nEMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு.\n7th Pay Commission - - GPF / TPF - மாதாந்திர சந்தா 12% குறைந்தபட்சம் பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது\nEMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு\nகீழ்க்காணும் நாட்களில் மட்டும் சார்ந்த மாவட்டங்கள் EMIS தளத்தைப்\n*☀திங்கள், புதன் & வெள்ளி :*\nசெவ்வாய், வியாழன் & சனி\nG.0 NO : 751 | 350 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குதல் திருத்தப்பட்ட அரசாணை\nG.O.No.362 Dt: December 11, 2017 வருங்கால வைப்பு நிதி – ஊதிய திருத்தம் - திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது\nஇதுவரை EMIS ANDROID APPLICATION வெளிவரவில்லை எனபது மட்டும் உண்மை ....\nஇதன் சிறப்பு அம்சங்கள் ..\nஆசிரியர்கள் கையாள்வதற்கு எளிமையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது...\nஇந்த செயலி மூலம் மாணவர்கள் சார்ந்த விவரங்கள் சரிசெய்து கொள்ளலாம்...\nபுகைப்படங்கள் பதிவேற்றும் போது மாணவர்கள் புகைப்படத்தினை சேமித்து பிறகு அனைத்தும் UPLOAD ஆகும் படி இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்...\nஇதுவரை இந்த OFFICIAL APPLICATION இன்னும் வெளியாகவில்லை ...\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவப்பயிற்சி DEE உத்திரவு\nML - ஓராண்டிற்கு குறைவான பணி - மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - இயக்குனர் விளக்க ஆணை\nDEE PROCEEDINGS-அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு 31.12.1017 க்குள் ஆதார் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு\nDSE- 01.01.2017 நிலவரப்படி உயர் நிலைப்பள்ளி த.ஆ பதவிக்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரிப்பு- இயக்குனர் செயல்முறைகள்\n01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி வாய்ந்த AEEO பட்டியல் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர்உத்திரவு\n01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி வாய்ந்த AEEO பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்திரவு\nமெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி வார்த்தைகள்\nஅரசாணை 220-நாள்-27.10.2017- பள்ளிக்கல்வி -இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் 09.12.1993 க்கு முன்னர் எம்.எட் .,உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு -மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்\nஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக உள்ளனர் - The New Indian Express-trichy Edition\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி\nநவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nவிதித்து உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளி்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு இடம் ஒதுக்குவதுடன், தடையில்லா சான்றும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.\nEMIS NEWS:தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை\nதற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.போட்டோ அப்லோடு வசதி அன்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே செய்யமுடியும்.அங்கீகரிக்கப்பட்ட android application புதன் கிழமை வெளிவரும்.ID card சம்மந்தமான பதிவுகள் அனைத்தும் ஆன்ராய்டு அப்ளிகேஷன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.தற்போது ஆதார் எண் ஏற்கனவே ஏற்றப்பட்டதில் பல விடுபட்டு உள்ளன.எனவே அனைத்தையும் சரிபார்க்கவும்.நம் பள்ளியை விட்டுசென்றவர்களை Transfer செய்யவும்.நம்பள்ளிக்கு வந்தவர்களை search student ல் ஆதார் எண், பிறந்த தேதி அடிப்படையில் தேடி ( நேரடி சேர்க்கையாயினும்) அம்மாணவன் admit வசதி இருப்பின் அப்படியே சேர்க்கவும்\nஜாக்டோ -ஜியோ கிராப்பிலிருந்து அரசு பணியாளர் சங்கம் விலகல், மாநில தலைவர் அறிவிப்பு\nFlash News :TRB - நவ 7ம் தேதி வெளியிடப்பட்ட விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து\nகல்வி நிறுவனங்களில் கல்வி சாராத பிற நிகழ்ச்சிகளுக்கு ஐ கோர்ட் தடை\nஅரசு மேல் நிலைப்பள்ளி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகள் (+1,+2)தவிர கீழ் நிலை வகுப்புகளுக்கு( 9,மற்றும்10ஆம் வகுப்புகள்)பாடங்கள் கற்பிக்க கல்வித்துறையில் உள்ள விதிகளின்படி இடமுண்டாதகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு\nஆசிரியர் பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கானஇட ஒதுக்க...\nகுரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தே...\nRTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள...\nTRB Exam - தகுதியற்ற 300 பேருக்கு போலி மதிப்பெண் வ...\nஅரசு பள்ளிகளில் பதிவேடுகள் பராமரிப்பு காரணமாக மாணவ...\n2017-ஊதிய மாற்றம்- ஊதிய நிர்ணயம் மற்றும் விதி...\nசத்துணவை சரிபார்க்க 01-06-17 லிருந்து மாணவரகளின் ...\n53 வயதைக்கடந்தபின் நேரடி நியமனம் மூலம் இளநிலை மற்ற...\nஇன்று (15.12.17) முதல்வரைச் சந்திக்கிறது JACTTO-G...\nபிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக...\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு...\nடூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nEMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள்...\nEMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள்...\nG.0 NO : 751 | 350 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்ட...\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவப்ப...\nML - ஓராண்டிற்கு குறைவான பணி - மகப்பேறு விடுப்பு அ...\nDEE PROCEEDINGS-அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் ம...\nDSE- 01.01.2017 நிலவரப்படி உயர் நிலைப்பள்ளி த.ஆ பத...\n01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி...\n01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி...\nமெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்ச...\nஅரசாணை 220-நாள்-27.10.2017- பள்ளிக்கல்வி -இடைநிலை ...\nஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ர...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி\nநவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தட...\nEMIS NEWS:தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ள...\nஜாக்டோ -ஜியோ கிராப்பிலிருந்து அரசு பணியாளர் சங்கம்...\nFlash News :TRB - நவ 7ம் தேதி வெளியிடப்பட்ட விரிவு...\nகல்வி நிறுவனங்களில் கல்வி சாராத பிற நிகழ்ச்சிகளுக்...\nஅரசு மேல் நிலைப்பள்ளி பள்ளிகளில் பணிபுரியும் முதுந...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885173/amp", "date_download": "2019-04-22T20:04:32Z", "digest": "sha1:57GDUMYLDS6ZYWMKVCFEF4W46TXMTMX4", "length": 10141, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "விழுப்புரத்தில் நடக்கவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு திரளாக சென்று ��ங்கேற்பு குடந்தை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு | Dinakaran", "raw_content": "\nவிழுப்புரத்தில் நடக்கவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு திரளாக சென்று பங்கேற்பு குடந்தை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு\nகும்பகோணம், செப்.12: விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு திரளாக சென்று கலந்து கொள்வது என தாராசுரத்தில் நடந்த குடந்தை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம் திமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் தாராசுரத்தில் ஒன்றிய அவைத்தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளா் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கழக தலைவராக மு.க.ஸ்டாலினை ஏகமனதாக தோ்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவிப்பது. நாளை (13ம் தேதி) மறைந்த முன்னாள் அமைச்சா் கோ.சி.மணி பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது, 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது, விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக சென்று கலந்து கொள்வது, 18ம் தேதி மாவட்ட செயலாளா் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில் ஒன்றிய துணைச்செயலாளா–்கள் செல்வராஜ், பாஸ்கா், முத்துசெல்வன், ரேவதி, பேரூர் கழக செயலாளா–்கள் சாகுல் ஹமீது, பாலசுப்ரமணியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் செந்தில் குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கண்ணகி, ஒன்றிய பிரதிநிதிகள் ஸ்ரீகண்டன், அசோகன், ராஜசேகா் மற்றும் ஊராட்சி கழக செயலாளா–்கள், ஒன்றிய சார்பு அணி அமைப்பாளா–்கள் கலந்து கொண்டனா்.\nபட்டுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன், பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nகாவிரி டெல்டாவை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nமாநகராட்சி குப்பை கிடங்கில் தீ புகைமண்டலமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி\nவாலிபரின் குடும்பத்தினரை தாக்கிய தந்தை மகன் கைது\nபாமக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு மனு\nஉத்தாணி ஆதிதிராவிடர் தெருவில் குழாய்களில் கலங்கலாக வரும் குடிநீர் பொதுமக்கள் அவதி\nகும்பகோணம் அருகே பைக்கை நகர்த்தி வைத்ததால் தகராறு இருதரப்பினர் மோதலில் 6 பேர் காயம்\nநிபந்தனையின்றி நிரந்தர பணி வழங்ககோரி முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் முடிவு\nதஞ்சை வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீரின்றி தவிக்கும் புகைப்படத்தை அனுப்பிய போலீசாரின் செல்போன் பறிமுதல்\nஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள திருப்பாலத்துறை வாய்க்கால் தூர்ந்து வரும் அவலம்\nதஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து வழிந்தோடும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் மக்கள்\nதஞ்சை திருஇருதய பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு\nபேராவூரணி அரசு பள்ளி 99.8 % தேர்ச்சி\nதிருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் மழை வேண்டி குளத்தில் இறங்கி வழிபாடு\nகஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை படகுகள் இன்றி வெறிச்சோடிய மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்\nதஞ்சை சட்டமன்ற தொகுதியில் வழங்கிய அடையாள சீட்டில் வாக்குப்பதிவு நேரத்தில் குளறுபடி வாக்காளர்கள் குழப்பம்\n100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nதஞ்சை சட்டசபை தொகுதி வாக்குச்சாவடிகளில்அடிப்படை வசதிகள் ஆய்வு\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/", "date_download": "2019-04-22T20:47:39Z", "digest": "sha1:3VHRIVC4LWVB5YQJRTUBSAVUC4ZYMYQZ", "length": 31718, "nlines": 218, "source_domain": "chittarkottai.com", "title": "2011 March « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற��றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,970 முறை படிக்கப்பட்டுள்ளது\nநிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:\nவெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும். எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,558 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெயர்: வட்டி புனைப்பெயர்: இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி உடன்பிறந்தோர்: ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டிகள், கந்துவட்டி,மீட்டர்வட்டி, இன்சூரன்ஸ்,லோன், பைனான்ஸ் நண்பர்கள்: பணக்காரர்கள்,சேட்டுகள், வட்டிக்காகக் கடன் கொடுப்போர், லாவாதேவிக்காரர்கள் எதிரி: தர்மம்,ஸகாத் தொழில்: பொருட்களைச்சுரண்டுதல் உபதொழில்: உயிரைப்பரித்தல்,நஷ்டஈடாக கற்பை சூறையாடுதல் சுற்றுலாத்தலம்: பேங்க், நகைக்கடை,அடகுக்கடை அலர்ஜி: வட்டியில்லாக்கடன் விரும்புவது: உயிர்,சொத்து விரும்பாதது: தனக்கெதிரான பிரச்சாரம் எதிர்காலத்திட்டம்: கோடிக்கணக்கான பணம்சேர்ப்பது, பொருள்சேர்ப்பது சாதனை: உலக வங்கியில் கடன் வாங்கியதில் இந்த��யாவிற்கு முதலாவது இடம் பரிசு: . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,546 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 20ம் தேதி ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நாள், அதாவது, எலும்புகள் நொறுங்கும் நோயை தடுக்க விழிப்புணர்வூட்டும் நாள்.\nஆஸ்டியோபோரோசிஸ் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மை அதிர வைக்கும்.\nஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே.\n35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலைதூக்க ஆரம்பிக்கும். ஆனால் எல்லாருக்கும் வராது. மிக மோசமான நிலையில் தான் வரும். ஒரு நாளைக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,196 முறை படிக்கப்பட்டுள்ளது\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 11\nமன்னனை இழந்த சோகம் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லை. நடைப்பிணம் போல் களையிழந்து கிடந்த இயல்பு வாழ்கை மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது.\nவிஜயனின் மனைவி மக்கள் தலை நகருக்குச் சென்று விட்டார்கள். கோட்டை பராமரிப்பின்றி வெறிச்சோடிக் கிடந்தது.\nஅதன் அருகே யாரும் போகவில்லை. போனால் பழைய நினைவு வரும் என்பதால்.\nகால கட்டத்தில் பழைய சம்பவங்களும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,981 முறை படிக்கப்பட்டுள்ளது\nவேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள் சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.\nஉலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. 2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,265 முறை படிக்கப்பட்டுள்ளது\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஎந்த விழாக்களானாலும் பார்ட்டியானாலும் சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர் பானங்கள் இடம் பெறாமல் இருப்பதில்லை. இந���த வண்ன திரவங்களால் உடலுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக அவற்றுள் அடங்கியுள்ள நச்சுப் பொருட்கள் உடலுக்கு கேடு செய்கின்றன என்ற விழிப்புணர்வாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.\nபற்கள் பாதிப்பு அடைகின்றன: பொதுவாக எல்லா குளிர் பானங்களும் அமிலச்சுவையுடன் இருக்கின்றன.இதில் கலந்துள்ள அமிலங்கள் பற்களின் எனாமலைப் பதம் பார்த்து கரைத்து விடுகின்றன.மேலும் அதிலுள்ள சர்க்கரை சத்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,764 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆழ் நில ஆய்வு, டிஜிட்டல் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,410 முறை படிக்கப்பட்டுள்ளது\nதினமலர், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும் “வழிகாட்டி’ நிகழ்ச்சி, இன்று நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளாக கல்விச்சேவையில் ஈடுபட்டு வரும் தினமலர், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என ஆலோசனை வழங்குவதற்காக, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்று, தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய நிலை, மீடியா துறையில் பெருகிவரும் பணிவாய்ப்புகள், வளமான வேலைவாய்ப்பு தரும் பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் படிப்புகள், கல்லூரியில் வெற்றியாளராக இருங்கள், 60 . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,043 முறை படிக்கப்பட்டுள்ளது\nஏப்ரலில் டாப்சிலிப்பை ரசிக்க “பேக்���ேஜ் டூர்’\nஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறை சார்பாக புதிய “பேக்கேஜ் டூர்’ திட்டம்\nவரும் ஏப்ரல் முதல் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக பகுதியிலுள்ள டாப்சிலிப் பகுதியில் புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, பல்வேறு விதமான குரங்குகள் என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து தங்கி வனவிலங்குகளை ரசிப்பர். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,277 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெளவால் உண்மையிலேயே பல்வேறு அதிசயிக்கத்தக்க இயல்குகளைக்கொண்டுள்ள ஒரு உயிரினம். பகல் பொழுதுகளில் அதிகமாக ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பறந்து திரிவதனாலேயே அதனை இராப்பட்சி என்பார்கள். இவை மாலை நேரங்களில் கூட்டங் கூட்டமாக ஒவ்வொரு திசையிலும் வானில் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வெளவாலினங்கள் பாதி பறவை இனத்தைப்போன்றும் பாதி மிருக இனத்தைப் போன்றும் தோற்றம் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் இராப்பொழுதுகளிலேயே அதிகமாகப் பறந்து திரிகின்றன.\nவெளவாலை பறவை என்று கூறுவதை விட பறக்கக் கூடிய ஒரு பிராணி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,487 முறை படிக்கப்பட்டுள்ளது\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nஉணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.\nஇவற்றைப் படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை. கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது.\nஉணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,763 முறை படிக்கப்பட்டுள்ளது\nரயில் மோதி கர்ப்பிணி பெண் சாவு ஆனால்..\nரயில் மோதி கர்ப்பிணி பெண் சாவு ஆனால் வயிற்றில் இருந்த ���ுழந்தை உயிருடன்\nஅதிகாலையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, ரயில் மோதி உடல் சிதறி இறந்தார். ஆனால், வயிறு கிழிந்து தண்டவாளத்தில் தொப்புள் கொடியுடன் விழுந்த ஆண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. தர்மபுரி மாவட்டம், மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலன்.\nஇவரது மனைவி குப்பம்மாள்(32); இருவரும் கட்டடத் தொழிலாளிகள். சில ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கோவை வந்தவர்கள் சங்கனூர் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்தியாவில் இஸ்லாம் – 5\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nநமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:46:00Z", "digest": "sha1:3V5BMKHFJP7LP3PS7Y6VYRFCKUCJOTFI", "length": 17062, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஎடை குறைய எளிய வழிகள்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,276 முறை படிக்கப்பட்டுள்ளது\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஉடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.\n‘‘உண்ணும் உணவின் கலோரியை சமநிலைப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தையும் சாக்லெட் கொடுக் கிறது’’ என்கிறார்கள் அங்குள்ள ஆராய்ச் சியாளர்கள். ‘‘பெரும்பாலான சாக்லெட்டுகளில் பால் பொருட்களும் சர்க்கரையும் அதிகம் கலந்திருக்கும். இவை அதிக கலோரிகளைத் தருவதால் உடல் எடை கூடிவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதிக கலோரிகள் மட்டுமே உடல் எடையைக் கூட்டி விடாது என்பது இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது. சாக்லெட் உடலில் அதிக கலோரிகளைச் சேர்த்தாலும், அதை சரியான விகிதத்தில் சேர்த்து உடலை இளைக்கச் செய்கிறது.\nசிறிதும் உடற்பயிற்சி செய்யாமலேயே சாக்லெட் சாப்பிடுகிறவர் உடல் இளைப்பது இந்த ஆய்வில் நிரூபணமாகியுள்ளது’’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை நிபுணர், பீட்ரிஸ் கோலம்ப். சாக்லெட் மட்டுமல்ல… எடையைக் கூட்டும் என்று நாம் நினைத்திருந்த வறுத்த உணவு, கேக் போன்றவற்றைக் கூட 600 கலோரி அளவுக்கு எடுத்துக் கொண்டால் அது மனிதர்களின் எடையை பெருமளவு குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அவ்வளவு ஏன்… கொழுப்பு உணவுப் பொருட்கள் கூட உடல் எடையைக் குறைக்கும் என்று தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்கள���.\nஒமேகா-3 என்ற கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமானதாக இருப்பதோடு, உங்களது எடையும் குறைந்து ஸ்லிம் ஆகிவிடலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. இவை எல்லாமே நம்ப முடியாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று நினைக்கலாம். புதிய புதிய ஆராய்ச்சிகள் பல பழைய நம்பிக்கைகளைப் பொய் என நிரூபிப்பது மருத்துவ உலகில் சகஜம்தானே. அதிலும் உடல் எடை விஷயத்தில் நம் வாயைக் கட்டும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான இந்த ஆராய்ச்சிகள் நம் நாக்குக்கும் வயிற்றுக்கும் நல்லதுதானே\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள் »\n« இ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nதிருமண அறிவிப்பு: அப்துல் சலீம் – முத்து சுலைஹா 24-1-2011\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/nadigar-sangam-meeting-held-on-tomorrow-in-chennai/", "date_download": "2019-04-22T21:09:25Z", "digest": "sha1:IRIOA4VHGRRGJEQ7VLXGF3N2HZZDQWR7", "length": 6317, "nlines": 108, "source_domain": "www.cineicons.com", "title": "நாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nநாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு\nநாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (19-ந் தேதி) சென்னை கலைவாணர் அரங்கில் மதியம் 2 மணிக்கு நடைபெறவிருக்கிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இக்���ூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.\nநடிகர் சங்கத்துக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். விஷால் அணியே மீண்டும் களம் இறங்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் களமிறங்க இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. ஆனால் எதிரணியினர் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.\nஇப்படி பரபரப்பான சூழலில் நாளை பொதுக்குழு கூடுகிறது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ரஜினி, கமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு நடைபெறுவதால் நாளை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.\nகை உடைந்த நிலையில் கேரள மக்களுக்கு அமலாபால் செய்த பெருஞ்செயல்\nமும்பையில் நடைபெற்ற பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_60.html", "date_download": "2019-04-22T20:11:04Z", "digest": "sha1:ZDKUUSOIT2RVXNNEN6FX462GNQKNJPG5", "length": 17618, "nlines": 100, "source_domain": "www.kalvisolai.in", "title": "இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு", "raw_content": "\nஇந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு\nஇந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு | இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பமாவதால், தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுகிறார். மேலும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கான மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. ஆண்டுதோறும் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும்போது கவர்னர் உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குவதால், இன்றைய கூட்டத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்ற இருக்கிறார். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, காலை 9.55 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டசபைக்கு வர இருக்கிறார். அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் செல்வார்கள். சபாநாயகர் இருக்கையில் அமரும் கவர்னர் வித்யாசாகர் ராவ், சரியாக காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குகிறார். அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை விவரித்து சுமார் ஒரு மணி நேரம் பேசுகிறார். அவர் பேசி முடிந்ததும் அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அதன் பிறகு, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், கூட்டத் தொடரில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்வதென நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். ஒருவேளை அனைத்துக் கட்சி தலைவர்களும், \"ஜல்லிக்கட்டு நடத்த கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்துக்கான மாற்று சட்ட மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். அதையும் இன்றே செய்ய வேண்டும். அதற்காக சிறப்பு கூட்டத்தை இன்று மாலையே கூட்ட வேண்டும்\" என்று முடிவு எடுத்தால், இன்றே சிறப்பு கூட்டத்தை கூட்டி மசோதா தாக்கல் செய்து மாற்றுச் சட்டமான நிரந்தர சட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால், எந்த தேதியில் இந்த மசோதாவை தாக்கல் செய்வது என்ற நிகழ்ச்சி நிரலை அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்��� தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் பிற சட்டமன்ற கட்சி தலைவர்கள், சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் பேசுகிறார்கள். இதேபோல், மறைந்த முன்னாள் தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அத்துடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதன்பிறகு, 25-ந் தேதி (புதன்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். மறு நாள் (26-ந் தேதி) குடியரசு தின விழா என்பதால், சட்டசபைக்கு விடுமுறை ஆகும். 27-ந் தேதி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடருகிறது. 30-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885273/amp", "date_download": "2019-04-22T20:21:17Z", "digest": "sha1:5LT3TGUHM3RXXXDB6NCG7U5SYXZCI6HN", "length": 9123, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை குளங்களில் விநாயகர் சிலை கரைக்க பாதுகாப்பு ஏற்பாடு தயார் | Dinakaran", "raw_content": "\nகோவை குளங்களில் விநாயகர் சிலை கரைக்க பாதுகாப்பு ஏற்பாடு தயார்\nகோவை, செப். 12: கோவை குளங்களில் விநாயகர் சிலை கரைப்புக்கு பாதுகாப்பு ஏற்பாடு தயார் செய்யப்பட்டுள்ளது.கோவை நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப��புகள் சார்பில் பொது இடங்களில் 393 சிலை வைத்து பூஜை செய்ய போலீசில் அனுமதி கோரியுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, அடுத்த சில தினங்களில், தெப்பக்குளம் மைதானம், ராஜவீதி, டாடாபாத், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதற்காக, கோவை குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளம், பேரூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மாநகர போலீஸ் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தென்மேற்கு பருவமழை கைகொடுத்த காரணத்தால், குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், சிலைகளை எளிதாக கரைக்க முடியும். அதே நேரத்தில், குளத்தில் உள்ள சேறு, சகதியில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதால் குளக்கரையில் இருந்து, குறிப்பிட்ட சில அடி தூரம் வரை மணல் மூட்டை அடுக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் இருந்து, குளத்துக்குள் தவறி விழுந்து விடக்கூடாது என்பதால் சுற்றிலும் தடுப்புக்கட்டை அமைக்கப்பட்டுள்ளது. ‘’பாதுகாக்கப்பட்ட பகுதி, யாரும் அத்துமீறி உள்ளே நுழையக்கூடாது’’ என போலீசார் எச்சரிக்கை பலகையும் அமைத்துள்ளனர். சிலை கரைப்பு நாளில் இரவுநேரம் வரை சிலைகளை கரைக்க வசதியாக அன்றையதினம் மட்டும் மின்விளக்கு வசதி செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.கோவை கோவை புறநகர் பகுதியில் 1,420 சிலைகள் வைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முழுவீச்சில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.\nவிலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க வனத்தில் வேட்டைத்தடுப்பு முகாம்\nநெகமத்தில் கோடை மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nநவமலை வனத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் காட்டுயானை அட்டகாசம்\nகுடியிருப்பு பகுதியையொட்டி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்\nதீத்தடுப்பு வார விழா விழிப்புணர்வு\nதொடர் விடுமுறையால் டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nவால்பாறை சாலையோரங்களில் சுற்றித்திரியும் வரையாடுகள்\nகாந்தி மார்க்கெட்டுக்கு வழைத்தார் வரத்து அதிகரிப்பு\nவாக்கு எண்ணும் மையம் அருகே வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு\nகேரளாவ���ல் நாளை வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு\nஅந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nகுன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கன மழை\nமாவட்டம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் ஆய்வு\nகோவை ரயில்நிலையத்தில் நகையுடன் கிடந்த பை பயணியிடம் ஒப்படைப்பு\nமது விற்ற 7 பேர் கைது\nகட்டுப்பாட்டு அறையுடன் வங்கிகள் இணைப்பு\nமுடங்கியது பயோ கேஸ் திட்டம் வீணாகிறது மத்திய அரசின் நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:19:50Z", "digest": "sha1:7EPBZ3NOLFHQQO7OQ35MWCOQ3RIRW5C4", "length": 7626, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமசுகிருத தமிழியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசமசுகிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இருக்கும் தொடர்பு ஆதியானது, நெருக்கமானது, மிக முக்கியமானது. சமசுகிருதத்தை பார்க்கும் பிராமிண மக்களுக்கும் தமிழ் மொழியை தமது அடையாளமாக கொள்ளும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட பலக்கிய பன்முக உறவாடல் இருந்துவருகின்றது .தமிழ் மொழியில் இருந்து பல சொற்கள் சமசுகிருதத்திற்கு கலவாடபட்டது என்ற கருத்து உள்ளது. தமிழ் சமசுகிருத மொழிகளுக்கும் அவற்றை சார்ந்த மக்களுக்கும் இருக்கும் உறவை முக்கியமாக ஆயும் இயலை சமசுகிருத தமிழியல் எனலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2016, 02:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ab-devillers-speaks-about-virat-kohli/", "date_download": "2019-04-22T20:39:10Z", "digest": "sha1:EFXZ72LIH6GGYZFOIJAPHR5QM6C3X2WH", "length": 9102, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கோலி ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி - கிண்டலாக சொல்லும் ஏ பி டிவிலியர்ஸ். - Cinemapettai", "raw_content": "\nகோலி ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி – கிண்டலாக சொல்லும் ஏ பி டிவிலியர்ஸ்.\nகோலி ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி – கிண்டலாக சொல்லும் ஏ பி டிவிலியர்ஸ்.\nஇந்தியா என்ற இடத்தை தாண்டி, உலகளவில் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்ற இடத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பவர். தன் ஆரம்பகால நாட்களில் டெஸ்ட் போட்டிகளில் சற்று சொதப்பினார், பின்னர் அதிலும் மனிதர் கெத்து காட்ட ஆரம்பித்துவிட்டார். இன்று நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் மனிதர் பத்தாயிரம் ரன்களை கடக்கவும் வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள டிவிலியர்ஸ் அவர்களிடம் , இந்திய அணியின் கேப்டன் விராட் பற்றி கேட்கப்பட்டது.\n‘கடந்த சில ஆண்டுகளாக கேப்டனாக விராட் கோலி முன்னேறி வருகிறார், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளார். மிகவும் சிறந்த கேப்டனாக தேறி வருகிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் இன்னும் சில விஷயங்களில் முன்னேற வேண்டி இருக்கிறது. மொத்தத்தில் அவர், தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் உள்ளார். விராட் கோலியுடன் பேட்டிங் (ஆர் சி பி) செய்வது மிகவும் எளிது. நமது திட்டத்தை புரிந்துகொண்ட ஒருவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும் , கோலி அப்படிப்பட்ட ஒருவர் தான். அவருக்கு ரொனால்டோவை மிகவும் பிடிக்கும். அதனால், அவர் ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி’’ என்று அவர் விளையாட்டாக கூறி முடித்துள்ளார்.\nRelated Topics:கிரிக்கெட், தமிழ் படங்கள், விராத் கோலி\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால��� பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/25281-08.html", "date_download": "2019-04-22T20:34:37Z", "digest": "sha1:PVIMUXDICCRHQB52XL2FG4G74JH6ZIXL", "length": 19496, "nlines": 133, "source_domain": "www.kamadenu.in", "title": "தரைக்கு வந்த தாரகை 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்! | தரைக்கு வந்த தாரகை 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்!", "raw_content": "\nதரைக்கு வந்த தாரகை 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்\nசலாம் பாபு… சலாம் பாபு... என்னைப் பாருங்க தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க ஏ சலாம் பாபு... சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க...\nபடம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்\nபானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும். மெல்லிய நகைச்சுவை இழையோட அவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரு கதலு’ என்ற கதைகள் அவருக்கு ஆந்திரப்பிரதேசத்தின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தன.\nஇக்கதைகள் தமிழில் பிரபல வார இதழில் ‘மாமியார் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்து, அவருக்கு ஒரு வாசகர் கூட்டத்தைத் தமிழிலும் உருவாக்கித் தந்தது. மாமியார்-மருமகள் சண்டையில் வருகிற நகைச்சுவைச் சம்பவங்கள் உண்மையில் பானுமதியின் வாழ்க்கையில் நிகழ்ந்தவைதாம்.\nமறுபடி மாமியார் கதைகள் எழுதும் உத்தேசம் உண்டா என்று அவரிடம் கேட்டேன். “எழுதினால் போச்சு. ஒரு சம்பவம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவர் விவரித்தபோது, ஒரு மாமியார் கதை கிடைத்துவிட்டது. அது பத்திரிகையில் பிரசுரம் கண்டது. அதைத் தவிர தமாஷாக அவர் விவரித்த சம்பவங்கள் அவ்வப்போது எழுத்துவடிவம் எடுத்து பிரசுரம் ஆனதும் உண்டு.\nஅப்போதெல்லாம் அவர் ஒரு குழந்தைபோல் குதூகலிப்பார்.” என்றார். ‘சகல��லாவல்லி’ என்ற பெயருக்கு ஏற்ப அவர் பல துறைகளில் தனது முத்திரையைப் பதித்தாலும் எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. சிறந்த எழுத்தாளருக்கான ஆந்திரப் பிரதேசத்தின் சாகித்திய அகாடமி விருதும் அவருக்குக் கிடைத்தது.\n“அப்பாவுக்கு என் எழுத்துத் திறமைமீது அபார நம்பிக்கை. நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் செட்டில் இடைவேளைகளில் என் மனத்தில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன். ஸ்டுடியோக்களில் நான் சந்திக்கும் வேடிக்கையான மனிதர்கள்பற்றி பேனா சித்திரங்கள் பலவற்றைத் தீட்டியிருக்கிறேன்.\nஇதை கவிராஜூ என்ற எழுத்தாளர் பார்த்துவிட்டுப் பாராட்டினார். நான் உனக்குக் கதையெல்லாம் எழுதச் சொல்லித்தருகிறேன். உனக்கு காமெடிக் கதை பிடிக்குமா சோகக்கதை பிடிக்குமா என்று கேட்டார். ‘காமெடிதான் பாப்பாவுக்கு இஷ்டம்’ என்றார் அப்பா சிரித்தபடி.\nகவிராஜூதான் எனக்குக் கதை எழுதக் கற்றுக்கொடுத்தார். தன் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவைச் சம்பவங்களை விவரிப்பார். நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். கவிராஜூ தந்த உற்சாகத்தில் நான் எழுதிய முதல்கதை ‘மரச்சொம்பு’. அவர் அதைத் திருத்திக் கொடுத்தார். என் கற்பனைத்திறனையும் பாராட்டினார்.\nஎனக்குத் தரப்படும் ஸ்கிரிப்ட் சப்பென்று இருந்தால் எனக்குப் பிடிக்காது. அதில் ஏதாவது நகைச்சுவையாக வரும்படி செய்து பேசிவிடுவேன்.\nநான் பேசும் வசனங்களை இப்படி நானே செய்துகொள்ளும் வார்த்தை அலங்காரங்களைப் பல இயக்குநர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.\nவாழ்க்கையில் நான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் ஏனோ தெரியவில்லை சீரியஸாகத்தான் இருக்கிறார்கள். எப்பவும் முகத்தையும் சீரியஸாக வைத்துக்கொள்வார்கள். எப்போது பார்த்தாலும் என்னமோ கப்பல் கவிழ்ந்து விட்டதுபோல் படுமோசமாகக் காட்சியளிப்பவர்களும் உண்டு. என் பேச்சாலும் எழுத்தாலும் இது போன்றவர்களைச் சீண்டி சிரிக்கவைப்பது எனக்குப் பிடிக்கும்.\nஒருநாள் எனது கார் ஓட்டுநர் கோவிந்து தலையைச் சொறிந்துகொண்டு வந்து நின்றான். “சொல்லப்பா என்ன விஷயம்” என்று கேட்டேன். ‘உங்களை நன்றாகத் தெரியும்னு சொல்லிகிட்டு காலைலேர்ந்து ஒருவர் வந்து வெயிட் பண்றார். ஏதோ வேணுமாம்’ என்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் கண்கலங்கி தனது கஷ்டங்களை விவரித்து பணஉதவி கேட்டார்.\nநான் மறுத்துவிட்டேன். வந்தவர் விடாப்பிடியாக ‘அம்மா நீங்க நினைச்சா உதவி செய்யலாமே. நான் ரொம்ப ஏழை. உங்களைப் போன்றவர்கள் உதவினால்தான் உண்டு’ என்றார்.\nஎனக்கு முகம் சிவந்துவிட்டது. அதாவது கார், பங்களாவோடு இருப்பதால் எனக்குக் கஷ்டமில்லை என்று நினைச்சிட்டீங்க. இதப் பாருங்க நான் பெரிய மரம். பெரிய காத்து. நீங்க சின்ன மரம். சின்ன காத்து புரியுதா\nநான் கூறியதைக் கேட்டு வந்தவரால் ஏதும் பேசமுடியவில்லை. ஒருவர் கஷ்டப்படுகிறார் என்பதை அவரது கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். வந்தவர் நானே வியக்கும் அளவுக்கு நடிகர் என்பதைக் கண்டுபிடித்தேன்.\nஇவ்வளவு நேரம் சிறப்பாக நடித்தவரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாமே என்று அவர் கையில் கொஞ்சம் பணம் தந்து அனுப்பிவைத்தேன்” என்று பானுமதி கூறியபோது பல்லியைக் கண்டு தாம் பயந்து நடுங்குவதை ஒரு வேடிக்கைக் கதையாக அவர் எழுதியிருந்தது என் நினைவுக்கு வந்தது.\nநான் ஆர்வத்துடன் ‘நீங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறீர்களா ’ என்று உரையாடலைத் தொடர்ந்தேன். “அதற்குத் தேவையே இல்லை. எவ்வளவு சீரியஸான கதாபாத்திரம் ஆனாலும் என்னால் லைட்டாக நடிக்க முடியும். அதை அப்படியே நகைச்சுவையாகச் செய்துவிட முடியும். என் சுபாவமே அதுதான் சார்” என்றார்.\nஒருமுறை எம்.ஜி. ஆரிடம் ‘நான் வேண்டுமானால் கத்திச் சண்டை போடட்டுமா ’ என்று கேட்டீர்களாமே என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.\n“ஆமாம் எம்.ஜி.ஆர். போடும் கத்திச்சண்டையை எவ்வளவு நேரமானாலும் அலுப்பில்லாமல் பார்க்கலாம். அவ்வளவு சுறுசுறுப்பு. வீரம் அவர் முகத்தில் தாண்டவமாடும். அன்றைக்கும் அப்படித்தான் சண்டை நீண்டுகொண்டே போனது...\nஎனக்கு அவசரமான வேலை இருந்தது... மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்கள் நம்பியாரோடு சண்டை போட்டு என்னைக் காப்பாத்தறதுக்கு ரொம்ப நேரம் ஆகும்போல் தோணுகிறது... என்கிட்டே கத்தியைக் கொடுங்கள்.\nஎனக்குக் கத்திச் சண்டை தெரியும். கொஞ்ச நேரத்தில் வில்லனைத் தோற்கடித்துவிடுகிறேன் என்றேன். செட்டில் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். உட்பட” என்று நினைவுகூர்ந்த பானுமதி குழந்தையைப் போலச் சிரித்தார்.\nஒருமுறை பிரபலமான சோப்பு கம்பெனிக்காரர்கள் அவ��ை அணுகித் தங்கள் சோப்புக்கட்டியின் பிரதாபங்களை எடுத்துக்கூறி, அதன் விளம்பரத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். அவர்கள் கூறி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த பானுமதி அவர்களைப் பார்த்து, “இதோ பாருங்கள்.\nஎன் ரசிகர்களை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். நான் உங்கள் சோப்பை வாங்குவதில்லை நான் உங்கள் சோப்பைப் பயன்படுத்துவதில்லை நான் உங்கள் சோப்பைப் பயன்படுத்துவதில்லை உங்கள் சோப்பு எனக்குப் பிடிக்காது உங்கள் சோப்பு எனக்குப் பிடிக்காது போய்வாருங்கள்” என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம்.\nபானுமதிக்குப் சோப்புப் போட்டு விளம்பரத்தில் நடிக்க வைத்துவிடலாம் என்று நினைத்த கம்பெனிக்காரன் விட்டால்போதும் என்று ஓடியிருக்கிறான். பானுமதிக்கு கோபத்திலும் எத்தனை நகைச்சுவை\n24 - சலனங்களின் எண் 53 - புது ஒப்பந்தம்\nஞாயிறு அரங்கம்: என்னுடைய குழந்தைப் பருவம் அன்றோடு முடிவுக்கு வந்தது\n‘‘சீனா வேண்டாம் இனி இந்தியா தான்’’ - முழுவீச்சில் களமிறங்குகிறது அமேசான்\nதரைக்கு வந்த தாரகை 09: எம்.ஜி. ஆரின் கைரேகை\n24 - சலனங்களின் எண் 52 - மன்னிப்பு\nபெயர் மாற்றப்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரில் சென்னை என்ற வார்த்தை நீக்கம்: பயணிகள் மத்தியில் குழப்பம்\nதரைக்கு வந்த தாரகை 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்\nமற்றும் இவர்: கதாநாயகிக்கு டப்பிங் பேசிய கத்தாழம்பட்டி ‘காளி’\nகோடம்பாக்கம் சந்திப்பு: தமிழில் ஒரு ‘கில்பில்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122522", "date_download": "2019-04-22T21:03:56Z", "digest": "sha1:HB7HJI6QZ5C6YOQ4KHFYEAZZSHH6AXL2", "length": 4756, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே மாரடைப்பால் தாய் மரணம். - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் காணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே மாரடைப்பால் தாய் மரணம்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே மாரடைப்பால் தாய் மரணம்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே மாரடைப்பால் தாய் மரணம்.\nமாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா மாரடைப்பால் மரணமாகியுள்ளார்\nவீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின��� தாயாரும் போராளியாக ஒருவர் தடுப்பு முகாமிலிருந்து வந்தவர், மற்றும் காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.\nஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைந்து உயிரிழிந்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இன்று சரஸ்வதியம்மாவும் தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.\nPrevious articleசசிகலா விடுதலை ஆகிறார்\nகை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமன்னார் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nமன்னாரில் வர்த்தக நிலையங்கள் பூட்டு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/high-court-mylapore-kapaleeshwarar-temple/", "date_download": "2019-04-22T20:33:17Z", "digest": "sha1:TRJU4NKZZ5CIYQF57777I7N3EVU4U6EB", "length": 11999, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "கபாலீஸ்வரர் கோவிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த மூவர் குழு அமைப்பு - Sathiyam TV", "raw_content": "\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேல��� கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Tamilnadu கபாலீஸ்வரர் கோவிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் – விசாரணை நடத்த மூவர் குழு அமைப்பு\nகபாலீஸ்வரர் கோவிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் – விசாரணை நடத்த மூவர் குழு அமைப்பு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டது குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை விவகாரத்தை விசாரிக்க ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களின் இணை ஆணையர்கள், அறநிலையத்துறை ஆய்வாளர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏற்கனவே நடத்தி வரும் விசாரணையை தொடரலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nமேலும் விசாரணை குறித்த அறிக்கைகளை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவாக்கு இயந்திரம் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் – சத்யபிரதா சாகு\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு, கைகொடுக்க களமிறங்கம் இன்டர்போல்\nஇதனால தான் தோனி அந்த கடைசி பந்தை அடிக்கலையா\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு ���ொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/16/", "date_download": "2019-04-22T20:35:49Z", "digest": "sha1:RODBONUZGAYTBTBOVNJR45DOKWHVQ2IU", "length": 13958, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 16 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,581 முறை படிக்கப்பட்டுள்ளது\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -1\nஉங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது ‘100/100 சூப்பர் டிப்ஸ்’ 1/2\nசூப்பர் மார்க்கெட், ஷாப்பிங்மால், மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் என்று திரும்பிய பக்கமெல்லாம் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்ததுமே… ‘ஹையா…’ என்று குடும்பம் குடும்பமாக புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இப்போதெல்���ாம் தினம் தினம் தீபாவளி என்றாகிவிட்டது.\nதமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. என்றாலும், ”தீபாவளி சமயத்தில் நடக்கும் பர்ச்சேஸூக்கு தனி மரியாதை இருக்கத்தான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,478 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை..\nதேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்\n10 -ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.\nவிடுமுறை நாள்களின் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/zahid-hamidi-goes-to-segamat-to-campaign-for-dr-subra/", "date_download": "2019-04-22T20:19:04Z", "digest": "sha1:I23TBTVFNNZY4MVWB2IE2RQWZXZMCQSS", "length": 3037, "nlines": 66, "source_domain": "drsubra.com", "title": "Zahid Hamidi goes to Segamat to campaign for Dr Subra – Dr S Subramaniam", "raw_content": "\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறு���்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/10/blog-post_7247.html", "date_download": "2019-04-22T20:39:50Z", "digest": "sha1:A27KSI4JJMLEHYYAT5HWULWK7Q6EDXCF", "length": 5567, "nlines": 132, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: கவிதைச் சிந்தனை", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nநமக்குள் இருப்பதுதான் எழுதி இருக்கிறது\nபூப்பதெல்லாம் பூவெனில் - உன்\nநேற்று நிலவு, இன்று நீ\nஇவன் பசுவின் பாலைக் கறந்தால் 'பசு பால் தரும்' என்கிறான்.\nகாகம் இவன் வடையை எடுத்தால் 'காகம் வடையைத் திருடிற்று' என்கிறான்.\nபாட்டன் நாக்கில் முழக்கம்:'வெள்ளையனே வெளியேறு'\nவேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும், கட்டிலுக்கும்.\nவீடு தூங்கக் கட்டில். நாடு தூங்க நாற்காலி. - காசி ஆனந்தன்\nகீரை விற்ற கிழவியிடம் பேரம் பேசி சேமித்தேன்\nஒரு ரூபாய் பணமும் ஒரு மூட்டை பாவமும்.\nதிதி நாளன்று படையல் அம்மாவுக்கு\nமற்ற நாளில் பசிக்காதா என்கிறாள் குழந்தை\nமரணித்த மழலைகளில் தன் பிள்ளை இல்லையெனும் நிம்மதி\nநொடிப் பொழுதாயினும் எத்தனைக் குரூரமானது\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nமறை(ற )ந்து போன அடையாளங்கள் :\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804046.html", "date_download": "2019-04-22T20:27:52Z", "digest": "sha1:2G5MTJSGU7PBIC3FV5U47DQQS4DF2PMG", "length": 19591, "nlines": 145, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - மெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் ���ிரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nமெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 28, 2018, 20:35 [IST]\nசென்னை: மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற 3ம் அமர்வு உத்தரவு.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரம் இருக்க அனுமதிக்கக் கேட்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை, கடந்த சில வாரங்களாக நடந்துவந்தது.\nஇந்நிலையில், மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திட வேண்டும் எனவும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதீர்ப்பை அடுத்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரியதால் தான் நாங்கள் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்தது ஏற்புடையதல்ல. மேலும் தீர்ப்பு குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்காததால் உடனட���யாக நாளையே போராட்டம் நடத்தப்போவதில்லை. எங்களுக்கு 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி தீர்ப்பை எதிரித்து மேல் முறையீடு செய்வோம்” என தெரிவித்தார்.\nஇந்நிலையில் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. போராட்டடம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்தது.\nபோராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு அனுமதி கொடுத்தால் மற்ற 25 சங்கங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வாதிட்ட அரசு தரப்பு வக்கீல் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை இன்று மாலை அவசர வழக்காக விசாரித்தது.\nநீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் முதல்வர், துணை முதல்வர் கூட சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தான் உண்ணாவிரதம் இருந்தனர்.\nஇதையடுத்து தனி நீதிபதி மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்த உத்தரவை, நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் அமர்வு தடை விதித்தது. மேலும் அரசு அறிவித்த 3 இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து மனுதாரர் போராட்டம் நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன��� காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32270", "date_download": "2019-04-22T20:25:58Z", "digest": "sha1:PCWKDTDVQU7KHZWBML3K24VRQKGGEVEL", "length": 11477, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பாஜக மதவாத அரசியல் செய்�", "raw_content": "\nபாஜக மதவாத அரசியல் செய்கிறதா\nமதம் சார்ந்த அரசியல் செய்யும் நிலை பாஜகவிற்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜிஎஸ்டி யை எதிர்த்த பலர் தற்பொழுது அதனால் தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால், ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் பாஜக மதவாத கட்சி என கூறும் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான ஊழல்களை செய்துள்ளனர். அப்போது தான் ஈழத்தில் தமிழர்கள் குவியல் குவியலாய் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை ஏன் மத்தியில் இருந்த காங்கிரஸும், தமிழகத்தை ஆண்ட திமுகவும் கண்டுகொள்ளவில்லை.\n21 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜக மதவாத அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/16/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-22T20:32:09Z", "digest": "sha1:XIQNTIDXMB2BEXX25EMUP5LSJCVL3MFC", "length": 19387, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவு : வீட்டு பாடங்களுக்கு எஸ்.எம்.எஸ்.,!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone பள்ளிகளில், ‘டிஜிட்டல்’ வருகை பதிவு : வீட்டு பாடங்களுக்கு எஸ்.எம்.எஸ்.,\nபள்ளிகளில், ‘டிஜிட்டல்’ வருகை பதிவு : வீட்டு பாடங்களுக்கு எஸ்.எம்.எஸ்.,\nபள்ளிகளில், ‘டிஜிட்டல்’ வருகை பதிவு : வீட்டு பாடங்களுக்கு எஸ்.எம்.எஸ்.,\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும், அடுக்கடுக்கான மாற்றங்களை அமல்படுத்த, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.செருப்புக்கு பதில், ஷூ; கேமராவுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ வகுப்பு; புதிய வகை சீருடை; முக அடையாளத்தை வைத்து, வருகை பதிவு செய்யும், ‘டிஜிட்டல்’ கருவி; வீட்டு பாடங்களை, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புவது போன்ற திட்டங்கள், நடைமுறைக்கு வருகின்றன.\nபுதிய பாட திட்டம்அரசு பள்ளிகளில், நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில், பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் ஈடுபட்டு உள்ளார்.அதன்படி, 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பாடத்திட்டம் மாற்றப்பட்டு, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துஉள்ளது. பொது தேர்வுகளில், மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்திய, ‘ரேங்கிங்’ முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.பொது தேர்வுகளில், மொழி பாட வினாத்தாள் எண்ணிக்கையும், ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 1க்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது.இந்த திட்டங்களுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், இன்னும் பல மாற்றங்களை, பள்ளி கல்வித் துறை அமல்படுத்த உள்ளது.இதன்படி, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, இரண்டு விதமான புதிய சீருடைகள், அடுத்த ஆண்டு அமலுக்கு வருகின்றன. தனியார் பள்ளி சீருடைகளில் உள்ள வடிவம் மற்றும், ‘டிசைன்’ களை போல, கட்டம் போட்ட பல வண்ணங்கள் இணைந்த, சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.மாணவ – மாணவியருக்கு செருப்புக்கு பதில், ஷூ வழங்கவும், அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான கோப்புகள், முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுக்கு அனுப்பப��பட்டுள்ளன. மேலும், அரசு பள்ளிகளில், மாணவர்களின் வருகையை பதிவு செய்ய, நவீன, ‘டிஜிட்டல்’ பதிவு திட்டமும் அமலாகிறது. மாணவர்களின் முக அடையாளத்தை பதிவு செய்து, தானாகவே வருகை பதிவு செய்யும் கருவி, பள்ளிகளில் பொருத்தப்படும்.இதற்கு முன்னோட்டம்ஆக, சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டிஜிட்டல் வருகை பதிவு கருவி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nகுறுஞ்செய்தி : அனைத்து பள்ளிகளிலும், முக்கிய அறிவிப்புகள் மற்றும் வகுப்பு வாரியாக வீட்டு பாட விபரங்கள், பெற்றோரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளன.வகுப்பறைகளில், கேமராவுடன் கூடிய கணினி இணைக்கப்பட்ட, ‘ஸ்மார்ட்’ வகுப்பும், ரோபோட்டிக் பயிற்சிகளும் துவக்கப்படுகின்றன.தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கே, கையடக்க கணினி வழங்கி, ‘ஆன்லைன்’ வழியில் பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மாற்றங்களுக்கான பணிகள் துவங்கி விட்டதாகவும், அடுத்த ஆண்டு, முழுமையாக நடைமுறைக்கு வரும் என்றும், பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு பள்ளிகளில், தனியார் நிறுவனங்கள் உதவியுடன், பல புதிய திட்டங்களை, பள்ளி கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மத்திய அரசு அறிவித்துள்ள, ‘அடல் டிங்கரிங்’ ஆய்வகம், தனியார் அமைப்பின் பங்களிப்புடன், சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் மேல்நிலை பள்ளியில் அமைக்கப் பட்டு உள்ளது.\nஆய்வகத்தை திறந்து வைத்து, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:அரசு பள்ளிகளில், தனியார் அமைப்புகள் உதவியுடன், ஆய்வகம் அமைக்கப்பட்டு, ‘ரோபோட்டிக்’ பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டம், மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.மத்திய அரசு நிதியுதவிஉடன், 60 லட்சம் ரூபாய் செலவில், 672 பள்ளிகளில், ‘அடல் டிங்கரிங்’ ஆய்வகம் திறக்கப்படும். மேலும், பாட வகுப்புகள் இல்லாத இடைவேளை நேரங்களிலும், காலை, மாலை சிறப்பு வகுப்புகளிலும், ஆங்கிலம் படிக்கும் வகையில், 11.70 லட்சம் மாணவ – மாணவியருக்கு, ‘டேப்லட்’ என்ற, கையடக்க கணினி வழங்கப்படும். இதற்காக, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.தமிழக பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் அளவு, மற்ற மாநிலங்களை விட பெருமளவு குறைந்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, தகுதி தேர்வு த���தி, விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.\nPrevious articleபள்ளி வகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குத்திக் கொலை\nNext articleதரம் உயர்த்தப்பட்ட உ.நி.பள்ளி த.ஆ.-களுக்கு CEO அலுவலத்தில் 22.10.2018 அன்று மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தகவல்\nதமிழகப் பள்ளிகளில் புத்தக வங்கி’ – வருடத்திற்கு 8 லட்சம் மரங்களைக் காப்பாற்ற புதிய வழி\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.\nபள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையை கட்டாயமாக்க முடிவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியல் (Panel) இல் சிறு சிறு correction சரி செய்து கொண்டு இருப்பதால் இன்று இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/14/29890/", "date_download": "2019-04-22T20:37:22Z", "digest": "sha1:JT7N2J6GG4TJHNI56O7W2YHW5HSZHNJP", "length": 8175, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை – ITN News", "raw_content": "\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை\nட்ரமடோல் மாத்திரைகளுடன் இருவர் கைது 0 06.டிசம்பர்\nஇடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் 0 19.ஜூன்\nத.தே.கூ. முதலமைச்சர் வேட்பாளர் யார் என தீர்மானிக்கு காலம் வந்துவிட்டது-பா.உ. சுமந்திரன். 0 10.ஜூன்\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி மக்கள் சேவை இன்று ஆரம்பமாகிறது. கோப்பாய் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வேலைத்திட்டம் ஆரம்பமாகுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இதன்போது முன்ன���டுக்கப்படுமென பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இதேவேளை நாளைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவை கேந்திரமாக கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் திங்கட்கிழமை வேலனை பிரதேச செயலாளர் பிரிவிலும் ஜனாதிபதி மக்கள் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34381", "date_download": "2019-04-22T20:04:25Z", "digest": "sha1:LA4PV62GAD45UZ3DJEQU7SF3JUWCG4PK", "length": 8643, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "யூஜி", "raw_content": "\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nதாங்கள் U.G. Krishnamurti-யின் தத்துவங்களைப் படித்திருக்கிறீர்களா அவை குறித்து தங்களுடைய அபிப்ராயத்தை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.\nபடித்திருக்கிறேன். என் நண்பர் மு.கி.சந்தானம் அவர்கள் யூஜி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருக்கமான உறவுள்ளவர்.\nஎன்னை ஜெ.கிருஷ்ணமூர்த்தியே பெரிதாகக் கவரவில்லை. யூஜியிடம் அந்தக் கவித்துவமும் இல்லை. மொழியின் தர்க்கவிளையாட்டு மட்டும்தான்\nயூஜி தத்துவத்தை முன்வைக்கவில்லை, அவர் முன்வைப்பது தத்துவ மறுப்பு. தத்துவம் தெவிட்டிப்போனவர்களுக்கு ஒர் இடைவேளையாக அவர் உதவுவார். எந்த முதன்மைத்தேவை மானுடத்தில் தத்துவத்தை உருவாக்கியதோ அது இருக்கும்வரை தத்துவமும் இருக்கும்.\nஅகநிகழ்வு என்பது ஒரு காற்று. அதில் மொழியெனும் உளியால் சிற்பம் செதுக்கிக் காட்டமுயல்கிறார். அவர் நிகழ்த்துகிற கணத்துக்கு மேல் அது நிலைப்பதில்லை\nநானும் காற்றைச்சிற்பமாக்குகிறேன். கனவால். அது நிற்கும்\nஇயல் விருது - ஒரு பதில்\nதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\nபுன்னகைக்கும் கதைசொல்லி - அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nஊட்டி- வி என் சூர்யா\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1374&catid=22&task=info", "date_download": "2019-04-22T20:05:06Z", "digest": "sha1:USN62ANX5N42F7CG6ZDPG3OMRYK2AJRH", "length": 8566, "nlines": 140, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள் Obtaining a resolution for the environmental Impacts from the development projects\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-08-15 13:44:18\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/3_22.html", "date_download": "2019-04-22T20:28:47Z", "digest": "sha1:43FIAD5WRN7HAF3X7KY5ZEI25T6NHVU6", "length": 13359, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது\nஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சென்னையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டை நோக்கி மறியல் போராட்டம் பிப்ரவரி 21-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜாக்டோ-ஜியோ சார்பில் தாஸ், மாயவன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், அன்பரசு உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடினார்கள். பின்னர் அவர்கள் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். பிறகு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் கோட்டை நோக்கி மறியல் செய்ய காலை 11.20 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை செல்லவிடாமல் தடுக்க போலீசார் இரும்பு வேலி அமைத்து இருந்தனர். இரும்பு வேலியை மீறி கோட்டை நோக்கி செல்ல முயன்ற 3 ஆயிரம் பேர்களை ஏற்கனவே தயாராக வைத்திருந்த பஸ்களில் கைது செய்து ஏற்றிச் சென்றனர். முன்னதாக மறியல் போராட்டத்தின் போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:- மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமல்படுத்தும்போது 21 மாத���்கள் விட்டுப்போனது. எனவே நிலுவையில் உள்ள 21 மாதங்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும். 2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். ஆனால் அமல்படுத்தவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.20 ஆயிரம் கோடி என்னாவாயிற்று. அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த பணியில் ஜாக்டோ- ஜியோ சார்பில் 50 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். விரைவில் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரஉள்ளது. அந்ததேர்தலிலும் நாங்கள் தான் பணியாற்ற உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். தமிழக அரசு உடனே எங்களை அழைத்துப்பேச வேண்டும். பேசும் வரை தினமும் தொடர் மறியல் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்க வில்லை என்றால், போராட்டம் வேறு விதமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். | FIND YOUR NEEDS HERE\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க ���குதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzA2OQ==/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:16:38Z", "digest": "sha1:ZUJMO6OIAN5RBXFZ5XRRKVPBBSWIEYRX", "length": 6662, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சீன ஓபன் பேட்மின்டன் : கால் இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nசீன ஓபன் பேட்மின்டன் : கால் இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்\nபுஷூ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி காந்த் இருவரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.சீனாவின் புஷூ நகரில் நடக்கும் இப்போட்டியின் 2ம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புஷானன் ஓங்பம்ரங்பனை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் சிந்து 21-12, 21-15 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி காந்த், இந்தோனேஷியாவின் டாமி சுகைர்டோவை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 10-21, 21-9, 21-9 என்ற செட்களில் போராடி வெற்றி பெற்றார். அடுத்ததாக கால் இறுதியில் சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியோவையும், காந்த் சீன தைபேயின் சோ தியான் சென்னையும் எதிர்கொள்கின்றனர். 2016ல் சீன ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவரான சிந்து, இதற்கு முன் பிங்ஜியோவை சந்தித்த 2 போட்டியிலும் தோல்வி கண்டுள்ளார். அதற்கு இன்று பழிதீர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175005.html", "date_download": "2019-04-22T20:43:37Z", "digest": "sha1:I45QATOYXXM6VGPDCNK4BKHCG334R4YR", "length": 18478, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பிறந்தநாள்: ஜுன் 30, 1966..!! – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பிறந்தநாள்: ஜுன் 30, 1966..\nமுன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பிறந்தநாள்: ஜுன் 30, 1966..\nபிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் 1966 ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்தார். இவருடைய சகோதரர் ரோட்நே மற்றும் சகோதரி டேனிசே ஆகியோர். மைக் டைசனுக்கு 2 வயது இருக்கும் போது அவரது தந்தை ஜிம்மி கிரிக்பேட்ரிக் அவரது குடும்பத்தை கைவிட்டார். மைக் டைசனின் தாய் லோர்ன் ஸ்மித் அவரை தனது பாதுகாப்பில் வளர்த்தார்.\nமைக் டைசனுக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் பெட்போர்டு-ஸ்டிவேசண்டில் பொருளாதார சுமைகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரவுன்ஸ்வில்லேவுக்கு இடம்பெயர்ந்தது. அவரது தாயும் ஆறு ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டார். 16 வயதான மைக் டைசன் குத்துச்சண்டை மேலாளரும் பயிற்சியாளரான கஸ் டி அமடோ அவர்களின் பாதுகாப்பில் வாழ்ந்தார்.\nமைக் டைசன் தனது குழந்தை பருவம் முழுவதும் அதிகமான குற்றம் புரியும் சுற்றுச்சூழலில் வாழ்ந்தார். அவர் சிறு குற்றங்கள் செய்வதற்காக தொடந்து பிடிபட்டார். மேலும் அவரது உரத்த குரலையும் மற்றும் மழலைப் பேச்சையும் ஏளனம் செய்வோருடன் சண்டையிட்டார். அவரது 13 வயதில் மைக் டைசன் 38 முறைகள் கைது செய்யப்பட்டார்.\nடைசன், நியூயார்க்கின் ஜார்ஜ்டவுனில் உள்ள ஆண்களுக்கான ட்ரையான் பள்ளியில் படிப்பை முடித்தார். சிறார் சீர்திருத்தப் பள்ளி ஆலோசகரும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான பாபி ஸ்டூவர்ட், மைக் டைசனின் குத்துச்சண்டை திறனை உணர்ந்தார். மைக் டைசன் ஈடு இணையற்ற குத்துச்சண்டை வீரராக இருக்க வேண்டுமென அவர் கருதினார். சில மாதங்கள் மைக் டைசனுக்கு பயிற்சியளித்தார்.\nஒரு வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியனாக வலம் வந்த இவர், WBC, WBA மற்றும் IBF ஆகிய உலக ஹெவிவெயிட் பட்டங்களான வெற்றி பெற்ற இளைஞராக விளங்கினார். தனது 20-வது வயதில் WBC பட்டத்தை வென்றார். மைக் டைசன் அவரது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் முரட்டுக்குணம் மற்றும் குத்துச் சண்டை பாணி ஆகியவற்றிற்காகவும், அதே போன்று வளையத்திற்கு உள்ளேயும் வெளியிலும் தனது சர்ச்சைக்குரிய நடத்தைக்காகவும் நன்கு அறியப்பட்டார். அவர் ஒரே சமயத்தில் WBA, WBC மற்றும் IBF பட்டங்களை தக்கவைத்திருந்த முதல் ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார்.\n‘இளம் வெடி’, ‘இரும்பு மைக்’ மற்றும் ‘உலகின் கெட்ட மனிதன்’ என்ற புனைப்பெயர்களைக் கொண்டிருந்தார். மைக் டைசன் தனது முதல் 19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளை மயங்க வைக்கும் அடியாலும், 12 போட்டிகளை முதல் சுற்றிலும் வென்றார். அவர் உலகின் வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியன் ஆவதற்கு 1980களின் இறுதியில் பிரிக்கப்பட்ட ஹெவிவெயிட் பிரிவில் பெல்ட்டுகளை ஒருங்கிணைத்தார். 1990 பிப்ரவரி 11 அன்று டோக்கியோவில் 10வது சுற்றில் KO மூலமாக ஜேம்ஸ் “பஸ்டர்” டக்லஸ் அவர்களிடம் 42-க்கு-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றபோது மைக் டைசன் தனது பட்டத்தை இழந்தார்.\n1992 ஆம் ஆண்டு டெசிரீ வாஷிங்டனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மைக் டைசன் தண்டனை பெற்று மூன்றாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். சிறையில் இருந்தபோது அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். 1995 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர் மீண்டும் குத்துச் சண்டைகள் தொடரில் கலந்துகொண்டார். 1997 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஹொலிபீல்டின் காதை கடித்ததற்கு மைக் டைசன் தகுதியிழந்து அதிர்ச்சியான பாணியில் போட்டி முடிவடைந்தது. அவர் 2002 ஆம் ஆண்டில் தனது 35 ஆவது வயதில் மீண்டும் பட்டத்திற்காக சண்டையிட்டு லின்னொக்ஸ் லேவிஸிடம் நாக் அவுட் முறையில் தோல்வியடைந்தார். மைக் டைசன் 2005 ஆம் ஆண்டில் டேனி வில்லியம்ஸ் மற்றும் கெவின் மேக்பிரைட் ஆகிய இருவருடனும் அடுத்தடுத்த நாக்அவுட் தோல்விகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.\nமைக் டைசன் தனது குத்துச்சண்டைகளுக்காக 30 மில்லியன் அமெரிக்க டாலரும், அவரது தொழில் வாழ்க்கையின் போது 300 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்திருந்த போதும் 2003 ஆம் ஆண்டில் திவால் அறிவிப்பை வெளியிட்டார். ரிங் பத்திரிக்கையின் அனைத்துக் காலங்களிலும் 100 தலை சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் பட்டியலில் அவருக்கு 16 தரமிடப்பட்டிருக்கின்றது.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு – கர்நாடக அரசு..\nகடந்த மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ.1,27,461 கோடி வருவாய்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/11/2014-2017.html", "date_download": "2019-04-22T21:03:25Z", "digest": "sha1:OLVN5PXKKZHZCA6UCJIN5PB6ZD532V6B", "length": 65508, "nlines": 608, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ( 2014 -2017 )", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இண���்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ( 2014 -2017 )\nசனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ( 2014 -2017 )\nமேஷம் :- அஸ்வினி பரணி கிருத்திகை-1ம் பாதம்\nநிமிர்ந்த நடையும் கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே உங்கள் ஜென்ம இராசிக்கு 10,11 க்கு அதிபதியான சனிபகவான்; வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை அஷ்டம ஸ்தானத்தில சஞ்சாரம் செய்யவிருப்பதால் அஷ்டம சனி நடைபெறவுள்ளது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாவதுடன் உற்றார் உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும்.நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களாலும் வீண் பழிகளைச் சுமக்க வேண்டிவரும். தேவையற்ற கடன்களும் உண்டாகும்.\nசனி 8 ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை உங்கள் இராசிக்கு 9,12க்கு அதிபதியான குரு பகவான் சுகஸ்தானமான 4 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையும் தேவையற்ற அலைச்சல்களும் உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சனியால் ஏற்படக��கூடிய பிரச்சினைகள் சற்று குறைந்து குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். 02.08.2016 முதல் 2.09.2017 வரை ருண ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு சமசப்தம ஸ்தானமான 7 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்புகரம் நீட்டுவார்கள்.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடல் நிலையில் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். ஏதாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.\nகணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களால் உற்றார் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் செய்தால் கண்டிப்பாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவீர்கள். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குரு சாதகமாக சஞ்சரிக்கும் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். பொன் பொருள் சேரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nபணியில் அவ்வளவாக நிம்மதியிருக்காது என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகளும் சற்று தாமதப்படுவதால் நவீன கருவிகளை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்;. வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் அதனால் லாபங்கள் ஏற்படாது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கித்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற்றாலும் ஆடம்பர செலவுகளைச் குறைப்பதால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். பணி புரிபவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும்.\nகொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பண விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபமே அமையும்.\nபெயர், புகழைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே அவர்களின் செல்வாக்கினைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.\nவிளைச்சல் சிறப்பாக இருந்தாலும் அதற்காக அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகளும் உண்டாகும். உழைப்பிற்கான பலன்களை அடைய முடியாது. சந்தையிலும் விளை பொருள்களுக்��ேற்ற விலைகள் சுமாராகத்தான் கிடைக்கும். கால்நடைகளால் மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் ரளவுக்கு அனுகூலமான பலன்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும்.\nமாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். உடல் நல பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாவதால் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவதும் நல்லது.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nஉங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 4 இல் குரு சஞ்சாப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிச் சொற்கள் உண்டாகும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சொகுசு வாழ்விலும் பாதிப்பு ஏற்படும். இராகு 6 இல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குரு பார்வை சனிக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nசனி தனது சொந்த நட்சத்திரத்தில் 8 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில், குரு வக்ர கதியிலும்,இராகு 6 லும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெற்று எதையும் சமாளிப்பிர்கள். எடுக்கும் முயற்சிகளில் சில தடை களுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு நற்பலனை பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சிறப்புடன் செயல்பட முடியும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மு��் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது..பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் வியாபரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nஅஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்ரிப்பதாலும், இராகு 6 இல் இருப்பதாலும்; தேவையற்ற பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். பண வரவிலிருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 8 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 7 இல் சஞ்சரிக்க இருப்பதும் குரு பஞ்சம ஸ்தானமான 5 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்பதமான அமைப்பு ஆகும். உங்களுக்கு இருந்த எல்லாப் பிரச்சினைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.;. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடி வரும். பணவரவுகளிலிருந்த பிரச்சனைகள் குறைந்து கடன்களும் படிப்படியாக நிவர்த்தியாகும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை விலகும். கூட்டாளிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். ப+ர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான உயர்பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.\nசனிபகவான் விசாக���் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 9,12 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 8 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு 5 ம் வீட்டிலும், 6இல் இராகுவும் இருப்பதால் உறவுகளிடையே இருந்த பகைமை படிப்படியாக விலகும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். திருமண சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று குறையும். கூட்டாளிகளை அனுசரிப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் சஞ்சரித்து அஷ்டமசனி நடைபெற்றாலும் இக்காலத்தில் குரு 5 ம் வீட்டிலும், 6 இல் இராகுவும் இருப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் சிறப்பான லாபம் அமையும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது போன்றவற்றால் தேவையற்ற பிரச்சனைகள் குறையும்.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் இராசிக்கு 8 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 5 லும், கேது 11 ஆம் வீட்டிலும், சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களின் நிலை உயரும்.. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nஅஷ்டம ஸ்தானத்தில் சனியும் 6 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் இடைய+றுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளும் அலைச்சல் டென்ஷனும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்ளவது நல்லது. பணவரவுகளில் இடையூறுகள் நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 6 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். லாபங்கள் குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. 11இல் கேது இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையகூடும் என்பதால் எதிலும் விட்டு கொடுத்து நடப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 8 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் கேது 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத விரயங்களும் ஏற்படும். பிறரை நம்பிவாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையகூடும் என்பதால் எதிலும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு வேலைப்பளுவும் அலைச்சல், டென்ஷனும் அதிகரிப்பதால் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படும் என்றாலும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 02.09.2017 முதல் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல் வாங்கலிருந்த பிரச்சனைகள் குறையும். எல்லா வகையிலும் ஏற்றங்களை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்பார்ப்புகளும் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.\nஅமைதியான குணமும் நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் அஷ்டம ஸ��தானமான 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதால் வாய்ப்புகள் கைநழுவும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nமற்றவர்களை கவரக் கூடிய கவர்ச்சியான உடலமைப்பும், சிந்திக்கவைக்கும் பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் ஏற்படும்.\nகிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு\nமுன் கோபம் அதிகமிருந்தாலும் மிகவும் சாந்தமான குண அமைப்பு கொண்ட உங்களுக்கு சனி பகவான் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அனைவரையும் அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும்.\nகிழமை : செவ்வாய், ஞாயிறு\nநிறம் : சிவப்பு, மஞ்சள்\nLabels: சனி பெயர்ச்சி பலன்கள் - ( 2014 -2017 )\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ( 2014 -2017 )\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20538", "date_download": "2019-04-22T20:19:44Z", "digest": "sha1:24STG7NQVJBAYPWWNIB6TDKOEDO64CSO", "length": 12510, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுமிகள் மீது வன்புணர்வு : வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nசிறுமிகள் மீது வன்புணர்வு : வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டம்\nசிறுமிகள் மீது வன்புணர்வு : வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்திய சூத்திரதாரிக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்ககோரியும் குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வாழைச்சேனை எதிர்கால சிந்தனைக்கான இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வியாழக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது.\nகுறித்த பேரணி வாழைச்சேனை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை பேரணி சென்றடைந்ததும் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நீதியமைச்சர்இ சட்டமா அதிபர்இ சட்டமா அதிபர் திணைக்களம்இ உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றையும் வழங்கியதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.\nகுறித்த பேரணிக்கு ஆதரவாக வாழைச்சேனை ஆலயத்தின் ஆலய நிருவாகங்கள்இ சிவில் அமைப்புக்கள்இ பெற்றோர்கள்இ பெண்கள் சமூக அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட��ருந்தனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.\nஇதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கருத்துத்தெரிவிக்கையில்இ\nமூன்று பாடசாலைச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்இ வன்புணர்வுக்குட்பட்ட சிறுமிகளின் எதிர்கால நலன்கருதி குற்றம் இழைத்தவர்களை பொலிசார் சரியான முறையில் இனம் கண்டு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முறையாக முன்னெடுக்கவேண்டும். குற்றம் இழைத்தவருக்கு கூடிய தண்டனைபெறும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.\nதிருகோணமலை மல்லிகைத்தீவு சிறுமிகள் வன்புணர்வு சூத்திரதாரி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தா���்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5267", "date_download": "2019-04-22T20:21:07Z", "digest": "sha1:47CB22FC3BDWIENH23TTCJKQQBKH6CW6", "length": 2364, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "05-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=3", "date_download": "2019-04-22T20:34:13Z", "digest": "sha1:D7RWMK6GKDGN5V2OTYB3FMACRFDT6245", "length": 8485, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதிபதி | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nநீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு\nதேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிப...\nவிமலின் வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி விக்கும்\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ மூட்டி அழிப்பு\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்ப...\n50 ஆண்டுகளில் 50 அழகிய பெண்களுடன் ‘செக்ஸ்’ உறவு : சுப்ரீம் கோர்ட் நீதிபதி : நூதன பிரசாரம்\nஅமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஓ நெய்ல், 50 பெண்கள...\nஓய்விலிருக்கும் ஒபாமா ஒப்புக்கொண்டால் நீதிபதியாகலாம்\nஇரண்டுமுறை அமெரிக்க அதிபராக இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது.\nஇளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் : சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு.\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில்...\nவித்தியா படுகொலை இறுதித் தீர்ப்பு ; 3 நீதிபதிகளும் 13 சந்தேகநபர்களும் வருகை\nவித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்...\nசிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய உறவினருக்கு 15 வருட கடூழியச் சிறை\n12 வயது சிறுமி ஒருவரை பாலியல்வன்புணர்வு புரிந்த குற்றத்திற்கு 53 வயதான புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவ...\nநீதிபதி இளஞ்செழியனின் செயலால் மனமுருகிய முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர்\nமுன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்ற...\nமெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு ப...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=16", "date_download": "2019-04-22T20:19:52Z", "digest": "sha1:VKDHAQJTWLDF2U3WHTLZDH532RAUXSN4", "length": 8279, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரயில் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nரயிலில் மோதி நபர் பலி ; பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பகுதியில் ரயிலில் மோதுண்டு நபரெருவர் உயிரிழந்துள்ளார்.\nரயில் பயணத்தில் மோசடி : 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்.\nரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் 3வது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று 2வது பெட்டியில் பயணித்தமை...\nயாழ்தேவியை இடைநடுவில் நிறுத்திவிட்டுச் சென்ற சாரதி : அநுராதபுரத்தில் பரபரப்பு\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியின் சாரதி, ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்தி...\nரயிலில் மோதுண்டு ���யிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nரயிலில் மோதுண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினரை கடமையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.\nரயிலில் மோதுண்டு வயோதிபர் பலி\nகாலி - கல்வடுகொடை ரயில் நிலையத்துக்கருகில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவாதுவ துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர்\nவாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்குளி துப்பாக்கிச்சூட்...\nவாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு ; நபர் ஒருவர் பலி\nவாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nநள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு : பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள்\nபாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு தண்டனை\nபிரித்­தா­னிய புகை­யி­ர­தத்தில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அச்­சு­றுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர்...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-22T20:21:31Z", "digest": "sha1:JOJM43X6XJ7O5WCSIAAHI5XWRIQIR4U5", "length": 19005, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "திபெத்திய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிபெத��திய வரலாறு (Tibetan history) பதியப்பட்ட காலத்திலிருந்து குறிப்பாக திபெத்திய பௌத்த வரலாறாக உள்ளது. திபெத்திய, மங்கோலியப் பண்பாடுகளில் பௌத்த மதத்தின் மையப்பங்கும் அனைத்து உள்நாட்டு வரலாற்றாளர்களும் பௌத்த சமயத்தினராக இருந்ததும் காரணமாகும்.\n2 வரலாற்றுக்கு முந்தையக் காலம்\n3 துவக்க கால வரலாறு\n4 திபெத்தியப் பேரரசு (618–842)\nதிபெத்து தொன்மையான சீன இந்திய பண்பாடுகளின் கருப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. திபெத்திய பீடபூமிக்கு கிழக்கே தொடர்ந்த மலைத்தொடர்கள் சீனாவுடனான எல்லைகளை வரையறுக்கின்றன; இந்தியா மற்றும் நேபாளத்தின் உயர்ந்தெழும் இமயமலை திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான தடையாக இருக்கிறது. திபெத் \"உலகின் கூரை\" அல்லது \"பனித்தூவிகளின் நாடு\" என்றும் அழைக்கப்படுகின்றது.\nமொழியியலாளர்கள் திபெத்திய மொழிகளையும் வழக்கு மொழிகளையும் திபெத்திய-பர்மிய மொழிகளைச் சேர்ந்தவையாக கருதுகின்றனர்; அவை சீனவழி மொழிகளான சீன-திபெத்திய மொழிகள் குடும்பத்தின் அங்கங்களாக இல்லை.\nசில தொல்லியல் தரவுகளின்படி, அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் முதலில் குடியேற்றம் நிகழ்ந்தபோது பண்டைய மாந்தர்கள் திபெத்து வழியாக சென்றுள்ளனர். [1] ஓமோ சப்பியன்சுகள் முதலில் திபெத்திய பீடபூமியில் குறைந்தது இருபத்தியோராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழத் தொடங்கினர்.[2] இந்த மக்கள்தொகைக்கு மாற்றாக பெரும்பாலும் கிமு 3000 ஆண்டுகளில் வடச்சீன புதிய கற்கால குடியேறிகள் வந்தனர். இருப்பினும் \"தற்கால திபெத்திய மக்கள்தொகையில் பழைய கற்கால மக்களின் மரபணுத் தொடர்ச்சி பகுதியும் உள்ளது\".[2]\nபெருங்கற்கால நினைவுச்சின்னங்களை திபெத்திய மேட்டுநிலமெங்கும் காண முடிகிறது. இவை தொல்குடிகள் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். வரலாறுக்கு முந்தைய இரும்புக் கால மலைக்கோட்டைகளும் இடுகாட்டு வளாகங்களும் அண்மையில் திபெத்திய மேட்டுநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இக்களங்களின் மிகவும் அணுக்கமில்லாத மீயுயர் அமைவிடங்களால் தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது கடினமாக உள்ளது.\nசில திபெத்திய வரலாற்றுரைகள் தற்போதைய திபெத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அம்தோ விலிருந்து குடிபெயர்ந்தவர்களால் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் சாங் சுங் பண்பாடு உருவானதாக கூறுகின்றன.[3] சாங் சுங் பண்பாடே போன் சமயத்தின் முதல் துவக்கமாகும்.[4]\nகி.மு முதலாம் நூற்றாண்டில் யார்லுங் பள்ளத்தாக்கில் இருந்த அண்மைய இராச்சியமும் அதன் அரசர் திரிகும் சென்ப்போவும் யார்லுங்கிலிருந்த போன் பௌத்தத் துறவிகளை வெளியேற்றி சாங் சுங் பண்பாட்டின் தாக்கத்தை அழிக்க முற்பட்டனர்.[5] ஆனால் திரிகும் சென்ப்போ கொல்லப்பட்டதால் சாங் சுங்கின் தாக்கம் தொடர்ந்தது. இது 7ஆம் நூற்றாண்டில் சோங்ட்சன் கம்போ இப்பகுதியை ஆக்கிரமிக்கும் வரைத் தொடர்ந்தது.\nகி.பி 108இல் நாடோடிகளாகவும் இரக்கமற்றவர்களாகவும் வாழ்ந்துவந்த திபெத்தியர்கள் சீன எல்லைகளைத் தாக்கினர்; இவற்றை சீனப் பேரரசர் லியாங் கின் கடுமையான சண்டைகளுக்குப் பிறகு வெற்றிகரமாகத் தடுத்தார். இதேபோன்ற தாக்குதல்களை கி.பி 168-169 காலத்திலும் சீனர்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.[6]\nதிபெத்தின் இக்கால கட்ட மன்னர்களைக் குறித்தக் குறிப்புகள் பலவும் செவிவழிச் செய்திகளாகவே உள்ளன. நியாத்ரி சென்ப்போ தான் யார்லுங் பேரரசை நிறுவிய முதல் மன்னராகக் கருதப்படுகிறார். தற்போதைய லாசாவிற்கு தென்கிழக்கே கிட்டத்தட்ட 55 மைல் தொலைவில் இதன் தலைநகர் அமைந்திருந்தது.[7] இவரது ஆட்சிக்காலம் குறித்த தெளிவு இல்லை; சிலர் கிமு 126 என்றும் வேறு சிலர் கி.மு 414 என்றும் பதிந்துள்ளனர்.[8]\nதிபெத்தின் வரலாற்றுக் கோடு (627 - 2013)\nதனது உச்சத்திலிருந்தபோது திபெத்தியப் பேரரசின் எல்லைகள், கி.பி 780 - 790s\nயார்லுங் அரசர்கள் மெல்ல மெல்ல தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி வந்தனர். ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும்பாலான திபெத்திய பழங்குடியினரும் யார்லுங் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்.[9] இதன்மூலம் யார்லுங் இராச்சியம் திபெத்தியப் பேரரசாக உருவெடுத்தது.[9]\n608-609இல் சீனாவிற்குத் தனது தூதர்களை அனுப்பி முறையான பன்னாட்டு அரசாக திபெத் அங்கீகாரம் பெற்றது. [10][11][12]\n7ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டு வரை திபெத்தை பல அரசர்கள் ஆண்டனர். இவர்களது நீளமானப் பட்டியலை திபெத்திய வரலாறு பதிந்துள்ளது. இவர்களில் முதன்மையானவர்களாக சோங்ட்சென் காம்ப்போ, திரிசோங் டெட்சன், இரால்பகன் கருதப்படுகின்றனர். இவர்களில் சோங்ட்சென் காம்போ (c. 604 – 650) முதல் பேரரசராக கருதப்படுகிறார்; திபெத்தின் கட்டுப்பாட்டை லாசாவை��ும் யார்லுங் பள்ளத்தாக்கையும் கடந்து விரிவாக்கிய பெருமை கொண்டவர். இவரே பௌத்த சமயத்தை திபெத்திற்கு அறிமுகப்படுத்தியவராகக் கருதப்படுகிறார்.\nஒன்பதாம் நூற்றாண்டில் பேரரசின் ஆதிக்கம் தெற்கில் வங்காளம் வரையிலும் வடக்கே மங்கோலியா வரையிலும் பரவியிருந்தது.\nTibet பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 19:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social/1072-2017-08-03-06-36-09", "date_download": "2019-04-22T20:53:02Z", "digest": "sha1:ZLZXHPVP7OKLLREPDOH4ILJLHDE54WVJ", "length": 4268, "nlines": 72, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மணிரத்னத்தின் பதிய படத்தில் நான்கு நாயகர்கள்", "raw_content": "\nமணிரத்னத்தின் பதிய படத்தில் நான்கு நாயகர்கள்\nமணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும். 'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக பல்வேறு நடிகர்களை சந்தித்து பேசி வருவதாக செய்திகள் வெளியாகின.\nதற்போது இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளதாம். இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் மணிரத்னம்.\nமணிரத்னம் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அனைத்தும் முடிவானவுடன், விரைவில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அவருடைய அலுவலகத்திலிருந்து தெரிவித்தார்கள்.\nதற்போதைக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மட்டுமே மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு உறுதிசெய்யப்பட்டு உள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/02/12202144/1025277/Thiraikadal-Cinema-News-Mahavir-Karna-Vikram.vpf", "date_download": "2019-04-22T19:55:57Z", "digest": "sha1:4PTUH2XF5BKF3TO7XMS5ZSRUWYPJKLCL", "length": 8300, "nlines": 100, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் (12.02.2019) : ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் (12.02.2019) : ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா'\nமாற்றம் : பிப்ரவரி 12, 2019, 09:07 PM\nதிரைகடல் (12.02.2019) : 30 நிமிட போர் காட்சியில் நடிக்கும் விக்ரம்\n* 32 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டம்\n* படப்பிடிப்பை நிறைவு செய்த 'மாமனிதன்'\n* தொடங்கியது 'கண்ணை நம்பாதே' படப்பிடிப்பு\n* 'டேய் மச்சான் தேவ்' பாடல் காட்சி\n* மிக மிக அவசரம்' படத்தின் பாடல் வரிகள்\n* கோடையை குறி வைக்கும் 'கூர்கா'\n* தமிழில் வெளியாகும் 'கிருஷ்ணம்' படத்தின் ட்ரெய்லர்\n* ஆரி - ஐஷ்வர்யா தத்தா நடிப்பில் 'அலேகா'\n* சென்னைக்கு திரும்பிய 'தர்ம பிரபு' படக்குழு\n* எல்.கே.ஜி' படத்தில் ஷ்ருதி ஹாசன் பாடிய பாடல்\n* ஒரு அடார் லவ்' படத்தின் பாடல் காட்சி\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 04.09.2018 : இன்னும் இரண்டு நாட்களில் 2.0 டீசர் அறிவிப்பு\nதிரைகடல் - 04.09.2018 - செப்டம்பர் 20ம் தேதி சாமி ஸ்கொயர் ரிலீஸ் \nதிரைகடல் - 27.08.2018 - இந்தியன் 2 படத்திற்கு இடம் தேடும் ஷங்கர்\nதிரைகடல் - 27.08.2018 - வைரலாகும் சர்கார் படத்தின் 3 புகைப்படங்கள்\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்\n2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\nதிரைகடல் - 22.04.2019 : கைகோர்க்கும் சூர்யா சிவா\nபிரபுதேவா வரிகளில் \"சொக்குற பெண்ணே\"\nதிரைகடல் - 19.04.2019 : மே 17 வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகொலையுதிர் காலம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்\nதிரைகடல் - 17.04.2019 : கடாரம் கொண்டான் உருவான விதம்\nதிரைகடல் - 17.04.2019 : மிஸ்டர் லோக்கல்' படத்தின் 2வது பாடல்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் ���ேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\nதிரைகடல் - 12.04.2019 : என்.ஜி.கே படத்தின் 'தண்டல்காரன்' பாடல் வரிகள்\nதிரைகடல் - 12.04.2019 : அரசியல் பேசும் பாடலாக வெளியிட்ட படக்குழு\nதிரைகடல் - 11.04.2019 : ஏப்ரல் 14ல் 'நேர்கொண்ட பார்வை' புதிய போஸ்டர்\nதிரைகடல் - 11.04.2019 : குற்றாலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:09:32Z", "digest": "sha1:PLN5ZQA42TM6ZN6R3RZBC6J5NPZXCBH3", "length": 30860, "nlines": 226, "source_domain": "chittarkottai.com", "title": "மருத்துவம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக���கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,013 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய் – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஅது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,169 முறை படிக்கப்பட்டுள்ளது\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஉங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்\n– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்\n– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா\n… இவை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,182 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.\nதொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,951 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,672 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅது என்ன கடக்நாத் சிக்கன் மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா\nமத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.\nஇந்தக் கோழியைச் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 860 முறை படிக்கப்பட்டுள்ளது\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\n எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 633 முறை படிக்கப்பட்டுள்ளது\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nமருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\n’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு. இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 530 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஒருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.\nஇதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 800 முறை படிக்கப்பட்டுள்ளது\nகழிப்பறையின் ஆரோக்கிய விதிகள்… மலச்சிக்கல் தவிர்க்க\nஉணவு, உறக்கம், ஓய்வு மூன்றும் மனிதனுக்கு அடிப்படை. அதைப்போலவே உண்ட உணவு நல்லவிதமாக செரிமானமாகி, குறித்த நேரத்தில் மலமாக வெளியேறவேண்டியதும் மிக மிக அவசியம். செரிமானத்தில் சிக்கல் ஏற்படும்போது, உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் முடங்கிப்போகிறது. உடலைவிட்டு வெளியேறும் மலம், நமது மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. உடல்நிலை சொல்லும் ஸ்டூல் சார்ட் இங்கே…\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,385 முறை படிக்கப்பட்டுள்ளது\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\n“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்�� சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,872 முறை படிக்கப்பட்டுள்ளது\nநகத்தில் வெண்மையான அரை நிலவின் தோற்றம் தென்படுவது தைராய்டும் செரிமானமும் நலமாக இருப்பதன் அறிகுறி.\nநகத்தில் இருண்ட வரி இருந்தால் அல்லது நகமே இருண்டு இருந்தால், அது மெலனோமா என்ற தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.\nநகம் வளைந்திருந்தால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B 12 குறைபாடு இருக்கலாம்.\nஅரை நிலவு வடிவம் தெரியாமல் இருந்தால், அது தைராய்டு பிரச்னை இருப்பதன் அறிகுறி. இது மனச்சோர்வு, மனநிலை மாற்றம், எடை அதிகரித்தல், அடர்த்திக் குறைவான முடி போன்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,260 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nதயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள்.\nஎந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nடாக்டர் E.A. சித்திக் அவர்களுக்கு பத்மஸ்ரீ\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/2017/07/", "date_download": "2019-04-22T20:34:13Z", "digest": "sha1:ZUE5IWADOZS3B6DNKKSFZYZO7ZKHUJH5", "length": 6628, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "July 2017 – Dr S Subramaniam", "raw_content": "\nஆலயங்களின் தேசிய மாநாடு – டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்\n“இந்நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் ஆகம முறைப்படி வழிநடத்தப்பட வேண்டும். எதிர் காலங்ளில் சிறப்பான அளவில் அவற்றை வழி நடத்த சில முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 30-ஆம் தேதி, பங்சார் சுகாதார நிர்வாக கழகத்தில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டிலான தேசிய ஆலய மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோது,…\n“தேசியத் தலைவர் கல்வி உபகாரச் சம்பளத் திட்டம்” தொடங்கப்பட்டது\nமஇகா புதிதாகத் தொடங்கியுள்ள தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடையவிருக்கின்றனர். இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள 18 தனியார் உயர்க்கல்விக் கூடங்கள் ஏறத்தாழ 18 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உபகாரச் சம்பளத்தை வழங்கவிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் தெரிவித்தார். கடந்த ஜூலை 24-ஆம் தேதி கோலாலம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில் இந்த உபகாரச்…\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலி���ுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/12/blog-post_31.html", "date_download": "2019-04-22T20:21:37Z", "digest": "sha1:SMK24PAAKCIAA2ICAFQNJJ6UXVKZ65VA", "length": 17210, "nlines": 175, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இலக்கியம் காட்டும் காதல்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nசங்க இலக்கியங்களை அகம், புறம் என இரு வகைகளாகப் பகுத்திருந்தனர் பழங்காலத் தமிழர்கள் . இத்தகைய பகுப்புமுறைமை வேறு எந்த மொழியிலேயும் இல்லை என்றே சொல்லலாம். அகத்தில் காதலையும் புறத்தில் வீரத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.அக்காலத்துப் புலவர்கள் மிகவும் உற்சாகமாகக் காதலைப் பாடி இருப்பதால் சங்க காலத்தில் காதலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது தெரிகிறது.அதனால்தான் அகம் சார்ந்த பாடல்களே புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய ஐந்தும் அகம் பற்றியவை. பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, ஆகியவை அகநூல்கள் ஆகும். நெடுநல்வாடை அகமா புறமா என்ற பட்டி மன்றம் இன்றும் / இன்னும் நிறைவு பெறவில்லை\nஅகம் என்பது உள்ளத்தே நிகழும், வெளியே புலப்படுத்த முடியாத உணர்வை, இன்பத்தைக் குறிப்பதாகும்.(உடல் - உறுப்பு இவற்றைவிட உணர்வுகளுக்கே முதன்மை கொடுத்து அகப் பாடல்கள் பாடப் பட்டுள்ளன).அதாவது தலைவன் - தலைவியரின் காதல் வாழ்வையும் மணவாழ்வையும் குறிப்பதாகும். இவற்றில் கூறப்படும் உணர்வுகள் எக்காலத்துக் காதலர்களுக்கும் பொருந்தும் என்பதால் ஒரு சில காட்சிகளைக் காண்போம்:\nயானாகியர்நின் நெஞ்சுநேர் பவளே \"\n\"யாயும் ஞாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே\"\nகாதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தன்மையைக் காட்டும் குறுந்தொகைப் பாடல்கள் இவை:\nமழை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்திருக்க, மழை வந்ததும் எங்ஙனம் அவற்றை பிரித்து பார்க்க முடியாதோ அதுபோல அன்புடைய நெஞ்சங்கள் ஒன்று கலந்தனவாம். இவ்வழகிய கருத்தைப் பாடிய கவிஞனின் பெயர் தெரியாததால் அவரது கவிதை வரியாலேயே அவர் செம்புலப் பெயல் நீரார் என்று அழைக்கப் படுகிறார்.\nபிளவுபடாத பொருந்திய காதலில் ஓருயிர் ஈருடல் என்ற காதலர்களின் நிலையை,\n\"இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே\" (அகநானூறு 12)\nஉயிர் பகுத்தன்ன மாண்பினனே\" (நற்றிணை 128) பாடல்கள் வழி அறிகிறோம்.\nகன்னி மாடத்தில் நின்ற சீதையை \"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்\" முதல் பார்வையிலேயே காதலில் விழுந்ததாகக் கம்பர் பாடுகிறார்.\n\"ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும்\nசீதையின் நடையை நூக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்\nமாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும்\nபோதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் செய்தாள் \"\nகம்பனின் காட்சிப் படைப்பு இது.வனவாசம் சென்ற ராமனும் சீதையும் கோதாவரி ஆற்றுக்குப் பக்கத்தில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரைக் கண்டு மகிழும் காதல் வரிகள் இவை. அன்னத்தின் நடையை சீதையின் ஒய்யார நடையுடன் ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் தன் தலைவனின் நடையுடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள் சீதை.\nபிறன்மனை நயத்தலையும் பரத்தையர் உறவையும் பெருங்குற்றமாகச் சொல்லும் வள்ளுவர் அன்புடைய காமம் சமுதாயத்துக்குத் தேவை என்கிறார்.\nசெல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்\nமலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்\nஉள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்\nகள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு .\nகாதலனை நெஞ்சில் குடிவைத்திருக்கும் காதலி சூடாக எதையும் சாப்பிடுவதில்லையாம்.இதை\nநெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nஅஞ்சுதும் வேபாக் கறிந்து - குறள்வழி அறிகிறோம்.\nஅக மரபின் தொடர்ச்சியாக வருவது பக்தி மரபு . பக்தி என்பது காதலின் ஓர் உன்னத வெளிப்பாடாகும். அன்பினால் இறைவனை அடையத் துடிக்கும் ஆன்மா தன்னைப் பெண்ணாகவும் இறைவனைத் தலைவனாகவும் கொண்டு அன்பு செலுத்தும் நிலை நாயக - நாயகி பாவம் எனப்படும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயக-நாயகி பாவத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள்.\nதலைவனுடைய பெயரையும் நிலையையும் ஊரையும் கேட்டு, அதைச் சொல்லிச் சொல்லி அவன் மேல் பித்தாகிறாள் தலைவி. தலைவியின் ஒருதலைக் காதலான பக்தியைத் தாய் கூறுவது போல நாவுக்கரசர் பாடியுள்ளார்.இதோ அந்த தேவாரப் பாடல்:\nமுன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்\nமூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்\nபின்னே அவனுடைய ஆரூர் கேட்டாள்\nபேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்\nஅன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்\nதன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்\nதலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே\nகோதை என்ற ஆண்டாள் அவளுக்காக செய்யப்பட திருமண ஏற்பாடுகளை மறுத்துத் திருவரங்கம் கோவிலில் உறையும் திருவரங்கனையே தன் மணாளனாக வரித்துக் கொண்டவள்.இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்களை எழுதினார். கண்ணனுடன் கொண்ட தோழமை, கண்ணனைப்பற்றிய அவளுடைய கனவுகள் பற்றிய கருத்துகளை இவை விவரிக்கின்றன.\n\"ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்\" என்கிறார் பாரதியார்.\nகாதல் என்ற வார்த்தை காமம் சம்பந்தப்பட்டது, உடல் அவயங்களுடன் தொடர்புடையது என்று உலகம் நினைத்துக் கிடந்த காலத்தில், உண்மையான காதல் என்னும் உணர்வு பரம திருப்தியானது சாதிக்கக் தூண்டுவது என்று பாடுகிறார் பாரதி.\nகாதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்\nகானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகளுண்டாம்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nமேலும் காதல் சாவைக்கூட இனிதாக்கிவிடும் என்கிறார்.\nஅவர் எழுதிய 'கண்ணமா என் காதலி', 'கண்ணன் என் காதலன்''\nஆகிய கவிதைகள் முழுக்க முழுக்க நாயக-நாயகி பாவனைகள்தான்.\nகண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்\nமண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.என்கிறார்.\nஇவரின் காதல் பாடல்கள் பல, சமூக சீர்த்திருத்தங்களை வலியுறுத்துகின்றன.\nகாதல் அடைதல் உயிரியற்கை - அது\nகட்டில் அகப்படும் தன்மையதோ - அடி\nசாதல் அடைவதும் காதலிலே - ஒரு\nதடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.\nஇலக்கிய வானில் காதல் சிறகை விரித்து உயரப் பறந்தவர்கள் தமிழர்கள் என்பது வெள்ளிடை மலை.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nபழங்காதலின் பல (பழ) மொழிகள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்ப��் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/18/kathukutti-movie-gallery-preview/", "date_download": "2019-04-22T20:32:47Z", "digest": "sha1:YNQY35QVYRFMND4ICPJP3N6KBGP3V25C", "length": 8237, "nlines": 163, "source_domain": "mykollywood.com", "title": "Kathukutti Movie Gallery & Preview – www.mykollywood.com", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\nமீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் “கத்துக்குட்டி”\nநிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார்.\nபடம் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்ற கத்துக்குட்டி திரைப்படம் மீண்டும் பட்டையை கிளப்ப மார்ச் 23ம் தேதி ரிலிசாகவுள்ளது.\nபடத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.\n“கத்துக்குட்டி” படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனமுவந்து பாராட்டியுள்ளனர்.\n‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி’ என வைகோ, பாரதிராஜா கூறியுள்ளனர். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் ‘கத்துக்குட்டி’ என சீமான் மனம் திறந்த பாராட்டியுள்ளார். எண்ணற்ற பரிசுகளும் மரியாதைகளும் கத்துக்குட்டி படத்திற்க்கும் படத்தின் குழுவினருக்கும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தின் நாயகன் நரேன், முதன் முறையாக வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு காமெடியில் ரவுண்ட் கட்டியிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் சூரி, ‘ஜிஞ்சர்’ என்கிற பாத்திரத்தில், படம் முழுக்க காமெடி அதகளத்தையே நடத்தி இருக்கிறார்.\nநடிப்பு: நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், காதல் சந்தியா, காதல் சரவணன், ராஜா, சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புதன் விஜய், கசாலி மற்றும் பலர்\nபாடல்கள்: சினேகன், இரா.சரவணன், வசந்த் பாலகிருஷ்ணன்\nதயாரிப்பு: அன்வர் கபீர், ராம்குமார், முருகன்\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி – “நீயா2” மே10 வெளியீடு.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1213", "date_download": "2019-04-22T20:47:24Z", "digest": "sha1:U64AFCX4DE453RWEIYKXBJDLCC6PAT6D", "length": 15514, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "ஆட்சி நல்லாட்சிதான் எனி", "raw_content": "\nஆட்சி நல்லாட்சிதான் எனினும் ஆட்சியாளர்கள்தான் ஊழல்வாதிகள்: காதர் மஸ்தான்\nஆட்சி நல்லாட்சிதான் எனினும் ஆட்சியாளர்கள்தான் ஊழல்வாதிகள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\nவவுனியா மாவட்டஇளைஞர்கள் சேவை மன்றத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் மஸ்தான் எம்.பி மேலும் உரையாற்றுகையில்,\nஆட்சியை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் நல்லாட்சியாக்கியானாலும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் கடந்த அரசாங்கத்திலும் பல்வேறான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனினும் இளஞர்களால் அவ்வாறானவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nதொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இளைஞர்களது திறமைகள் ஒருபுறம் வெளிப்பட்டாலும் மறுபுறம் அவர்களை பிழையாக வழிநடத்திச்செல்லும் செய்திகளையே நாம் அதிகமாக காண்கிறோம்.\nஉதாரணமா சமூக ஊடகங்களை இளைஞர்கள் கையாளும் விதங்கள் மிகவும் பயங்கரமானதும் கோழைத்தனமானதுமாக காணப்படுகிறது சிலர் பாலியல் ரீதியாகவும் சிலர் அரசியல் ரீதியாகவும் அடிமையாக்கப்பட்டுள்ளனர். எனினும் சிலரே நாட்டினதும் சமூகத்தினதும் அபிவிருத்தி தொடர்பாகவும் நல்ல விடயங்களுக்காக இவ்வூடகங்களை பயன்படுத்துகின்றனர்.\nஇவ்வாறு அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் சில அரசியல்வாதிகளின் அடிமைகளாக போலி முகநூல்களை உருவாக்கி அவர்களுக்காக ஏனைய அரசியல்வாதிகளை விமர்சிக்க தொடங்குகின்றனர். உண்மையிலே அவ்வாறு செயற்படும் இளைஞர்களுக்கு தைரியம் இருந்தால் தங்களது சொந்த முகநூல்கள் மூலமாக விமர்சிக்க வேண்டும், அல்லது நேரில் சென்று தாங்கள் இழைக்கும் தவறுகளை குறித்த அரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்ட வேண்டும் இதுவே அரசில்வாதிகளை அணுகும் அல்லது தவறுகளை சுட்டிக்காட்டும் முறையாகும்.\nஅதை விடுத்து பணத்திற்கு விலை போகும் இளைஞர்களாக மாற்றமடைவது சாலச்சிறந்ததாக அமையாது. தொழில்நுட்பமூடாக தங்களது திறமைகளை சரியான முறையில் வெளிக்கொணரும் இளைஞர்களுக்கு நிச்சயமாக சமூகத்தில் அங்கீகாரமும் அதற்கான பிரதிபலனும் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோகராதலிங்கம் வட மாகாண சபை உறுப்பினர்களான சே.மயூரன், தர்மபால கலந்துகொண்டதுடன் சமயத்தலைவர்கள், மாட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் கழக தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35892", "date_download": "2019-04-22T19:55:55Z", "digest": "sha1:GLXGTAJPVP6T5QMDZKPJ6T7F65GQHQ45", "length": 12276, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பேரறிவாளன் மனு மீதான வி�", "raw_content": "\nபேரறிவாளன் மனு மீதான விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, பேரறிவாளன் தரப்பில் வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் நகல் ஒன்றை ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்திருப்பதாகவும் இந்த மனுவின் மீது விரிவான விசாரணைக்கும், தங்கள் தரப்பில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுவை அக்டோபர் மாதத்தில் விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/06/blog-post.html", "date_download": "2019-04-22T20:00:04Z", "digest": "sha1:3EYTG72MQEXVEJ2ZKMA6R653M5UOZTYO", "length": 49558, "nlines": 288, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: வைகையிலிருந்து யமுனைக்கு...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஜூன் 3ஆம் தேதி முதல் தில்லிப் பதிப்பாகவும் வரத் தொடங்கியுள்ள தினமணி நாளிதழ்,அந்நிகழ்வை ஒட்டித் தனியே சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஅதற்காக எழுதப்பட்ட ,சுருக்கப்படாத என் கட்டுரை..கீழே..\nவைகைக் கரையிலிருந்த என்னை யமுனை நதி தீரத்தை நோக்கிக் காலம் இடப்பெயர்ச்சி செய்த ஆண்டு 2006.\nகுடியமர்தல் சார்ந்த புறவசதித் தேடல்கள் ஒரு புறமிருக்கக் காலையில் கண் விழித்ததும்,கண்ணும் மனமும் அப்போது உடனடியாகத் தேடித் தவித்தது தினமணி நாளிதழை மட்டுமேகடந்த ஐந்து ஆண்டுகளாக எவருடன் பழக நேர்ந்தாலும் ’தினமணி’யைத் தில்லியில் எப்படிப் பெறுவது என்பதே என் முதற்கேள்வியாக இருந்திருக்கிறது.கணினி வசப்பட்டிருக்காத தொடக்க நாட்களில்,தினமணியை இணையத்தில் படிக்கவும் அறியாமல்,நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாமல் தத்தளித்துத் தடுமாறிய அந்த நாட்களை நினைவுபடுத்திப் பார்க்கையில், இனி, இந்தியத் தலை நகரிலிருந்���ே தினமணி வெளிவரப் போகிறது என்ற நற்செய்தி,காதில் தேன் பாய்ச்சுகிறது. தினமணி நிர்வாகத்தினருக்கும்,ஆசிரியர் குழுவுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.\nமாணவப் பதின் பருவத்தில்–மாநில அளவிலான ஒரு போட்டியில் வெற்றி பெற்றுச் சக மாணவர் குழுவோடு 1969இல் முதன்முதலாகக் கால் பதித்த தில்லி..,பிறகு சொந்தக் காரணங்களுக்காகத் தொண்ணூறுகளின் இறுதிக் கட்டத்தில் அவ்வப்போது வந்து சென்ற தில்லி...அந்தந்தக் காலகட்டங்களுக்கே உரிய தன்மைகளோடு ஓரளவு வசீகரித்திருந்தபோதும் - வழிப்போக்கராக மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்த நிலை மாறி,வசிப்பதற்கென்று வரும்போது எந்தவகையில் வரவேற்கப் போகிறதோ என்ற பயங்கலந்த திகைப்பும்,மிரட்சியும் முதலில் என்னை ஆட்கொண்டிருந்தது உண்மை.\nமிரட்சிக்கு முதல் காரணம் மொழி இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திற்கு முன்பு,தமிழகத்தில் பரவலாகச் செயல்பட்டு வந்த தட்சிண பாரத இந்தி பிரசார சபாக்களின் துணையால் இளம் வயதில் சபாத்தேர்வுகள் நான்கில் வெற்றி பெற்றிருந்தபோதும் – மொழியைத் தொடர்ந்து பழகுவதில் நேர்ந்து விட்ட மிகப் பெரிய இடைவெளி-குறிப்பாகப் பேச்சு மொழியில் தன்னம்பிக்கையின்மை ஆகியவை,அங்கே தொடரப் போகும் வாழ்க்கைக்கு மிரட்டலான உட்குரல்களாக ஒருபக்கம் ஒலித்துக் கொண்டிருந்தன.இப்போது ஓரளவு பழகி அரைகுறை இந்தியில் சமாளிக்கப் பழகி விட்டாலும்,கற்றுத் தரப்படும் இந்திக்கும்,பிஹாரி,பஞ்சாபி முதலிய பல வட இந்திய மொழிகளின் கலவையாக அமைந்திருக்கும் புதுதில்லியின் கொச்சைமொழிக்கும் இடையே செந்தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையிலிருப்பதைப்போன்ற பெருத்த வேறுபாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.\nதில்லிவாழ் வடவர்கள்,தங்கள் மொழியின் மீது கொண்டிருக்கும் பிடிப்பு,பிரமிப்பூட்டுவது;அசாதாரணமானது. மொழியின் மீதான ஈடுபாட்டை முழக்கங்கள் அதிகமின்றித் தங்கள் செயல்பாடுகளைக் கொண்டு மட்டுமே வெளிப்படுத்துபவர்கள் அவர்கள். வீட்டுக் கருவிகளைப் பழுது பார்க்க வரும் பணியாளில் தொடங்கி, வங்கிகளில் பெரும்பதவி வகிக்கும் அலுவலர் வரை-ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி விட்டாலே ஏதோ வேற்றுக் கிரகவாசிகளைப் போல அவர்கள் நம்மைப் பார்க்கத் தொடங்கி விடுவது,அங்கே சென்ற புதிதில் எனக்கு மிகவும் வியப்பூட்டியது.நாம் பேசும் ஆங்கிலத்தை அவர்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளவே வாய்ப்பளிக்காதபடி தொடர்ந்து நிகழும் உரையாடலைத் தங்கள் போக்கிலேயே-இந்தியிலேயே கொண்டு சென்று அவர்கள் முடித்து விடும் பாணி,தேசிய மொழியைப் பேசத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ‘உன் குற்றம்’என்பதையே மறைமுகமான தொனியில் கறாராக நமக்குப் புரிய வைக்கிறது.\nதமிழைக் கேட்கவும்,தமிழ்மக்களோடு ஊடாடவும் வாய்ப்பற்ற கொடும்பாலையாகப் புதுதில்லி இல்லை என்ற இனிய உண்மை,இங்கு வந்து சேர்ந்த சில நாட்களிலேயே தெளிவாகத் தொடங்கி விட்டது. அரசின் உயரதிகார மட்டத்தில் தொடங்கித் தொழில் முகவர்களாக,அலுவலர்களாக,சிறு-பெரு வணிகர்களாக,வீட்டு வேலைப் பணியாளர்களாக,அன்றாடக் கூலிகளாகப் பல தரப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் அங்கிங்கெனாதபடி தில்லி முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள்.திரும்பிய திசைகளிலெல்லாம் கேட்கும் தமிழ்க் குரல்கள் ஒரு புறம் ஆறுதல் அளித்தாலும்,’வான் பொய்ப்பினும் தான் பொய்யாக்’காவிரியும் கூடப் பொய்த்துப் போய்விட்டதால் தலைக்காவிரி தழைத்துப் பாயும் பிரதேசங்களிலிருந்தும் கூடப் பஞ்சம் பிழைப்பதற்காகப் பலதமிழர்கள்,பல தலைமுறைகளுக்கு முன்பே தலைநகரத்தை நோக்கிப் புலம் பெயர்ந்துவந்திருப்பதை அறிய நேர்ந்தபோது மனம் இலேசாகத் துணுக்குற்றது. குறிப்பாகப் பெரும்பான்மையான அடித்தட்டுத் தமிழர்கள் ஈரோடு,திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதன் சமூக,பொருளியல் காரணங்கள் கவனம் பெறத்தக்கவை.\nகீழ்மத்தியதர மற்றும் அடித்தட்டுத் தமிழர்களின் கல்வி மேம்பாட்டுக்காக-மிகக் குறைவான கட்டணத்தில்-புதுதில்லி தமிழ்க்கல்விக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்ப்பள்ளிகள், இங்குள்ள சாமானியத் தமிழர்களுக்குக் கிட்டியுள்ள பெருவரம். தமிழ்ப்பள்ளி என்று பெயர் இருந்தாலும் கற்பிக்கும் மொழியாக ஆங்கிலத்தையே கொண்டு,மையக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தின்படி(CBSE)கல்வி பயிற்றுவிக்கும் இப் பள்ளிகளின் சிறப்புத் தன்மை,பிற பாடங்களோடு தமிழும் ஒரு கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது என்பது மட்டுமே.(அதற்கான தமிழ்ப் பாட நூல்கள் தமிழக அரசின் பாடத் திட்டத்தை ஒட்டி அமைபவை;அந்த நூல்களை ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசே இப் பள்ளிகளுக்கு இலவசம��க வழங்கியும் வருகிறது).புதுதில்லியில் முறைப்படுத்தப்பட்ட தமிழ்க் கல்வி கிடைக்கும் ஒரே இடம்,இப் பள்ளிகள் மட்டுமே.\nதில்லி வாழ் தமிழர்களின் ‘பாலைவனப் பசுஞ்சோலை’,இங்குள்ள தில்லி தமிழ்ச்சங்கம்.சனி,ஞாயிறு மாலை வேளைகளில் வீட்டில் நிதானமாக ஓய்வெடுத்தபடி தொலைக்காட்சி பார்ப்பதை விடவும் தில்லித் தமிழர்களை அதிகமும் ஈர்த்து வைத்திருப்பவை தமிழ்ச்சங்க நிகழ்வுகளே. இலக்கியம்,கர்நாடக-நாட்டுப்புற இசை,திரை மற்றும் நாடகம்,பட்டிமன்றம் எனத் தமிழகத்தின் பலதுறைப் பிரபலங்களையும் அவ்வப்போது இந்நிகழ்வுகளில் எளிதாகப் பார்த்து விட முடிகிறது.பத்மவிருதுகளையும்,சாகித்திய அகாதமி,ஞான பீடம் ஆகியவற்றையும் வென்ற சாதனைத் தமிழர்களுக்குப் பரிசு கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே கிடைக்கும் முதல் மரியாதை,தில்லி தமிழ்ச்சங்கத்தினுடையதுதான் நிகழ்வுகளையும்,பிரபலங்களையும் பார்க்கும் ஆசை ஒரு புறமிருக்கத் தங்கள் நட்புக்களையும்,உறவுகளையும் விட்டுவிட்டுத் தொலைதூரம் வந்திருப்பவர்கள் இங்குள்ள பிற தமிழர்களைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளவும்,ஒருவரோடொருவர் ஊடாடவும் உதவும் இடமாக...,தன் பெயருக்கேற்றபடி தமிழர்கள் சங்கமித்து மகிழ வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் களமாக... விளங்கி வருகிறது தமிழ்ச்சங்கம். எந்த ஒரு விழா எனினும்,இங்கு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உறுப்பினர்கள் மட்டுமன்றி,அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவது இச்சங்கத்தின் தனிச் சிறப்பு.\nதமிழ் இலக்கிய விமரிசகர்களான க.நா.சு.,வெங்கட்சாமிநாதன் –படைப்பாளிகளான கஸ்தூரிரங்கன்,தி.ஜானகிராமன்,இந்திராபார்த்தசாரதி,வாஸந்தி,காவேரி லக்ஷ்மி கண்ணன் ஆகியோர் தங்கள் அழுத்தமான சுவடுகளை..முத்திரைகளைப் பதித்திருக்கும் தில்லியின் தமிழ் இலக்கியக் களத்தைத் தொடர்ந்து தக்க வைத்து விட வேண்டுமென்பதற்காகவே-சிற்றிதழ்களுக்கே உரிய பல சிக்கல்களை எதிர்ப்பட நேர்ந்தபோதும்,விடாமுயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டபடி ‘வடக்கு வாசல்’என்னும் இலக்கிய இதழை நடத்தியபடி,தீவிர இலக்கிய வாசகர்களுக்கான மற்றொரு வாயிலைத் தில்லியில் திறந்து வைக்கத் தளராத முயற்சி மேற்கொண்டு வருகிறார் அதன் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன்.\nதில்லியில் மையம் கொண்டிருக்கும் அரசி��ல் சூழல்களைப் போலவே – இங்கு நிலவும் தட்பவெப்பமும் துல்லியமாகக் கணித்துச்சொல்ல முடியாத ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாய் உச்சங்களை நோக்கியே பயணிக்கிறது.காடாறு மாதம் நாடாறு மாதமாய் அக்டோபர் இறுதியில் துவங்கும் குளிர்காலம்,டிசம்பர்,ஜனவரியில் அதன் உச்சம் தொட்டு மார்ச் வரைக்கும் நீண்டு கொண்டு போகிறது;உடன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட முடியாதபடி தகிக்கும் அனல் காற்று ஏப்ரலிலேயே தொடங்கி விடுகிறது.முந்தைய நாள் வரை ஸ்வெட்டரும் கோட்டுமாய்த் திரிந்து விட்டு,அடுத்த நாளிலிருந்தே குளிரூட்டும் சாதனங்களின் துணையை நாடியாக வேண்டிய விசித்திரம் வெயில் காலங்களில் காணும் மற்றொரு வினோதம்,மிகத் தாமதமாக நிகழும் சூரிய அஸ்தமனமும்,மிக மிக விரைவாக நிகழ்ந்து விடும் சூரிய உதயமும் வெயில் காலங்களில் காணும் மற்றொரு வினோதம்,மிகத் தாமதமாக நிகழும் சூரிய அஸ்தமனமும்,மிக மிக விரைவாக நிகழ்ந்து விடும் சூரிய உதயமும்காலை 5 மணிக்கே நம்மூரின் காலை 7 மணி நிலவரமும்,மாலை 7 மணிக்கு நம்மூரின் மாலை 5 மணி நிலவரமும் இருப்பது,இங்கு வந்த புதிதில் எனக்குப் பெரிதும் வியப்பூட்டுவதாக இருந்திருக்கிறது. கோயில்களில் நடை திறக்கும் நேரம் தொடங்கிப் பள்ளிச் சிறுவர்களின் சீருடை வரை - இருவேறு வகையாக முடிவு செய்பவை இப் பருவ மாற்றங்கள்தான்\nஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஏற்றபடி,தங்கள் முகங்களைச் சட்டென்று சுளுவாக மாற்றிக் கொள்ளும் அங்காடிவீதிகளாகிய‘மார்க்கெட்டுகள்’, புது தில்லியின் மாயக் கவர்ச்சிகள். கனாட்பிளேஸின் ‘பாலிகா பஜார்’, கரோல்பாக், சரோஜினி நகர் என நகரத்தின் முதன்மையான வணிக மையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சற்றும் குறையாத எண்ணிக்கையில் உள்ளூர்வாசிகளும் அலைமோதுவதையும்,எண்ணூறு ரூபாயில் தொடங்கும் பேரம்,நூறு ரூபாய்க்குக் கூடப் படிந்து விடும் அதிசயத்தையும் அந்த மார்க்கெட்டுகளில் மட்டுமே காண முடியும். மேனகையை மறுதலித்துக் கண்பொத்தும் விசுவாமித்திரராய் ‘எதுவுமே வாங்கக் கூடாது’என்ற திடமான வைராக்கியத்துடன் காலடி பதிப்பவர்களையும் கூட விழுங்கி ஏப்பமிட்டுப் பர்ஸின் கனத்தைக் கரைத்து விடும் வல்லமை பெற்றிருப்பவை,இந்த அங்காடி பூதங்கள்.மிகவும் நிதானமாகக் காலை பதினோரு மணிக்கு மேல் சோம்பல் முறித்து விழிக்கும் இக் கடைகள்,தில்லியில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்களால் இரவு வெகு சீக்கிரமாகவே அடைக்கப்பட்டுவிடுகின்றன என்றபோதும் இவை ஈட்டும் லாபத்தின் அளவு கற்பனைக்கும் எட்டாதது.\nதூசும்,மாசும் மிகுந்த இந்திய நகரங்களில் முதலிடம் வகிக்கும் தில்லியில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாட்டு முயற்சிகள் அண்மைக்காலமாக முடுக்கி விடப்பட்டிருப்பதன் விளைவு,புகையில்லா எரிவாயுவின் துணை கொண்டு இயங்கும் போக்குவரத்து ஊர்திகள். பிற விலைவாசிகளெல்லாம் வானுயர வளர்ந்து நிற்கும் தலைநகரில்,ஆட்டோ வாகனக் கட்டணம் மட்டும் அளவுக்கு அடங்கியதாக இருப்பதற்கான காரணமும் இதுவே.\nபுது தில்லியின் இதயப்பகுதிகளான இந்தியாகேட்,நாடாளுமன்றம்,குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் தேசியக் கட்சித் தலைவர்கள்,அமைச்சர்கள் ஆகியோர் குடியிருக்கும் தெருக்கள் இவை தவிர நகரின் பெரும்பாலான இடங்கள்,சரியான பராமரிப்பு அற்றவையாய்...குப்பைகூளங்கள்,பான்பராக் எச்சங்கள் மண்டிக் கிடக்கும் அழுக்கேறிய இடங்களாய் அருவருப்பூட்டி இந்தியத் தலைநகருக்கு வருகை புரியும் அயல்நாட்டவரை மட்டுமன்றி அனைவரையுமே முகம் சுளிக்க வைத்துவிடுகின்றன.\nகுறிப்பாகச் செங்கோட்டை அமைந்திருக்கும் பழைய தில்லியின் பகுதிகளைக் காணும்போது அவை இன்னமும் அந்தப் புராதன காலத்திலேயே தொடர்ந்து கொண்டிருப்பதான எண்ணமே\nஅகலமும்,கம்பீரமுமான மேம்பாலங்கள்...,அதிவிரைவாகச் செல்ல வழியமைத்துத் தரும் சுற்றுச் சாலைகள், நேர்த்தியும் விரைவும் கூடிய மெட்ரோ தடங்கள்.., இவை - இன்றைய புது தில்லியின் சிறப்புக்கள் என்றால்..அதே பாலங்களுக்கடியில்...சாலை ஓரங்களில்...நாயினும் கீழாய் ஒடுங்கிக்கிடந்தபடி-கடும் வெயிலையும்,கொடும் குளிரையும் எதிர்கொண்டு வாழ்ந்து வரும் பிச்சைக்காரர்களின் கூட்டமும்,சின்னச்சின்னப் பொருட்களை வாங்கச் சொல்லிக் கெஞ்சியபடி,நம்மைத் துரத்திக் கொண்டே வரும் பிஞ்சுச் சிறார்களின் முகங்களில் சாஸ்வதமாக உறைந்து போயிருக்கும் ஏழ்மையின் சோகத் தடங்களும் நம்மைத் தூங்க விடாதபடி துரத்தி அலைக்கழிப்பவை.\nதனிப்பட்ட முறையில் தில்லி வாழ்க்கை எனக்கு அரிய பல வாழ்வியல் தரிசனங்களைத் தந்திருக்கிறது; குளிருக்கும் வெயிலுக்கும் ஈடு கொடுத்தபடி தஸ்தயெவ்ஸ்கியின் உலகப் பேரிலக்கியங்கள் இரண்டை (குற்றமும் தண்டனையும்,இடியட்/அசடன்) மொழிபெயர்க்கும் மிகப் பெரும் பணி தில்லி மண்ணில் நிறைவுற்றுச் சிறப்பானதொரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த வேதாத்திரி மகரிஷியின் மன வளக் கலைப் பயிற்சியை இங்குள்ள மையத்தில் பெற முடிந்திருக்கிறது; இலக்கிய நண்பர்களின் வட்டம் விரிவு பெற,அரிய பல சந்தர்ப்பங்கள் இங்கே எனக்கு வாய்த்திருக்கின்றன;கணினியைப் பழகி வலைப்பூ ஒன்றும் எழுதி வருவதால் அந்த வட்டத்தின் இளம் நண்பர்களும் என்னுடன் நட்புக் கொண்டிருக்கின்றனர்;இவற்றையெல்லாம் அமைதியாக அசை போட்டுப் பார்க்கையில்,தில்லியில் கழித்த நாட்கள், வெறுமையாகக் கழிந்து விடவில்லை என்றே தோன்றுகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை , சமூக நடப்பியல்\n4 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 12:40\nதில்லி வாழ்வை தித்திப்பாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.\n//மேனகையை மறுதலித்துக் கண்பொத்தும் விசுவாமித்திரராய் ‘எதுவுமே வாங்கக் கூடாது’என்ற திடமான வைராக்கியத்துடன் காலடி பதிப்பவர்களையும் கூட விழுங்கி ஏப்பமிட்டுப் பர்ஸின் கனத்தைக் கரைத்து விடும் வல்லமை பெற்றிருப்பவை,இந்த அங்காடி பூதங்கள்//\n4 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:00\nதில்லிப் பதிவர் வெங்க்ட்நாகராஜ் அனுப்பிய மின் அஞ்சல்;(எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது)\nஉங்களது \"வைகையிலிருந்து யமுனைக்கு\" கட்டுரையை தினமணி சிறப்பு மலரிலும், தற்போது உங்கள் இணையப் பக்கத்திலும் வாசித்தேன். வைகையிலிருந்து தில்லி வந்ததில் ஏற்பட்ட மாற்றங்கள், தில்லி வாழ்க்கை, இங்குள்ள நடைமுறைகள் என்று எல்லாவற்றையும் தொட்டு அழகாய் கட்டுரையை நகர்த்திச் சென்று உள்ளீர்கள். நன்றாக இருந்தது.\n4 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 8:42\nதங்கள் கட்டுரையை இணையத்தில் வாசித்தேன் , பின் தமிழ்சங்கத்தில் எனக்கு தங்கள் கட்டுரை வந்த தினமணி நாளிதழ் கிடைத்தது , மீண்டும் ஒரு முறை வாசித்தேன் , அவ்வேளையில் இணையத்தில் வாசித்து உணர்ந்த உணர்வுகளை விட நெருக்கமான உணர்வைக் கண்டேன் . தில்லியில் உள்ள அனைத்து பகுதிகளையும் அழகாக தொகுத்துள்ளீர்கள் . அதே நேரம் பெருமை மிகுந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தில்லி நகரை அசுத்தமாக்கி கொண்டிருக்கிறோம் என்பதையும் நயம்பட சுட்டிக் ���ாட்டியுள்ளீர்கள் .\nதங்கள் சேவை தொடரட்டும் ..\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 8:49\nபடித்ததும், எத்தனையோ வருடங்களுக்கு முன் ஆர்கேபுரத்தில் தங்கிக் கொண்டாடிய ஒரு கோடையின் நினைவு வருகிறது. ஆங்கிலப் படங்கள் தில்லியில் மட்டுமே அதிகம் ஓடியதாக நினைவு. புத்தம்புது பாலிகா பஜாரின் ஏசி மணம் இன்றைக்கும் கொஞ்சம் சிலிர்க்கிறது. 'பாத் பன் ஜாயே' என்று புரியாமல் இடுப்பை ஒடித்து ஆடியதும், நிருலாசில் வெஜிபர்கர் சாப்பிட்டு மேல்நாட்டை மனதால் தொட்ட அனுபவமும் சுகம். தமிழ்ச்சங்கத்தின் தாக்கம் அன்றைக்கும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆர்கேபுரம் அருகில் ஒரு முருகர் கோவிலில் தமிழ்க்கூட்டம் அதிகமாக இருக்குமே\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 9:04\nநன்றி திரு அப்பாதுரை.இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடென்பதால் வெளிப்படையாக இந்தி தேசிய மொழி எனச் சொல்லப்படாமல் இருக்கலாம்.ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையினர் பேசுவதாக அம்மொழி இருப்பதால் அம் மொழிக்காரர்கள் பெரும்பாலும் அவ்வகை உணர்வையே கொண்டிருக்கிறார்கள்.மைய அரசு அலுவலக்ங்களில் இந்தி கட்டாயம் படித்தாக வேண்டும் என்னும் நியதி இருக்கிறது.\nமேலும் கீழ்க்காணும் விக்கிபீடியா பக்கத்தைப் பார்த்தால் தேசிய மொழிக்குப் பல அர்த்தத் தளங்கள் இருப்பதை அறியலாம்.\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 10:00\nஅடடே.. எனக்கும் இந்தி மொழி மிகவும் பிடிக்கும். இருந்தாலும் தேசிய மொழி என்று அரைகுறையாகத் தான் ஏற்க முடிகிறது.\nNational language என்பதற்கும் Official language என்பதற்கும் வேறுபாடு உண்டே switzerlandல் மூன்று official languageகள். அமெரிக்காவில் கூட ஆங்கிலம் official language தான். இங்கிலாந்தில் கூட ஆங்கிலம் official language என்று நினைக்கிறேன்.\nபரவலான அரசாங்க மொழி எனலாமா இந்தியை அரசாங்க மற்றும் சில வர்த்தக நிறுவனங்களில் பிற இடங்களிலும் தத்தம் மொழியை பாவிப்பதையே இந்தியாவில் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மும்பையில் இந்தியை விட மராத்தியை விரும்புகிறார்கள். கேரளாவில் இந்தியை விட மலையாளத்தை விரும்புகிறார்கள். கர்னாடகாவில் கன்னட மொழியை ஒருபடி உயர்வாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்தியுடன் தமிழும் பிறவும் தேசிய மொழிகள் என்றே கருதுகிறேன். ஐம்பது நூறு வருடங்களில் ஒருவேளை நிலைமாறி பொது மொழி ஒன்று வரக்கூடும். வந்தாலும் அது ஆங்கிலமாக இருக்க சாத்��ியங்கள் அதிகம் என்று தோன்றுகிறது.\nநீங்கள் இந்தியை தேசிய மொழி என்றதால் தமிழையோ தெலுங்கையோ தேசிய மொழி அல்ல என்று சொல்லவில்லையே நான் தான் சும்மா கிடந்த சங்கை ஊதினேன். மன்னிக்க வேண்டும்.\n5 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:11\nதில்லியைப் பற்றி எனக்குத் தெரியாத விஷயங்களையும் உங்களது கட்டுரையைப் படித்து தெரிந்து கொண்டேன் அம்மா. கட்டுரை மிக நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் அம்மா.\n6 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 10:50\nஅருமையான கட்டுரை. உங்கள் தமிழுக்காகவே இன்னொருமுறை படித்தேன். நம் நாடேதான் என்றாலும் மொழி தெரியாத, புரியாத புது நகரத்தில் ஏற்படும் அனுபவங்களை சுவைபட எழுதி இருக்கிறீர்கள். வெகு சுவாரசியத்துடன் படித்தேன்.\nஇது போன்ற அனுபவம் எனக்கும் நான் பெங்களூர் சென்றபோது ஏற்பட்டது. எதையுமே நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும், அணுகும் முறையின் மூலமும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் விரைவில்\nபெங்களூரும் என் ஊராகிவிட்டது. தலைநகரிலும் இப்பொழுது 'தினமணி' வெளியாகிறதில் உள்ள திருப்தி உங்கள் எழுத்தில் தெரிகிறது. படியுங்கள் ஆனந்தமாய்\n7 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 4:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjk4NA==/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T20:16:48Z", "digest": "sha1:PU5535VBLCHVQVXEF3DSUNLYDYAJGKYB", "length": 7980, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பிய செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பிய செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிஎன்என் செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செனட் சபையை குடியரசு கட்சி தக்க வைத்துக் கொண்டாலும் பிரதிநிதி சபை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. இதனால் தன்னிச்சையாக எந்த ஒரு மசோதாவையும் ட்ரம்பால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், சுமார் ஒன்றரை மணி நேரம் வரை பேசினார். அப்போது ஒரு சில செய்தியாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கு குடியேற்ற விவகாரத்தில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை தான் காரணமா அல்லது 2016ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணையில் ஏற்பட்ட சுணக்கமா அல்லது 2016ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணையில் ஏற்பட்ட சுணக்கமா இல்லை ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பரப்புரைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா இல்லை ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பரப்புரைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனால் நிதானத்தை இழந்த அதிபர் ட்ரம்ப் சிஎன்என் தொலைக்காட்சி தான் ரஷ்யாவுக்கு ஆதரவாக பணியாற்றுவதாக குற்றம் சாட்டினார். மேலும் அந்த தொலைக்காட்சி நிருபர் ஜிம் அகோஸ்டா மோசமானவர் என்றும் பகிரங்கமாக திட்டித் தீர்த்தார். இதனால் வெள்ளை மாளிகையில் ப���பரப்பு ஏற்பட்டது. மேலும் அகோஸ்டாவின் ஊடக அடையாள அனுமதியையும் வெள்ளை மாளிகை ரத்து செய்துள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/hp/mini-5102", "date_download": "2019-04-22T20:43:11Z", "digest": "sha1:NVGKARQREW3SY7XBQ3UILAQRE4HUY52Y", "length": 7122, "nlines": 146, "source_domain": "driverpack.io", "title": "HP Mini 5102 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nHP Mini 5102 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (7)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் HP Mini 5102 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: HP Mini 5102 மடிக்கணினிக���்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், HP Mini 5102 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nHP Mini 311-1100 மடிக்கணினிகள்HP Mini 2102 மடிக்கணினிகள்HP Mini 210-3000 மடிக்கணினிகள்HP Mini 210-2000 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6388/amp", "date_download": "2019-04-22T20:38:04Z", "digest": "sha1:OUD54BH3VRWGFWRUUZHGUOIKGRBW7DNY", "length": 15912, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "அலோவேரா என்னும் அற்புதம்! | Dinakaran", "raw_content": "\nதலைமுடியின் மீது ஆர்வம் காட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மழைக்காலத்தின் சில்லென்ற காற்றினால், வறட்சி, பளபளப்பின்மை மற்றும் முடி உதிரும் வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலங்களில் தலைமுடியை எப்படி பராமரிப்பது என்பதே பலரின் கவலையாக இருக்கும். குறிப்பாக தலைமுடியில் உலர்நிலை, பளபளப்பின்மை மற்றும் சேதம் ஆகியவை பருவமழை காலத்தில் ஏற்படும் மூன்று பாதிப்புகளாகும். பருவமழை பெய்கின்ற காலத்தின்போது, தலைமுடியை உலர்வாக்கி உயிரோட்டமற்றதாக செய்து விடுவதால் இந்த காலகட்டத்தில் கூடுதல் அக்கறையும், கவனிப்பும் தேவைப்படுகிறது.\nகெராட்டின் என அழைக்கப்படுகிற புரதத்தின் மீது முடி இழைகள் உருவாவதால் கெராட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கிறவாறு ஒரு சமநிலையிலான தலைமுடி பராமரிப்பு செயல்பாட்டை ஒருவர் பின்பற்றுவது அத்தியாவசியமாகும். இதன் மூலம் தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் பேணி வளர்க்கவும் முடியும். பருவமழை காலம் ஏற்படுத்தும் சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்கு உங்கள் தலைமுடிக்கு புரதம் செறிவாகவுள்ள அலோவேரா அவசியப்படும் மேஜிக் மருந்தை கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல பலன்கள் இருப்பினும், சர���மத்தினை குளிர்ச்சியாக வைத்திருக்க மற்றும் காயங்களை குணப்படுத்தும் குணநலன்களுக்காக அலோவேரா புகழ்பெற்றிருக்கிறது.\nஅரிப்புக்கு எதிரான இதன் பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் நிலையிலிருந்து விடுவிக்கிறது; இதன் பூஞ்சைக்கு எதிரான பண்புகளோ, தலையில் பொடுகு வளர்ச்சியை குறைக்கிறது. சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் சேதங்களிலிருந்து தலைமுடியை பாதுகாப்பதற்காக அதன் மீது ஒரு பாதுகாப்பு படலம் உருவாக அலோவேரா உதவுகிறது மற்றும் நீரேற்றத்தோடு இது இருக்குமாறு செய்கிறது. உங்களது தலைமுடியின் (pH)அடிப்படைத் தன்மையின் சமநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கு உதவுவதே அலோவேராவின் முக்கிய பலன்களுள் ஒன்றாகும்;\nஏனெனில் உங்களது தலைமுடி எந்த அடிப்படை அளவில் இருக்க வேண்டுமோ அதே அளவை அலோவேராவும் கொண்டிருப்பதே இதற்கு காரணம். இந்த பருவமழை காலத்தின்போது உங்களது சருமம் பளபளப்பாகவும் மற்றும் புதுப்பொலிவோடும் இருப்பதற்கு உதவ அலோவேரா சேர்க்கப்பட்ட 5 வகை (தலைமுடி) ஹேர் மாஸ்க்குகளை பற்றி அரிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் பிராண்ட் மேலாளர் காயத்ரி கபிலன்.\n* பொடுகுக்கு ACV & ALV மாஸ்க்\nஒரு கப் அலோ வேரா ஜெல்லில் இரு தேக்கரண்டி ஆர்கானிக் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவவும். 30 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிடவும். குளிர்ந்த நீரை கொண்டு மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி இந்த மாஸ்க்-ஐ அலசி அகற்றவும். மண்டையோட்டின் மீது பொடுகு வளர்ச்சியை கட்டுப்படுத்த இது உதவுகிறது மற்றும் மண்டையோடு ஆரோக்கியமாக இருக்க இது காரணமாகிறது.\n* பளபளப்பான முடிக்கு யோகர்ட் மற்றும் அலோவேரா\nஇரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து அக்கலவையினை தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து முனைகள் வரை தடவவும். 10-15 நிமிடங்கள் வரை இந்த கலவையை மண்டையோட்டின் மீது நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். இதைத் தொடர்ந்து ஒரு மிதமான ஷாம்பூவை கொண்டு தலைமுடியை நன்றாக நீரில் அலசவும் மற்றும் உங்களது தலைமுடி புதுப்பொலிவுடன் பளபளப்பதை காணவும்.\n* ��ுடி வளர்ச்சிக்காக அலோ வேரா மற்றும் விளக்கெண்ணெய்\nஒரு கப் அலோவேரா ஜெல், இரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி வெந்தயப்பவுடர் சேர்த்துப் பசையாக உருவாக்கவும். உங்களது தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து அதன் முனைகள் வரை இந்த மாஸ்க்-ஐ தடவவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் இளம்சூடான வெந்நீரில் இந்த பசையை அலசி அகற்றவும். இதை தொடர்ந்து செய்து வருவது, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உத்வேகமளிக்க உதவுகிறது.\n* தலைமுடியின் உறுதிக்கு அலோவேரா மற்றும் முட்டை\nஉங்களது தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் உடைவதிலிருந்து அதை பாதுகாக்கவும் முட்டையும், வெள்ளைக்கருவும் மற்றும் அலோ வேராவும் மிக பொருத்தமான கலவையாகும். இரு முட்டைகளின் வெள்ளைக்கருவையும், இரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் வழக்கமான தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசவும். ஒரு வாரத்தில் இருமுறை இந்த மாஸ்க்-ஐ பயன்படுத்துவது உங்களது தலைமுடி வலுவுடன் உறுதியாக்க உதவும்.\n* முடி சுருள்வதை கட்டுப்படுத்தவும் மற்றும் வறட்சியை எதிர்க்கவும் தேங்காய் எண்ணெய் மற்றும் அலோவேரா\nஒரு பாத்திரத்தில் ஒரு கப் அலோ வேரா ஜெல், இரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை மண்டையோட்டின் மீதும் மற்றும் தலைமுடியின் மீதும் நன்கு தடவவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இளம் சூடான டவலை கொண்டு தலைமுடியை சுற்றி மூடவும். மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசவும். தலைமுடி வறட்சியடைவதிலிருந்தும் மற்றும் சுருள்வதிலிருந்தும் தடுக்க இது உதவும்.\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\nஇவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்\nLOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்\nவாழ்க்கை பாடம் கற்ற��த்தரும் பரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:21:59Z", "digest": "sha1:HFPH433CDBISEVXIBEADLJH3HVWF4D6D", "length": 16108, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டுப்பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது ஒரு நாட்டின் மக்கள் தம் நாட்டின் மீது அன்பும் பற்றுணர்வும் தோன்றுமாறும், நினைவூட்டுமாறும் அமைந்த நாட்டுணர்ச்சி மிக்க ஓர் இசைப்பாடல். இப்பாடலைப் பாடும் பொழுது தம் நாட்டின் பழக்க வழக்கங்களும், வரலாறும், உயர்வாகத் தாம் கொள்ளும் கொள்கைகளுuம், நாட்டிற்காக உயிரிழந்த, உழைத்த பெருமக்களின் நினைவும், பொதுவாக நாட்டைப்பற்றிய ஆழுணர்வுகளும் மேலெழுமாறும் பாடும் ஒரு நாட்டு வணக்கப் பாடல். இதனை ”தேசிய கீதம்” என்றும் கூறுவார்கள். இந்த நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது மரபு வழியாகவோ, அல்லது ஒரு நாடு தன் அரசின் ஏற்பு பெற்ற வடிவம் என்றோ அறிவித்து ஏற்றுக் கொள்ளும்.\nநாட்டு வணக்கப் பாடல்கள் ஐரோப்பாவில் 19 ஆவது நூற்றாண்டுகளில் பரவலாக மேலெழுந்த ஒரு வழக்கம். 1568க்கும் 1572க்கும் இடையே எழுதப்பட்டதாகக் கருதப்படும் டச் மக்களின் ஹெட் வில்லெமுஸ் (Het Wilhemus) என்னும் நாட்டு வணக்கப் பாடல்தான் உலகிலேயே பழையது என்று கருதப்படுகின்றது. இப்பாடல் டச் மக்கள் எசுப்பானியப் பேரரசை எதிர்த்து புரட்சி செய்த பொழுது எண்பதாண்டுப் போர் என்னும் காலத்தில் எழுந்தது. நிப்பானிய நாட்டு வணக்கப் பாடலாகிய கிமி 'க யோ என்னும் பாடல் 12-14 ஆவது நூற்றாண்டுகளில் இருந்த காமாகூரா (1185–1333) அரசின் காலத்தில் இருந்த பாடல்களின் அடிப்படையில் எழுந்தது என்றாலும், அது 1880 வரை இசையுடன் அமையவில்லை[1]. இங்கிலாந்தின் 'கா'ட் சேவ் 'த குயீன் (God Save the Queen, கடவுள் அரசியைக் காக்க) என்னும் நாட்டுவணக்கப் பாடல் 1745இல் தான் முதன்முதலாக 'கா'ட் சேவ் த கிங் (கடவுள் அரசரைக் காக்க) என்னும் தலைப்பில் பாடப்பட்டது. எசுப்பானியரின் நாட்டு வணக்கப் பாடலாகிய மார்ச்சா ரியால் (அரச நடை) என்னும் பண் 1770 இல் இருந்து வழக்கில் உள்ளது. பிரான்சிய நாட்டின் நாட்டுவணக்கப் பாடல் லா மார்செயேஸ் (La Marseillaise) என்பது 1792இல் எழுதி 1795இல் ஏற்று வழக்குக்கு வந்தது. ஐரோப்��ிய நாடுகள் தவிர பிறநாடுகளில் சிலவற்றிலேயே நாட்டு வணக்கம் என்னும் கருத்து வழக்கூன்றியுள்ளது. அவற்றுள் இந்தியாவின் ஜன கண மன, சீனாவின் ஈ யொங் ஜுன் ஜின் சிங் சியூ (Yìyǒngjūn Jìnxíngqǔ, ஆர்வலர்களின் வீரநடை), சிறீலங்காவின் சிறீலங்க மாதா, பாகிஸ்தானின் குவாமி தரனா, முதலியன குறிப்பிடலாம்.\nநாட்டு வணக்கப் பாடல்கள் பெரும்பாலும் அரசு ஏற்பு பெற்ற ஒரு மொழியில் இருந்தாலும், சில நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அரச ஏற்பு பெற்ற மொழிகளாக இருக்கும்பொழுது, அவற்றில், 2 மொழிகளிலோ, சில நாடுகளில் பல மொழிகளிலோ நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். கனடாவில் நாட்டுப்பண் ஆங்கிலம், பிரெஞ்ச்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அவர்களின் நாட்டு வணக்கப் பாடல் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்ச்சு, டாய்ட்சு, இத்தாலியன், ரோமன்சு) அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாட்டு வணக்கப் பாடல், ஒரே பாடலில் அந்நாட்டின் 11 மொழிகளில் ஐந்து மொழிகளில் தனிப்பகுதிகளாக அமைந்துள்ளது. எசுப்பானிய நாட்டுப்பண்ணில் இசை மட்டுமே உள்ளது, சொற்கள் ஏதும் இல்லை, எனவே 2007இல் இசைக்கேற்ற பாடல் வரிகளை இயற்றுவதற்காக நாடளாவிய போட்டி ஒன்றை அந்நாடுஅறிவித்திருந்தது[2].\nநாடு கடந்த பெரிய பன்னாட்டு அமைப்புகளுக்கும் நாட்டு வணக்கப்பாடல் போன்ற பொது வணக்கப் பாடல்கள் உண்டு. இண்டர்னாசியோனாலே என்னும் பாடல், உலகளாவிய குமுகாயவிய இயக்கப் பாடலாக (socialist movement) உள்ளது. ஓ'ட் டு ஜாய் (Ode to Joy) என்னும் மெட்டில் பீத்தோவனின் ஒருங்கிசை-9 (Symphony No. 9)இன் அடிப்படையில் அமைந்த பாடல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றிய வணக்கப் பாடலாக உள்ளது. இதே போல ஐக்கிய நாடுகள்[3] அமைப்புக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும்[4] ஏற்புநிலை அற்ற வணக்கப் பாடல்கள் உள்ளன. ஒலிம்ப்பிக் நிறுவனத்துக்கும் தனியான வணக்கப்பாடல் உண்டு. எசுபராண்டோ என்னும் செயற்கை மொழிக்கூட்டங்களில் லா எஸ்பெரோ என்னும் மொழி வணக்கப் பாடலும், தமிழ் நாடு மாநில அரசு விழாக்களிலும் கூட்டங்களிலும் பயன்படுத்தும் நீராரும் கடலுடுத்த என்னும் தமிழ் மொழி மொழி வணக்கப் பாடலும், இவ்வகை பிற இயக்க வணக்கப் பாடல்களாகும்.\n Fact Sheet # 9. பி.டி.எவ் வடிவில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:56 மணிக்குத் திர���த்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/29/temple.html", "date_download": "2019-04-22T20:43:16Z", "digest": "sha1:T4H2TDJPVVV4RWQHJ7J6PHO3DXJAMADE", "length": 17092, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலியிட தடை: காளி, அய்யனார் கோவில்களை மூடிவிடலாமா? அரசுக்கு சேதுராமன் கேள்வி | Shall we close village temples?: Sethuiraman questions the govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nபலியிட தடை: காளி, அய்யனார் கோவில்களை மூடிவிடலாமா\nஆட, கோழிகளைப் பலியிடுவதை தடை செய்தால் காளி, அய்யனார், சுடலைமாடன் போன்ற கிராமதெய்வங்களின் கோவில்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என முவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர்சேதுராமன் கூறியுள்ளார்.\nஆதிக்க சக்திகளும், மேட்டுக் குடி மக்களும் வேத விற்பன்னர்களையும், கேரள ஜோதிடர்கழையும் வைத்து யாகம்,ஹோமங்கள் வளர்த்து ஹோம குண்டத்தில் விலையுயர்ந்த தங்க, வ��ள்ளி பொருட்களையும் பட்டுப்புடவைகழைளயும் நெய்யில் முக்கி தீக்கு தரைை வார்த்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்னர்.\nஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து ஹோமம்வளர்க்க முடியாது. இதனால் தான் ஆடு, கோழிகளை வெட்டி தங்கள் குல தெய்வத்துக்கும், இஷ்டதேவதைகளுக்கும் பலியிட்டு நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.\nஇது இன்று நேற்றல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளால் தமிழனால் கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கம், வழிபாட்டுமுறை.\nஏழ்மையில் வாடும் குடும்பங்களுக்குள் மனத் தாங்கல், சண்டை சச்சரவுகள் அதிகம். பகைத்துக் கொண்டபங்காளிகளுக்குள், மோதிக் கொண்ட மாமன், மைத்துனர்களுக்குள் பகையை மறைக்கச் செய்வது கோவில்களில்கிடாய் வெட்டிப் பொங்கும் நிகழ்ச்சிகள் தான்.\nமேட்டுக் குடியில் பிறந்த முதல்வருக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. உறவுகளை ஒட்ட வைக்கும்பக்திப்பூர்வமான நிகழ்ச்சிகளுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும். இந்தத் தடையால் சில ஆச்சாரியார்களைத் தவிரவேறு யாருக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை.\nமக்களின் அடிப்படை பழக்க வழக்கத்தில், நம்பிக்கையில் ஒரு அதிரடி உத்தரவு போட்டு தண்டனைவிதிக்கப்பட்டால் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும்.\nதமிழகத்தின் லட்சக்கண்ககான கிராமக் கோவில்களில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்திவருகிறார்கள். அரசின் அதிரடி உத்தரவு காரணமாக ஊர்க் காவல் தெய்வங்களான முனியாண்டி, காளி, சுடலைமாடன், அய்யனார் கோவில்களை இழுத்து பூட்ட வேண்டி வரும்.\nஇதனால் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தான். மற்றவர்கள் அல்ல.\nபல நூறு எருமைகளைப் பலியிடுதல், குழந்தைகளை மண்ணில் புதைத்து எடுத்தல் போன்றவற்றை அரசு தடைசெய்ததை மக்கள் வரவேற்றார்கள். ஆனால், இப்போது வாழ்க்கை நெறிமுறைகளையே மாற்றும் வகையில்போடப்பட்ட உத்தரவை மக்கள் ஏற்க மாட்டார்கள்.\nவேத விற்பன்னர்களின் அருளாசியைப் பெறுவதற்காக இந்த அரசு அசட்டுத்தனமாக அதிரடி உத்தரவுகளைப்பிறப்பித்து ஆபத்தைத் தேடிக் கொள்கிறது. உடனே இந்த உத்தரவை வாபஸ் வாங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு சேதுராமனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே குருவாயூர் கோவிலில் யானைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை நேரில் அறிந்து வரஅறநிலைத்துறை அமைச்சர் ராமசாமி, வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் குருவார் சென்றனர்.\nஅங்கு பண்ணாத்தூர் மற்றும் அகைக்கோட்டா ஆகிய இடங்களில் 60 யானைகள் பராமரிக்கப்படுவதை நேரில்பார்வையிட்டனர்.\nதமிழகத்தில் உள்ள 41 கோவில் யானைகளையும் சரியாகப் பராமரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்தே கேரளாவில் பராமரிப்பு முறையை அறிந்து வர அமைச்சர்கள் அங்கு சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/01/", "date_download": "2019-04-22T20:37:40Z", "digest": "sha1:3JT6SJACYO44NRL6IS7ATHBFWLJTPVWK", "length": 16979, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 01 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,991 முறை படிக்கப்பட்டுள்ளது\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \n1500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கில் உலக இருளைப் போக்க ஓர் ஜனநாயக ஒளி முகிழ்த்தது\nஹீரா குகையில் ��னித்து தியானம் செய்துகொண்டிருந்த ஒரு மகத்தான மனிதர் முன் வானவர் ஜிப்ரீல் வந்து வழங்கிய இறைக் கட்டளை ஒரே நேரத்தில் உலகுக்குக் கல்வியும் தந்தது; மனிதவாழ்வின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓர் அர்த்தத்தையும், அதனை உணர்ந்து செயல்படுத்துவதால் மனிதகுலத்துக்கு விளையும் இம்மை மறுமைப் பேறுகளையும் பிசிறில்லாமல் எடுத்தியம்பியது.\nமுகம்மது என்ற அந்த . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,022 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்த உலகில் வாழும் அனைவர்களும் கஸ்டப்படுவது எல்லாமே நிம்மதிக்காகத் தான். ஒவ்வொருவரும் பணம், பதவி, அந்தஸ்து, பொழுதுபோக்கு, ஆடம்பரம், சொத்து போன்றவைகள் நிம்மதியைத் தரும் என்ற எண்ணத்தில் அலைகின்றனர். இவைகளபை் பெறுவதற்காக மனிதன் வாழ்க்கை முழுதையும் செலவழித்து பொருளையும் பதவியையும் பெற்று விடுகிறான். ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கையை முறையாக வாழாமல் நிம்மதியற்ற முதுமையை அடைந்து விடுகிறான். அப்படி என்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான், நிம்மதிக்கான வழியையும் காண்பிக்க வேண்டும்.. எப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கிய கம்பெனியின் வழிககாட்டலின்படி அந்த இயந்திரத்தை இயக்க வேண்டுமோ அதேபோல் தான் மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலில் தான் நாம் வாழ வேண்டும். அதன் அடிப்படையில் மனிதன் முறையாக வாழ, வழிகாட்ட வந்தது தான் மார்க்கமும் இறைவேதமும். நிம்மதிக்கு வழியைக் கூறும் சகோதரர் மெளலவி முஹம்மத் அஸ்ஹர் அவர்களின் உரையைக் கேட்டுப் பயன்பெறவும். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,319 முறை படிக்கப்பட்டுள்ளது\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nஎந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர��காலத்திற்கோ செல்ல முடியும் என்று . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nகண்பார்வை குறையை வென்ற உறுதிமிக்க உள்ளம்\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nசுடும் உண்மை; சுடாத அன்பு\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/02/blog-post_9588.html", "date_download": "2019-04-22T20:25:45Z", "digest": "sha1:I6SBNOOVD5WNUYVKPU6J5QIKX3SM5KEX", "length": 11429, "nlines": 123, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: புதிய தொழில் நுட்ப படிப்புகள்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nபுதிய தொழில் நுட்ப படிப்புகள்\nஏவியேஷன், ஸ்பேஸ், டெலிகம்யூனிகேஷன், ஜி.ஐ.எஸ் அன்ட் ரிமோட் சென்சிங் சட்டம் ஆகிய பிரிவுகளில் பல புத்தாக்க படிப்புகளை இந்த 2013ம் ஆண்டில், ஐதராபாத்தின் நல்சார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.\nஇப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், சர்வதேச அளவில் டெலிகாம் மற்றும் ஏரோஸ்பேஸ் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக, நல்சார் பல்கலையின் பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, ஏவியேஷன், ஸ்பேஸ் மற்றும் டெலிகாம் சட்டங்கள் ஆகிய துறைகளில் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், ஏர்லைன் துறையில், ஏர்லைன் மேலாளர்கள், வணிக மேம்பாட்டு மேலாளர்கள், மார்க்கெடிங் மேலாளர்கள், பாதுகாப்பு மேலாளர்கள், ஆபரேஷன் மேலாளர்கள், இன்டர்நேஷனல் ரிலேஷன் மேலாளர்கள், ஏவியேஷன் சட்��� நிபுணர்கள், விமானப் போக்குவரத்து மேலாளர்கள், மனிதவளத் துறை மேலாளர்கள், நிதி மேலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகிய பணி நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதிக்க முடியும்.\nஇக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக் கல்வி முறையில் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பை நடத்தி வருகிறது. டெக்ஸ்டைல் டிசைன், பேஷன் மெர்ச்சண்டைசிங் அண்ட் ப்ரோடக்க்ஷன் பிரிவுகளில் ஓராண்டு, 2 ஆண்டு பட்டப் படிப்பு, 4 ஆண்டு பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது.\nஃபேஷன் டிசைனிங் படிப்புடன் கடந்த சிலஆண்டுகளாக ஃபேஷன் ஸ்டைலிங், ஃபேஷன் மீடியா கம்யூனிகேஷன், ஃபேஷன் பிசினஸ் மேனேஜ்மெண்ட், ஃபேஷன் ரீடெய்ல் மேனேஜ் மெண்ட், ஃபேஷன் மார்க்கெட்டிங் போன்ற படிப்புகள் நிஃப்ட், பேர்ல் அகாதெமி, டபிள்யூ.எல்.சி. கல்லூரி போன்ற நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வித்தியாசமான சிந்தனையும், நுணுக்கமான விஷயங்களை கவனிக்கும் திறமையும் கொண்டவர்களுக்கு இந்தத் துறைகள் பணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. உலகின் முன்னணி பேஷன் நிறுவனங்கள் பலவும் இந்திய சந்தையில் நுழைய ஆர்வம் காட்டி வருகின்றன. சிறந்த கற்பனை வளம், மார்கெட்டிங் யுக்தி போன்ற திறன்களை பெற்றிருந்தால் மேலும் சாதிக்கலாம்.வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு நிச்சயம்.\n20-ம் நூற்றாண்டை ஆட்டிப்படைத்தவை மூலக்கூறு அறிவியலும், கணினி அறிவியலும் என்றால் 21-ம் நூற்றாண்டை ஆட்டிப் படைக்க இருப்பது உயிரி தொழில்நுட்பமும், நானோ தொழில் நுட்பமும்.\nஉயிரி தொழில் நுட்பம் மூலம் அறுவைச் சிகிச்சை இல்லாமல் பிளாஸ் டிக் சர்ஜரி, மூட்டுவலி, புற்றுநோய், பாரம்பரிய நோய்கள், மரபணு நோய்கள் என மருத்துவத்துறையில் பயன்படுத்தி தீராத நோய்களைத் தீர்க்கலாம்.\nஜெனிட்டிக்கல் முறையிலான புதிய வகை தாவரங்கள் கண்டுபிடிப்பதிலும், இருதய நோய்களை குணமாக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தயாரிப்பதிலும் உயிரி தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும்.\nவருங்காலத்தில் உணவு பதப்படுத்துதல் துறைக்கு, உயிரி தொழில் நுட்பத் துறை பயனுள்ளதாக விளங்கும். இத்துறை வல்லுநர்களின் தேவை அதிகரிக்கும் என்பதால் இப்படிப்பை பலர் மேற்கொள்கின்றனர்.\nஎனப்படும் உயிரியல் தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு அதிகவேகமாக உலகில் வளர்ந்துவரும் துறைகளில்ஒன்றாகும். உயிரியல் துறையில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை புகுத்துவதுதான் பயோஇன்ஃபர்மேடிக்ஸ்.\nநோய்களுக்கான புதியபுதியமருந்துகள், சிகிச்சைமுறைகள் முன்னேறிவரும் இந்த காலகட்டத்தில் உயிரியல் தொடர்பான பலஆராய்ச்சிகளை செய்ய இந்த பயோஇன்ஃபர்மடிக்ஸ் துறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇந்திய தொழில் நுட்ப சிகரங்கள்\nபுதிய தொழில் நுட்ப படிப்புகள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/minnal-veeran-movie-stills/", "date_download": "2019-04-22T20:53:28Z", "digest": "sha1:PXSOVR3MFEBII6JL2HI5IOU62A3NYDIM", "length": 8806, "nlines": 36, "source_domain": "www.kuraltv.com", "title": "முடிவுக்கு வந்தது பிரச்சனை ; விரைவில் ‘மின்னல் வீரன்’ படப்பிடிப்பு துவக்கம்..! – KURAL TV.COM", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது பிரச்சனை ; விரைவில் ‘மின்னல் வீரன்’ படப்பிடிப்பு துவக்கம்..\nமுடிவுக்கு வந்தது பிரச்சனை ; விரைவில் ‘மின்னல் வீரன்’ படப்பிடிப்பு துவக்கம்..\nஎட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன.\nஇந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.\nஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அப்படி வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.\nஇந்த சமயத்தில் அதர்வா தன்னால் ஏற்பட்ட ரூ 5 கோடி இழப்பை சரிகட்டும் விதமாக சம்பளம் வாங்காமல் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு படம் நடித்து தருவதாக கூறினார். ஆனால் தயாரிப்பாளர் மதியழகனோ, பட்ஜெட்டை பார்க்காமல் நல்ல தரமான படங்களையே கொடுக்க விரும்புவர் என்பதால், தான் ஏற்கனவே திட்டமிட்டு, படப்பிடிப்பிற்கு தயார்நிலையில் இருந்த மின்னல் வீரன் படத்தில் தான் அதர்வா நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇருவரையும் அழைத்து சுமார் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை விஷால், தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நியாயங்களை முழுதுமாக கேட்டுவிட்டு, ‘மின்னல் வீரன்’ படத்திலேயே அதர்வாவை நடித்துக்கொடுக்கும்படியும் அது அவரது கேரியருக்கு எவ்வளவு பக்கபலமாக இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறி அறிவுறுத்தினார்.\nதயாரிப்பாளரின் உறுதியையும் விஷால் பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்த அதர்வா, இறுதியில் மின்னல் வீரன் படத்திலேயே தான் நடிப்பதாக முழுமனதுடன் ஒப்புக்கொண்டார். இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் விஷால் முன்பாக வாக்குறுதி அளித்துள்ளார். அதை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை உடனே ஆரம்பியுங்கள் என்றும் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பக்கபலமாக நிற்கும் என்றும் என்றும் விஷால் ஊக்கம் கொடுத்துள்ளார்.\nநாயகன் அதர்வாவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.\nபார்வதி நாயர் படம் பற்றிக் கூறும்போது, சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நடித்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. இப்போது அதர்வாவுடன் மின்னல் வீரன். நிறைய கதைகள் கேட்டு களைத்துப் போனபோது இதுதான் நமக்கு வேணும்னு சொல்ற மாதிரி ஒரு அருமையான கதை கிடைக்குமே , அதுதான் இது என்றார்.\nஇதையடுத்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். தீபக் மேனன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.\nPrevious Previous post: பரதன் பிக்சர்ஸ் “புரொடக்சன் நம்பர் 2” படப்பூஜை இன்று நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/01/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:47:40Z", "digest": "sha1:5RGYQLLFLGLLLMLWMXJ7D2QPTMKBNNF6", "length": 29190, "nlines": 521, "source_domain": "www.theevakam.com", "title": "காதலியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ள ரிஷப் பண்ட்! | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome விளையாட்டு கிரிக்கெட் காதலியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ள ரிஷப் பண்ட்\nகாதலியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ள ரிஷப் பண்ட்\nஇந்திய அணியின் சிறந்த எண்டர்டெயினராக திகழும் இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது காதலி இஷா நெகியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.\nதொடர்ந்து அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்து வருகிறார் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். தோனிக்கு மாற்றாக கருதப்படும் இவர் கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்களில் லைம்லைட்டிலேயே இருக்கிறார்.\nகுறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்னை இவர் கலாயத்தது கடந்த வாரம் இணையத்தின் ஹிட் டாபிக்.\n21 வயதான இளம் வீரர் ரிஷப் தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறார். காரணம அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம். அவர் தனது காதலி இஷா நெகியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “உன்னை மகிழ்விக்க என்ன வேண்டும் என்றாலும் நான் செய்வேன், ஏனெனில் நீ என்னை மகிழ்விக்கிறாய்” என பதிவிட்டுள்ளார்.\nயேர்மனியில் முன்னாள் போராளி அதிரடியாக கைது \n20வது ஆண்டாக ரூ.1 -க்கு டீ விற்கும் ‘திருக்குறள் தாத்தா\nமயிரிழையில் வென்ற ரோயல் சலஞ்சர்ஸ்\nஅடித்து நொறுக்கப்பட்ட குல்தீப் கண்ணீர் விட்டு அழுதார்\nஇம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nகோலி சதம், அலி காட்டடி… ரஸல் அதிரடி வீண்\nரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண்\nஸ்மித், வோர்னர் இல்லாத அணியா: அவுஸ். உலகக்கிண்ண அணி அறிவிப்பு\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதின���ும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/kaja-cyclone-sun-tv-help/", "date_download": "2019-04-22T20:36:41Z", "digest": "sha1:IXFMA6RCSKAKOKQRVAWBT3XHU2S2EEF4", "length": 7607, "nlines": 119, "source_domain": "www.tamil360newz.com", "title": "கஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா? - tamil360newz", "raw_content": "\nHome News கஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nகஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nகஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nகஜா புயல் தமிழகத்தையே ஆட்டி வைத்துவிட்டது தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் அதை சுற்றியுள்ள மக்கள் இன்னும் கஜா புயல் தாக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.\nஅன்றாட வாழ்க்கை தேவைகளுக்கே போராடி வருகின்றனர். மக்களின் இழப்பை பார்த்த மற்றவர்களும் அவர்களுக்கு உதவி வருகின்றனர். பிரபலங்கள், மக்கள், அரசு என பணம், பொருள் உதவிகள் செய்து வருகின்றனர்.\nஇந்த நேரத்தில் பிரபல தொலைக்காட்சியான சன் குழுமம் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 2 கோடி நிதி உதவி செய்துள்ளனர். அந்த பணத்தை சன் குழுமம் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியிடம் அளித்துள்ளனர்.\n#சன் குழுமம் சார்பில் ‘கஜா’ புயல் நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி நிதி;\nPrevious articleஒரு பச்சைத் தமிழன் அள்ளிய 26 சர்வதேச விருதுகள்…\nNext articleஅட்லி படத்தை தொடர்ந்து விஜய் இவரின் படத்திலா நடிக்கப்போகிறார் விஜய் 64 – நன்றாக இருக்குமே\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\nரொம்பவும் கஷ்டப்பட்டு 2 வருசம் படிச்சிட்டேன் ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல கண் கலங்கும் MBBS மாணவன்\nஅரசு ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் இனி ஆப்பு.\nஅடேய் இதுல எங்கடா சென்னை இருக்கு. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்\n8 வழி சாலை – தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.\n4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.\nபாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.\nநோ பார்கிங்கில் நின்ற டூ-வீலரை அடித்து நொறு���்கும் போலிஸ்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/435246/amp", "date_download": "2019-04-22T20:06:26Z", "digest": "sha1:557BBKDVIB4IAXSPDTTBW5KCHTTQN5SI", "length": 7968, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Gudka case: TKS Ilangovan allegation on income tax department | குட்கா வழக்கு: வருமானவரித்துறை மீது டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nகுட்கா வழக்கு: வருமானவரித்துறை மீது டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nசென்னை: குட்கா வழக்கில் ஓராண்டாக வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடயங்களை மறைத்துவிடுவார்கள் என காவல்துறைக்கு தெரியாதா\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 தொகுதியில் நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு: களத்தில் அமித் ஷா, முலாயம் சிங், ஜெயபிரதா\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\n4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிகுழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்தது அதிமுக\nஊழல் தொடர்பாக 15 நிமிடம் என்னுடன் விவாதிக்க தயாரா.. மோடிக்கு ராகுல் சவால்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்\nஅமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்பு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி பாதுகாப்பாக இல்லை: தங்க தமிழச்செல்வன் குற்றச்சாட்டு\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: வடகிழக்கு தொகுதியில் ஷீலா தீக்சித் போட்டி\nமக்களவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்....... வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா\nதமிழகத்தில் அமைதி நிலவ அரசும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை\n4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்\nமதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் தேர்தல் நடத்தும் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக கூட்டணி கட்சிகள் மனு\nவாக்குபதிவின்போது திட்டமிட்டு வன்முறை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் முத்தரசன் பேட்டி\nவாக்குகள் பதிவான ஓட்டு இயந்திரம் உள்ள அறையில் புகுந்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nமக்கள்நலப் பணிகள் முடங்கியுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/08/blog-post_56.html", "date_download": "2019-04-22T20:08:00Z", "digest": "sha1:LBOJBSFCLVFVF2BFTCFJ7H3SUXCVNCER", "length": 4942, "nlines": 117, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: சுதந்திரம் - பொன்மொழிகள்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nநம் மனத்திற்கு தோன்றியதைச் செய்து, மனம்போன போக்கில் போவது சுதந்திரமல்ல.எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைத் தீர ஆலோசனை செய்து அதன்படி நடப்பதுதான் உண்மையான சுதந்திரம் - கரிபால்டி\nசுதந்திரத்தோடு இணைந்தது பணிவும் கட்டுப்பாடும் - காந்திஜி\nஎன்னுடைய தாய்நாடு எனக்கு எவ்வளவோ அருமையானது. ஆனால் தாய்நாட்டின் சுதந்திரம் எனக்குத் தாய்நாட்டை விட அருமையானது - வால்டேர்\nசுதந்திரம் எனது பிறப்புரிமை - திலகர்.\nசுதந்திரம் இல்லாத நாடு பெருங்காடு - நாமக்கல் கவிஞர்\nசுதந்திரம் இல்லாத நாட்டில் சிறப்பில்லை. -ரூúஸ\nபெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,\nகட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nநூறாண்டு காணும் பனாமா கால்வாய்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காண��் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://santhoshguru.blogspot.com/2005/04/blog-post_10.html", "date_download": "2019-04-22T20:48:08Z", "digest": "sha1:XKTUUVKNPHMG2YUALFQRO57PSG2D3L6V", "length": 36610, "nlines": 117, "source_domain": "santhoshguru.blogspot.com", "title": "கசாகூளம்", "raw_content": "\nசிறிது காலமாக மயூரநாதன், பாலசுந்தர், ரவிசங்கர் ஆகியோர் மற்றும் சமீப காலமாக நான், முட்டி மோதிக்கொண்டும், கனவுக் கண்டு கொண்டிருந்ததும் சீக்கிரம் கைகூடும் என எண்ணுகிறேன். நேற்று சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பில் பத்ரி என் எண்ணங்களை உரக்கச் சொல்வதுபோல், விக்கிபீடியா பற்றியும் அதில் அனைவரும் ஏன் எழுத வேண்டும் என்பது பற்றியும் கூறினார். மிக்க சந்தோஷம். ஆனால் விக்கிபீடியாவில் தொழில்நுட்பரீதியில் (அல்லது இராம.கி சொன்னது போல நுட்பரீதியில்) பல மாற்றங்கள் செய்ய வேண்டியது உள்ளது. அவை :\n1. மீடியா விக்கி என்ற திறமூல மென்பொருளை, upgrade செய்யவேண்டும். (விக்கிபீடியா தளம் இந்த மென்பொருளினின் மேல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது)\n2. ஈ-கலப்பை போல், சுரதா மென்பொருள் போல், விக்கிபீடியாவின் உள்ளேயே ஒரு தமிழ் எடிட்டர் தேவை. மேலும், இப்போது உள்ள எடிட்டர், ஃபையர்பாக்ஸில் தள்ளாடுகிறது. ப்ளாகரில் உள்ளது போன்ற எடிட்டரினை விக்கிபீடியாவிற்குள் கொண்டு வரவேண்டும்.\n3. இது அனைத்திற்கும் மேலாக, தமிழ்மணத்தில் உள்ளது போல, விக்கிபீடியாவும் டைனமிக் எழுத்துருவில் (Dynamic Fonts) எழுத்துக்கள் அமையவேண்டும்.\n4. நல்ல கட்டுரைகள் விக்கிபீடியாவிற்குள் வரவேண்டும், ஆங்கிலத்தில் போட்டுத்தாக்கிக் கொள்வது போல, Edit Warகள் தமிழ் விக்கிபீடியாவிலும் வரவேண்டும்.\nஇவற்றில், உங்களால் எது முடியும் என்று சொல்லுங்கள், சேர்ந்து செய்வோம். மிகவும் முக்கியமாக, ஷங்கர் சொன்னது போல, வலைப்பதிவர்கள் உங்களுடைய பதிவில் ஒரு ஆளுமையினைக் குறித்தோ, ஒரு இடத்தினை குறித்தோ, ஒரு துறையினைக் குறித்தோ, அல்லது ஒரு உணவுப் பண்டத்தை (இட்லி) குறித்து கண்டிப்பாக நீங்கள் எழுதியிருப்பீர்கள். அவை உங்களுடைய பர்சனல் டச்சுடன் இருக்கலாம். அவற்றை, ஒரு விக்கிபீடியாவில், உயர்தரமான களஞ்சியத்தில் சேர்த்து எழுதுவது எப்படி என்று தெரிந்தால், ம���ற்றி எழுதி விக்கிபீடியாவில் சேருங்கள். உங்களுக்கு அதில் எதாவது உதவிவேண்டும் என்றால் எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். என்னால் முடிந்த உதவியினை நான் செய்கின்றேன்.\nமேலும் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் அல்லது தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்கிபீடியாவினை விளம்பரப் படுத்துங்கள். வெறும் ஐந்து கே.பி தான் இதன் அளவு. மேலும், கூகள் Pagerank அதிகமாகி, நீங்கள், கூகளில் தேடும் போது, விக்கிபீடியாவில் இருந்தால், சொல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.\n(விக்கிபீடியாவில் என்னென்ன கட்டுரைகள் சமீபமாக, தொகுக்கப்பட்டு வருகின்றன என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.)\n//மேலும் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் அல்லது தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்கிபீடியாவினை விளம்பரப் படுத்துங்கள்.//\nவிக்கிபீடியா தளத்திற்கு ஒரு visit அடித்ததில் நான் கண்டது: கட்டுரை பக்கங்களில் உள்ள menuவில் Edit என்பதற்கு 'தொகு' (collect) என குறிப்பிடப் பட்டுள்ளது. அதைவிட 'திருத்து' என்பதே பொருத்தமான சொல்லாகத் தெரிகிறது. தயவு செய்து இந்தப் பிழையை தொகுக்க முடியுமா....... sorry, திருத்த முடியுமா) என குறிப்பிடப் பட்டுள்ளது. அதைவிட 'திருத்து' என்பதே பொருத்தமான சொல்லாகத் தெரிகிறது. தயவு செய்து இந்தப் பிழையை தொகுக்க முடியுமா....... sorry, திருத்த முடியுமா\nமற்றபடி, விக்கிபீடியாவில் பங்களிப்பது படித்த (மற்றும் கணினி வசதி படைத்த) எல்லா தமிழர்களின் கடமையாகும் என்ற எனது idealistic எண்ணத்தையும் இங்கு முன்வைக்கிறேன். இந்த முயற்சியைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு நன்றி.\nமுன்பு ஒருமுறை தமிழ் உலகத்திலும், பின் சில காலம் கழித்து, சந்த வசந்தத்திலும் பேசியிருக்கிறோம். இரண்டு மடலையும் இங்கு அடுத்தடுத்து முன்வரிக்கிறேன். இரண்டாவது மடலில் குறித்திருக்கும் சொற்களே என்னுடைய இப்போதையப் பரிந்துரை.\nஅண்மையில் கணிச் சொற்களுக்கான ஒரு பட்டியலை விவரித்து, பல்வேறு நண்பர்களின் கருத்துக் கேட்டிருந்தார்கள். நானும் அதில் ஒரு சில கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தது உண்டு. நேரம் கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. அவ்வப் பொழுது இதைச் செய்யலாம் என எண்ணுகிறேன்.\nபல நேரங்களில், நம்வீட்டுப் பையன் ஊரெல்லாம் சுற்றி, எங்கெல்லாமோ விளையாடிவிட்டு, மேலெல்லாம் புழுதியோடு திரும்பும் ப��து நமக்கே அடையாளம் தெரிவதில்லை. அவன் சட்டை துணிமணிகளைக் கழற்றிக் குளித்து, அலங்காரம் பண்ணி, நம்மை மீண்டும் பார்க்கும் போது, \"அட, நம்மாளு, எப்படித் தெரியாமப் போச்சு, நமக்கு வயசாயிருச்சா\nJohn Ayto எழுதிய Dictionary of WORD ORIGINS (Bloomsbury வெளியீடு) என்ற நூலில் இப்படி இருக்கிறது.\nஅட, இங்கேயும் தமிழு, நம்ம 'தா, தரு', தெரியாமப் போச்சே தானத்தோட தொடர்பா கல்லுளி மங்கனா விவரங் கெட்டு இருந்திருக்கோம் போலேருக்கே\nஎளிதான 'தா' எனும் வேரை விட்டுவிட்டு, 'வெளியிடு' என publish -ற்குச் சொல்லிவிட்டோ ம்; இனி மாற்ற முடியாது. பரவாயில்லை. 'வெளியிடு'வும் நன்றாகத் தான் இருக்கிறது. அப்ப edit-ற்கு என்ன செய்வது\n'தொகு' - இது சரின்னே தோனலைங்க 'தொகு'ங்கிறது 'கோப்பு'க்கு இன்னோரு பேர் தானுங்களே.\n'திருத்தித் தரு'; நல்லாத்தான் இருக்கு; ஆனா நீளம்; ஒத்துக்க மாட்டாங்களே\n'சீர் செய்' - கொஞ்சம் பண்டிதத் தமிழோ இவங்க ஏதோ 'நட்புமை' யா இருக்கோணும், 'உனக்கு மட்டும் தெரிஞ்சாப் பத்தாது;அடுத்த வீட்டுக் காரனுக்குத் தெரியிற மாதிரிச் சொல்லு'ன்னுல்ல சொல்லிக்கிறாங்க\n'சரிசெய்' - பரவாயில்லையில்லே; எதுக்குச் சரி செய்யோனும், வெளியிடறதுக்குத் தானுங்களே\nஎங்கூர் பக்கம் எதையும் சரி பண்ணித் தரணும்பா, அரையும் குறையுமா தரப் படாதும் பாங்க. மலையாளத்திலே சரியாக்கித் தருன்னு சொல்லுறது உண்டு.\nஎன்னாங்க தமிழ்க் கணியாளர்களே, எப்படி வசதி\n--- In santhavasantham@yahoogroups.com அன்புள்ள ராம், > >அன்பர்களே, சந்தவசந்தத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டால் இயன்றவரை நாம் அதற்கு விளக்கம் அளிக்க முன்வரவேண்டும். இரண்டு அருமையான கேள்விகள் கேட்கப் பட்டிருக்கின்றன, 1. publisher, editor இவற்றிற்குச் சரியான தமிழ். வெளியீட்டாளார், பதிப்பாளர், பதிப்பாசிரியர் என்றெல்லாம் சொன்னாலும் முழுப்பொருள் கொடுப்பதாகத் தெரியவில்லை. எடிட்டர்: தொகுப்பாளர், ஆசிரியர், என்றெல்லாம் சொன்னாலும் சரியாகத் தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் சிந்தனை செய்து சொல்லுங்களேன் 2. இராமச்சந்திரன். எனது நண்பர் அமரர் துறைவன் அவர்களை upsc ல் கேட்ட கேள்விகளில் ஒன்று. கம்பனுக்கும் துளசிக்கும் என்ன வேறுபாடு 2. இராமச்சந்திரன். எனது நண்பர் அமரர் துறைவன் அவர்களை upsc ல் கேட்ட கேள்விகளில் ஒன்று. கம்பனுக்கும் துளசிக்கும் என்ன வேறுபாடு அவர் சொன்ன பதில்\" kamban is primarily a poet, then only he is a baktha, but thulasi is primarily a bhaktha, then a poet\" எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது, அவர் சொன்ன பதில்\" கம்பனில் நாடகப் பாங்கி ற்காக இராவணன் இராமனைத் திட்டவும் தயங்கவில்லை. ஆனால் துளசியில் இராவணன் இராமனைக் கோபிக்கும் பொழுது கூட 'ஹே இராமச்சந்த்ரப் பிரபோ' என்றுதான் அழைக்கிறான் \" எனவே துளசியில் இராமச்சந்த்ரன் என்றசொல் பயன்படுத்தபட்டதாகத் தெரிகிறது. இரகுவம்சம், ஆனந்த இராமாயணம், அத்யாத்ம இராமாயணம், தமிழ் உத்தரகாண்டம். , எழுத்தச்சன் இராமாயணம் இவற்றில் பார்க்க வேண்டும்.. கருப்பழகன் என்பதற்காகச் செல்லமாக அப்படி அழைத்திருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் நிறைந்த குழுமம் இது. கருத்துக்களைக் கூறுங்களேன் இலந்தை\nமேலே உள்ள சொற்களுக்கு வேறு சொற்கள் கேட்டிருந்தீர்கள். இப்பொழுது நான் சொல்லப்போகும் மாற்றுச் சொற்களைக் கேட்டு இருப்பவற்றை மாற்றியே ஆகவேண்டும் என்ற பொருள் அல்ல. நான் சொற்பிறப்பையும் அந்தப் பிறப்பிற்கு ஒட்டிய தமிழ்இணை பற்றியும் சொல்லுகிறேன். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உகப்பு.\npublish என்ற சொல் public என்பதோடும், அதற்கு முந்திய puber என்ற பிரெஞ்சுச் சொல்லோடும் தொடர்பு கொண்டது. puber என்பதற்கு அகவைக்கு வந்த என்றே பொருளுண்டு. public என்பது அகவைக்கு வந்த adult களின் கூட்டம்.\nதமிழகத்தில் தென் மாவட்டங்களில் பூப்புநீராட்டு என்பது மிகவும் பாராட்டப் படுவது. அகவை கூடி உடல் மலர்ச்சி பெற்ற நிலையைக் கொண்டாடுகிறார்கள். பூத்த நிலை பூப்பு நிலை. ஆணுக்கும் பூத்த நிலை உண்டு. பூதுறுதல் = பூத்த நிலைக்கு வந்து சேறுதல். எங்கள் ஊர்ப் பக்கம் பூத்து மலராத பெண்ணுக்குத் திருவாதிரைச் சடங்கும், பூத்து மலர்ந்தவளுக்கு பூப்பு நீராட்டுச் சடங்கும், ஆண் சிறுவனுக்கு பூதுமை>புதுமைச் சடங்கும் ஒரு 20, 30 ஆண்டுகள் முன்பு வரை நடந்தன. இப்பொழுதெல்லாம், பெண்பிள்ளைகளுக்கு மட்டும் பூப்புநீராட்டுச் சடங்கு நடக்கிறது; பையன்களுக்குத் தான் பூதுமைச் சடங்கு செய்வது நின்று போயிற்று. பூதுமைப் பருவம் கடந்தவன் திருமணம் செய்து கொள்ள முடியும். அப்படித் திருமணம் செய்தவன் ஒரு புள்ளி ஆகிறான். பல புள்ளிகள் சேர்ந்து ஒரு கரை. பல கரைகள் சேர்ந்தது ஒரு குலம். பல குலங்கள் சேர்ந்தது ஒரு ஊர். பல ஊர்கள் சேர்ந்தது ஒரு நாடு. பல நாடுகள் சேர்ந்தது ஒரு வளநாடு / மண்டலம். பல வளநாடுகள்/ மண்டலங்கள் சேர்ந்தது ஒரு அரசு. ஊர��க் கூட்டத்தில் புள்ளி ஆனவன் (புள்ளி வரி கட்டியவன்) தான் பங்கெடுக்க முடியும். பூதுற்ற மக்கள் பொது மக்கள். பொது மகன் என்பவன் ஆங்கிலத்தில் சொன்னால் adult. பொதுமக்கள் கூட்டம் என்பது adult களின் கூட்டம். அங்கே சிறுவர்களுக்கு வேலையில்லை. பொதுவர் கூடும் இடம் ஊர்மன்றம் பொதுயில்>பொதியில்.\nஇந்தக் காலத்தில் எல்லாக் குட்டையையும் குழப்பிக் கொண்டு இருக்கிறோம். பொதுமக்கள் என்ற சொல்லின் ஆழம் மறந்து போயிற்று.\nஇதே கருத்து இலத்தீனிலும் இருப்பது வியப்புத் தானே\nஅடுத்தது edit. இந்தச் செயலால் ஒரு படைப்பு ஆக்கத்திற்கு மெருகு கொடுக்கிறோம். இந்தப் பத்தியை அங்கு மாற்றி அந்தப் பத்தியை இங்கு மாற்றி, இலக்கணத்தைத் திருத்தி, எழுத்து நடையில் கொஞ்சம் வேகம் கூட்டி, படிக்க ஆர்வம் தூண்டும் வகையில் எடுப்பாகச் செய்கிறோம். அதாவது உயர்த்திக் காட்டுகிறோம். உயர்த்திக் காட்டாதவன் editor அல்ல.\nநாட்டுப்புற வழக்குகளைக் கொஞ்சம் பார்ப்போம்.\n\"என்ன தம்பி, அங்கே அம்மன் சந்நிதியிலே சாமி கும்பிடுற பொம்பிளைக கூட்டத்தில் எடுப்பா சோடிச்சு ஒரு பொண்ணு இருக்குதே அதுதான் தம்பி கல்யாணப் பொண்ணு, புடிச்சிருக்கா\n\"கொஞ்சம் வலது பக்கம் போய்ப் பார்த்தா, எடுத்தாப்புலே தெரியுற வீடுதான் அவரு வீடு\"\nஇன்னும் போய், எங்கள் பக்கம், கொஞ்சம் எடுக்கிக் காட்டுங்கள் என்றே கூடச் சொல்லுவார்கள். ஆணுக்குச் செய்யும் பூதுமைச் சடங்கிலும், பிள்ளை பெறாத பெற்றோர் தத்துப் பிள்ளை எடுத்துக் கொள்ளும் சடங்கிலும், தாம்பாளத்தில் பிள்ளையை உட்கார வைத்து தாய்மாமன்களும், அத்தைகளும் சேர்ந்து வீட்டின் சாமியறையில் குத்து விளக்கின் முன்னும், வீட்டின் வளவிற்குள்ளும், மூன்று சுற்றுச் சுற்றி எடுக்கி உயர்த்திக் காட்டுவது உண்டு. எடுக்கிக் காட்டுவது என்பது தோற்றமாகச் சோடித்து சுற்றத்தார், சொந்தக்காரர் முன் இவன் எங்கள் பிள்ளை என்று பெருமை பட உயர்த்திக் காட்டுவது.\nஎடுப்பு என்பது இங்கே தோற்ற அழகை உயர்த்திக் காட்டுகிறது.\nஎடுத்தல் என்பது தன்வினைச்சொல். தன்வினைச் சொற்கள் பிறவினையாக மாறும் போது செய்தான் - செய்வித்தான், பண்ணினான் - பண்ணுவித்தான், கற்றான் - கற்பித்தான், கற்றுவித்தான் என்று வருவது போல எடுத்தல் என்பது எடுப்பித்தல், எடுவித்தல் என்று வரும்.\nஒரு கட்டுரை, கதை, கவிதை, துணுக���கு, நகையில் editor என்பவர் இப்படி எடுவித்து (எடுப்பித்து)க் காட்டுகிறார்; எடுப்பாக இருக்கும் படி செய்கிறார்.\nChief editor = முகன்மை எடுவித்தர்\nAssistant editor = அடுத்த எடுவித்தர் (assistant என்பதை அடுத்தாள் என்று மிக எளிதாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டுவிற்கப் போன கூட்டம் கையாண்டிருக்கிறது. இதைப் பற்றி முன்பு அகத்தியரில் எழுதிய நினைவு. அடுத்திருத்தல் = பக்கத்தில் துணையாக இருத்தல்.)\nAssociate editor = உடனுறை எடுவித்தர்\nDeputy editor = இரண்டாம் எடுவித்தர் ( deputizing is seconding from the root dvi, துமித்தல் என்ற சொல் துவித்தல் என்று ஆகும் என்றாலும், இரண்டாம் என்ற சொல்லின் வேரான ஈர்தலே இன்றையத் தமிழுக்கு இணக்கமானது)\nமேலே windows சொவ்வறையில் to edit என்பதை எடுவி என்றால் சுருக்கமாகவும், பொருத்தமாகவும் தோற்றம் அளிக்கும்.\nஇராமச்சந்திரனை அடுத்த மடலில் பார்ப்போம்.\nஇராம.கி உங்களுடைய பின்னூட்டத்திற்கு, மிக்க நன்றி.\n//Voice on Wings// - நிரல்துண்டினை வெட்டி ஒட்டியதற்கு நன்றி. உங்கள் பதிவு/தளத்தினை பார்க்க முடியவில்லை. சுட்டியினை கொடுத்தால் நன்றாகயிருக்கும்.\nsanthosh guru, எனது தளத்தின் சுட்டி இதோ.\nஇராம. கி, உங்கள் மடல்கள் சுவாரசியமாக இருந்தன. 'பொதுமக்கள்' பற்றிய உங்கள் விளக்கமும் ;) 'எடுவி' நல்லாத்தான் இருக்கு. 'பொதுமக்களுக்கு' அது புரியாமல் போய்விடுமோ என்ற ஒரு ஐயம்தான் :)\n'திருத்து' என்ற பதம் வழக்கில் உள்ள ஒன்று. எல்லாராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியும். To correct, rectify, improve என்பது போன்ற பொருள்களையுடைய சொல்லாகும். (ref: IITS Online Tamil Lexicon) விக்கிபீடியாவிலோ Windowsஇலோ நாம் செய்ய முனைவது அதுதானே\nஎன்பதைத்தானே Edit என்ற சொல் குறிக்கிறது\nவிக்கிபிடியா சுட்டியை எனது வலைப் பதிவுப் பக்கத்தில் இணைத்து விட்டேன். ஏற்கெனவே குருத்துத் திசுள் பற்றிய ஒரு பக்கத்தை விக்கிபீடியாவில் பதித்திருக்கிறேன்.\nகணினியைப் பற்றியும், இணையத் தொழில் நுட்பம் பற்றியும் விக்கிபீடியாவில் பதிப்புகள் செய்ய அவா இருக்கிறது. வேலை சுமைகளுக்கிடையே நேரமிருக்குமா என்ற சந்தேகமும் கூடவே இருக்கிறது. இந்த பகுதிகளைப் பற்றி விக்கிபீடியாவில் பதிபவர்கள் இருந்தால் சொல்லுங்கள். அவர்களுடன் இணைந்து முயற்சிக்கிறேன்.\nசந்தோஷ் : நீங்கள் சொன்னதால், இந்த விக்கிபீடியாவை கொஞ்சம் நோண்டிக் கொண்டிருந்தேன். சில சோதனைகள் செய்து பார்த்தேன். சரியாக வந்தன. ஆனாலும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. நிறைய சுவாரசியமான , எனக்குப் பரிச்சயமான பல விஷயங்கள் காலியாக இருக்கின்றது. பூர்த்தி செய்யலாம் என்று பார்க்கிறேன்.\nஇணைப்புக்காக நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ் விக்கிபிடீயா படம் பெரிதாக இருக்கின்றது. என் சைட்டில் இணைப்பு கொடுத்தால், பூதாகாரமாக இருக்கின்றது. இருக்கிறது. அதை எப்படிச் சின்னதாக ஆக்குவது\nபிரகாஷ், தற்போது அந்த நிரல்துண்டினை விக்கிபீடியா படத்தை சிறிதாக காட்டுமாறு Update செய்துள்ளேன். இப்போது பரவாயில்லையா \n//ஏற்கெனவே குருத்துத் திசுள் பற்றிய ஒரு பக்கத்தை விக்கிபீடியாவில் பதித்திருக்கிறேன்.//\nஉதயகுமார், நான் பார்த்திருக்கிறேன். நல்ல முயற்சி. உயிர் தொழில்நுட்பம் பற்றி எழுதியவர்களில், ரவிசங்கர் மற்றும் பாலசுந்தர் தவிர மற்ற யாவரையும் இதுவரை எனக்கு தெரியவில்லை, தெரிந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன்.\nசந்தோஷ், இப்ப படம் சரியான அளவில் இருக்கிறது. நன்றி. இணைப்பும் கொடுத்து விட்டேன்.\nசந்தோஷ் குரு, அருமையான உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டும் நன்றியும்.\nவிக்கிப்பீடியாவுக்கு rss feed இருக்கிறதா இருந்தால் புதுப்பக்கங்கள் உருவாவதைத் தமிழ்மணம் தளத்தில் காட்டினால் எழுதுபவ்ர்களுக்கு ஒரு உந்துதல் கிடைக்கலாமே.\nகாசி, RSS feed இருக்கிறது ஆனால் அது முற்றிலும் முதிராத நிலை (அதாவது அனைத்து மாற்றங்களையும், சிறிய சிறிய மாற்றங்களே ஆனாலும் கூட அனைத்தையும் காட்டுகிறது) தனில் உள்ளது. இதை கொஞ்சம் சரி செய்த பிறகு தமிழ்மணத்தில் இருந்து சுட்டிகள் தரலாம் என்பது என் எண்ணம்.\nஎன்னுடைய வலைப்பதிவுத்தளத்திலும் சுட்டி ஏற்படுத்திவிட்டேன். :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34200", "date_download": "2019-04-22T20:39:42Z", "digest": "sha1:KVPWJH6MSPNPRIV537VRLJWTO3ZOCLFK", "length": 15609, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "புதிய கிரிக்கெட் மைதானத", "raw_content": "\nபுதிய கிரிக்கெட் மைதானத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளிப்பு\nபொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.\nபொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதி வழ��காட்டுதலில் நடைமுறைப்படுத்தப்படும் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 80.6 மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் விளையாட்டினை நகரத்திலிருந்து கிராமத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் முதற்படியாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானம், நகர பிரதேசங்களில் வாழும் சிறார்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள கிரிக்கெட் விளையாட்டினை கிராமப் புற சிறுவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக பெற்றுக்கொடுக்கும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.\nகடந்த காலத்தில் றோயல் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் வீர்ர்களை உருவாக்கும் களமாக இந்த விளையாட்டு மைதானம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவித்தியாலயத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதியை மாணவர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றதுடன், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.\nசெவனபிட்டிய மகா வித்தியாலயம் உள்ளிட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் 04 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணத்தொகுதிகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கிவைத்தார்.\nறோயல் கல்லூரி மாணவர்களால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.\nவடமத்திய மாகாண ஆளுநர் எம்.பீ. ஜயசிங்க, பிரதி அமைச்சர்கள் அஜித் மான்னம்பெரும, திலங்க சுமதிபால மற்றும் அதிபர் ஐ.கே.கே. ரவிலால் விஜேவங்ஷ, பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதனிடையே பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக்கான நடைபாதையும் இன்று காலை ஜனாதிபதியினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.\nநாட்டின் எதிர்கால சுபீட்சம் மற்றும் நிலையான தன்மையை நோக்காகக் கொண்டு ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 5.52 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சிக்கான நடைபாதையை மக���களிடம் கையளித்த ஜனாதிபதி வருகைத்தந்திருந்த மக்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/75301-no-particular-constituency-for-khushboo.html", "date_download": "2019-04-22T20:10:03Z", "digest": "sha1:Z7FCV3JPOCINNEIHDWBKX2HNOUWV336D", "length": 15717, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "ராகுல் விரும்பிய அந்த மூணுல.. குஷ்புவுக்கு ஒண்ணும் இல்லியா?! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் ராகுல் விரும்பிய அந்த மூணுல.. குஷ்புவுக்கு ஒண்ணும் இல்லியா\nராகுல் விரும்பிய அந்த மூணுல.. குஷ்புவுக்கு ஒண்ணும் இல்லியா\nதிமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் விரும்பி வலியுறுத்தி நேரடியாகக் கேட்ட மூன்று தொகுதிகளில் குஷ்புவுக்கு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல்கள் பகிரப் படுகின்றன.\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது இடங்களை ஒதுக்கியுள்ளது திமுக., இவற்றில், மூன்று தொகுதிகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேண்டும் என்று வற்புறுத்தி பெறப் பட்டிருக்கிறது அவற்றில், கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறதாம்.\nஇந்த மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவது யார் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரியில்\nசெல்லக்குமார் போட்டியிடுவார்கள் என்று கூறப் படுகிறது. ஆனால் திருநாவுக்கரசருடன் முட்டல் மோதலில் ஈடுபட்ட குஷ்புவுக்கு குறிப்பிட்டு எந்தத் தொகுதியும் கேட்கவில்லையாம் ராகுலை நம்பி அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி, பாஜக.,வையும் மோடியையும் கடுமையாக ���ிமர்சித்து வந்தாலும், குஷ்புவுக்கு என்று குறிப்பிட்டு எந்தத் தொகுதியும் கேட்கவில்லை என்கிறார்கள் காங்கிரஸில்\nமுந்தைய செய்திபுரோட்டா கடைகளில் பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு\nஅடுத்த செய்தி18 தொகுதி இடைத்தேர்தல்… திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் ஸ்டாலின்\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/79801-79801.html", "date_download": "2019-04-22T20:19:34Z", "digest": "sha1:FWVWNOYGHXQAHTLX6ZMV2AN76LBUXYDE", "length": 14095, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "அன்றும்... இன்றும்.... - விலைவாசி உயர்வு - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் அன்றும்… இன்றும்…. – விலைவாசி உயர்வு\nஅன்றும்… இன்றும்…. – விலைவாசி உயர்வு\nவெங்காய விலையேற்றத்துக்கு வாங்கும் மக்களையும், விளைவிக்கும் விவசாயிகளையும், விற்கும் வியாபாரிகளையும் குற்றம் சாட்டி\nபதுக்கல்காரர்களை கொள்ளையடிக்க விட்டது காங்கிரஸ் அரசு.\nபதுக்கல்காரர்களை கட்டுபடுத்தி சாமான்ய மக்களுக்கு வாழ்வு கொடுத்தது மோடியின் அரசு\nபதுக்கல் கொள்ளையருக்கு உங்கள் ஓட்டா கொள்ளையைத் தடுத்த காவலனுக்கு உங்கள் ஒட்டா\nஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள்\nஅடுத்த செய்திதேர்தல் என்னும் தர்ம யுத்தம் – வாக்களிக்க மறவாதீர்.\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/21936/amp", "date_download": "2019-04-22T20:29:23Z", "digest": "sha1:UN6IDJ4XWHRBLJJPNHCZD5N7TLKKX4DY", "length": 9609, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "நிறைகளைத் தேடுங்கள்! | Dinakaran", "raw_content": "\nகாலித் பின் வலீத் என்னும் நபித்தோழர் பெரும் வீரர். மக்காவில் குறைஷி குலத்தினரிடையே பெரும் புகழ் பெற்றவர். எத்தகைய போர்க்களத்திலும் புலிபோல் பாய்ந்து எதிரிகளைத் தாக்கி வீழ்த்துபவர். இவர் தொடக்க காலத்தில் நபிகளாரைக் கடுமையாக எதிர்த்தவர். உஹது போர்க் களத்தில் இவருடைய தாக்குதல் காரணமாகத்தான் முஸ்லிம் படைகள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டி வந்தது என்பது வரலாறு. காலித் எதிரணியில் இருந்தாலும்கூட அவருடைய சிறப்புகளையும் வீரத்தையும் நபிகளார் நன்கு அறிந்திருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்பு நபிகளாரின் கை மேலோங்கியது. குறைஷிகளின் வலிமை குன்றியது. காலித் மக்காவை விட்டே வெளியேறிவிட்டார்.\nஇத்தருணத்தில் காலிதின் நினைவு வந்தது நபிகளாருக்கு. காலித் செய்த போர்கள், முஸ்லிம்களுக்கு அவர் ஏற்படுத்திய இழப்புகள், உஹதுப் போரின் தோல்வி அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, காலிதின் சகோதரர் வலீதிடம் நபிகளார் கேட்டார் “காலித் எங்கே அவரைப் போன்றவர்கள் சத்தியத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டால் எத்தனை நன்றாக இருக்கும் அவரைப் போன்றவர்கள் சத்தியத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டால் எத்தனை நன்றாக இருக்கும் அவர் நம்மிடம் வந்துவிட்டால் அவருக்கு உரிய கண்ணியம் அளிக்கப்படும்” என்று கூறினார். வலீத் நபிகளார் சொன்னதைக் கேட்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். உடனே தம் சகோதரருக்கு கடிதம் எழுதுகிறார். நபிகளார் அவரை விசாரித்ததையும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதினார். உடனே காலித் திரும்பி வருகிறார். இஸ்லாமிய வாழ்வியலை ஏற்றுக் கொள்கிறார்.\nநேர்வழி பெறுகிறார். இதற்கு என்ன காரணம் தெரியுமா நபிகளாரின் அணுகுமுறை. சிலர் மற்றவர்களிடமுள்ள குற்றங்குறைகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். துருவித் துருவி ஆராய்ந்த��� கொண்டிருப்பார்கள். ஆனால் நபிகளார், காலிதிடம் உள்ள நிறைகளை மட்டுமே பார்த்தார். அவற்றை மட்டுமே சிலாகித்துப் பேசினார். அவர் நம்மிடம் வந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அண்ணலாரின் அந்த உயர்பண்பைக் கண்டு காலித் உருகிவிட்டார். மற்றவர்களின் மனங்களை எப்படி வெல்வது எனும் அழகிய வழிமுறை இதில் உள்ளது. ஒருவரிடமுள்ள குறைகளை மறந்துவிட்டு, நிறைகளைப் பார்க்கத் தெரிந்துவிட்டால் போதும். அவருடைய மனத்தை நாம் எளிதில் வெல்லலாம். இதுதான் நபிகளாரின் இனிய வழிமுறை.\n“உங்களுக்கு இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.” (குர்ஆன் 33:21)\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\nதண்டராம்பட்டு அருகே சமயபுரத்து புது மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா\nபொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884355/amp", "date_download": "2019-04-22T19:58:11Z", "digest": "sha1:H4ORT6M7OFTMNN4YKAJ63OPI2Z2IHQQK", "length": 8723, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | Dinakaran", "raw_content": "\nஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஒட்டன்சத்திரம், செப். 7: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் வட்டத்தில் கரியாம்பட்டி, கொ.கீரனூர், வெரியப்பூர் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நேரடியாகவும், வேலைவாய்ப்பு முதுநிலை படியும் நிரப்ப தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு 07.07.2018, 08.07.2018 மற்றும் 11.07.2018-ம் த���தியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் வெரியப்பூர் கிராமத்திற்கு பொதுப்பிரிவினரில் முன்னுரிமையற்றோர் பிரிவினர் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது.\nதற்போது பின்வருமாறு திருத்தி அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அரசானை நிலை எண். 21 மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு துறை (டி.ஏ.பி.3.2) நாள் 30.05.2017-ன்படி வெரியப்பூர் கிராமத்திற்கு பொதுப்பிரிவினரில் முன்னுரிமை அடிப்படையில் காது கேளாதோர்களிடமிருந்து 12.09.2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.07.2018ன்படி வயது வரம்பு - குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 21 அதிகபட்சம் (ஓ.சி. 30, எம்.பி.சி., பி.சி.32, எஸ்.சி.ஏ. எஸ்.சி., எஸ்.டி. 35) மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வயது வரம்பு சலுகைகள் பொருந்தும் என ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் லீலாரெஜினா தெரிவித்துள்ளார்.\nதூய்மை இந்தியா திட்ட பணியில் முறைகேடு செம்மண்ணில் கட்டப்பட்ட கழிவறைகள் ஒப்பந்ததாரர் மீது பாளையன்கோட்டை மக்கள் புகார்\nகொடைக்கானல் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது கார் சுற்றுலா பயணிகள் படுகாயம்\nசாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி சாவு\nநீர்வரத்து வாய்க்காலை குப்பைகள் ஆக்கிரமிப்பு\nசித்திரை பவுர்ணமி விழா சிறப்பு பூஜை\nஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் செயல்படாத தண்ணீர் தொட்டிகள் கிராமமக்கள் அவதி\nபழநியில் மூலிகை ஆராய்ச்சி மையம் வேண்டும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்\nபோலீஸ் ரோந்து பணியை தீவிரமாக்க வலியுறுத்தல்\nநத்தம் அருகே இரண்டாவது நாளாக சாலை மறியல்\nபள்ளிகளில் கட்டாயம் உடற்பயிற்சி வகுப்புகள் அமல்படுத்த வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் விலை கிலோ ரூ.40 ஆக உயர்வு கடந்த வாரம் ரூ.15க்கு விற்றது\nடூவீலரில் இருந்து கீழே விழுந்த 2 பேர் சாவு\nபழநி கடைகளில் தராசில் அரசு முத்திரை உள்ளதா\n‘கப்’ தாங்க முடியவில்லை சிறுநீர் கழிப்பிடமான ஜிஹெச் சுவர் நோயாளிகள் கடும் அவதி\nதேர்தல் முடிந்ததால் வாகன சோதனை இனி இருக்காது அவதியடைந்த வியாபாரிகள் நிம்மதி\nதிண்டுக்கல், நிலக்கோட்டை வேட்பாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து\nபாலகிருஷ்ணாபுரம் மக்கள் பீதி காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கிய டீச்சரிடம் செயின் பறிப்பு ராணுவ வீரர் வீட்��ில் பீரோ உடைப்பு\nசிறுமலை எலுமிச்சை கிலோ ரூ.150 வரத்து குறைவால் விலை எகிறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/498-2017-01-28-23-36-46", "date_download": "2019-04-22T20:51:00Z", "digest": "sha1:7EC7IKNCE4NBGMTE7553KNK4LT3XZXWC", "length": 9141, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பட்டத்தை நிராகரித்த டிராவிட்", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார்.\nதற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.\nபெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார்.\nஇந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் திகதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ராகுல் டிராவிட்டை கவுரவிக்க விரும்பிய பெங்களூரு பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க விரும்பியது.\nதனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை தான் பணிவுடன் மறுப்பதாக டிராவிட் தெரிவித்துள்ளதாக பெங்களூரு பல்கலைக்கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.\nதனது அபார ஆட்டத்தால் இந்திய அணியை பலமுறை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளார். இதனால் இந்திய அணியின் ‘தடுப்புச்சுவர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.\n1996-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான டிராவிட், கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது 19 வயதுக்குற்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் ��ிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/21/dalits.html", "date_download": "2019-04-22T21:04:02Z", "digest": "sha1:XRXTWY6VUJOALX2BTBI2L4XO5FICFA45", "length": 15281, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலித்களிடம் சங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி | Sankarachariar should appogise with dalits, says Krishnaswamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n4 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n5 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n5 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதலித்களிடம் சங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி\nகாஞ்சி சங்கராச்சாரியார் தலித் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்குத் தொடரப்படும்என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nசென்னையில் அவர் செய��தியாளர்களிடம் பேசுகையில், இந்துக்களைத் திருடர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறினார் என்று கூறி அவர் மீது வழக்குப் போடத் துடிக்கிறது தமிழக அரசு.\nஆனால் தலித் மக்கள் சுத்தமில்லாதவர்கள், அவர்கள் குளித்தால் மட்டுமே கோவில்களுக்குள் அனுமதிக்க முடியும்என்று காஞ்சி சங்கராச்சாரியார் தரக்குறைவாக, இழிவாக பேசியுள்ளார். அதை ஜெயலலிதா ஏன்கண்டிக்கவில்லை\nதனது தரக்குறைவான பேச்சுக்களுக்கு தலித் மக்களிடம் சங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும். தலித்களைதரக் குறைவாகப் பேசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு மிக விவரமாக பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமில்லாதபதில் அளித்துள்ளார் சங்கராச்சாரியார்.\nஅவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும். அதற்கானஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன என்றார் அவர். x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழ���வதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/01/girl.html", "date_download": "2019-04-22T20:15:35Z", "digest": "sha1:7VF6I2OONFYIHHOSBAYP3DXYKJWTQHTX", "length": 13290, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு டாக்டர்கள் அலட்சியம்: பல் வலியால் துடித்த சிறுமி பரிதாப சாவு | Girl dies in GH in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஅரசு டாக்டர்கள் அலட்சியம்: பல் வலியால் துடித்த சிறுமி பரிதாப சாவு\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பல் வலிக்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறுமி உரிய நேரத்தில்சிகிச்சை அளிக்கப்படாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் அலட்சியம் காரணமாகப் பிரச்சினைகள் ஏற்படுவது தமிழகத்தில்சகஜமாகி விட்டது.\nசமீபத்தில் சேலத்தில் தொடர்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டடாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முயற்சித்தது.\nஆனால் வேலைநிறுத்தம் செய்���ோம் என்று டாக்டர்கள் மிரட்டியதால், அவர்கள் மீதான நடவடிக்கைநிறுத்தப்பட்டது. வெறும் இடமாற்றத்துடன் தவறு செய்த டாக்டர்கள் தப்பினர்.\nஇந்நிலையில் சென்னையிலும் இப்படி ஒரு பரிதாப சாவு நடந்துள்ளது. அம்பத்தூரைச் சேர்ந்த சிறுமி மீனாவுக்குசில நாட்களாகப் பல் வலி இருந்து வந்தது. இதையடுத்து வெளி நோயாளியாக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து வந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் வலி அதிகரிக்கவே, மேல் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்மீனா.\nநேற்று இரவு மீனாவின் பல் அகற்றப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஅவருக்கு மயக்க மருந்து கொடுப்பதில் தவறு நடந்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவர்கள் குமுறியுள்ளனர்.\nஇதையடுத்து உடலை வாங்க மறுத்து சிறுமியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவமனை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்திய பின் அவர்கள் கலைந்துசென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/article-about-actor-dance-chreographer-director-prabhudeva/", "date_download": "2019-04-22T20:16:53Z", "digest": "sha1:KSZCFAK4INWXZJDSRGHVYJ573Y3WYNIF", "length": 26342, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு நடன இயக்குனராக தன்னுடைய வாழ்க்கை தொடங்கி நடிகர், இயக்குனர் என்று உயர்ந்த பிரபுதேவா - Cinemapettai", "raw_content": "\nஒரு நடன இயக்குனராக தன்னுடைய வாழ்க்கை தொடங்கி நடிகர், இயக்குனர் என்று உயர்ந்த பிரபுதேவா\nஒரு நடன இயக்குனராக தன்னுடைய வாழ்க்கை தொடங்கி நடிகர், இயக்குனர் என்று உயர்ந்த பிரபுதேவா\nபிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனப் புகழப்படுகிறார். ஒரு நடன இயக்குனராக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார். ‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன���டானா’, (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ (தமிழ்), ‘ரவுடி ராத்தோர்’ (இந்தி) போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் படைப்புகளாகும். ஒரு நடன அமைப்பாளராகத் தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, நடிகராக மட்டுமல்லாமல், தமிழ் தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெற்றிப்பட இயக்குனராக வளம் வரும் பிரபுதேவாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\nபிரபுதேவா சுந்தரம் என்னும் பிரபுதேவா அவர்கள், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் நாள், இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்திலுள்ள “மைசூரில்” சுந்தரம் மாஸ்டர் என அழைக்கப்படும் ‘முகூர் சுந்தர்’ என்பவருக்கும், மகாதேவம்மாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்குபாணி ஆகும். இவருக்கு ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை முகூர் சுந்தர் தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இவர்களுடைய குடும்பம் மைசூரிலிருந்து சென்னைக்குக் குடிப்பெயர்ந்தது. தன்னுடைய தந்தையின் நடனக் கலையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், ஆரம்பத்தில் இந்தியப் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தைக் கற்கத் தொடங்கினார். நாளடைவில் மேற்கத்திய நடனக்கலையிலும் தேர்ச்சிப்பெற்றவராக வளர்ந்த அவர், 1988 ஆம் ஆண்டு ‘அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தில், தன்னுடைய தந்தையின் நடன அமைப்பில், ஒரு குழு நடனக் கலைஞராக, திரைப்படத்துறையில் முதன் முதலாக கால்பதித்தார்.\n‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஒரு சிறு நடனக் கலைஞராக தோன்றிய அவர், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெற்றிவிழா’ திரைப்படத்தில், நடன இயக்குனராக, தன்னுடைய முதல் படத்திற்கு நடனம் அமைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றி, இந்தியாவின் ‘நடனப்புயல்’ எனப் பெயர்பெற்றார். அது மட்டுமல்லாமல், தாம் நடனம் அமைத்து வந்த ஒரு சில பாடல் காட்சிகளில் அவ்வப்போது நடித்தும் வந்தார்.\nசுமார் 45 திரைப்படங்களுக்கு மேல் நடன இயக்குனராகப் பணியாற்றி வந்த அவர், 1994 ஆம் ஆண்டு பவித்திரன் இயக்கத்தில் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். பின்னர், அதே ஆண்டில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் போற்றப்படும் சங்கர் இயக்கத்தில் ‘காதலன்’ என்ற திரைப்படத்தில் நடித்து, முன்னணி கதாநாயகனாகவும் உயர்ந்தார். ‘காதலன்’ பட வெற்றியைத் தொடர்ந்து, ‘ராசையா’, ‘லவ் பேட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’, ‘விஐபி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘காதலா காதலா’, ‘நினைவிருக்கும் வரை’, ‘டைம்’, ‘வானத்தைப்போல’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘டபுள்ஸ்’, ,’மனதைத் திருடிவிட்டாய்’, ‘ஒன் டூ த்ரி’, ‘அலாவுதீன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார்.\nவேகமாக நடனமாடும் திறமைக்காக, இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ என அனைவராலும் புகழப்பட்ட அவர், ஒரு நடன அமைப்பாளராக மட்டுமல்லாமல், திரைப்படத்தில் பலவிதமான நடன அசைவுகளைத் தந்து கோலிவுட் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களை பைத்தியமாக்கியது எனலாம். சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலன்’ திரைப்படத்தில், மெக்சிகோ நாட்டின் கௌபாய் படப் பாணியில் எடுக்கப்பட்ட “முக்காலா முக்காபலா” பாடல் கற்பனைக்கு எட்டாத வகையில் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலில் இடம்பெற்ற நடனக் காட்சிகள் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு அவர் ஆடிய நடனத்திற்காக ‘தேசிய விருது’ பெற்றார்.\nதமிழ் திரைப்படத்துறையில் ஒரு நடன அமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வளம்வந்துக் கொண்டிருந்த அவர், ‘நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தடனா’ என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக தன்னுடிய பெயரைப் பதிவு செய்தார். 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அவருக்கு, சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுத்தந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே தமிழில் ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற படத்த��� தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியிடப்பட்ட திரைப்படம் வெற்றிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘பௌர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘வில்லு’ (தமிழ்), ‘வாண்டட்’ (இந்தி), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘வெடி’ (தமிழ்) போன்ற திரைப்படங்களை இயக்கிய அவருக்கு, 2012 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘ரவுடி ராத்தோர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று இந்திய சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்த திரைப்படம் எனப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக சொல்லப்போனால், இந்தியத் திரையுலகில் ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி, அதிலும் வெற்றிக் கண்டார். தற்போது இவர் இயக்கதில் நடிக்கப் பல முன்னணி இந்தி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் நடித்த சில திரைப்படங்கள்\n‘இந்து’, ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘காதலா காதலா’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘லவ் பேட்ஸ்’, ‘மின்சாரக் கனவு’, ‘விஐபி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘காதலா காதலா’, ‘ஜேம்ஸ்பாண்ட்’, ‘டபுள்ஸ்’, ‘சுயம்வரம்’, ‘டைம்’, ‘ஏழையின் சிரிப்பிலே’, ‘சந்தோஷம்’, ‘தோட்டிகாம்’ (தெலுங்கு), ‘அக்னி வர்ஷா’ (தெலுங்கு), ‘எங்கள் அண்ணா’, ‘சுக்காலோ சந்டுரு’ (தெலுங்கு), ‘ஸ்டைல்’ (தெலுங்கு), ‘வானத்தைப்போல’, ‘ஏ.பி.சி.டி’.\n‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’ (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘சங்கர் தாதா சிந்தாபாத்’ (தெலுங்கு), ‘வில்லு’ (தமிழ்), ‘வாண்டட்’ (இந்தி), ‘டெட் அண்டு அலைவ்’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘வெடி’ (தமிழ்), ‘ரவுடி ராத்தோர்’ (இந்தி).\nபிரபுதேவா அவர்கள், ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர், திருமணத்திற்குப் பிறகு ‘ரமலத்’ என்ற பெயரை ‘லதா’ என்று மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்த மகன் 2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.\n2008 ஆம் ஆண்டு ‘வில்லு’ திரைப்படத்தினை இயக்கிக்கொண்டிருக்கும் பொழுது, கதாநாயகியாக நடித்த நயனதாராவுடன் காதல் ஏற்படவே, இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்து, தனது முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அவருக்கு திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் இருப்பதைத் தெரி��்தும், அவருடன் வாழ சம்மதித்த நயன்தாரா, அவரின் பெயரைக் கையில் பச்சைக்குத்திக் கொண்டதுடன், சினிமாவில் நடிப்பதையே நிறுத்தியிருந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேற திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.\n1997 – ‘மின்சார கனவு’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.\n2004 – ‘லக்ஸ்ஷயா’ (இந்தி) திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.\n2005 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘ஃபிலிம்பேர் விருது’.\n2005 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘ஸ்டார் க்ரீன் விருது’.\n2007 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த இயக்குனருக்கான விஜய் டிவி விருது மற்றும் ‘மாத்ருபூமி விருது’.\nஒரு சிறிய நடன இயக்குனராகத் தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் வெற்றிப் பெற்றுள்ளார். நடன அமைப்பாளர், கதாநாயகன், இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட இவர், இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படுவதோடு, தற்பொழுது ‘ரீமேக் கிங்’ எனவும் அழைக்கப்படுகிறார். குறிப்பாக நடனத்தைப் பொறுத்தவரை, இந்திய சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது மிகையாகாது.\nRelated Topics:சினிமா செய்திகள், நடிகர்கள், நயன்தாரா, பிரபுதேவா\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா ���ேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7708&ncat=20", "date_download": "2019-04-22T20:50:20Z", "digest": "sha1:2ZZKLWIFVTLKOIP7SB3EJHNIFC2YNZNC", "length": 41772, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "காஞ்சி மாவட்டக் கோயில்கள் | குமுதம் பக்தி | Kumuthampakthi | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் குமுதம் பக்தி\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\n“அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சி அவந்திகா\nபூரி துவாரவதீச்சைவ ஸப்தைதே முக்திதாயகா\nநினைத்தாலே முக்திதரும் தலங்களாக ஏழு திருத்தலங்கள் கூறப்பட்டுள்ளன. அவை அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, பூரி, துவாரகை ஆகிய ஏழு தலங்கள்தான்.\nஅவற்றுள் நடு நாயகமாகக் குறிப்பிடப்படுவது, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம்தான். பதஞ்சலி முனிவர், தனது மாபாடியத்தில் காஞ்சியை குறிப்பிட்டுள்ளார். “நகரேஷû காஞ்சி’ என்று காளிதாசனால் போற்றிப் புகழப்பட்ட நகரம் காஞ்சிபுரம். சீன யாத்திரிகன் “யுவான் சுவாங்’, இந்நகரத்திற்கு வந்து தங்கி, அங்கு வாழ்ந்த மக்கள் பற்றி தனது குறிப்புகளில் விவரித்துள்ளார். நாலந்தா பல்கலைக்கழகம், மகத தேசத்தில் இருந்தது, தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ளது. அங்கு சிறந்த பேராசிரியராகத் திகழ்ந்த தர்மபாலன், காஞ்சிபுரத்தவர்.\nகாஞ்சியை ஆண்ட அரச குடும்பத்தினரில் ஒருவர், சீனா வரை சென்று புத்த சமயத்தைப் பரப்பினார் என்பது வரலாறு. ஆறாம் நூற்றாண்டில் சமணக் காஞ்சி பற்றியும், திருப்பருத்திக் குன்றத்தில் வாழ்ந்த வஜ்ரநந்தி பற்றியும், பள்ளன் கோயில் செப்பேடுகள் விரிவாகக் குறிப்பிடுகின்றன. சமண சமய நூல்களில் மேரு மந்தர புராணம் என்ற நூலை இயற்றிய வாமனாசாரியார் காஞ்சியில் வசித்தவர். “மயூரசதகம்’ என்ற அரிய நூலை இயற்றிய மயூரசிம்மன், காஞ்சியில் கல்வி பயின்றவன்தான்.\nபாலாறு, வேகவதி, செய்யாறு, கிளியாறு போன்ற புனித ஆறுகளின் கரைகளில்தான் எத்தனை எத்தனை திருக்கோயில்கள் அப்படிப் புகழ் பெற்ற கவின்மிகு காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள், நாம் இப்போது செல்லவிருக்கிறோம். 108 வைணவ திவ்விய தேசங்களில், காஞ்சிபுரத்திலேயே பதினான்கை நாம் தரிசித்து விடலாம் அப்படிப் புகழ் பெற்ற கவின்மிகு காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள், நாம் இப்போது செல்லவிருக்கிறோம். 108 வைணவ திவ்விய தேசங்களில், காஞ்சிபுரத்திலேயே பதினான்கை நாம் தரிசித்து விடலாம் சுமார் 108 சிவாலயங்கள் காஞ்சிபுரம் நகரத்திலேயே அமைந்திருந்ததாக ஒரு குறிப்பும் உள்ளது. தேவாரத் திருத்தலங்களும், அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருத்தலங்களும், திக்கெட்டிலும் கொண்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம்\nமுதலில் நாம் காஞ்சிபுரம் நகரையே வலம்வர இருக்கிறோம். 14 திவ்விய தேசங்கள், இந்த நகரிலேயே அமைந்திருப்பது வரப்பிரசாதமே காஞ்சிபுரம் நகரை சின்னக் காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், ஜைன காஞ்சிபுரம் என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர். சென்னைக்குத் தென்மேற்காக 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காஞ்சிபுரம். நாம் வேலூர் மாவட்டத்தின் எல்லை வழியே வருவதால், அங்கிருந்து 70 கி.மீ. வேலூர் மாவட்டத்தில் நாம் கடைசியாக வழிபட்ட தக்கோலம் திருத்தலத்திலிருந்து 22 கி.மீ. தான்.\nவிஷ்ணு காஞ்சி: சின்னக் காஞ்சிபுரம் என்று இன்று அழைக்கப்படும் பகுதி, முன்பு “விஷ்ணு காஞ்சி’ என்றே அழைக்கப்பட்டது. “அத்திகிரி’ என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் மட்டும் ஐந்து பெருமாள் கோயில்களும், இருபதுக்கும் மேற்பட்ட சிவாலயங்களும் உள்ளன. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருமால் தலங்கள் பதினான்கினுள் ஒன்பது திருக்கோயில்கள் மேற்குதிசை நோக்கியவை. பொதுவாக சிவாலயங்களில் மேற்குப் பார்த்த கோயில்களை நாம் பரிகாரத் தலங்களாக கருதுகிறோம். அப்படிப் பார்க்கையில் காஞ்சிபுரத்தில் உள்ள மேற்குப் பார்த்த திருக்கோயில்கள் அத்தனையும் ஏதோ ஒரு வகையில் நிவர்த்தித் தலங்களாகவே உள்ளன.\nவெவ்வேறு வகை தோஷ பரிகாரங்களுக்கு வெவ்வேறு திருக்கோயில்களைத் தேடிச் செல்லும் அன்பர்கள், காஞ்சிபுரத்திற்கு வந்தால், அத்தனை தோஷங்களையும் நி���ர்த்தி செய்து கொள்வதோடு புண்ணியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் அந்த வகையில் சின்னக் காஞ்சிபுரத்தில் நாம் சேவிக்கவிருப்பவை திருக்கச்சி, சொன்னவண்ணஞ் செய்த பெருமான், எண்கரத்தான், விளக்கொளிப் பெருமாள் மற்றும் அழகிய சிங்கர் ஆகியோரைத்தான். அதுமட்டுமல்ல அந்த வகையில் சின்னக் காஞ்சிபுரத்தில் நாம் சேவிக்கவிருப்பவை திருக்கச்சி, சொன்னவண்ணஞ் செய்த பெருமான், எண்கரத்தான், விளக்கொளிப் பெருமாள் மற்றும் அழகிய சிங்கர் ஆகியோரைத்தான். அதுமட்டுமல்ல மணிகண்டீசுவரர், சாந்தாலீசுவரர் மற்றும் புண்ணியகோடீசுவரர் ஆகிய சிவாலயங்களையும் தரிசிக்க இருக்கிறோம்.\nஅப்படியே, பெரிய காஞ்சிபுரத்தில் நாம் பிரசித்தி பெற்ற பிருத்வித் தலமான ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் காஞ்சிபுரத்தை எட்டுமுன்னர், ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலின் ராஜகோபுரத்தைத்தான் முதலில் காண்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த அதிசய மாமரத்தினடியில் அம்மையப்பராக நமக்குக் காட்சி தரும் அருட்கோலத்தைக் காணவிருக்கிறோம். ஒரு சிவாலயத்தினுள்ளேயே வைணவ திவ்விய தேசமும், அங்கே பெருமாளுக்கு சேவை செய்து, நமக்கு சடாரி சாத்தும் சிவாசாரியாரையும் காணலாம். காஞ்சிபுரம் என்றதும், காமாட்சியம்மன் கோயில்தான் உடனே நினைவில் வரும். அம்மனுக்கேன்றே தனிக்கோயிலாக அமைந்தது. கரும்பு வில் ஏந்தி, ஸ்ரீசக்கரத்தின் எதிரே அமர்ந்தபடி அருளாட்சி செய்கிறாள் அன்னை. காஞ்சி நகரத்தின் எத்திசையில் இருந்தாலும் அதன் மையமாக அமைந்ததே இந்த காமகோட்டம். நேர் கிழக்காக திசை கொள்ளாமல், அக்னி மூலைப் பார்வையில் சற்றே தென்கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இந்தக் கோயில். இங்கிருந்த பங்காரு காமாட்சியம்மன் திருமேனி, அன்னியர் படையெடுப்பின் போது, ரகசியமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டு உடையார் பாளையத்தில் சில காலம் இருந்து, பின்னர் தஞ்சைக்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்யப்பட்டதெல்லாம் வரலாறு. காமாட்சியம்மன் கோயில் அருகிலேயே நாம் காண்பது குமரக்கோட்டம். சோமாஸ்கந்தர் போல, ஏகாம்பரநாதர், காமாட்சி ஆகியோரிடையே தேவசேனாதிபதி திருக்கோயில் கொண்டுள்ளது அற்புதமே\nஉலகில் எட்டு திக்கிலிருந்தும், சுற்றுப் பயணிகள் தேடிவந்து காண்பதுதான், எட்டாம��� நூற்றாண்டில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் திருக்கோயில். பதினாறு முகங்கள் கொண்ட ÷ஷாடசலிங்கமும், அதனைச் சுற்றி ஊர்ந்து செல்லவேண்டிய சொர்க்கப் பிரதட்சணமும், அதன் சிறப்பு சிங்க, யாளித் தூண்களிடையே தான் எத்தனை எத்தனை அரிய சிற்பங்கள். ஊர்த்துவ தாண்டவர், மகிஷாசுரமர்த்தினி, கிராத அர்ஜுனர் என்று பிரமிக்க வைப்பவை சிங்க, யாளித் தூண்களிடையே தான் எத்தனை எத்தனை அரிய சிற்பங்கள். ஊர்த்துவ தாண்டவர், மகிஷாசுரமர்த்தினி, கிராத அர்ஜுனர் என்று பிரமிக்க வைப்பவை ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் அருகிலேயே நாம் பார்த்தசாரதியான பாண்டவ தூதுப் பெருமாளை சேவிக்கப் போகிறோம். இவர் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nகாமாட்சியம்மன் கோயில் அருகே நாம் சேவிக்கப்போவது உலகளந்தப் பெருமாளை. இவரும் மேற்குப் பார்த்தவர்தான். 35 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்டு நெடிதுயர்ந்து, இடது காலை விண்ணோக்கியும், வலது கரத்தின் ஒரு விரலையும், இடது கரத்தின் இரு விரல்களையும் உயர்த்திக் காட்டியபடி, மெய்சிலிர்க்க வைக்கும் கோலம் அது கைலாசநாதர் கோயிலைப் போலவே, பல்லவர் காலத்துக் கட்டுமானமாக அமைந்தது பரமேசுவர விண்ணகரம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில். அடித்தளத்தில் வீற்றிருந்த நிலையிலும், மத்தியில் சயனக் கோலத்திலும், மேல் தளத்தில் நின்ற கோலத்திலும் பெருமாளை சேவிக்கவிருக்கிறோம். மும்மாடக் கோயில் இது. வடமொழியில் திரிதள விமானம் என்பர். ஒரே கல்லில் குடையப்பட்ட குடைவரைக்கோயில். கார்வண்ணனைக் காஞ்சியில் பவள வண்ணனாகவும் நாம் சேவிக்கப் போவது, ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள பவள வண்ணப் பெருமாள் கோயில்தான். மேற்கு நோக்கிய கோயில். அரக்கர் கூட்டத்தை அழித்து, குருதியுடன் நின்றபடி பவள வண்ணராகக் காட்சி தந்த தலம் இது. சிவந்த மேனியுடன் பெருமாளை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாததால் தனிச் சிறப்பு பெற்றதாகும்.\nஇஷ்ட சித்தீசுவரம் என்ற தனிச்சிறப்புடன் விளங்குவது கச்சபேசுவரர் திருக்கோயில் ஆகும். கூர்மாவதாரம் எடுத்த திருமால், ஈசுவரன் அருள் வேண்டி வழிபட்ட தலமிது. “இஷ்ட சித்தி தீர்த்தம்’ தனிச் சிறப்புப் பெற்றது. கண்ணொளி தரும் தேவியாக அஞ்சனாட்சி எழுந்தருளியுள்ளார். “மயூர சதகம் உருவான த���ருத்தலம் இது உலகோரின் வாழ்க்கைக் கணக்கை முடிப்பவனாக, ஏடும், எழுத்தாணியும் கொண்ட சித்திரகுப்தனுக்கு, காஞ்சியில் கோயில் அமைந்துள்ளதைக் காணப் போகிறோம். இவை தேவாரத் தலங்களான திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, அநேக தங்காவதம் மற்றும் கச்சிநெறி காரைக்காடு ஆகிய திருக்கோயில்களும் நம் வழித்தடத்தில் உள்ளன. சர்வதீர்த்தக்கரையையொட்டி இரண்யேசுவரர், கங்காதரேசுவரர், மன்மதேசுவரர், மல்லிகாஜுனேசுவரர், தீர்த்தேசுவரர், தவளேசுவரர், காசிவிசுவநாதர் திருக்கோயில்கள் உள்ளன. பிள்ளையார் பாளையம் என்ற பகுதியில் நாம் காணப்போவது காயாரோகணர், சிதம்பரேசுவரர், ருத்ரகோடீசுவரர் மற்றும் தக்கீசுவரர் கோயில்கள். அதுமட்டுமல்ல, அஷ்ட பைரவர் பூஜித்த சோளீசுவரர் திருக்கோயிலும் இங்கேதான் உள்ளது. எட்டுத் திசைகளிலும் எட்டு பைரவர் பூஜித்த சிவலிங்கங்கள் இடம் பெற்றுள்ள திருக்கோயில் இது.\nகம்மாளத் தெருவில் இறவாத்தானம், கடகேசுவரர், கங்கணீசுவரர், ஆலடிப் பிள்ளையார் தெருவில் பணாதரேசுவரர் ஜுரஹரேசுவரர் கோயில்களும் நம் பட்டியிலில் இடம்பெறும். மேற்குப் பகுதியில் காஞ்சிபுரத்தின் ஜடாயு அருள்பெற்ற திருப்புட்குழி, தாமோதரப் பெருமாள் எழுந்தருளியுள்ள தாமல், திருப்பருத்திக்குன்றம் உள்ளன. தெற்கில், உடும்பு வடிவில் காட்சிதந்த மாகறலீசுவரரை மாகறலிலும், பழைய சீவரத்தில் லட்சுமி நரசிம்மரையும் தரிசிப்போம். திருப்புலிவனம், வியாக்ரபுரீசுவரரும், தவறாது தரிசிக்க வேண்டியவரே “குடவோலைச்சீட்டு’ முறையில் ஊராட்சி உறுப்பினரைத் தேர்வு செய்த வரலாறு படைத்தது உத்திரமேரூர். சுந்தரவரதப் பெருமாள் திருக்கோயில் முக்கியமானது. அங்கிருந்து சற்றே கிழக்கே ஒதுங்கி அச்சிறுப்பாக்கத்தில் ஆட்சீசுவரரையும், ஈசனின் தேரை மீண்டும் ஓடச் செய்தருளிய விநாயகரையும் காணப்போகிறோம். ஏரிகாத்த ராமனுக்குப் புகழ்பெற்ற மதுராந்தகத்தில் புகழ்மிக்க வெண்காட்டீசுவரர் திருக்கோயில் அற்புதமானது. அருகிலேயே கண்ணொளி தரும் திருக்கண்ணரர், கிணாரில் அருள்பாலிக்கிறார். அப்படியே புலிப்பரக்கோயிலை தரிசித்து விட்டு, “செய்கையம்பதி’ எனப்படும் செய்யூரில் வன்மீக நாதரையும் முத்துக்குமார சுவாமியையும் தரிசிக்க விருக்கிறோம். “பெரும்பேர் கண்டிகை,’ மடிச்சங்குக்கு புகழ்மிக்க தலம்.\nக���ழக்குக் கடற்கரைச் சாலையிலே பயணித்து சதுரங்கப்பட்டினத்தையும், கடல்மல்லை மகாபலிபுரத்தில் தலசயனப் பெருமாளையும், கோவளம்-திருவிடந்தையில், நித்திய கல்யாணப் பெருமாளையும் சேவிக்கப் போகிறோம். மாமல்லபுரத்திலிருந்து சென்று, திருக்கழுக்குன்றம், பக்தவத்சலேசுவரரையும், ருத்ரகோடீசுவரரையும், பட்சிதீர்த்தத்தில் தரிசிப்போம். இந்த ஆண்டு, சங்கு தீர்த்தத்தில், சங்கு வெளிவந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்க ஒரு முறை நிகழும் பேரதிசயம் இது பொன் விளைந்த களத்தூர், பொன்பதர்க்கூடம் ஆகிய தலங்கிளும் நம் பயணத்திட்டத்தில் இடம் பெறும்.\n“பாடலாத்ரி’ எனப்படும் சிங்கப்பெருமாள் கோயில், திருக்கச்சூர், திருஇடைச்சுரம், திருவடிசூலம் ஆகியவையும் அருகருகே அமைந்துள்ள தலங்கள். திருமலை வையாவூரில், பிரசன்னவேங்கடேசப் பெருமாளையும், மகாசுதர்சனமூர்த்தியையும் சேவித்துவிட்டு படப்பை வழியே, பெரும்பூதூரை சென்றடைவோம். “உலகில் எல்லோரும் சமமே’ என்றுரைத்த உடையவரையும், ஆதிகேசவப் பெருமாளையும் அங்கே சேவித்துவிட்டு, கூரத்தாழ்வாரையும், கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தியையும் வணங்கிடப் போகிறோம். அடுத்து குன்றத்தூரில் திருநாகேசுவரர் தரிசனம். சேக்கிழார் பெருமானுக்கு தனிக்கோயில் அமைந்த பெருமை கொண்ட தலம் இது. அருகிலேயே “சோவூர்கிழார்’ அவதரித்த கோவூரில் சுந்தரேசுவரர் தரிசனம். சோமங்கலத்தில் சோமநாத ஈசுவரரையும் காமாட்சியையும் வழிபட்டு, தழுவக்கொழுந்தீசுவரரை படப்பையில் காணப்போகிறோம்.\n“மாங்காடு,’ காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடமேற்கு எல்லையருகில், திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழையுமிடத்தில் அமைந்துள்ள தலம். ஒற்றைக் காலில் நின்றபடி, பஞ்சாக்னி நடுவே, தவக்கோலம் கொண்ட காமாட்சியின் அற்புத தரிசனம் இங்கே நமக்கு உண்டு. திருநீர் மலையும், திரிசூலமும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையில்தான் அமைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழையும் முன்னே 108 திவ்வியதேசங்களில் ஒன்றான திருநீர்மலைக்கோயிலில் நீர்வண்ணப் பெருமாளையும், ரங்கநாதரையும் சேவித்திட வேண்டும். ஏரக்குறைய 28 மாவட்டங்கள் வலம் வந்துவிட்டோம். காஞ்சியை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தையும் வலம் வந்து விட்டோமானால், சென்னைப்பட்டணம் தான் நமது கடைசி மைல��கல் ஆக இருக்கும்.\nமேலும் குமுதம் பக்தி செய்திகள்:\nகேரளா - குதிரை வீரன் சாஸ்தா\nஐயப்பன் - கலியுக தெய்வம்\nஐப்பசி பௌர்ணமி - அன்ன அபிஷேகம்\nசேரநன்நாடு - ஐயப்பன் தேசம்\nவேளிய நல்லூர் - ராஜராஜ சோழன் கட்டிய மலைக்கோயில்\n» தினமலர் முதல் பக்கம்\n» குமுதம் பக்தி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவ���த்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/08/13", "date_download": "2019-04-22T20:08:16Z", "digest": "sha1:TH5QHYBPNMB35GVENOMEHYSXB3C5STOY", "length": 12380, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 August 13", "raw_content": "\nஅன்புள்ள ஜெ.. இணைய எழுத்து குறித்து உங்கள் கட்டுரைகளை ஒட்டி இன்னொரு விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன். சில்லறையா சில்லரையா என சந்தேகம் வந்தால் அந்த காலத்தில் எல்லாம் , பேப்பரில் அல்லது வெகு ஜன பத்திரிக்கையில் எப்படி எழுதுகிறார்கள் என பார்த்து உறுதி செய்து கொள்வார்கள்… அந்த அளவுக்கு பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை இருந்தது… ப்ரூஃப் ரீடிங் என்பது மொழியாளுமை கொண்டவர்கள் பொறுப்பில் இருந்தது… நீங்கள் பத்திரிக்கைகள் , …\nசிற்பக்கலை அறிய… தென்னிந்தியக் கோயில்கள் நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும் சோழர்கலை மெய்யான பெருமிதங்கள் எவை அசைவைக் கைப்பற்றுதல் கலையறிதல் சிற்பங்களைப் பயில… தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும் அன்புநிறை ஜெ, வணக்கம், சமீபத்தில் தாடிக்கொம்பு கோயிலுக்கு சென்றிருந்தேன். அக்கா திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்றதால் சுற்றிபார்க்க எங்கேனும் செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது எதார்த்தமாக தாடிக்கொம்பு கோயிலுக்கு செல்வதாக முடிவுசெய்து கிளம்பினோம். அங்கு சென்று சிற்பங்களை கண்டு வாயடைந்து நின்றுவிட்டேன் அசைவைக் கைப்பற்றுதல் கலையறிதல் சிற்பங்களைப் பயில… தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும் அன்புநிறை ஜெ, வணக்கம், சமீபத்தில் தாடிக்கொம்பு கோயிலுக்கு சென்றிருந்தேன். அக்கா திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்றதால் சுற்றிபார்க்க எங்கேனும் செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது எதார்த்தமாக தாடிக்கொம்பு கோயிலுக்கு செல்வதாக முடிவுசெய்து கிளம்பினோம். அங்கு சென்று சிற்பங்களை கண்டு வாயடைந்து நின்றுவிட்டேன்\nகுஜராத்தி இலக்கிய ஆசிரியர்களில் ஒருவரான கிருஷ்ணலால் ஸ்ரீதரணி காந்தி இறந்த போது ஆற்றிய வானொலி உரையில் அவர் சாட்சியாக இருந்த ஒரு நிகழ்வை பற்றி சொல்கிறார். தண்டி யாத்திரை சென்றபோது காரதி எனும் சிறிய கிராமத்தில் தங்குகிறார்கள். ஒருநாள் காலை காந்திஜியை நோக்கி கிராமத்தினர் ஒரு குழுவாக பெண்கள் முன் நடக்க வெற்றி முழக்கத்துடன் ஊர்வலம் வந்தார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த இசை கலைஞர்கள் பீடு நடையின் தாளகதியை கட்டுப்படுத்தினார்கள். ஆண்கள் பழங்கள், மலர்கள் மற்றும் …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74\nகுருக்ஷேத்ரத்திற்கு வடக்கே கஜபதம் என அழைக்கப்பட்ட மேட்டுநிலத்தில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் பெரிய கூடாரத்திற்கு வெளியே சஞ்சயன் கைகளைக் கட்டியபடி காத்து நின்றான். உள்ளே அவரை சங்குலன் அணிவித்து ஒருக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது மிக அரிது என்று சஞ்சயன் அறிந்திருந்தான். பெரும்பாலும் தனக்குள் என திருதராஷ்டிரரே பேசிக்கொள்வார். சங்குலன் எப்போதாவது மறுமொழி இறுத்தால்கூட அதுவும் திருதராஷ்டிரரின் குரல் என்றே கேட்கும். வெளியே நின்றிருப்பவர்களுக்கு உள்ளே இருவர் இருக்கும் உணர்வே எழாது. இருவரும் பேருடலும் எடைமிக்க கால்களும் கொண்டவர்களாயினும் …\nTags: சங்குலன், சஞ்சயன், திருதராஷ்டிரர்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nகனடிய இலக்கியத் தோட்ட விருதுகள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் பு���ைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/11162002/1025099/DuraiMurugan-dmk.vpf", "date_download": "2019-04-22T20:36:24Z", "digest": "sha1:2O2YJPTH2ZC2SBH7LBWM5M3AHIGOTYOJ", "length": 9251, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் \"செட்- ஆப் பாக்ஸ்\"- துரைமுருகன் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தால் \"செட்- ஆப் பாக்ஸ்\"- துரைமுருகன் பேச்சு\nதிமுக ஆட்சிக்கு வந்தால் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் இன்பதுரை, திமுக ஆட்சியில் இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தாலும் மின்சாரத்தை கொடுத்ததுஅதிமுக அரசு தான் என கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், உறுப்பினர் சொல்வது உண்மைதான் என்றும், அந்த தொலைக்காட்சி பெட்டிகள் இப்போதும் பயன்படுவதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீல���ிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்\nமுதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.\nடெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு\nடெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்\nகேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.\n\"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்\" - ராஜா செந்தூர்பாண்டியன்\nதேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/02/11184056/1025117/Fed-Cup-tennis-series-Australian-team-qualifying-for.vpf", "date_download": "2019-04-22T20:26:44Z", "digest": "sha1:HKO7IIPJA6TLJX6YGUJ6ZYYUHLGLFRGG", "length": 6430, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி\nFED கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை, ஆஸ்திரேலியா வீழ்த்தியது.\nFED கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை, ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அமெரிக்காவின் ஆஷ்விலி நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை MADISON KEY-ஐ, 6க்கு4, 6க்கு1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை BARTY வீழ்த்தினார். இதே போன்று இரட்டையர் பிரிவிலும் BARTY வெற்றி பெற, 3க்கு2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.\nபோராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு\nபெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ��ரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpayanam.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2019-04-22T19:55:11Z", "digest": "sha1:3VKNBKXJIKEZREU55ZGOQ4AYUIECIIPS", "length": 19378, "nlines": 234, "source_domain": "entamilpayanam.blogspot.com", "title": "எனது பயணம்: சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்", "raw_content": "\nஎண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....\nசாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்\nசில மாதங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடந்த சாதிக் கொலைச் சம்பவத்தை நம்மில் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சாதி என்ற பெயரில் அரங்கேரிய அந்த மனிதாபிமானமற்ற செயலைப் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் சில நாட்களுக்கு வந்து சென்றன. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் இவ்வநீதியை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை.\nஒருபுறம் அறிவியல், தொழில்நுட்பங்கள் என்று இச்சமூகம் வளர்ச்சியடைந்து வந்தாலும், மறுபுறம் இதுபோன்று சாதி வெறியின் கொடூரங்களும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணமுள்ளன. இதுபோன்ற அநியாயக் கொலைகளுக்கு என்னதான் தீர்வு\nகடுமையான நீதிமன்றச் சட்டங்களினால் இதுபோன்றக் குற்றங்களைத் தடுக்க முடியுமா கொடுமையான தண்டனைகளின் மூலம் இவற்றை குறைக்க முடியுமா கொடுமையான தண்டனைகளின் மூலம் இவற்றை குறைக்க முடியுமா இதில் அரசு, போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களின் பங்கு என்ன இதில் அரசு, போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களின் பங்கு என்ன இவர்கள் மட்டும்தான் இதற்குக் காரணமா, குடிமக்களாகிய நாம் இவற்றை எதிர்த்து என்ன செய்தோம் இவர்கள் மட்டும்தான் இதற்குக் காரணமா, குடிமக்களாகிய நாம் இவற்றை எதிர்த்து என்ன செய்தோம் நல்ல வேளை நம் வீட்டில் இதுபோன்று எதுவும் நிகழவில்லை என்ற மெத்தனப் போக்கில் வாழ்கிறோமா\nசாதிக் கொலைகள் தமிழகத்தில் மட்டுமின்றி ஏனைய பிற மாநிலங்களிலும் நடந்து வருகின்றன. ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, கேரளா, மகாராஸ்டிரா, ஒரிஸ்ஸா மற்ற��ம் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறிப்பாக கிராமங்களில் இவை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.\nஇன்று தமிழகத்தில் சாதிக் கட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சாதிக் கட்சிகள் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள பயந்த நிலை மறைந்து, கலர் கலரான கொடிகளும், கட்சிக் கூட்டங்களும் புற்றீசல் போல் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சாதிக்கட்சிகளினால் அவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லை, மாறாக இதுபோன்ற கட்சிகள் வெறும் ஓட்டு வங்கிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளாக உள்ளன. படித்த கல்வியாளர்களும் சாதிப்பற்றுடன் அவரவர் தம் சாதிக்கு ஆதரவளித்து இந்த அலங்களை மேலும் மேலும் வளர்த்து வருகின்றனர்.\nஎங்கிருந்து வந்தது இந்தச் சாதியும், பேதமும்\nகாதல் திருமணம், கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் – இவைகளில் எத்தலைப்பு இது போன்ற திருமணங்களுக்குப் பொருந்தும் என்பது போன்ற பயனற்ற விவாதங்கள் அரங்கேறும் அவலமிகு மாநிலமாக நம் தமிழகம் விளங்கி வருகிறது.\nசாதி எதிர்ப்பைப் பற்றிப் பேசும் இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும், மறுபக்கம் ஆடம்பரத் திருமணங்களுக்குச் சென்று தலைமை தாங்கி வருகின்றனர். நாளிதழ்களும், தொலைக்காட்சி சேனல்களும் இதுபோன்ற செய்திகளை சரியான முறையில் பயன்படுத்தி தங்களின் TRP வரிசையை உயர்த்திக் கொள்வதோடு நின்று விடுகின்றன. இவர்களால் இங்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.\nஇதுபோன்ற திருமணங்கள் நம் வீட்டில் நடந்தால் நாம் அதை ஏற்றுக் கொள்வோமா ஆதரிப்போம் என்ற நிலை வருமேயானால் அன்றுதான் இதுபோன்ற கொடுமைகள் அழியும்.\nஎனது பார்வையில் சாதி/மதம் என்ற பெயரில் நிகழும் இக்கொடூரங்கள் மறையும் காலம் வெகுதொலைவிலில்லை, இவை மெல்ல மெல்லக் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. நான் பள்ளி/கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் பயின்ற நண்பர்களின் சாதியை இதுவரை நான் அறியேன், அதே நிலைப்பாடுதான் அவர்களிடத்தும். பள்ளியிலும் சரி, கல்லூரி விடுதியிலும் சரி அதைப் பற்றி நண்பர்களிடத்தில் பேசியதில்லை.\nகல்வியினால் இச்சமூகம் சிறப்படையும், அது சாதியை அழிக்கும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்தச் சான்றாகும்.\nஇன்று என்னுடன் படித்த, அலுவகத்தில் வேலை செய���துவரும் பல நண்பர்களும் காதல் திருமணம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் வேற்று சாதியினரை மணமுடித்து வாழ்ந்து வருகின்றனர் (நிச்சயம் இத்திருமணங்களில் எதிர்ப்பில்லாமல் இருந்திருக்காது).\nஇன்று கற்றவர்கள் பலரும் சாதிப் பேய் என்ற போர்வையினுள் உள்ளனர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூற வேண்டும். காதலும் கல்வியும் ஒன்றல்ல, எனினும் இக்காதலும் ஒருநாள் சாதியை அழிக்கும். சாதியினால் அழியும் இதுபோன்ற காதலும் திருமணங்களும், நாளை அந்தச் சாதியையே ஒழித்தழிக்கும்.\nசாதி, மதவெறியை பிரசவிக்கும் இன்றைய சாதிக்கட்சிகள் நாளைய கல்விக் கடலில் நிச்சயம் அழியும்.\nஇன்றைய கலப்பு மணங்கள் நேற்றைய சாதியை அழித்து நாளைய சமூகத்தை ஒன்றிணைக்கும்\nதெலுங்கன் ரெட்டி நாய்டு , மலையாளி மேனன் இப்படி தங்கள் சாதிய தமிழ் நாட்டில் வளர்க்குறாங்க . இதை யாரும் கேள்வி கேட்பதில்லை . தமிழனுக்கு மட்டும் ஏன் பிரச்சனை> தமிழன் சாதி பற்றி பேசும் நீங்க மற்றவர்களின் சாதி பற்றி பேசுவதில்லை\nஅருள்மொழிவர்மன் July 02, 2016\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவா\nபிற மாநிலத்தாரின் சாதியைப் பற்றிப் பேச நான் இந்தப் பதிவை எழுதவில்லை அதில் எனக்கு விருப்பமுமில்லை. யாரும் யாருடைய சாதியையும் இங்கு வளர்ப்பதாக எனக்குத் தோன்றவில்லை.\nஇன்று சாதியை அறுத்தெரிந்து பல சாதி மறுப்பு/கலப்புத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. என்னுடைய பார்வையில் இதுபோன்ற கொடூரக் கொலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியுமெனத் தோன்றுகிறது. இவையனைத்தும் அறியாமையின் இன்னொரு பிம்பமாகவே தோன்றுகிறது. சரியான கல்வியறிவு கிடைக்கப் பெற்ற எந்தவொரு பண்பான சமூகமும் இதுபோன்ற பழிச் செயலை செய்யாது. அடுத்த 10-20 வருடங்களில் இது போன்ற செயல்கள் நிச்சயம் குறையும்.\nகீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா\nசாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்\nதமிழ் - எனது பார்வையில் ‍\nப‌த்துப்பாட்டு நூல்கள் - *ப‌த்துப்பாட்டு நூல்கள்:* சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்...\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் (1)\nசர். சி.வி. ராமன் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் (1)\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (1)\nமுகமது பின் துக்ளக் (1)\nகண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nமுகமது பின் துக்ளக் - திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2019-04-22T20:10:16Z", "digest": "sha1:ZGS53GSNNYVANZL3VJNE6WL37BYF42ZM", "length": 11789, "nlines": 122, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். பரந்து, விரிந்த இந்த உலகு மிக அழகானது. கண்ணுக்கெட்டிய வரை மெல்லிய நீலத் துகில் போர்த்தியது போன்ற வானம், அது கரு மேகத் திரையிட்டிருந்தாலும் அதிலும் ஓர் கவர்ச்சி, கூச வைக்கும் தன் கதிர்களால் புத்துணர்ச்சியூட்டும் கதிரவன், மேனி தழுவிச் செல்லும் இளங்காற்று, அசைந்தாடி மனதை ஈர்க்கும் செடி,கொடிகள், தன் பிரம்மாண்டத்தால் மலைக்க வைக்கும் அகண்டு கிளை பரப்பிய மரங்கள், ஆங்காங்கே தங்கள் நிறத்தாலும், மணத்தாலும் மயங்கச் செய்யும் மலர்கள், ஓசையின்றி நழுவிச் செல்லும் நீரோடைகள், சலசலத்து ஓடி, பேரோசையுடன் வீழ்ந்து புரளும் அருவிகள், அணைக்க வருவது போல் அலைக்கரங்களை நீட்டும் ஆரவாரக் கடலலைகள் என எல்லாமே மனிதனுக்கு பிரமிப்பையும், மனதுக்கு இதத்தையும், மகிழ்ச்சியையும் தரவல்லவை\n(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக\nஇந்த அழகான உலகில் தன் ரசிக்கும் மனநிலையை மனிதனும் தன் பங்குக்கு ஓவியமாக, சிற்பமாக, பாடலாக, நடனமாக வெளியிட்டு மெருகேற்றினான்.\nவிஞ்ஞானம் வளர்ந்து, அவன் அறிவு கட்டடக் கலையாகவும், புதுக் கண்டுபிடிப்புகளாகவும் பரிணாமம் கொள்ள ஆரம்பித்து, கற்பனைகள் புதுக் கோணங்களில் செயற்கை உருக்கொள்ள ஆரம்பித்தப் பின் இயற்கையோடியைந்த வாழ்வும் போலியாக மாற ஆரம்பித்தது.\nபழைய அமைதியையும், புத்துணர்வையும் பெற, தன் அன்றாட இயந்திரத்தனமான சூழலிலிருந்து விடுபட, அவ்வப்போது இயற்கையை நாடிச் செல்ல ஆரம்பித்தான். இதுவே நாளடைவில் ஓர் அத்தியாவசியமான, செய்தே ஆக வேண்டியக் காரியமாக உருக்கொள்ள ஆரம்பித்து விட்டது.\nபணம் படைத்தவர் ஏதேனும் செய்து விட்டு போகட்டும். ஆனால் இந்தச் 'சுற்றுலா' என்ற வார்த்தை அவர்களால் சாமானியரிடத்தில் விதைக்கப்படுவதையும், அதை செய்யாதவர் அறிவிலிகள் போன்று தோற்றமளிக்கப்படுவதையும்தான் பொறுக்க இயலவில்லை.\nநேரில் ஓர் நீர்வீழ்ச்சியைக் காண்பது களிப்பைத் தரும் அனுபவம்தான் யாரும் மறுக்கவில்லை. ஆனால் எவ்வளவு நேரத்திற்கு யாரும் மறுக்கவில்லை. ஆனால் எவ்வளவு நேரத்திற்கு ஒரு நாள் முழுதும் அங்கே நின்றாலும், இறங்கத்தானே வேண்டும் ஒரு நாள் முழுதும் அங்கே நின்றாலும், இறங்கத்தானே வேண்டும் கண்ணோடு அக்காட்சி வந்துவிடப் போவதில்லை. அவ்வுணர்வை அனுபவித்த உள்ளம் மட்டுமே அதை மீண்டும், மீண்டும் நினைக்க வைக்கிறது. சில காலம் கடந்தபின் தான் செய்த பெருமைக்குரிய செயலாக அது மனதில் தங்குகிறதே ஒழிய அதே உணர்வைக் கூட அளிப்பதில்லை.\nஅவ்வனுபவத்தை அடைய முடியாதவர்கள் அதற்காக வெட்குவதோ, வேதனைப்படுவதோ அவசியமா என்ன கையிலுள்ள பணம் முழுவதையும் செலவழித்தோ அன்றி கடன் வாங்கியோ அங்கு செல்ல முயல்வது உகந்ததா என்ன\nதன்னைச் சுற்றியுள்ள அழகை ரசிக்கும் மனவளத்தைப் பெருக்கிக் கொண்டால் போதும். அழகு தொட்டியில் மலரும் பூவிலும், இளந்தளிரிலும் கூடக் கொட்டிக் கிடக்கிறது. குழந்தையின் சிரிப்பிலும், அழுகையிலும் கூட நிறைவும் புத்துணர்வும் கிடைக்கும்.\nஅனுபவத்தைப் பெருக்கும்; அறிவை வளர்க்கும் என்றெல்லாம் சொல்வார்கள். மரணம் பற்றி எழுத யாரும் மரணிப்பதில்லை. ஓர் வட்டத்துக்குள் வாழ்ந்தால் அறிவு வளராது என்பதற்குச் சான்றுகள் இல்லை.\nதொழிலதிபர் ஜிடி நாயுடு, 'இந்தியாவுக்குக் கலை, சினிமா போன்றவைகளை விட பொருளாதார மேம்பாடே அவசியம்' என்பாராம்' அவருக்கு அழகுணர்வு இல்லை என்றா அர்த்தம்' அவருக்கு அழகுணர்வு இல்லை என்றா அர்த்தம் அவரே பாரிஸ் லூவ்ரே கலைக்கூடத்தின் சிலைகளை, 'கல்லில் வலைபோல் எப்படி செதுக்கி உள்ளனர் அவரே பாரிஸ் லூவ்ரே கலைக்கூடத்தின் சிலைகளை, 'கல்லில் வலைபோல் எப்படி செதுக்கி உள்ளனர்' என்று வியந்திருக்கிராராம். மக்களுக்குச் சரியான அறிவு, முதிர்ச்சி, உழைப்பு பழகி பக்குவப்பட்டப் பின், மற்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும் என்பதே அவர் அறிவுறுத்த விரும்பியது.\nஓயாத வேலைக்கு மாற்று மருந்தே இது என வாதிப்பார்கள். ஒரு வேலைக்கு மாறான இன்னொரு வேலை கூட மாற்று மருந்துதான். எனவே சுற்றுலா என்பதை ஓர் 'அவசியம்' எனக் கொள்ளாது, முடிந்தால் செய்யக்கூடியதாகக் கொள்வது, பண விரயத்தினின்றும், மன உளைச்சலிலிருந்தும் காக்கும்வழியாகும்\nகம்���ன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nதிரு மதிவாணன் இரங்கற் கவிதை\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-22T19:53:37Z", "digest": "sha1:UJP26YNTCV52WMEKWPYE4UFGYJCMMFNK", "length": 8207, "nlines": 187, "source_domain": "fulloncinema.com", "title": "நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது\nநடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது\nசூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று (04-03-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.25க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.\nபிரதமர் மோடிக்கு எடப்பாடி கடிதம்\nஜெயலலிதா சமாதி அருகே ஆயுத படை போலீஸ்காரர் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vigneshs-recent-interview-about-his-villain-role-in-aarthura/", "date_download": "2019-04-22T20:12:59Z", "digest": "sha1:BKWR3A5PGY3WHW3URVYZS5QEGB4P6NNA", "length": 9646, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "விக்ரமின் *சேது* படத்தை நினைத்து தினமும் வருந்தும் விக்னேஷ்", "raw_content": "\nவிக்ரமின் *சேது* படத்தை நினைத்து தினமும் வருந்தும் விக்னேஷ்\nவிக்ரமின் *சேது* படத்தை நினைத்து தினமும் வருந்தும் விக்னேஷ்\nதமிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா பாலுமகேந்திரா வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்.\nதமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52 வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ்..\nஏன் இந்த வில்லன் வேஷம் என்று கேட்டோம்…\nஎனக்கு சினிமா மோகம் அதிகம். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான்.\nபெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.\nசொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார்..கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.\nஇவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன்..ஏன் விக்னேஷ் தயக்கம். இந்த கதையில் சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த படம் இது. மிஸ்ஸாகி விட்டது இப்ப நான் ஹீரோ நீங்க வில்லன், இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படனும்னு நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம் நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார்.\nநடிச்சேன் படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன் இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று.\nபாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்\nபடத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான்.\nஇதன் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்…தயவு செய்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பழக விடுங்கள்.என்பது தான்.\nசேது படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து அது மிஸ்ஸான காரணம் என்ன விக்னேஷ்\nஅதை நினைத்து தினமும் வருத்தப் படுவேன்…பாலாவும் நானும் ரூம் மேட்ஸ்.\nபாலா இயக்கத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் மேகா சௌத்ரி\nபல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போச்சி. ஆனாலும் என் நண்பன் இன்னிக்கி ஜெயிச்சி தலை நிமிர்ந்து இருக்கிறது எனக்கு பெருமையா இருக்கு.\nஇதை விட கொடூரமான வில்லனா பாலா கூப்பிட்டு நடிக்க சொன்னா.\nநடிப்பேன்.. .நடிப்பு தானே ..சேது மாதிரி பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படமும் ஏழு நாட்கள் நடிச்ச பிறகு மாற்றப்பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகலே. போராடிட்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்போம்” என்றார் நம்பிக்கையுடன் விக்னேஷ்.\nVigneshs recent interview about his Villain role in Aarthura, ஆருத்ரா விக்னேஷ், சேது பாலா விக்ரம், நடிகர் விக்னேஷ் செய்திகள், பாரதிராஜா, பாலுமகேந்திரா வி சேகர், விக்னேஷ், விக்ரமின் *சேது* படத்தை நினைத்து தினமும் வருந்தும் விக்னேஷ், விக்ரம் சேது\n*ஓவியா* பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜே சதீஸ்குமார்\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக கபாலி நடிகை ரித்விகா\nஆகஸ்ட் 31ஆம் தேதி 6 படங்கள் ரிலீஸ்; தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சு.\nதியேட்டர் பற்றாக்குறை, ஒரே நாளில் 10…\nபாடல் எழுதுவதை கவிஞர் பா. விஜய் நிறுத்தவே கூடாது… – பாக்யராஜ்\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம்…\nதமிழில் பேசினால் கிளம்பிடுறாங்க…; பேராசிரியர் கு ஞானசம்பந்தம் வேதனை\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம்…\nரஜினி-கமல் படங்களை போல் பாக்யராஜ் படங்களை ரீமேக் செய்ய முடியாது. – பா. விஜய்\nகவிஞர் பா. விஜய் இயக்கி நடித்துள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/25516-.html", "date_download": "2019-04-22T20:25:44Z", "digest": "sha1:5E25S2GJ2YOCPO7ZTJENFI6ZSOWY5ZLP", "length": 9137, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "அப்பாவுக்குத் தான் ஒட்டு என்று எப்படி சொல்லலாம்? - ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில் | அப்பாவுக்குத் தான் ஒட்டு என்று எப்படி சொல்லலாம்? - ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்", "raw_content": "\nஅப்பாவுக்குத் தான் ஒட்டு என்று எப்படி சொல்லலாம் - ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்\nஅப்பாவுக்குத் தான் வாக்களிப்பேன் என்று எப்படி சொல்லலாம் என்று கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்\nகமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார். இந்த மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சியுடன் (தமிழ்நாடு பிரிவு) கூட்டணி வைத்துள்ளார். 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.\nநேற்று (ஏப்ரல் 13) 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்காக கமல் நடித்துள்ள புதிய விளம்பரமொன்றை வெளியிட்டார்கள். இதனை இணையத்தில் பலரும் வரவேற்றுள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சமயத்தில் கமலின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா. மேம்பட்ட எதிர்காலத்துக்காக, சமுதாயத்துக்காக உங்களிடம் ஒரு பார்வை இருக்கிறது.\nஅதை உங்கள் முயற்சி, ஆர்வம், உண்மை மூலமாக கண்டுள்ளீர்கள். உங்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அனைவருக்கும், உங்கள் டார்ச் லைட் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலம் வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஇப்பதிவுக்கு ட்விட்டரில் ஸ்ருதிஹாசனை பின்தொடர்பவர், “எனது ஒட்டு உங்களுக்குத் தான் எப்படி சொல்லலாம். உறவு என்பதைத் தாண்டி, எந்த வேட்பாளர் சரியானவர் என தேர்வு செய்ய வேண்டும். அது உங்களுடைய அப்பாவாக இருந்தாலுமே” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, “சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர் எனது அப்பா என்பதால் ஒட்டு இல்லை. அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என்பதாலேயே என் வாக்கு” என்று தெரிவித்துள்ளார்.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: கமல்ஹாசன் 12 நாட்கள் தீவிர பிரச்சாரம் - வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காது: ம.பி. காங். முதல்வர் கமல்நாத் கருத்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் மீது தாக்கு: வயநாடு தொகுதியில் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்\n3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 116 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு\nமோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டியா - ராகுல் காந்தி சூசகம்\nபிரதமர் மோடி மீது கேரள முதல்வர் பினராயி புகார்\nஅப்பாவுக்குத் தான் ஒட்டு என்று எப்படி சொல்லலாம் - ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்\nஜோஸப்பின் ஒரே ஓவரில் 28 ரன்கள்: பட்லரின் பேரடியில் ராஜஸ்தான் 2-வது வெற்றி: தேவையில்லாத கடைசிநேர நாடகம்\nகஷ்டப்படுபவர்களுக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்: நடிகர் சங்கம் இரங்கல்\n2016 சட்டமன்ற தேர்தலில் ரூ.650 கோடி செலவு செய்த அதிமுக: வருமான வரித்துறை தகவல் கொடுத்தும் ஏன் நடவடிக்கை இல்லை- ஸ்டாலின் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122529", "date_download": "2019-04-22T20:03:42Z", "digest": "sha1:76Z45N433JQGG3I4JIOEKPO3UH367K4P", "length": 27504, "nlines": 108, "source_domain": "www.ntamilnews.com", "title": "இன்றைய ராசிபலன் 13-02-2019 - Ntamil News", "raw_content": "\nHome யாேதிடம் இன்றைய ராசிபலன் 13-02-2019\n’ தினப்பலன் பிப்ரவரி 13 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\nஇரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nதிதி அஷ்டமி காலை 11.15 வரை பிறகு நவமி\nநட்சத்திரம் கிருத்திகை மாலை 6.15 வரை பிறகு ரோகிணி\nயோகம் அமிர்தயோகம் மாலை 6.15 வரை பிறகு சித்தயோகம்\nராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை\nஎமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல் 10.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை\nசந்திராஷ்டமம் சித்திரை மாலை 6.15 வரை பிறகு சுவாதி\nமேஷம்: உற்சாகமான நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாலையில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சே��்க்கைக்கு வாய்ப்பு உண்டு.\nரிஷபம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஒரு சிலருக்கு வெளியூர் களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nமிதுனம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\nகடகம்: தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுக ளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால��� அனுகூலம் உண்டாகும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nசிம்மம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nகன்னி: குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வெளியில் செல்லும்போது கைப்பொருள் களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.\nதுலாம்: இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதி உண்ட���கும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியம் அனுகூலமாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nவிருச்சிகம்: தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவி னர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் நீண்டநாள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பதுடன் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.\nதனுசு: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nமகரம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.\nகும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர்ப் பயணங்களும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.\nமீனம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைய���ல் மகிழ்ச்சி உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே மாரடைப்பால் தாய் மரணம்.\nNext articleபாடசாலை பாட விதானத்தில் சட்டத்தை ஒரு பாடமாக சேர்க்க அமைச்சரவை பத்திரம்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_508.html", "date_download": "2019-04-22T19:57:39Z", "digest": "sha1:6YP26WWRL43H77NCQQAPHPG4GBE3JXOA", "length": 9574, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அடுத்த வாரம் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அடுத்த வாரம் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அடுத்த வாரம் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன்\nதமிழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் என சென்னை எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் பள்ளி பொன்விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.\nசென்னை மேற்கு மாம்பலம் எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா, ராமாவரத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவன அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில்அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:எஸ்ஆர்எம் பல்கலைக்கழ கத்தில் 10 ஆயிரம் மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபாராட்டுக்குரியது.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர் களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அடுத்த ஆண்டு 12 வகையான திறன் மேம்பாட்டுப் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். தமி ழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப் ப��்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளன.தமிழக மாணவர்களை நீட் நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத் தும் வகையில் அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த வாரம் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்காக 3,200 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். நீட் பயிற்சி மையத் தில் ஐஐடி, ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nதலைமை உரையாற்றிய பள்ளி யின் நிறுவனரும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தருமான டி.ஆர்.பாரிவேந்தர், ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 25 குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் தொடங்கப்பட்ட எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் நர்சரி பள்ளிதான் விதையாகி இன்றைக்கு 27 கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது” என்று குறிப்பிட் டார். ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் வாழ்த் திப் பேசினார்.விழாவில், பள்ளியின் தாளாளர் ஆர்.சிவகுமார்,முதல்வர் அமல் ராஜ், துணை முதல்வர் லட்சுமி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பாலசுப் பிரமணியம், பதிவாளர் சேது ராமன், தேர்வு கட்டுப்பாட்டு அலு வலர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/25_99.html", "date_download": "2019-04-22T20:35:40Z", "digest": "sha1:RU2MB3PYPKG3ODANVPJX5NV5Q7PTFJRY", "length": 7041, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது\nஸ்ரீலங்காவின் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅதேவேளை அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெவ் அலோசியஸின் வீடு சி டி யின் தீவிர சோதனைக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவரும் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் உயர்மட்ட பாதுகாப்புத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1091", "date_download": "2019-04-22T20:53:52Z", "digest": "sha1:6QIETWLVFBIWSRQQX26ATHVLERKJJVXX", "length": 16554, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "வரும் காலங்களில் ரஜினி -", "raw_content": "\nவரும் காலங்களில் ரஜினி - கமல் போன்ற ஆளுமைகள் கிடைக்குமா\nஇனி வரும் நூற்றாண்டுகளில் ரஜினி - கமல் போன்ற ஆளுமைகள் தமிழ் சினிமாவில் கிடைக்குமா என்று வைரமுத்து கேள்வி எழுப்பினார்.\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, 'பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனம்' ஒன்றை சென்னையில் துவங்கியுள்ளார். இதனை ரஜினி, கமல் திறந்து வைத்தார்கள்.\nஇவ்விழாவில் வைரமுத்து, இயக்குநர் கே.பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, ராம், சேரன், சமுத்திரக்கனி, நடிகைகள் ராதா, அம்பிகா, ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.\nஇவ்விழாவில் வைரமுத்து பேசுக���யில் \"1950களில் பிறந்த யாரும் 4 பேரை ரசிக்காமல் இருக்க முடியாது. அந்த நால்வரும் பாதிப்பு இல்லாமல் யாரும் தமிழ்நாட்டு காற்றை தனியாக சுவாசித்திருக்க முடியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி மற்றும் கண்ணதாசன் இந்த நால்வரும் தான் 1950-களில் பிறந்தவர்களைப் பாதிக்கிறவர்கள். இவர்களின் எழுத்து, அசைவு, கவிதை, உச்சரிப்பு அனைத்துமே தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வியலை ஏதாவது ஒரு மூலையில் பாதித்தது. அந்த பாதிப்பில் வளர்ந்தவன் தான் நான்.\nஇந்த நான்கு ஆளுமைகளைத் தாண்டி, இன்னொரு ஆளுமை திரையுலகில் உண்டு என்று வியந்தது பாரதிராஜாவை மட்டும் தான். இந்த பாரதிராஜாவை நான் நேசித்ததிற்கு காரணம் அவருடைய ஆற்றல் என்பதை விட, எங்கள் மண்ணுக்கு அவர் கொடுத்த மரியாதை. எங்கள் ஊரின் அனைத்து பெருமைகளையும் திரையில் பதிவு செய்ய முடியும் என்று காட்டியவர் பாரதிராஜா. எனவே, எங்கள் மண்ணின் கலைஞன் என்று அவரை சந்திக்கப் போனேன். நான் இயக்குநர்களில் அதிகம் நேசிப்பவர் பாரதிராஜா என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித தயக்கமுமில்லை.\n5 ஆண்டுகள் திரையுலகைவிட்டு தள்ளியிருந்தால், திரையுலகின் பாதி உறவுகள் அறுந்துவிடும். மீதி கொஞ்ச நாட்களில் திரையுலக நட்பு சுருங்கிவிடும். ஆனால், பாரதிராஜா 40 ஆண்டுகளாக நிகழ்கால கலையுலகில் தனது சுவடுகளை பதித்து வருகிறார் என்பது அவருடைய சாமர்த்தியம். அவர் எதையும் நம்ப வைக்கக்கூடிய வல்லமை உள்ளவர்.\nஎனக்கு ரஜினி மற்றும் கமல் இருவரின் மீதும் இருக்கக்கூடிய காதலே பயணித்தின் நீட்சி தான். இனி வரும் உலகம் மிகவும் வேகமான உலகம். இந்த உலகம் 5 நிமிடத்தில் ஒருவனை உலகப்புகழுக்கு கொண்டுவந்து விடும். 3 நிமிடத்தில் மறக்கடித்துவிடும். இந்த வேகமான யுகத்தில் கூட கறுப்பு வெள்ளை யுகத்திலிருந்து இந்த டிஜிட்டல் யுகம் வரை வந்திருக்கும் இவ்விரண்டு கலைஞர்களைப் பார்க்கும் போது, இனி வரும் நூற்றாண்டுகளில் இவ்விரண்டு ஆளுமைகள் போல் தமிழ் சினிமாவில் கிடைக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்வி.\nஇயக்குநர் பாரதிராஜாவின் படங்கள் மட்டும் தான், தமிழன் நாகரிகத்தின் படிமங்களைக் காட்டக் கூடிய எச்சங்கள். அவரைப் பார்த்து பெருமைப்படுகிறேன். பல நேரங்களில் சிறுசிறு முரண்பாடுகள் உண்டு.\nதமிழ் சினிமா 100 ஆண்டுகளை கடக்கும் தருவாயில் இந்த பயிற்சி கல்லூரி வந்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவுக்கு சரியான ஆவணங்கள் இல்லை. சரியான ஆவணக் களஞ்சியங்கள் தயாரியுங்கள்\" என்று பேசினார் வைரமுத்து.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4/", "date_download": "2019-04-22T20:54:17Z", "digest": "sha1:EBEP5HRJB2VNV462FNMOEI3H6MCR67QJ", "length": 33914, "nlines": 523, "source_domain": "www.theevakam.com", "title": "குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமா ??? அப்ப இதை செய்யுங்கள் | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome அழகுக்குறிப்பு குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமா \nகுதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமா \nகுதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில், கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பைத் தவிர்க்கலாம்.\nஎங்கு சென்றாலும் செருப்புக்களை அணிந்து சென்றாலும், பாதங்களில் குதிகால் வெடிப்பானது வந்துவிடும். இதற்கு காரணம் போதிய பராமரிப்பு பாதங்களுக்கு கிடைக்காததே ஆகும். மேலும் வெடிப்புக்கள் அதிகமானால், பாதங்களில் இரத்த வடிதல் ஏற்படுவதோடு, கடுமையான வலியும் ஏற்படும். எனவே குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில், கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பைத் தவிர்க்கலாம்.\nஎலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.\nகுதிகால் வெடிப்புகளை நீக்க, கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, கால்களுக்கு சாக்ஸ் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கால்களை கழுவ வேண்டும். இதனை தினமும் பின்பற்றி வந்தால், பாதங்கள் மென்மையாவதோடு, குதிகால் வெடிப்புகளும் நீங்கிவிடும்.\nவாழைப்பழத்தை நன்கு மென்மையாக அரைத்து, அதனை பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அன்றாடம் இதனை செய்து வரை குதிகால் வெடிப்புகள் நீங்கும்.\nபாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் உலர வைத்து, பாதங்களின் மேல் எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் கழுவினால், குதிகால் வெடிப்பு வருவதை அறவே தவிர்க்கலாம்.\nதேனில் அதிகப்படியான ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அதனை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அந்த நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை ஸ்கரப் செய்தால், அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.\nகுதிகால் வெடிப்பை போக்க சிறந்த நிவாரணி என்றால் அது ஆலிவ் ஆயில் தான். அதற்கு ஆலிவ் ஆயிலை காட்டனில் நனைத்து, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, சாக்ஸ் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது ஜிஜோபோ ஆயில் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை பாதங்களில் தடவி சிறிது நேரம் மச��ஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nதினமும் இரவில் படுக்கும் போது, நல்லெண்ணெயை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து படுத்தால், குதிகால் வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல், பாத வறட்சியையும் தவிர்க்கலாம்\nசத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உணவுக்காக விவசாயியை தேடி வரும் குரங்குகள் கூட்டம்..\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்\nபேரழகிகளின் ரகசிய குறிப்பு என்ன தெரியுமா \nஇந்த பழத்தின் தோலை இனி தூக்கிவீசாதீங்க… முகத்தில் நடக்கும் அதிசயம் அதிகம்\nஒரே வாரத்தில் முகத்தை பளீச் பளீச் என மின்ன செய்யும் ரகசிய பொருள்\nபெண்கள் கண்களுக்கு காஜல் போடும் போது செய்ய வேண்டியவை\nதினமும் படுக்க செல்லும் முன் இதை செய்து பாருங்கள்\nவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்\nமுகத்தில் ஏற்படும் கருமையை நீக்கும் வழி…\nஉங்களின் வறண்ட சருமத்தை நீக்கும் வழி..\nஆண்களின் அழகை பராமரிக்க டிப்ஸ்\nமுதுமை தோற்றத்தை தடுத்து இளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொ���ை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/temples/76745-karaikkal-sri-nithyakalyana-perumal-koil.html", "date_download": "2019-04-22T20:33:48Z", "digest": "sha1:QAYMHADB2SMFT7C3JQAQYERDF5CCH3PA", "length": 30320, "nlines": 315, "source_domain": "dhinasari.com", "title": "சுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்\nசுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்\nசிறப்பான கோயில்கள் அதிகம் திகழும் காவிரிக் கரையின் கடைமடைப் பகுதியில் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என்று திருத்தல உலா செல்வோர்க்கு அந்தப் பகுதியில் கடலோரத்தில் தனித்து விளங்கும் காரைக்காலும் கவனத்தை ஈர்க்கும் திருத்தலம்தான்.\nகாரைக்கால் என்றால் உடனே காரைக்கால் அம்மையாரும் அங்கே நிகழ்ந்த மாங்கனித் திருவிழாவும் நினைவுக்கு வரும். அப்படித்தான் நாமும் திருநள்ளாறு முதலிய தலங்களுக்குச் சென்றுவிட்டு, காரைக்கால் அம்மையின் சந்நிதியைக் காணும் ஆவலில் சென்றோம். அந்தக் கோயிலுக்கு மிக அருகில் நம் கவனத்தை ஈர்த்தது ஒரு பெருமாள் திருக்கோயில்.\nபுதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் தனித்துவம் பெற்றுத் திகழ்வது இத்தகைய ஆன்மிகப் பெருவிழாவால் என்றாலும், இன்னும் சிறப்புற்று விளங்குவது இந்தப் பெருமானின் ஆலயத்தால் என்பது உள்ளே சென்று பார்த்தபோது புரிந்தது.\nகாரைக்கால் பாரதியார் வீதியில், திருத்தமாக அமைந்த திருக்கோயில் முகப்பு. ராஜகோப���ரத்துடன் நம்மைத் தன்பால் ஈர்த்து வரவேற்கிறது. 3 நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். கொடிமரத்தின் அடியில் வீழ்ந்து வணங்கி, சந்நிதிக்குள் சென்றாள், அங்கே திருவரங்கம் அரங்கநாதனைக் கண்டதுபோலே சயனக் கோலத்தில் அதே அளவில் பெருமான் சேவை சாதிப்பதைக் கண்டு, கண்களில் நீர்ப் பெருக்கு. உற்சவர் திருமேனி மிகப் பெரிதாக, அழகு கூடிய முகத்துடன் திருத்தமான அமைப்பில் திகழ்கிறது. பெருமாளின் காட்சியும் கொள்ளை அழகும் அங்கே தெய்வீக மணத்தைப் பரப்புகிறது.\nஉற்சவப் பெருமானின் உயரத்திலும் உருவத்திலும் மனம் ஈடுபட, கோயில் அர்ச்சகரிடம் விவரம் கேட்டோம். பெருமானை எழுந்தருளச் செய்து, உற்சவாதிகளை நடத்துவதற்கே பெரும் பலம் வேண்டும் போலே உள்ளதே என்று கேட்க, ஆலய கைங்கர்யபரர் ரங்கநாதன் அந்தத் தலத்தின் மகிமையையும் தல வரலாற்றையும் சொல்லத் தொடங்கினார்.\nசுதாநாமபுரி என்ற பட்டினம் அது. முன்னொரு காலத்தில் ஒரு முறை அங்கே பஞ்சமும் வறட்சியும் ஏற்பட, மக்கள் பசியால் வாடினர். மக்களே பட்டினியில் தவிக்க, தேவர்களுக்கான வழிபாடுகளிலும் குறைவு ஏற்பட்டது. மக்கள் இறைவனிடம் வேண்டித் துதித்தனர். குறைதீர்க்கும் தாய் அம்பிகையை நாடித் துதித்து, தங்கள் குறை போக்க வேண்டினர். தேவர்களும், அன்னை பார்வதியும் சிவபெருமானிடம் முறையிட்ட, பெருமான் அவர்களுக்கு ஒரு உபாயம் கூறினார்.\nதிருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளும் பெருமானை வேண்டி பார்வதி தவம் மேற்கொள்ள வேண்டும். காக்கும் தெய்வம் திருமாலின் அருளால் அங்கே சுபிட்சம் வரும் என்று கூறினார்.\nசிவபெருமான் வழிகாட்டியபடி, சுதாநாமபுரி என்ற இந்தப் பட்டினத்தில் அன்னை பார்வதி, சாகம்பரீ தேவியாக அமர்ந்து தவம் மேற்கொண்டாள். அன்னையின் தவத்துக்கு மனமிரங்கிய பெருமாள், அரங்கநாதனாகவே அவருக்கு பிரத்யட்சமானார். கிடந்த கோலத்தில் அவருக்கு ஸேவை சாதித்த பெருமாள், அம்பிகையிடம் தவத்தின் நோக்கம் கேட்டார். அன்னை அங்கே சுபிட்சம் நிலவ வரம் வேண்டினாள். மக்களின் பஞ்சத்தைப் போக்க வழி கேட்டாள். அதனைக் கேட்ட பெருமான், காவிரியின் கிளையாக அங்கே ஒரு நதியைத் திருப்பி விட்டார். பெருமானாகிய ஹரியின் சொல்லால் திரும்பப் பட்ட ஆறு என்பதால், அதற்கு அரி சொல் ஆறு என்று பெயர் ஏற்பட்டது. இதுவே பின்னர் அரசலாறு என்று மருவியது. அதன் பின்னர் அங்கே நீர்ச் செழிப்பு மிகுந்து, மக்களின் பஞ்சம் போனது என்பது இந்தத் தலத்தின் புராண வரலாறு.\nஇப்போது காரைக்கால் என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தின் புராணப் பெயர்தான் சுதாநாமபுரியாம். புண்டரீக மகரிஷிக்கும், பராசர மகரிஷிக்கும் பிரத்யட்சமான பெருமாள் இவர் என்கிறது தல புராணம்.\nஇங்கே பெருமாள் மூலவர் ரங்கநாதர் என்ற திருப்பெயரோடு திகழ்கிறார். உற்சவர் நித்யகல்யாணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். இந்தப் பெருமான் பக்தர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் கொடுப்பவர் என்பதால், சகல கல்யாண குணங்களோடும், நித்ய கல்யாண குணங்களுடன் திகழும் பெருமான் என்பதால், இவருக்கு நித்யகல்யாணப் பெருமான் என்பது பெயராயிற்று.\nஇந்தத் தலம் குறித்து பிரும்மாண்ட புராணத்தில் ஒரு சுலோகத்தில் கூறப்பட்டிருக்கிறது என்றார் பெருமானின் கைங்கர்யபரர் ரங்கநாதன்.\nஇந்தக் கோயிலுக்கு மன்னர்கள் பலர் அவ்வப்போது தங்கள் திருப்பணிகளைச் செய்துள்ளனர். ஆலயத்தின் மண்டபக் கட்டடக் கலை பிற்காலச் சோழர் கைவண்ணமாகவும், உள் மண்டபமான வவ்வால் மண்டபம் சரபோஜி கால கட்டட அமைப்பிலும் திகழ்கின்றது. முன்னொரு காலத்தில் இங்கே பெருமானின் சந்நிதி மட்டுமே இருந்துள்ளது என்றும், சந்நிதி சுமார் 800 வருடத்துக்கு முற்பட்டது என்றும் தெரிகிறது.\nஇங்கே மூலவரான ரங்கநாதப் பெருமான், மிகத் திருத்தமான முக அமைப்போடு, சாந்தம் தவழும் புன்னகையுடன் காட்சி தருகிறார். பெருமான் மிகப் பிரும்மாண்ட உருவம். அங்கே திருவரங்கத்தில் காட்சி தரும் பெருமானின் அளவுக்குக் குறவின்றி இங்கேயும் பெருமான் அதே கோலத்தில் தரிசனம் தருகிறார். ஆயினும் பெருமான் ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்ட கோலத்தின் விஸ்தீர்ணத்துக்கு ஏற்ற அளவில் ஆதிசேஷனின் ஐந்து தலை முக அளவு இல்லை. சிலா வடிவமைப்பில், சற்றே சிறியதாக உள்ளது. பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பது சிறப்பு.\nஅடுத்து சுற்றுப் பிராகாரத்தில் ரங்கநாயகித் தாயாரின் சந்நிதி தனியாக உள்ளது. தாயார் அழகுக் கோலத்தில் திகழ்கிறார். பிராகார வலம் வரும்போது, சுவர் எங்கும் சிலா ரூபங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nகலியுகத்தில் வேதங்களின் உட்பொருள்களை எளிதில் உணர்த்துவன புராணங்கள். இப்புராணங்களூள் பதினெட்டை ஸ்ரீவியாஸர் அருளிச் செய்தார். இப்புராணங்களின் முதன்மையானது ஸ்ரீமத் பாகவதம். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பலவாயினும் அவற்றில் முக்கியமான இருபத்திரண்டு அவதாரங்களை வியாஸர் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கின்றார். அதனை அடிப்படையாகக் கொண்டு முதல் மனிதர்களான சதரூபை – ஸ்வாயம்புவ மனுவைப் படைத்த பிரம்மா முதல் மீண்டும் தர்மம் நிலைக்க எடுக்கப் போகும் கல்கி அவதாரம் வரை இருபத்திரண்டு அவதாரங்களின் சிலா ரூபங்கள் இங்கே செதுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.\nமேலும் ஸ்ரீரங்கநாதர், பூரி ஜெகந்நாதர், அயோத்தி ஸ்ரீராமர், குருவாயூரப்பன், வேங்கடாசலபதி, மதுரா கிருஷ்ணர், விட்டல பாண்டுரங்கன், ஸ்ரீவைகுண்டப் பிரான், விச்வரூப தர்சனப் பெருமான் என பாரதத்தின் புகழ்பெற்ற ஆலயங்களில் உள்ள பெருமான்களின் புடைப்புச் சிற்பங்கள் வெகுவாக நம்மை ரசிக்கத் தூண்டுகின்றன.\nபிராகார வலத்தில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சந்நிதி, ஸ்ரீமணவாள மாமுனிகள் சந்நிதி ஆகியவற்றையும் தரிசிக்கிறோம்.\nவெள்ளிரதம் – ஒன்று இப்போது புதிதாக செய்யப்பட்டு வருகிறது. ரூ.7.25 லட்சம் செலவில் மரத்தால் செய்யப்பட்டு வெள்ளியால் கவசம் வேயப்படவுள்ளது. இதற்கான நன்கொடைகளை தேவஸ்தானம் பெற்று வருகிறது. அது குறித்த அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளார்கள்.\nபொதுவாக வைணவ ஆலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் குறைவின்றி இங்கே நடக்கின்றனவாம். இங்கே 7 தல பெருமாள்களின் தீர்த்தவாரி உற்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது.\nவீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்க இங்கே பக்தர்கள் பெருமளவில் வேண்டிக் கொள்கிறார்கள்,., குடும்பத்தில் சுபிட்சம் நிலவ, வறட்சியும் பஞ்சமும் போக பெருமானை இங்கே வழிபடுகிறார்கள். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, வஸ்திரம் சாத்த வேண்டுதல் மேற்கொள்கிறார்கள். சகல நலன்களும் அருளும் அரங்கநாதப் பெருமாளை மனத்தில் வேண்டியபடியே நாமும் வலம் வந்து வெளிவருகிறோம்.\nமுந்தைய செய்தி“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை\nஅடுத்த செய்திபத்திரிகைகளில் படிக்கும் பெயர்ச்சி பலன்கள் ஏன் நமக்கு அப்டியே நடக்க மாட்டேங்குது..\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஇன்று சர்வதேச புவி தினம்.. இயற்கையைக் காக்கும் இனிய தருணம்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884885/amp", "date_download": "2019-04-22T20:05:07Z", "digest": "sha1:FYZXRBLZTLB4I3YAJ42WAP2FAGDYO5H3", "length": 7706, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருக்கனூர், திருபுவனையில் கடையடைப்பு | Dinakaran", "raw_content": "\nதிருக்கனூர், செப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி முழுவதும் பந்த் நடத்தப்பட்டது. இதையொட்டி திருக்கனூர் கடைவீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும�� கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருபுவனை: புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி முழுவதிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்து. வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nகாலாப்பட்டு: பந்த் போராட்டத்தையாட்டி காலாப்பட்டு, கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையிலிருந்து புதுவைக்கு வந்த பேருந்துகள் கனகசெட்டிகுளத்துடன் திரும்பி சென்றன. அதேபோல் புதுச்சேரியிலிருந்து கனகசெட்டிகுளம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.\nதந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை\nபெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை\nவாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி\nதேர்ச்சி விகிதத்தில் 80 சதவீதம் கூட எட்டாத மாணவர்கள்\nமக்கள் முன்னேற்ற காங்கிரஸ் துவக்கம்\nஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதந்தை, மகனை தாக்கி கொலைமிரட்டல்\nபுதுவையில் பரபரப்பு சிறுவனை கடத்தி கஞ்சா வாலிபர் ஓரினசேர்க்கை\nஎன்ஆர் காங். வேட்பாளர் பிள்ளைச்சாவடியில் வாக்களிப்பு\nவினோபா நகரில் மோதல் - பரபரப்பு\nஎனது வெற்றி உறுதி: மநீம வேட்பாளர் பேட்டி\nகாங்.- திமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்\nகாரைக்காலில் காலதாமதமாக துவங்கிய வாக்குப்பதிவு\nதட்டாஞ்சாவடி ெதாகுதியில் மந்தமாக நடந்த வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:47:44Z", "digest": "sha1:R7OC5S7HQQIYIKOAXZNMNXGA4H3RPYTL", "length": 16140, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழுகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாட�� க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபழுகல் (ஆங்கிலம்:Pazhugal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபழுகல் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் மார்த்தாண்டம் 15 கிமீ தொலைவில் உள்ளது. இதற்கு 4 கிமீ தொலைவில் பாறசாலை தொடருந்து நிலையம் உள்ளது.\n8.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,429 வீடுகளும், 18,276 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பழுகல் பேரூராட்சியின் இணையதளம்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம்\nநாகர்கோயில் நகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்க���டு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2019, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-boxoffice-collection/", "date_download": "2019-04-22T20:44:58Z", "digest": "sha1:7GBEEXC4WJRD32LV4FID57AZGOPPBZNT", "length": 8460, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்கார் ஒரு நாள் வருமானம்.. சன் பிக்சர்ஸ் காட்டில் மழை - Cinemapettai", "raw_content": "\nசர்கார் ஒரு நாள் வருமானம்.. சன் பிக்சர்ஸ் காட்டில் மழை\nசர்கார் ஒரு நாள் வருமானம்.. சன் பிக்சர்ஸ் காட்டில் மழை\nசர்கார் படத்துடன் தீபாவளி கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சந்தோஷமான செய்தி. இந்திய அளவில் மிக பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட படம் சர்கார். இப்படத்தின் மொத்த கலெக்ஷன் என்னவென்றால்,\nஇந்தியா – ரூ.46 கோடி\nதமிழ்நாடு – ரூ.30 கோடி\nஉலக நாடுகள் – ரூ.70 கோடி\nஇது முதல்நாள் நமக்கு கிடைத்த விவரம் இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும் என்று சினிமா வட்டாரங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இப்படத்தின் முதல் நாள் வசூல் சென்னையில் மட்டும் ரூ.2.41 கோடியாம். இது சூப்பர் ஸ்டார் ரஜினி காலா படத்தின் வசூலை(ரூ.1.76 கோடி) விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.\n#சர்கார் – \"துப்பாக்கி\" \"கத்தி\" இல்லாமல் தன் ஜனநாயக கடமையான ஓட்டை வைத்து மக்களின் \"நண்பனாக\" இருந்து \"மெர்சலாக\" அனைவரையும் \"தெறிக்க\"விட்டு \"மக்களாட்சி\" அமைத்துவிட்டார் #விஜய்👏 #Sarkar #Vijay\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்��.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25773-.html", "date_download": "2019-04-22T20:30:44Z", "digest": "sha1:ASRW7HNH2BBLHXAS77EVIJTV6WG6ZQK7", "length": 9516, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவிட்டனர்: முத்தரசன் | அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவிட்டனர்: முத்தரசன்", "raw_content": "\nஅதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவிட்டனர்: முத்தரசன்\nஅதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவருகிறார்கள் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"முன்பாகவே, அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.\nநீட் தேர்வு முறையைக் கைவிட வலியுறுத்தப்படும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால் மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் நீட் தேர்வு தொடரும், கறாராக அமலாக்கப்படும் என்று கூறிவிட்டார்.\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் கைவிடப்படும் என்கிறது அதிமுக அறிக்கை. ஆனால் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி, விவசாயிகளை சமாதானப்படுத்தி, பாரத்மாலா பரியோஜன் திட்டத்தின் கீழ் அந்த எட்டு வழிச்சாலை போடப்பட்டே தீரும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்.\nஏற்கெனவே, காவிரி ஆற்றின் குறுக்காக கர்நாடகத்தில், மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. அணை கட்டினால் காவிரிக்கு, இப்போது தானாக வந்து கொண்டிருக்கும் மழைநீர் கூடவாராமல் தடுக்கப்பட்டுவிடும்.\nதமிழக நலனுக்கான அதிமுக கோரிக்கைகளை, தேர்தல் முடியும் முன்பே, ஆட்சி அமையும் முன்பே, அமலாக்க முடியாது என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.\nபின்னர், எதற்காக பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு, மோடி ஆட்சியைக் கொண்டு வருவோம் என வீதிவீதியாய் பிரச்சாரம் செய்கிறார் என்பதற்கும், அவரது கூட்டணி ஏன் நீடிக்க வேண்டும் என்பதற்கும் தமிழக முதல்வர் பதில்கூற வேண்டும்\" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிககள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்\nவாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\nராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் தொகுதியை தேடுவார்: பியூஷ் கோயல் கிண்டல்\nஅமமுக கடைசி வரை குழுவாக மட்டுமே இருக்கும்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nராகுல் போட்டியிடும் வயநாடுக்கு பிரச்சாரத்துக்காகப் புறப்படும் புதுச்சேரி காங்கிரஸார்\nமத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: ராமதாஸ்\nஅதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவிட்டனர்: முத்தரசன்\nமகள் திருமணத்துக்காக 6 மாத பரோல்: தானே வாதிட நளினி ஆட்கொணர்வு மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக தூக்கியெறியப்பட்ட வேண்டும்: சீறும் மாயாவதி\n8 வழிச்சாலைத் திட்டம் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை: அன்புமணி விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/08/15", "date_download": "2019-04-22T19:58:06Z", "digest": "sha1:UY7O6SNSWSUIXKGNU6HTGWNE6KSHR6E5", "length": 13425, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 August 15", "raw_content": "\nஅன்புள்ள ஜெ என் நண்பர்களின் குழுவில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. நவீன இலக்கியவாதிகள் எவருமே நெருக்கடிநிலைக் காலம் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நண்பர் ஒருவர் வாதிட்டார். நெருக்கடிநிலை பற்றிய நல்ல கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளனவா அவை யாவை அருண் அன்புள்ள அருண், நெருக்கடிநிலை போன்ற அரசியல் நிகழ்ச்சிகளை ‘ஆவணப்படுத்துவது’ இலக்கியத்தின் வேலை அல்ல. அது அரசியல்வாதிகள், இதழாளர்களின் பணி. பொதுவாக இலக்கியத்தில் இத்��கைய புறச்சூழல்கள் இரண்டு வகையிலேயே வெளிப்படுவது வழக்கம். …\nஉச்சவழு வாங்க அன்பின் ஜெமோ, வணக்கம். நலமா . சமீபத்தில் உங்களது உச்சவழு சிறுகதை தொகுப்பினைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது . வெற்றி, கெய்ஷா, ஒரு கணத்துக்கு அப்பால் , பெரியம்மாவின் சொற்கள் என்று ஒவ்வொரு கதையும் விரிவாக பேச, ஆழ்ந்து யோசிக்க வைக்கும் கதைகளாவே எனக்கு தோன்றின . இத்தொகுப்பில் எனக்கு மிகவும் விருப்பமான கரடி கதையை “கதையாக” சொல்ல முயற்சித்து பதிவேற்றம் செய்திருக்கிறேன் . இவ்வாறான களை சொல்வதென்பது அக்கதைகளுக்கு செய்யும் அநீதி தான் …\nதமிழரின் அறிவியல் – கடிதம்\nதமிழனின் அறிவியல் ஜெ வதந்திகளும் உலரல்களும் தமிழர்களின் சாதனையாக அறிவியலாக முன்வைக்கப்படுவது ஆழ்ந்த தாழ்வு உணர்ச்சியால் தான். வெண்முரசில் ஒரு வரி வரும் ஒருவன் தன்னுடைய உயரங்களையும் எல்லைகளையும் தெரிந்து கொள்வதே வாழ்வின் அறிதலின் தொடக்கம் என்று. இதோ தமிழனின் மற்றும் ஓர் அறிவியல் சாதனை https://www.vikatan.com/news/spirituality/132691-hindu-shrines-that-can-cure-diabetes-exclusive-deal.html கதிர் முருகன்\nஅன்புள்ள ஜெ., இலக்கியத்திற்காக தனி தொலைக்காட்சி “சானல்” சாத்தியமா எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா அன்புள்ள, கிருஷ்ணன் சங்கரன் அன்புள்ள கிருஷ்ணன் இலக்கியத்துக்கான தொலைக்காட்சிச் சானல் சாத்தியமே – யூ டியூபில். மற்ற சானல்கள் பெரும்பாலானவை இன்று நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன,, சினிமாவுக்காகவே நடத்தப்படுவன உட்பட. ஏனென்றால் அவற்றுக்குத்தேவையான அலுவலகம், ஊழியர்கள், பிற தொழில்நுட்ப அமைப்புகள் செலவேறியவை. மறுபக்கம் தொலைக்காட்சிகளுக்கான விளம்பர வருவாய் குறைந்தபடியே செல்கிறது. இணையம் வழியான …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76\nகரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய உருளைகளாக அள்ளி உண்டபடி இடக்கையில் இருந்த ஆட்டுத் தொடையையும் கடித்துத் தின்றான். வயிறு நிறைந்த உணர்வை அடைந்தபின் எழுந்து குடில் வாயிலுக்கு வந்து மெழுக்கு படிந்த கையை மண்ணில் துடைத்தபின் அங்கேயே படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான். பெரும்பாலும் திறந்த வானின் கீழ் வெறுந்தரையில் …\nTags: அரவான், உத்தரன், சங்கன், ஸ்வேதன்\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\nஅறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி\nசென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/03/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T20:08:13Z", "digest": "sha1:ES25O5R7ONUHXUF3EMOHQWG3BPBZLMX3", "length": 28991, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "தும்மல் வராமல் தடுக்க…! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,123 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை நீங்கள் தும்மலை சந்தித்திருப்பீர்கள். சில பேருக்கு ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் தும்மல் வரும். சில பேருக்கு தொடர்ந்து 10\nஅல்லது 15 தும்மல்கள் வந்துவிடும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்து காலை கீழே தரையில் வைத்தவுடனேயே எனக்கு தொடர்ந்து 15, 20 தும்மல் வந்து விடுகிறது என்று சொல்பவர்களும் உண்டு. சாதாரணமாக ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், தொண்டைப் பிரச்சினை, அலர்ஜியினால் ஏற்படும் ஜலதோஷம் முதலியவைகளால் தும்மல் எல்லோருக்குமே ஏற்படுவதுண்டு. தும்மலும், மூக்கில் நீர் வடிவதும் எப்பொழுதும் ஒன்றாக சேர்ந்தே வரும். அல்லது ஒன்றன்பின் ஒன்றாக வரும்.\nஅதனால்தான் மிக நெருங்கிய நண்பர்களுக்கு உதாரணம் சொல்லும்போது, “இவனுக்கு சளி பிடித்தால் அவனுக்கு தும்மல் வரும்” என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. ஏதாவது எரிச்சலைப் பண்ணக்கூடிய பொருள் மூக்கின் பாதையில் இருந்தால், அந்தப் பொருள் நுரையீரலுக்குள் போனால் தொந்தரவு பண்ணிவிடும் என்பதனால், அந்தப் பொருள் வெளியே வர வேண���டும் என்பதற்காக, மிக வேகமாகவும், மிகுந்த சத்தத்துடனும் செய்யப்படும் காரியமே தும்மல் ஆகும்.\nதும்முவது இயற்கைதான். ஆனால் அதிக தும்மல் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகமான தும்மல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதென்றால் மூக்கின் உள்ளே போன எரிச்சலூட்டிய பொருள் இன்னும் வெளியே வரவில்லை என்று அர்த்தம். தும்மும்போது ஏற்படும் சத்தம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். தும்மலை வைத்தே இவர்தான் தும்முகிறார் என்று\nஉதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நான் தும்மினால், என் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள், டாக்டர் வீட்டில் இருக்கிறார் என்று கண்டுபிடித்து விடுவார்கள். எனவே தும்மல் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட சத்தத்தோடுதான் வரும். விலா எலும்பு அதாவது மார்பெலும்பு ஏற்கனவே உடைந்திருந்தாலோ அல்லது கீறல் ஏற்பட்டிருந்தாலோ, அவர்களுக்கு தும்மல் வந்தால், உயிரே போய்விடும் அளவுக்கு வலி ஏற்படும்.\nஅதோடு இந்த தும்மலினால் ஒட்டியிருக்கும் எலும்பு சற்று விலகவும் வாய்ப்புண்டு. ப்ளூரிசி, நிமோனியா போன்ற நோய்கள் நெஞ்சிலே இருப்பவர்களுக்கும் தும்மல் வந்தால் உயிர் போய்விடும். தொப்புள் பக்கத்தில் ஹெர்னியா (அதாவது குடல் வெளியே வருவது), தொடையிடுக்கில் ஹெர்னியா உள்ளவர்களுக்கு தும்மல் அடிக்கடி, அதிகமாக வந்தால் இந்த ஹெர்னியா அதிகமாகி விடும்.\nகர்ப்பமாயிருக்கும் எல்லாப் பெண்களுக்கும் கொஞ்சம் மூச்சுத்திணறல், கொஞ்சம் அசவுகரியம், அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். கர்ப்பமாயிருக்கும் நேரத்திலும் சிலருக்கு தும்மல் வருவதுண்டு. 2-வது வாரத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நாலாவது வாரத்தில் காணாமல் போய்விடும்.\nஇந்த மாதிரி நேரத்தில் தும்மல்போடும்போது, கைபிடித்துக் கொள்ளும்; அல்லது கால் பிடித்துக் கொள்ளும்; அல்லது முதுகு பிடித்துக் கொள்ளும்; அல்லது தாடை பிடித்துக் கொள்ளும்.\nஇப்படி ஏதாவது ஒரு பிரச்சினையை தும்மல், கர்ப்பகாலத்தில் உண்டுபண்ணிவிடும். தும்மல் இப்படிச் சின்னச்சின்ன பிரச்சினையை உண்டு பண்ணுகிறது என்பதற்காக தும்மலை நிறுத்த முயற்சி செய்வதோ தும்மலை தடுக்க முயற்சி பண்ணுவதோ கூடாது.\nகர்ப்ப காலத்தில் வரும் வாந்தி, மசக்கை, தலை சுற்றல் போல தும்மலும், கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினாலே தவிர, வேறொன்றுமில்லை. தும்மும்போது உடலிலுள்ள தசைகள், மிக வேகமாக மிக அதிகமாக இழுத்துப் பிடிக்கின்றது. இப்படி இழுத்துப் பிடிக்கும்போது உடலில் ஏதாவதொரு இடத்தில் ஏதாவதொரு தசை நன்றாகவே இழுத்துப் பிடித்துக் கொள்ளும்.\nஅதனால் தும்மலை நிறுத்த வேண்டும் என்று முயற்சிக்காமல் தும்மல் வரும்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். உங்களுக்கு நோய் ஏதாவது இருந்தால் அதிக தும்மலினால் அந்த நோய் எதிரிலிருப்பவர்களுக்கு வர வாய்ப்புண்டு, அதனால் நீங்கள் தும்மும்போது உங்கள் முகத்தை துண்டு அல்லது கர்சீப்பை வைத்து லேசாக மூடிக் கொண்டு தும்முங்கள். தும்மலை சட்டென்று உடனே தடுத்து நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். அடுத்து தும்மல் வருவது போலிருக்கிறது என்றால் அதைத் தடுக்க முயற்சிக்கலாம். இதோ சில வழிகள் உங்களுக்காக;\nதும்மல் வருகிற மாதிரி இருந்தால், வாயை மூடிக் கொண்டு மூக்கின் வழியாக நன்றாக வேகமாக காற்றை வெளியேற்றுங்கள்.\nஉங்கள் கட்டை விரலாலும். உங்கள் ஆள்காட்டி விரலாலும் உங்களது மேலுதட்டை நன்றாக கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உதட்டை, மூக்குத் துவாரங்களை நோக்கி, மேலே நன்றாகத் தூக்கி அமுக்குங்கள்.\nமூக்கை நன்றாக, வேகமாக பல முறை சிந்துங்கள்.\nதும்மல் வருகிற மாதிரி இருக்கும்போது இரண்டு கண்களுக்கும் இடையில் முன்பக்கத் தலையை தட்டுங்கள். இதைத்தான் நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் அடிக்கடி செய்வார்கள்.\nநெஞ்சிலிருக்கும் காற்றை நன்றாக வாயைத்திறந்து, ஊதி வெளியே தள்ளிவிடுங்கள். அதற்கப்புறம் தும்மல் வந்தாலும் அந்தத் தும்மல் ரொம்ப வேகமாக இருக்காது.\nதும்மல் வரும்போது மூக்கின் வழியாக தும்மிப் பழகுங்கள். வாயின் வழியாக தும்மிப் பழகாதீர்கள். குழந்தைகள் மூக்கின் வழியாகத்தான் தும்முவார்கள். பெரியவர்கள்தான் வாய் வழியாகவும் தும்முவார்கள்.\nகையில் கர்சீப்பையோ, டிஸ்ï பேப்பரையோ, துண்டையோ வைத்துக்கொண்டு தும்முங்கள். வெறும் கையில் தும்மினால் கையை அடிக்கடி கழுவ வேண்டி வரும்.\nஉள்ளங்கைப் பகுதியை முகத்துக்கு கிட்டே கொண்டு வந்து, தும்முவதைவிட கைமுட்டிப் பகுதியை முகத்துக்கு கிட்டே கொண்டு வந்து தும்முவது பாதுகாப்பானது. ஏனெனில் ஓரளவு கிருமிகள், உள்ளங்கை மூலம் பரவுவதை தடுக்கலாம்.\n��ப்பொழுதும் கையில் துண்டு கர்சீப், டிஸ்ï பேப்பர், ஏதாவதொன்றை வைத்துக்கொள்ளுங்கள். இது கையில் இருந்தால் தும்மலை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டீர்கள்.\nஅலர்ஜியினால் ஏற்படும் தும்மலை மூக்கை உப்பு நீரில் கழுவுவதன் மூலம் தடுக்கலாம்.\nவீட்டில் வளர்க்கும் பிராணிகளால் தும்மல் வருகிறதென்றால் பிராணிகளைப் பிரிந்து ஒரு வாரம் இருந்து பாருங்கள். தும்மல் வராமல் இருக்கிறதென்றால் உங்கள் தும்மலுக்கான காரணம் வீட்டுப் பிராணிகள் தான்.\nஜன்னல் கதவுகளை மூடி விடுங்கள். வெளியிலிருந்து வந்தவுடன் ஒரு குளியல் போட்டு விடுங்கள்.துணியை மாற்றி விடுங்கள்.\nசிலபேருக்கு தும்மல் வந்தால், அடுத்து ஜலதோஷம் வரப்போகிறது என்று அர்த்தம்.\nமுகத்துக்கு ஆவி பிடியுங்கள். சூடான ஆவியை நன்றாக மூச்சிழுத்து, மூச்சிழுத்து விடுங்கள்.\nநீங்கள் தூசிக்கு அலர்ஜி உள்ளவராக இருந்தால் வீட்டை தூசி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டிலுள்ள சோபா, அதன் மேலிருக்கும் கவர் எல்லாவற்றையுமே ரெகுலராக துவைத்து எடுங்கள். பெட், படுக்கை விரிப்பு, தலையணை கவர், கார்பெட் ஆகியவைகளையும் துவைத்து எடுங்கள்.\nபடுக்கும் துணி, தரைவிரிப்பு, கார்பெட் ஆகியவைகளை வெயிலில் காயப்போடுங்கள்.\nதூசி பட்டால் தும்மல், ஏசி காற்று பட்டால் தும்மல், காலையில் குளிர்ந்த காற்று பட்டால் தும்மல் முதலியவைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏ.சி. மெஷினிலுள்ள பில்டர்களை எடுத்து, கழுவி, துடைத்து மறுபடியும் மாட்ட வேண்டும். பேன்களை வாராவாரம் துடைக்க வேண்டும்.\nதொழிற்சாலைகளுக்கு மிக அருகிலும், விவசாய நிலங்களுக்கு மிக அருகிலும் வசிக்காமல், சற்று தள்ளி வாழ முயற்சி செய்யுங்கள்.\nசில பேருக்கு தும்மல், ஒரு சந்தோஷத்தையும், ஒரு ஆனந்தத்தையும் கொடுக்கும் என்பதால் தும்மலை நிறுத்த முயற்சிப்பதில்லை. உங்களையும், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தும்மல் உங்களிடம் வராது.\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\n« அம்மா,அப்பா,டீச்சர்.. குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள் \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை\nதெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை(நிஜம்)\nஎந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு\nஎங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்\nமலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் மூன்றாம் குடும்ப தின விழா\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nசோனி நிறுவனம் உருவான கதை\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1092", "date_download": "2019-04-22T20:54:14Z", "digest": "sha1:BIPOHFQ6QP6HKCEDQIJWK2VUGOG3CIOX", "length": 21125, "nlines": 126, "source_domain": "www.lankaone.com", "title": "சன் ரைசர்ஸ் அணியை வீழ்த�", "raw_content": "\nசன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 14-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஇதன் மூலம் அட்டவணையில் முதலிடத்திற்குச் சென்றது கொல்கத்தா.\nடாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.\nகொல்கத்தா வெற்றிக்கு பேட்டிங்கில் உத்தப்பா, மணீஷ் பாண்டே பங்களிப்பு செய்ய பவுலிங்கில் சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் சிக்கனம் காட்டி பங்களிப்பு செய்தனர்.\nராபின் உத்தப்பா 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 அருமையான சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுக்க மணீஷ் பாண்டே 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 77 ரன்களைச் சேர்த்தனர். யூசுப் பத்தான் 15 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 21 எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.\nகொல்கத்தாவில் இன்று சுனில் நரைனை இறக்கியது பயனளிக்கவில்லை, அவர் நெஹ்ராவை ஒரு நேர் பவுண்டரி அடித்து 6 ரன்களில் புவனேஷ் குமாரின் அருமையான ஸ்பெல்லில் யார்க்கர் பந்தில் ஸ்டம்ப் எகிற வெளியேறினார். அடுத்த பந்தே புவனேஷ் அவுட்ஸ்விங்கரை வீச உத்தப்பா எட்ஜ் செய்தார், மிகப்பெரிய எட்ஜ் அது, ஆனால் நடுவர் அனில் தந்தேகர் அவுட் தரவில்லை, மிகப்பெரிய தவறான தீர்ப்பு சன்ரைசர்ஸ் தோல்விக்கே இட்டுச் சென்றது என்றால் மிகையாகாது.\nஅதன் பிறகு உத்தப்பா பவுலர்களின் எண்ணத்துக்கு எதிராக விளையாடினார், மேலேறி வருவது போல் பாவ்லா காட்டி ஷார்ட் பிட்ச் போட வைத்து பின்னால் சென்று வெளுப்பது, இப்படித்தான் அவர் 2 சிக்சர்களை விளாசினார், இதைத் தவிரவும் பந்தின் லெந்தை மிகவும் சீக்கிரமாகவே அவர் கணித்து சில அற்புதமான டைமிங் ஷாட்களை ஆடினார், அதுவும் அபாய ஆப்கன் ஸ்பின்னர் ரஷீத் கானை லாங் ஆனில் அடித்த சிக்ஸ் அற்புதம். அதே ஓவரில் 15 ரன்களில் கம்பீர் மோசமான ஷாட்டினால் ரஷீத் கானிடம் பவுல்டு ஆகி வெளியேறினார். மணீஷ் பாண்டே 8 ரன்களில் இருந்த போது பிபுல் சர்மாவை மேலேறி வந்து ஆடிய போது பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பின்னால் சென்றது கேட்ச் வாய்ப்பு கோட்டை விடப்பட்டது, ஸ்டம்பை அடித்திருந்தாலும் பாண்டே அவுட் ஆகியிருப்பார் அதையும் தவற விட்டார் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா. பாண்டேயும் ரன்களில் ஈடுபட்டார், இருவரும் இணைந்து 77 ரன்களைச் சேர்த்தனர்.\nமுதலில் உத்தப்பா 68 ரன்களில் கட்டிங் பந்தில் அவுட் ஆனார். பாண்டே, யூசுப் பத்தான் இணைந்து ஸ்கோரை 153 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், பாண்டே அப்போது 46 ரன்களில் புவனேஷ் குமாரிடம் வீழ்ந்தார். புவனேஷ் குமார் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஷித் கான் 4 ஓவர்களில் 29 ரன்களுக்கு 1 விக்கெட். நெஹ்ரா, கட்டிங் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற கொல்கத்தா 172/6 என்று முடிந்தது.\nகொல்கத்தா ஸ்பின்னர்கள் நரைன், குல்தீப் அபாரம்\nஇலக்கைத் துரத்திய போது ஷிகர் தவண், வார்னர் ஆகியோர் பவர் பிளேயில் 45 ரன்களை எடுத்தனர். அப்போதுதான் குல்தீப் யாதவ் 26 ரன்களில் வார்னரை கழற்றினார். முன்னதாக 23 ரன்களில் ஷிகர் தவன், யூசுப் பத்தான் பந்தை சரியாக அடிக்காமல் லாங் ஆஃபில் கேட்ச் ஆனது. ஹென்ரிக்ஸ் 13 ரன்களில் அடுத்ததாக கிறிஸ் வோக்ஸ் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். யுவராஜ் சிங் களமிறங்கி அற்புதமாக ஆடினார் இவரது ஆட்டத்தில் புதிய மெருகு கூடியுள்ளது. அதுவும் உமேஷ் யாதவ் பந்தை நேராக அடித்த சிக்ஸ் உண்மையில் மெஜஸ்டிக் ரகம், இதனை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் ரீப்ளே போட்டு பார்க்கலாம். பிறகு அதே ஓவரில் புல்-ஷாட் பவுண்டரியையும் யுவராஜ் அடித்தார். பிறகு கிறிஸ் வோக்ஸ் பந்தில் கவரில் அடித்த சிக்ஸும் அபாரமான ஷாட். ஆனால் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அருமையாக ஆடிய யுவராஜ் சிங், வோக்ஸ் வீசிய வேகம் குறைந்த பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nமுன்னதாக ஹூடா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் நரைனிடம் ஏமாந்து ஸ்டம்ப்டு ஆனார். கட்டிங் 15 ரன்களில் போல்ட்டிடம் ஆட்டமிழக்க 17.1 ஓவர்களில் 129/6 என்று தோல்வி நிலைக்கு வந்தது சன் ரைசர்ஸ். நமன் ஓஜா 11 ரன்களையும் பிபுல் ஷர்மா 21 ரன்களை எடுத்தாலும் வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்ல முடியவில்லை. 155/6 என்று முடிந்தது சன் ரைசர்ஸ்.\nமுக்கியக் காரணம் சுனில் நரைன், குல்தீப் யாதவ் இணைந்து 8 ஓவர்களில் 41 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே. இதோடு ராபின் உத்தப்பா கடைசி 18 பந்துகளில் 38 ரன்களை விளாசி ஸ்கோரை 172 ரன்களுக்கு கொண்டு சென்றதும் ஹைதராபாத் தோல்விக்குக் காரணமானது. குறிப்பாக சுனில் நரைன் தனது 4 ஓவர்களில் 18 ரன்களையே கொடுத்தார் அதுவும் ஒரேயொரு பவுண்டரிதான் இவரை அடிக்க முடிந்தது. குல்தீப் யாதவ் 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார், இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும்.\nஆட்ட நாயகனாக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டார், கொல்கத்தா அட்டவணையில் முதலிடம் பிடித்தது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றம��ன சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திர��முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1911", "date_download": "2019-04-22T20:23:43Z", "digest": "sha1:5BJV6YBK5HP3P3RONEEAJPYWLYQPLZOL", "length": 12301, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "9 மணி நேரத்தில் 18 லட்சம் ப", "raw_content": "\n9 மணி நேரத்தில் 18 லட்சம் பேர் பார்த்த “விவேகம்” டீசர்..\nவெளியிடப்பட்ட 9 மணி நேரத்தில் சுமார் 18 லட்சம் பேர் விவேகம் படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டுள்ளனர்.\nசிறுத்தை சிவா -‘தல’ அஜித் கூட்டணி இணையும் மூன்றாவது திரைப்படமான ” விவேகம்” படத்தின் டீசர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்பட்டது.\nரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் விவேகம் டீசர் அமைந்திருந்ததால், அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலே பல லட்சம் பேர் விவேகம் டீசரை யு டியூப் வலைத்தளத்தில் பார்வையிட்டனர். மேலும் பலர் தங்களுடைய பேஸ்புக் பக்கங்களிலும், வாட்ஸ் ஆப் மூலமும் விவேகம் டீசரை பகிர்ந்து கொண்டனர்.\nதற்போதைய நிலவரப்படி, வெளியிடப்பட்ட 9 மணி நேரத்தில் விவேகம் டீசரை சுமார் 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.\nவிவேகம் டீசரை ரசிகர்கள் பலரும் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இவ்வாறு நடந்திருக்காவிட்டால் , யு டியூபில் விவேகம் டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:15:58Z", "digest": "sha1:MGKDJAK4WTGBGW3SZY3NZDTYEBE7TAFC", "length": 5828, "nlines": 61, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சொர்ணமசூரி | பசுமைகுடில்", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பயிரிடப்படும் பாரம்பரிய நெல் ரகம் சொர்ணமசூரி. இது பொன்னிறம் கொண்ட நெல் என்பதால், சொர்ணமசூரி என்கின்றனர். சொர்ணம் என்றால் தங்கம். தங்கம் போல் ஜொலிக்கக்கூடிய இந்த ரகத்தை, உணவுக்காக இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள்.\nதற்போது தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் இந்த ரகம், திருந்திய நெல் சாகுபடி முறைக்கு ஏற்றது. 130 நாள் வயதுடைய சன்ன ரகம், வெள்ளை அரிசி. ஏக்கருக்கு இருபத்தி எட்டு மூட்டை மகசூல் கிடைக்கும்.\nஆற்றுப் பாசனம் மற்றும் பம்ப்செட் வசதி உள்ள பகுதிகளுக்கு ஏற்ற ரகம். நேரடி விதைப்பைவிட, நடவுக்கு ஏற்றது. இயற்கை சீற்றங்களுக்கு ஓரளவு தாக்குப்பிடிக்கக் கூடியது. ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்தால், அதிக மகசூல் எடுக்க முடியும். பயிரில் அதிக சொனை இயற்கையாகவே அமைந்திருப்பதால், பூச்சி தாக்குதல் முற்றிலும் இருக்காது.\nஇந்த ரகம் சன்னமாகவும் வடித்த சாதம் வெண்மை நிறத்திலும் சுவையாகவும் இருக்கும். பாரம்பரிய நெல் வகையில் சீரகச் சம்பாவுக்கு அடுத்த நிலையில் பிரியாணி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது சொர்ணமசூரி. இதனுடைய பழைய சாதமும், நீராகாரமும் மிகுந்த சுவையாகயிருப்பதால் மூன்று நாட்களானாலும் வீணாகாமல் சாப்பிடக்கூடியது.\nஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ அரிசி பயன்படுத்தினால் இந்த அரிசியை எழுநூற்று ஐம்பது கிராம் பயன்படுத்தினால் போதும்.\nநோய் எதிர்ப்புசக்தி கொண்ட இந்த அரிசியைப் பித்தம், வாயு போன்ற தொல்லைகளுக்குக் கஞ்சி வைத்துக் குடித்தால் நோய் பாதிப்பு குறையும். இந்த அரிசியைத் தொடர்ந்து உணவாக உட்கொள்வதன் மூலம், எப்படிப்பட்ட நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இப்படி உணவு, உணவு சார்ந்த பலகாரம் மட்டுமல்லாமல் மாமருந்தாக இருப்பதுடன், நோய் எதிர்ப்புசக்தியையும் இந்த அரிசி தருகிறது.\nநெல் ஜெயராமன் தொடர்புக்கு: 94433 20954\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-22T21:06:14Z", "digest": "sha1:RWI5EN4TTZH2PLDNB6PXDCEKXFDM23KE", "length": 14659, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஹைதராபாத் குண்டுவெடிப்பு:22 ஆண்டுகளுக்கு பிறகு ஜலீல் அன்ஸாரி குற்றமற்றவர் என நீதிமன்றம்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஹைதராபாத் குண்டுவெடிப்பு:22 ஆண்டுகளுக்கு பிறகு ஜலீல் அன்ஸாரி குற்றமற்றவர் என நீதிமன்றம்\nBy Wafiq Sha on\t December 17, 2015 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nஹைதராபாத்:பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட முதல் நினைவு தினத்தில் ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் ஜலீல் அன்ஸாரியை 22 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றமற்றவர் என்று கூறி விடுதலைச் செய்துள்ளது.7-வது மாநகர அமர்வு நீதிமன்றம் விசாரணையின் இறுதியில் அன்ஸாரியை விடுதலை செய்துள்ளது.\n1993-ஆம் ஆண்டு டிசம்பர் 5 மற��றும் 6 தேதிகளில் ஹைதராபாத் நகரத்தின் மக்கள் நெரிசல் மிகுந்த அபித், ஹிமாயூன் நகர் போலீஸ் ஸ்டேஷன், கோபாலபுரம் ரெயில்வே ஸ்டேஷன் செண்டர், மதீனா எஜுகேஷன் செண்டர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.இச்சம்பவங்களின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டி 1994-ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் வைத்து டாக்டர் ஜலீல் அன்ஸாரி கைது செய்யப்பட்டார்.விசாரணையின்போது அன்ஸாரி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் விளக்கம் அளித்தது.பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு முதல் நினைவு தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களின் சூத்திரதாரியும் அன்ஸாரி தான் என்று புலனாய்வு அமைப்புகளும் குற்றம் சாட்டின.இந்நிலையில் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்கின் விசாரணையின் இறுதியில் மாநகர அமர்வு நீதிமன்றம் அன்ஸாரியை குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலைச் செய்துள்ளது.\nஅன்ஸாரி மீது இதுபோல 64 வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன.ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் அஜ்மீர் நீதிமன்றம் அன்ஸாரிக்கு ஆயுள்தண்டனை விதித்திருந்தது.இதற்கு எதிராக அன்ஸாரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்துள்ளார்.மேலும் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் டாக்டர் ஜலீல் அன்ஸாரி மீது 24 வழக்குகள் உள்ளன.இவ்வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகளை விட அதிக காலம் சிறையில் கழித்ததன் காரணமாக டாக்டர் ஜலீல் அன்ஸாரி விரைவில் விடுதலைச் செய்யப்படலாம் என்று கருதுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகா மாநிலம் குல்பர்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த ஜலீல் அன்ஸாரிக்கு இப்போது வயது 58.அவரது மனைவியும், மகளும் மும்பையில் வசிக்கின்றனர்.\nPrevious Articleமாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து பா.ஜ.க நன்கொடையாக பெற்ற தொகை ரூ.2.5 கோடி\nNext Article இணையதள நாட்டாமையாக மாறி வரும் ஃபேஸ்புக்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ�� வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/dhoni-stambing-yesterday-match/", "date_download": "2019-04-22T20:53:30Z", "digest": "sha1:PGWRMCCMNQQBYMFOMJJ2OCQHXBYXO6TW", "length": 9953, "nlines": 119, "source_domain": "www.tamil360newz.com", "title": "மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங்.! கெத்து காட்டிய தோனி.! - tamil360newz", "raw_content": "\nHome Sports மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங்.\nமீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங்.\nமீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங்.\nநியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி, மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து மாஸ் காட்டியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நேற்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மார்டின் கப்டிலும் கோலின் முன்ரோவ���ம் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை வீசிய ஷமி, அந்த ஓவரில் கப்டிலை போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து தனது அடுத்த ஓவரிலேயே கோலின் முன்ரோவையும் 8 ரன்களில் போல்டாக்கினார். 4 ஓவரிலேயே முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. தனது முதல் இரண்டு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷமி.\nஇதையடுத்து கேன் வில்லியம்சன் – ரோஸ் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபாயகரமான இந்த ஜோடியை, பார்ட்னர்ஷிப் அமைக்கும் முன்னதாகவே நல்ல வேளையாக சாஹல் பிரித்துவிட்டார். 15வது ஓவரில் சாஹலின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் டெய்லர். 24 ரன்களில் டெய்லர் வெளியேற, டாம் லதாமும் சாஹல் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஇதற்கிடையே 16வது ஓவரின் கடைசி பந்தில் விஜய் சங்கரின் பந்தில் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்சை கேதர் ஜாதவ் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து தொடர்ந்து ஆடிவருகிறார் வில்லியம்சன். ஹென்ரி நிகோல்ஸ் 12 ரன்களில் கேதர் ஜாதவின் பந்தில் வீழ்ந்தார்.\nஇதில் நியூசிலாந்து வீரர் பெர்குசானை இந்திய முன்னாள் கேப்டன் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றிய வீடியோ இங்கே; 38 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள் நியூஸிலாந்து இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி.இந்திய அணிய 34.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nPrevious articleகடைசி விக்கெட்டை தூக்க தோனி- குல்தீப்பின் மாஸ்டர் ப்ளான்.\nNext articleபிப்ரவரி 1 முதல் கேபிள் டிவிக்கு புதிய கட்டணம்.\nகோலிக்கு தோல்வி பயத்தை காட்டிய தோனி. பந்து ஸ்டேடியத்தை விட்டு பறந்த வீடியோ இதோ\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-22T20:26:42Z", "digest": "sha1:Z4I7J6WJG5F7N7CBCDVTSUGC4H4FAY7M", "length": 6823, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவேந்திரமுனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெய்வேந்திர முனை இலங்கையின் மிகத்தெற்கில் இந்து மாக்கடலில் அமைந்துள்ளது. இதுனருகில் தூந்தர என்ற சிறிய நகரம் காணப்படுகிறது. இது பண்டைய இலங்கயில் ஒரு தலைந்கரமாகவும் விளங்கியது. முனையில் பௌத்த விகாரை ஒன்றும் வெளிச்ச வீடு ஒன்றும் காணப்படுகிறது. முன்ன இம்முனையில் காணப்பட்ட தொண்டீஸ்வரம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இன்று இவ்விடத்தில் விஷ்ணு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது இவ்விடத்தில் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் தெய்வேந்திர சந்தையும் பெரகராவும் நடைப்பெற்று வருகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/category/tamil/", "date_download": "2019-04-22T20:10:06Z", "digest": "sha1:WAWK5OSLXPPJITV7MLRYFJAZTD43F6CR", "length": 4994, "nlines": 36, "source_domain": "www.buletinmutiara.com", "title": "தமிழ் – Buletin Mutiara", "raw_content": "\nதமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு\nஉடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அவசியம்\nஜார்ஜ்டவுன் – பினாங்கு சென்ட்ரல் கிவானிஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நான்காவது மனநல ஆரோக்கியம் பட்டறை பினாங்கு தேக் டோமில் அஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் கம் வோங் மற்றும் பினா���்கு எட்வெந்திஸ் மருத்துவமனை உளவியலாளர் டாக்டர் லாய்ன் வோங் ஒன்றிணைந்து ஏற்பாடு...\nஅண்மைச் செய்திகள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு\nபுக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை தொடந்து சமயம் & சமூகநலன் சார்ந்த நிகழ்வுகள் வழிநடத்தும் – தர்மன்.\nஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் சமூகநல பிரிவின் ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பத்திற்கு பரிசுக்கூடை அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 10 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன....\nஅண்மைச் செய்திகள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு\nபிள்ளைகளுக்கு சுகாதாரமான வாழ்க்கமுறையை சிறு வயது முதல் கற்று கொடுக்க வேண்டும்\nபாயான் பாரு – “ சிறு வயது முதல் நமது பிள்ளைகளுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் கூறுவதோடு அதனைப் பின்பற்றும் வழிமுறைகளும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆரோக்கியம் கொண்டவர் செல்வந்தராகக் கருதப்படுவர். மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்த...\nசமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி\nபினாங்கில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஓர் ஆலயம் கூட உடைக்கப்படவில்லை–பேராசிரியர்.\nஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் மலேசியாவில் முதல் இந்திய அருங்காட்சியகம் அறப்பணி வாரிய வளாகத்தில் நிறுவப்பட்டு அண்மையில் திறப்பு விழாக் கண்டது. இந்த அருங்காட்சியகம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று (14/4/2019) பினாங்கு மாநில இரண்டாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anjali-rao-simbu-03-07-1520850.htm", "date_download": "2019-04-22T20:20:12Z", "digest": "sha1:PCMRZMIQW4L4K4PLDHTAXQNSYSIPAWYQ", "length": 7580, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவுக்கு தங்கையான விஜயசேதுபதியின் ஜோடி! - Anjali Raosimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவுக்கு தங்கையான விஜயசேதுபதியின் ஜோடி\nஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயசேதுபதி- கிருஷ்ணா இணைந்து நடித்த படம் வன்மம். இந்த படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க, விஜயசேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலிராவ் நடித்திருந்தார்.\nஆனால், அவர்களுக்கிடையே டூயட் எதுவும் கிடையாது. சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார் அஞ்சலிராவ். அவரது கேரக்டர் பெரிதாக ரீச் ஆகாததால் இயக்குனர்களின் கவனத்துக்கு வராமல் இருந்த அஞ்சலிராவ், தொடர்ந்து புதிய படங்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு அடுத்து யாரும் கொடுக்கவில்லை.\nஇந்த நிலையில், கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் வேடம் கிடைத்திருக்கிறது.\nஆனால், முந்தைய படத்தில் கதாநாயகியாக நடித்ததை விடவும் இப்படத்தில் அஞ்சலிராவுக்கு அதிக காட்சிகள் உள்ளதாம். அதனால் இந்த படம் என்னை ரசிகர்களுக்கு முழுசாக அடையாளம் காட்டும் என்கிறார் அவர்.\n▪ எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி\n▪ இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை\n▪ ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.\n▪ என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.\n▪ பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-04-22T20:09:58Z", "digest": "sha1:AHN4TBLJSOG4OIILHCRNJK5OFDCSGTLT", "length": 10355, "nlines": 116, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். தனிமை என்பது மிகக் கொடுமையானது என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே பலர் வெளியே சுற்றுவதும், புடை சூழ இருப்பதும் பாதுகாப்பானது, தனிமையிலிருந்து காக்கும் வேலி என எண்ணுகின்றனர். நோயுற்றிருக்கும் போதோ, அன்றி தானியங்க இயலா நிலையிலோ நிச்சயம் யார் உதவியேனும் அவசியம்தான். மேலும் மனித வாழ்வே இன்னொருவர் உதவி இன்றி நகர்த்த இயலாதது. அதனால் இந்தத் தனிமை பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.\nஆனால் \"மனம்\" பெரும்பாலும் தனித்து இயங்குகிறது. தனக்கே உரிய எண்ணங்கள், கனவுகள், அனுபவங்கள், விருப்பு-வெறுப்புகள், இவை பற்றிய அலசல்கள் என அது ஓர் தனி உலகம். இதன் வெளிப்பாடுதான் பலர் நடுவிலும் சில வேளைகளில் ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுதல். உணர்வுகள் அதன் வயப்பட்டு விடுவதால் பிறரது உடனிருப்பு கூட அவசியமற்றதாகவோ, இடஞ்சலாகவோ தோன்றிவிடுகிறது. அப்படியானால் பிறரை நாம் நமது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறோமா\nசுயநலம் எனக் கொள்ளா விடினும், \"நாம்\" என்ற உணர்வுக்கு \"பிறர்\" என்கிற பந்தம் எந்த அளவு அவசியம், \"தன்னிருப்பு\" என்பதற்கு \"இரண்டாமவர்\" தேவையா என்ற விளக்கம் இந்தத் \"தனிமை\" பற்றிய பயத்துக்கு உரிய பதிலாக அமையும். கூடி வாழ்ந்த காலத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தபோதும், மனித நேயம் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள வைத்தது. இன்று வாழ்க்கை முறைகளாலும், மன பேதங்களாலும், கடமை உணர்வு குன்றியதாலும் பலர், குறிப்பாகக் குழந்தைகளை ஆளாக்கியப் பிறகு வரும் நாட்களில் பெற்றோர் தனிமைப் பட்டுப் போகிறார்கள்.\nஎந்த வயதில், என்னக் காரணத்துக்காக இருந்தாலும் \"தனிமை\" வயதால் மாறி விடப் போவதில்லை. \"தனியாக வந்தோம்-தனியாகவே செல்வோம். இதில் உறவென்ன, பகை என்ன\" என்று வேதாந்தம் உண்மையைத்தான் அறைந்தாற்போல் உரைக்கிறது. இன்பம் என்றாலும், துன்பம் என்றாலும் ஒவ்வொருவருடைய மன நிலைக்கு ஏற்றாற்போல் \"அனுபவித்தல்\" தனியே, தனக்குள் மட்டுமே நடக்க முடியும். 'தலை வலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தெரியும்' என்பது கூட நம் உணர்வுகளை எவ்வகையிலும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதையே உணர்த்துகிறது.\nஎனவே \"தனிமை\" கண்டு பயந்து போவதிலோ, புலம்புவதிலோ எந்த அர்த்தமும் இல்லை. நம் மனதை, எண்ணங்களை, உணர்வுகளை சமன்படுத்த அறிந்து கொண்டால் போதும். ' துக்கத்தில் மூழ்குவது தன் புண்ணைத் தானே சொரிந்து கொள்வது போன்றது' என்று அபத்தமாகக் கூறுவார்கள். பொங்கி வரும் உணர்வலைகளில் துயரமும் இருக்கும். நிறைவும் இருக்கும். வாழ்வே இரண்டும் கலந்ததாக இருக்கும் போது, ஒன்றை மட்டுமே நினைவில் கொள்வது இயலாதது. வருந்த நேர்ந்தால், அதற்கேற்ற வடிகாலும் உண்டு. கண்ணீரே ஒரு வகை விடுதலை தான்.\nதுயரப்படும் மனதுக்கு உரமூட்டவும், நம்பிக்கை இழந்த நிலையில் பிடிப்பேற்படுத்தவும் அறிந்து கொள்ள வேண்டும். தனக்குத் தானே இயலாவிட்டால் புத்தகங்களோ, பாடல்களோ உணர்வுகளை மாற்றலாம். செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் இயங்கினால் தன்னை மறக்கலாம். வாழ்வின் உண்மையான \"நிலையாமை\" புரிந்து விட்டாலே அமைதி உண்டாகி விடும். இறை நம்பிக்கை இதற்கு வலுவூட்டும். பாரத்தை \"சரணாகதி\" அடைந்து விட்டால் இறக்கி விடலாம். பிறகு \"தனிமை\" \"இனிமை\" ஆகவே மாறிவிடும்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nபரி நகரின் பாதாளச் சாய்க்கடைகள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/category/branches/new-sennaya/", "date_download": "2019-04-22T20:10:15Z", "digest": "sha1:BIDZUEHXZY2FWFFTY24VWTTIHXZPBDGQ", "length": 11134, "nlines": 250, "source_domain": "riyadhtntj.net", "title": "நீயூ செனையா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / கிளைகள் / நீயூ செனையா\nமொபைல் இரத்த தான முகாம் – TNTJ ரியாத் மண்டலம் நியூ செனயா கிளை\nMarch 11, 2017\tஇரத்ததான முகாம், நீயூ செனையா 0\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் நியூ செனயா கிளை சார்பாக 10/03/2017 வெள்ளிக்கிழமை அன்று நியூ செனயா துபாய் மார்க்கெட் எதிரில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) யுடன் இணைந்து ஏற்பாடு செ��்யப்பட்ட 56 வது மொபைல் இரத்ததான முகாமில், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை காரணமாக சுமார் 72 பேர் இரத்த கொடை அளித்தனர்… மாலை 5:00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 104 நபர்களோடு பதிவு …\nMarch 5, 2017\tஇரத்ததான முகாம், நீயூ செனையா 0\nTNTJ ரியாத் மண்டலம் நீயு செனையா கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-03-2017 வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இடம்: நீயு செனையா – துபாய் மார்க்கெட் எதிரில் நேரம் : மதியம் 1:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை\nமணமகன் தேவை – லெப்பைக்குடிகாடு April 15, 2019\nமணமகன் தேவை – சென்னை April 15, 2019\nமணமகள் தேவை – விருதுநகர் April 9, 2019\nமணமகள் தேவை – விழுப்புரம் April 9, 2019\nதமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019 April 8, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/02/blog-post_28.html", "date_download": "2019-04-22T20:11:11Z", "digest": "sha1:LWDJFVCOZ6JM4VTQCZ7LEGHGZNPEMJVC", "length": 23547, "nlines": 276, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ''யானை புக்க புலம்....''", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபயணம் இதழில்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் என்னும் தலைப்பில் சங்கப்பாடல்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறேன்.ஜன.இதழில் வெளி வந்திருக்கும் அதன் முதல் பகுதி கீழே....\nசங்கப் பாடல்கள் தொன்மைப் பண்பாடுகளாலும்,வரலாற்றுத் தகவல்களாலும் நிரம்பியிருக்கும் ஆவணங்கள் மட்டுமல்ல. இன்று வரை அவை இறவாப் புகழோடு இருந்து கொண்டிருப்பதற்குக் காரணம்,என்றைக்கும் தேவையான மானுட மதிப்பீடுகளை, என்றும் எவருக்கும் பொதுவான மன உணர்வுகளை அவை முன் வைப்பதும்தான். புறமும் அகமுமாக இரண்டு வகைக் கருப்பொருள்களை மட்டுமே வைத்துக் கொண்டு எண்ணற்ற அறங்களை,எளிதில் அவிழ்த்துச் சொல்லி விட இயலாத ஆழ்மனப் பதிவுகளைச் செறித்து வைத்தபடி…உலக இலக்கிய வரிசையில் அழியாப் புகழுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கருவூலங்களில் சிலவற்றை இன்றைய தலைமுறைக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவதே சங்கப்பாடல்களினூடேயான இ��்தப் பயணத்தின் முதன்மை நோக்கம்.\nசமகாலச் சமூக வாழ்வில் - இன்றைய ஜனநாயக அமைப்பிலும் கூட அரசுஇயந்திரம் என்பது எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை முன் வைக்கிறது பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடல் ஒன்று. அரசு நடத்த அடிப்படை ஆதாரம் பொருள் என்பதையும் அந்தப் பொருளைச் சேகரிக்கும் வழிகளில் ஒன்று மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் என்பதையும் எவரும் மறுப்பதற்கில்லை.ஆனால்..அந்த வரி முறையான நெறிகளோடு பெறப்படுகிறதா,மக்களைக் கசக்கிப் பிழிந்து உறிஞ்சிப் போடுவதாக ஆகி விடுகிறதா என்பதே கேள்வி.\nவழிப்பறிக் கொள்ளைக்காரன் வேலைக் காட்டி மிரட்டிப் பண வசூல் செய்கிறான்..அரசனும் தன் செங்கோலைக் காட்டி அதையே செய்து விடக் கூடாது என்கிறது ஒரு குறள்.\n‘’வேலொடு நின்றான் இடு என்றது போலும்\nஇதையே சற்று வேறுவகையாகக் கற்பனை செய்கிறார் பிசிராந்தையார்.\nநெல் விளைந்து செழித்துக் கிடக்கும் ஒரு வயல்.அதில் கதிரறுத்து நெல்மணி பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால்…ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும்.அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டு விட்டால் நூறு நூறு ‘செறு’[ஏக்கர் போல அந்தக் காலத்துக் கணக்கு] அளவு கொண்ட நிலமாக இருந்தாலும் அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும். இந்த எடுத்துக் காட்டைச் சொல்லும் புலவர் பிறகு ஒப்பீட்டுக்கு வருகிறார்.\nஅறிவுத் தெளிவு வாய்ந்த அரசன் தன் குடிமக்களின் வாழ்க்கை நிலை,தகுதிப்பாடு,பொருளாதார நிலை ஆகியவற்றை எடை போட்டுப் பார்த்து அவரவர் திறனுக்கு ஏற்றபடி நெறிமுறையோடு வரி கொண்டால் கோடிக் கணக்கில் பொருளை ஈட்டி விட முடியும்…நாடும் வளம் கொழிக்கும் திருநாடாகும். மாறாக அறிவுக் குறைபாட்டால் அவசர கதியில்- எந்தத் தர வரிசையும் பிரிக்க அறியாத அமைச்சர்களின் துணை கொண்டு…வரித் திணிப்புச் செய்து - சிறிதும் இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அவன் முற்பட்டால்……அந்த நாடு ‘’யானை புக்க புலம்’’ போல…அவனுக்கும் பயன் தராமல்,மக்களும் பயன் கொள்ள வழியில்லாமல் சீர்கெட்டுச் சிதையும் என்று தன் உவமையைக் கொண்���ு வந்து அரசின் நெறிமுறைகளோடு ஒருங்கிணைக்கிறார்.பிசிராந்தையார்.\n‘’காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே\nமாநிறை வில்லதும் பன்னாட் காகும்\nநூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே\nவாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்\nஅறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே\nகோடி யாத்து நாடு பெரிது நந்தும்\nவரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு\nபரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்\nயானை புக்க புலம் போலத்\nதானும் உண்ணான் உலகமும் கெடுமே’’-புறநானூறு-184\n[மா,செறு-அக்கால நில அளவு; யாத்து-உற்பத்தி செய்து/வளம் பெருக்கி; நந்தும்-வளரும்/செழிக்கும்; பரிவுதப எடுக்கும் பிண்டம்-இரக்கமின்றி வலிந்து பெறும் வரிப்பொருள்;நச்சின் - விரும்பினால்;]\nசங்க காலப் புலவர்கள் மன்னனைப் போற்றிப் பாடுவதோடு நின்று விடாமல் தேவையான தருணங்களில் அறிவு கொளுத்துபவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். உண்மையான அறிவுஜீவிகளின் வேலை அடிவருடுவதல்ல என்பதைத் தங்கள் சொல்லாலும்,செயலாலும் மெய்ப்பித்து- வேண்டிய இடங்களில் துணிந்து தங்கள் கருத்தைக் கூறியபடி, எங்கள் ‘’சிறு செந்நா பொய் கூறாது’’என நிமிர்ந்து நின்றவர்கள் அவர்கள். அதனாலேதான் அரசனைப் பாராட்டும் பாடாண் என்னும் திணையில் அவனுக்கு அறிவு புகட்டும் ‘செவியறிவுறூஉ’ [மன்னனின் காதிலும் கருத்திலும் பதியுமாறு அறிவுறுத்தல்] என்னும் துறையும் சேர்க்கப் பெற்றிருக்கிறது.மேலே குறிப்பிட்டிருக்கும் பிசிராந்தையார் பாடலும் இடம் பெற்றிருப்பது அந்தத் துறையிலேதான்.\nபாண்டியன் அறிவுடை நம்பியை நோக்கி அறத் துணிவோடு அவர் பாடிய அந்தப் புறநானூற்றுப் பாடல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் இன்றும் கூட ‘’யானை புக்க புல’’ங்களாய்ச் சீரழியும் நம் சமூகத்தை நமக்கு நினைவூட்டத் தவறுவதில்லை என்பதே அதனை என்றென்றும் நித்தியத்துவம் உள்ளதாக்குகிறது. இன்றைய அறிவுக் காவலர்களில் பிசிராந்தையாரின் துணிவும் தன்னம்பிக்கையும் எத்தனை பேருக்கு இருக்கிறது…என்பதை வேதனையோடு எண்ணி வருந்தவும் வைத்து விடுகிறது இப் புறப்பாடல்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் , சங்கம் , புறநானூறு\n28 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:34\n28 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:38\n28 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:15\nசங்க இலக்கியங்களின் இறவாமைக்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் மிகச் சரி, மனித நேயம் காலவரையறைக்கப்பாற்பட்டது. பாடல் அருமை. உங்கள் விளக்கம் அதனினும். யானை புக்க நிலம் - சாதாரண விஷயங்களை எவ்வளவு சூட்சுமமாகப் பார்த்திருக்கிறார்கள்\n28 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:11\nசங்க இலக்கியங்களை இதுபோன்ற தொடராக எழுதுவதால் எங்களைப்போன்ற இணைய தமிழ் வாசகர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது. மதுரைக்காஞ்சியையும் தாங்கள் இதுபோல் எளிமையாக்கி எழுதினால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பகிர்விற்கு நன்றி.\n1 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:56\n//சங்க இலக்கியங்களை இதுபோன்ற தொடராக எழுதுவதால் எங்களைப்போன்ற இணைய தமிழ் வாசகர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.//\nஎன் கருத்தும் இது தான் மேடம்.\n‘’சிறு செந்நா பொய் கூறாது’’\nஎப்படி பயமில்லாமல் பாடினார்.நினைப்பதற்கே பயமாக இருக்கிறது.\n19 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 12:15\nபயணம் இதழுக்கு வந்த வாசகர் கடிதத்திலிருந்து ...\nசங்கப் பாடல்களினூடே ஒரு பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nதங்க. சங்கரபாண்டியன் Š சென்னை .103.\n31 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 12:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-04-22T21:02:17Z", "digest": "sha1:JU7EJWBXNDS5CTSHSJ43XIJMLUQEVDJU", "length": 16424, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அரசு இணையதளங்களில் அதிகரிக்கும் ஆதார் தகவல் கசிவுகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஅரசு இணையதளங்களில் அதிகரிக்கும் ஆதார் தகவல் கசிவுகள்\nBy Wafiq Sha on\t April 26, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகடந்த மூன்று நாட்களில் குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு அரசாங்க சேவைகள் தங்கள் பயனாளிகளின் ஆதார் தகவல்களை தங்களின் சொந்த துறையின் வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளன. இது போன்ற இன்னும் இரண்டு சம்பவங்கள் செவ்வாயன்று நடைபெற்றுள்ளது.\nமுதலாவதாக, மத்திய அமைச்சகத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துரையின் கீழ் உள்ள பிரதான் மன்டி அவாஸ் யோஜனா (PMAY) திட்ட பயனாளிகளின் ஆதார் எண்கள் அத்துறையின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக, குஜராத் அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின், பெயர்��ள், முகவரிகள் மற்றும் ஆதார் எண்கள் அடங்கிய இரண்டு ஆவணங்கள் அனைவரும் காணும் வகையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.\nPMAY வை பொறுத்தவரை அதன் வலைதளத்திந தேடுபொறியில் ஏதேனும் ஒரு எண்ணை உள்ளிடுவதன் மூலம் அந்த ஆதார் எண்ணுக்குரிய பயனாளிகளின் பெயர், தந்தை பெயர், அவரின் முகவரி, வயது, சாதி, இன்னும் சில பயனாளிகளின் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்கலும் காணக் கிடைக்கின்றன.\nகுஜராத்தில், 2013-14 ஆம் ஆண்டில் சிறுபான்மை சமூகங்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பின் கீழ் உதவித்தொகை பெற்ற 32,979 மாணவர்களின் பட்டியல் மற்றும் அதே ஆண்டுக்கான Merit-cum-Means கல்வி உதவித்தொகை பெற்ற 2,607 மாணவர்களின் பட்டியல் சமூக நீதித் துறையின் வலைத்தளத்தில் எளிதில் காணக்கிடைக்கின்றது.\nஇந்த இரு பட்டியல்களிலும், பல மாணவர்களின் ஆதார் எண்கள், அவர்களது பெயர், முகவரி, மொபைல் போன் எண், பெற்றோரின் பெயர்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அவர்கள் படிக்கும் நிறுவனங்களின் பெயர்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று நாட்களில், சண்டிகரில் PDS பயனாளிகளின் ஆதார் எண், நீர் மற்றும் சுத்திகரிப்பு அமைச்சின் கீழ் ஸ்வத் பாரத் மிஷன் பயனாளிகளின் ப்ரோவிடென்ட் ஃபண்ட், மற்றும் ஜார்கண்ட் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத்தை பெரும் லட்சக்கணக்கானோர் குறித்த தகவல் ஆகியன அந்த துறைகளின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்கள் மற்றும் இன்ன பிற செய்தி நிறுவனங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் மட்டுமே இது போன்று ஒன்பது சம்பவங்கள் நாட்டின் வெவ்வேறு அரசுத் துறைகள் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது போன்ற தகவல்களை வெளியிட்ட அரசு இணையதளங்களின் பட்டியலில் பஞ்சாம் சிறுபான்மை நலத்துறை, பீகார் சிறுபான்மை நலத்துறை, மகாத்மா ஜோதிபா பூலே தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கேரளா கல்வி ஊக்கத்தொகை, காதி மற்றும் கிராம தொழிற்ச்சாலை ஆணையம், கேரளா முதியோர் உதவித்தொகை தளம் ஆகிய இணையதளங்கள் அடக்கம்.\nஆதார் தகவல்களை வெளியிட்ட இணையதளங்களில் பல இணையதளங்களை சார்ந்த துறைகளுக்கு இந்த தகவல் கசிவு குறித்து தகவல் அளிக்கப்பட்டாலும் அவை இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக இது போன்��ு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் தகவல்கள் கசியவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nTags: Govt Watchஆதார்குஜராத்ஜார்கண்ட்தகவல் கசிவுபஞ்சாப்பா.ஜ.க.பீகார்\nPrevious Articleபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை துணை ஆய்வாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு\nNext Article 11 வழக்குகளில் 10 வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு: 16 வருடம் சிறையில் இருக்கும் குல்சார் அஹமத்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-04-22T20:16:29Z", "digest": "sha1:HKC4FPQYOEL323PXXRSZNOQZ26TATHIM", "length": 8584, "nlines": 122, "source_domain": "kattankudy.org", "title": "கொழும்பு கொம்பனித் தெருவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு | காத்தான்குடி", "raw_content": "\nகொழும்பு கொம்பனித் தெருவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு\nகொழும்பு கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நேற்று காலை குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதலவாக்கலையை சேர்ந்த 35 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த நபர் மேலும் இருவருடன் குறுக்கு வீதியூடாக ரயில் நிலையத்திற்கு வரும் வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/26021740/Sri-Devis-life-drops.vpf", "date_download": "2019-04-22T20:36:25Z", "digest": "sha1:WSH6UCSPSR26ETVXJLPRYZIP6M6ETBJO", "length": 11728, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Devi's life drops || ஸ்ரீதேவியின் வாழ்க்கைத் துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஸ்ரீதேவியின் வாழ்க்கைத் துளிகள் + \"||\" + Sri Devi's life drops\nஅவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் துணைவன். #RIPSridevi #SriDevi\nபதிவு: பிப்ரவரி 26, 2018 03:30 AM மாற்றம்: பிப்ரவரி 26, 2018 10:32 AM\n* எம்.ஜி.ஆருடன் நம்நாடு, சிவாஜி கணேசனுடன் பாபு, வசந்த மாளிகை படங்களில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் துணைவன். 1967-ல் இந்த படம் வெளிவந்தது.\n* தமிழில் வெளியான நீயா படம் இந்தியில் நாகினா என்ற பெயரில் தயாரானபோது அதில் பாம்பாக மாறும் பெண் வேடத்தில் நடித்து இருந்தார். அதில் அவர் ஆடிய பாம்பு நடனம் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.\n* பகலில் ஒரு இரவு படத்தில் இளமை எனும் பூங்காற்று பாடலில் கவர்ச்சியாக நடித்து அந்த காலத்து இளைஞர்களின் தூக்கத்தை தொலைத்து இருந்தார்.\n* 1985-ல் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ரீதேவியின் தாய் ராஜேஸ்வரி உடல் நலமின்றி இறந்தபோ���ு போனிகபூர் ஆறுதலாக இருந்தார். அப்போது அவருடன் நெருக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.\n* மும்பை சென்ற பிறகும் தமிழ் நடிகர்கள் மீது பாசமாக இருந்தார். அஜித்குமாரை தனது வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். ஸ்ரீதேவியுடன் இங்கிலீஸ் விங்கிலீஷ் படத்தில் அஜித்குமார் நடித்து இருந்தார்.\n* ஸ்ரீதேவி கடைசியாக ‘மாம்’ என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார்.\n* ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அம்மா செல்லம். பட வேலைகள் இருந்ததால் துபாய்க்கு ஸ்ரீதேவியுடன் அவர் செல்லவில்லை. தாய் மறைந்த செய்தி கேட்டு ஜான்வி இடிந்து போய் அழுது கொண்டே இருக்கிறார்.\n*துபாயில் திருமணம் முடிந்ததும் போனி கபூர் மும்பை திரும்பி விட்டார். இதனால் ஸ்ரீதேவிக்கு கணவர் அருகில் இல்லையே என்ற வருத்தம் இருந்தது. போனிகபூர் இன்ப அதிர்ச்சி கொடுக்க அவருக்கு தெரியாமலேயே மீண்டும் துபாய் சென்று திருமண வீட்டில் நடந்த நடன நிகழ்ச்சியில் திடீரென்று தோன்றினார். அவரை பார்த்ததும் ஸ்ரீதேவி ஆரத்தழுவி மகிழ்ந்தார். இந்த படம் இணையதளத்தில் பரவி வருகிறது.\n* ஸ்ரீதேவி மரணம் அடைந்த செய்தி கேட்டு அவர் பிறந்த ஊரான சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் வசிக்கும் மக்கள் துயரப்பட்டனர்.\n* ஸ்ரீதேவி வாழ்க்கையை பெங்களூருவில் உள்ள அவரது ரசிகர்கள் ஆவணப்படமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நட��கை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1937658", "date_download": "2019-04-22T20:42:48Z", "digest": "sha1:BYH7LIHJPGGGCFXAAKY5FAST6VTLRAJI", "length": 21251, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "100வது பயணம் வெற்றி: இஸ்ரோ புதிய சாதனை| Dinamalar", "raw_content": "\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ...\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை\nமர்மப்பை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு ...\nகிழக்கு டில்லி பா.ஜ. வேட்பாளர் கவுதம் காம்பீர்\nஇலங்கைக்கு உதவ தயார்: மோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை ...\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் ...\nசொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம் 7\n100வது பயணம் வெற்றி: 'இஸ்ரோ' புதிய சாதனை\nஸ்ரீஹரிகோட்டா : 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய, 100வது செயற்கைக்கோள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து திட்டமிடலுக்கு உதவும், 'கார்டோசாட் - 2' உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்களுடன்,பல்வேறு நாடுகளின், 28 செயற்கைக்கோள்களும், இந்த பயணத்தின் போது செலுத்தப்பட்டன.\nஇஸ்ரோ, 1975ல், முதல் செயற்கைக்கோளை செலுத்தியது. அந்த வரிசையில், 100வது செயற்கைக்கோளை நேற்று செலுத்தி சாதனை படைத்துள்ளது. பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் மூலம், கார்டோசாட் - 2 உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்கள், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 28 செயற்கைக்கோள்கள் என, மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.கடந்த, 2017 ஆகஸ்டில், பி.எஸ்.எல்.வி., - சி 39 ராக்கெட், தொழில்நுட்பக் காரணங்களால் பயணத்தை துவங்குவதற்கு முன், தோல்வியில் முடிந்தது. அதனால், நேற்றையசெயற்கைக்கோள்கள் ஏவுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், விரைவில் ஓய்வு பெற உள்ள, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தலைமையில் நடக்க உள்ள, கடைசி செயற்கைக்கோள் ஏவுதல் இதுவாகும்.\nஆந்திராவின், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள, இஸ்ரோவின் விண்வெளி மைய தளத்தில் இருந்து, நேற்று காலை, 9:28 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ��ிட்டமிட்டபடி, 17 நிமிடத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில், கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மற்ற செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிறுத்தப்பட்டன.கார்டோசாட் வகை செயற்கைக்கோள்களில், இது, ஏழாவது செயற்கைக்கோளாகும். இதில், பூமியின் குறிப்பிட்ட பகுதியை படம் பிடித்து அனுப்பும் கேமராக்கள் உள்ளன. இது, நகர மற்றும் கிராமப்புற மேம்பாடு, போக்கு வரத்து மேம்பாடு, ரயில், சாலை போக்குவரத்து திட்டமிடல், கடலோர நிலப்பகுதியை முழுமையாக பயன்படுத்த திட்டமிடல் போன்றவற்றுக்கு உதவுகிறது.\n''இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, நாட்டு மக்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசு,'' என, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தெரிவித்தார்.ஒரே நேரத்தில், 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.\nRelated Tags இஸ்ரோ ISRO செயற்கைகோள் Satellite கார்டோசாட் 2 Cartosat2 ஸ்ரீஹரிகோட்டா Sriharikota பி.எஸ்.எல்.வி சி 40 PSLV C 40\nசேலம் - கரூர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க தி.மு.க.,வினர் வேண்டுகோள்\nஅட்மா திட்டத்தின் கீழ் ஊறுகாய் புல் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமந்தணை சில்லசெவனன்: உலக நாடுகளின் ஆச்சரிய பார்வை இந்தியாவின் மீது தற்பொழுது\nமந்தணை சத்தியசீலன் : இந்தியாவின் அறிவின் அடையாளங்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியா உலக அரங்கில் வல்லரசு ஆகட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாச���ர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேலம் - கரூர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க தி.மு.க.,வினர் வேண்டுகோள்\nஅட்மா திட்டத்தின் கீழ் ஊறுகாய் புல் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2006/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:08:06Z", "digest": "sha1:NZBINZVDJW7UYEI5K4CTOYGZAX5MAL3K", "length": 37020, "nlines": 183, "source_domain": "chittarkottai.com", "title": "காந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nஇந��தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nஉலக அதிசயம் – மனித மூளை\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,286 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்மனித சமுதாயத்தை நிலை குலையச் செய்யும் கொடிய நோய்கள் பல உள்ளன. இவை மனித சமுதாயத்திற்கு அவ்வப் போது பல சவால்களை எழுப்புகின்றன. தொழில் நுட்பங்கள் வளர வளர இவற்றின் சவால்கள் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டு வரப்படுகின்றன. இதற்காக பல மருத்துவ வல்லுனர்கள் தங்களது சீரிய ஆராய்ச்சிப்பணிகள் மூலம் மனித சமுதாயத்திற்கு பல தொண்டுகள் ஆற்றி வருகின்றனர். அம்மை, மலேரியா, காச நோய்கள் போன்ற கொடிய நோய்கள் பல மருத்துவர்களின் அயராத பணிகளால் தடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டிருக்கின்றன. மேலும் வரும் முன் காக்கும் திட்டங்களும் சரியாக வகுக்கப்பட்டு செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கொடிய நோய்களின் பட்டியலில் மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் வலிப்பு எனப்படும் முயலாகப் பீடிப்பு நோயை குணமாக்கும் சிகிச்சை முறையும் இந்த ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர் வில்லியம் சுதர்லிங் அனுபவங்களையும் இப்பகுதியில் காண்போம்.\nவலிப்பு நோய் என்பது மூளையினுள் ஏற்படும் மின்னோட்டங்களின் பாதிப்பி���் அறிகுறி ஆகும். இது கட்டுக்கடங்காமல் திடீரென உயரும் மின்சாரத்தால் ஏற்படுகிறது.\nநரம்பு அறுவை சிகிச்சை நிபுணரால் இப்பாதிப்பை ஏற்படுத்தும் சிதைந்த மூளை திசுக்களை கண்டறிய முடிந்தால் இவற்றை மாற்ற முடியும். ஆனால் இச்சிகிச்சை பெறும் நோயாளி தன் வாழ்நாள் முழுவதும் எதிர் பீடிப்பு (Anti Seizure) மருந்துக்களை உட்கொள்வதன் மூலம் அவசியத்தோடு உடல் நொடிந்தும் போய்விடுவர். இந் நோயை இ.இ.ஜி. இயந்திரத்தின் தலைச்சரும மின் முனைகளை (Scalp Electrodes) பயன்படுத்தி முற்றிலும் களைவது என்பது சிக்கலான காரியமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் மூளையில் உற்பத்தி செய்யப்படும் மின்புலங்கள் மண்டை ஓட்டில் உட்கடந்து செல்லும்போது பரவியும், சிதைந்தும் போவதாகக் கூறுகிறார், வில்லியம் சுதர்லிங் என்ற நரம்பு உள்காட்சி நிபுணர். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஹங்டிங்டன் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சேவையாற்றி வருகிறார். இவர் மூளையில் ஒவ்வொரு மின் துடிப்புக்களால் ஏற்படும் மின்காந்தப் புலங்கள் மண்டையோட்டை உட்கடந்து செல்லும்பொழுது எந்த பாதிப்பும் ஏற்படுத்த வில்லை என்பதையும் கண்டறிந்தார். எம்.இ.ஜி. (MEG) (Magneto Encephalographic) இயந்திரங்கள் மூலம் (உலகத்திலேயே ஒரு டஜன் இயந்திரம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது) வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளையில் ஏற்படும் சிறிதளவு மின்காந்த ஏற்ற, இறக்கங்களையும்கூட அளிக்கிறார். இவை தோன்றியவுடன் மறைந்துவிடும் தன்மை கொண்டது. இந்த அளவுகளின் நிரவுகளை காந்த ஒத்திசைவு உள்காட்சி மூலம் பெறப்படும் முப்பரிமாண தகவல்களையும் இணைக்கிறார். இவற்றின் மூலம் இம்முறை மிகுந்த நம்பகத்தன்மை கொண்டதாகவும் பீடிப்பு நோயின் மூல காரணங்களை நடைமுறையாக குறைக்கவும் முடியும் என அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இக்காரணங்கள் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூளையில் பாதிக்கப் பட்ட திசுக்களை அறுத்தெடுக்கும் பொழுது சுற்றியுள்ள செல்கள் பாதிக்காவண்ணம் அமைவது இதன் கூடுதல் பயன்கள்.\nசுதர்லிங் ஹங்டின்ங்டன் மருத்துவ ஆய்வு நிலையத்தில் HMRI (Hungtington Medical Research Institute)ல் இரண்டரை மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள எம்.இ.ஜி. (MEG) (Magneto Encephalographic) வசதியையும் அதன் செயல்பாட்டு விதங்களையும் இங்கு காண்போம்.\n1. காட்சிமுறை இல்லாத இருண்ட அறை (No View Room)\nஎம்.இ.ஜி. MEG தரங்கு எனப்படும் அறை காந்த கவசம் கொண்ட அறையின் உட் பொருத்தப்பட்ட மற்றொரு அறை ஆகும். இது 10 சதுர மீட்டர் அளவு கொண்டது. இந்த அறை HMRI முழு தலைப்பகுதி எம்.இ.ஜி. ஆநுபு இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரம் பல உணரி தொகுப்புகளைக் கொண்டது. இது நோயாளியின் தலைப்பகுதியில் (பெரிய அளவு ஹேர் டிரையர் போல) பொருத்தப்படுவதால் ‘முழு தலைப்பகுதி MEG” என பெயர்க் காரணம் ஏற்பட்டது. இந்த உணரிகள் காந்தப் புலங்களில் ஏற்படும் மிக துல்லியமான அளவு மாற்றங்களை அறியும் தன்மை கொண்ட நுட்பமான சாதனம் ஆகும். நமது அன்றாட வாழ்க்கையில் மின் விளக்குகள், கணினிகள், மின் விசிறிகள் என அனைத்து சாதனங்களும் காந்த அலைகளை உற்பத்தி செய்கின்றன. இவை அருகில் இருந்தால் நோயாளியின் மூளையில் ஏற்படும் காந்த ஏற்ற இறக்கங்களை மி.மீ. அளவு துல்லியமாக கணக்கிடுவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே இந்த இயந்திரத்தின் அருகில் இதுபோன்ற மின் சாதனங்கள் அமைப்பது தவிர்க்கப்பட்டு மின்காந்த கவசம் கொண்ட அறையின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கிறது.\n2. மாயாஜால உலோகம் (Magic Metal)\nஎம்.இ.ஜி. சாதனத்தை காந்த கவசம் மூட்டப்பட்டதின் கட்ட மைப்பின் ரகசியமே இந்த மாயாஜால உலோகம் எம்.யூ. மெட்டல் (MU Metal) எனப்படும் உலோக கலவையால் தயாரிக்கப்பட்ட மெல்லிய இழைகள் பாதுகாப்பு பெட்டக கதவுகள் போன்ற இந்த அறைக் கதவுகளில் நீல நிற வெளிப்புறப் பகுதி மற்றும் கதவின் நுனியில் பொருத்தப்பட்டுள்ள நுரை ரப்பருக்கும் இடைப்பட்டப் பகுதியில் பூசப்பட்டிருக்கின்றன. இதனால் இந்த சாதன அறைக்கதவு மூடியவுடன் வெளிப்புறம் இருக்கும் காந்த அலைகள் உட்புகுவது அறவே தடுக்கப்படுகிறது.\n3. தலைக்குளிர்ச்சி (Head Cold)\nஎம்.இ.ஜி. சாதனத்தின் அதிநுட்பத்திறன் இதன் சிறப்பு கடத்தித் தன்மையின் சக்தியில் அமைந்துள்ளது. இந்த MEG பெரும்பாலான முக்கிய பாகங்கள் சிறப்புக் கடத்தி தன்மை கொண்ட சிறிய உலோக வளையங்களால் கட்டமைக்கப்பட்டது. இந்த உலோக வளையங்கள் ஹஸ்குயிட்” SQUID (Seper Conducting Quantum Unterference Devices ) என அழைக்கப்படுகிறது.\nஒரு உலோக வளையம் பூஜ்ஜிய வெப்ப நிலைக்கு சற்று உயர்வான வெப்பத்தினால் குளிரூட்டப்படும் போது இவை சிறப்புக் கடத்தியாக மாறுகின்றன. அதாவது இதில் சுற்றி வரும் மின்சாரத்திற்கு மின் தடை ஏற்படாது. இதனால் மின்சாரம் தங்கு தடைய���ன்றி சுற்றி வருகிறது. இந்த சுழல் மின்சாரம் இதைச் சுற்றி காந்த புலங்களை ஏற்படுத்துகிறது. ஒரு மின்காந்தப் புலங்கள் மூளையின் உட்பகுதியில் பரவும் பொழுது வளையத்தில் ஏற்கனவே உள்ள காந்தப் புலத்தை எதிர்க்கிறது. இதனால் இவ்வளையம் இதனுள் பாயும் மொத்த மின்சாரத்தின் அளவு மாறாமல் இருக்க முயற்சிக்கிறது. ஏதாவது புதிய மின்சாரம் இவ்வளையத்தில் து}ண்டப்படும் பொழுது சிறிய அளவில் மின் அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. இது மிகப்பெரிய அளவில் (ஆயிரக்கணக்கான) பெருக்கம் செய்யப்பட்டு துல்லியமாக மின்னணு சாதனங்களால் அளக்கப்படுகிறது. சிறப்புக் கடத்துகைக்காக ஸ்கூயிட்ஸ் பெரிய திரவ ஹீலியம் நிரப்பப்பட்ட ஃப்ளாஸ்க்கில் வைக்கப்படுகிறது.\n4. படத்தில் உள்ளது போல் இச்சாதனம் நோயாளியின் தலையில் பொருத்தப்படுகிறது.\nஎம்.இ.ஜி சாதனத்தில் ஒரு நோயாளி அமர்வதற்கு முன்பு அவரது உடலில் உள்ள ஒவ்வொரு உலோகப் பகுதியும் (பொருத்தப்பட்டிருந்தால்) காந்த இறக்கம் செய்யப்படுகிறது. அப்படி செய்யாவிட்டால் இதில் இருக்கும் காந்த புலம் தவறான அளவுகளை கொடுத்துவிடும். காந்த இறக்கம் செய்வதற்காகவே கையடக்க கருவிகள் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் சக்தி எவ்வாறு இருக்குமென்றால் பற்களின் துளைகளில் அடைக்கப்பட்டிருக்கும் உலோகக் கலவைகளின் காந்த சக்தியையே எடுத்து விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமுதற்கட்ட எம்.இ.ஜி பரிசோதனை என்றழைக்கப்படுகிறது. இதில் நோயாளியின் மூளையில் நிலையான அடையாளப் புள்ளி (Fixed Reference Points) எடுக் கப்படுகிறது. இது பிற்பாடு MRI நிரவுகளை MRI உள் காட்சியுடன் கோட்ட வைத்து மின் இடைறுகள் ஏற்படும் பகுதிகளை அறிய உதவுகிறது. செவிப்பொறி (ர்நயன phழநௌ) பொருத்திய மருத்துவ உதவியாளர்கள், மூளையில் ஏற்படும் காந்தப் புலங்களில் ஏற்படும் ஓசைகளை உணர்ந்தறிகிறார்கள். இவற்றைக் கொண்டு மூளையில் உள்ள முக்கியமான பகுதியில் செயல்களை அறிகிறார்கள்.\nநோயாளிகள் அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்க வேண்டியது தான். மூளையில் திடீரென ஏற்படும் மின்காந்த செயல்களை உணரிகள் உணரும் வரை இந்நிலை தொடர்கிறது. உணர்ந்தவுடன் நோயாளி வெளிசெல்ல அனுமதிக் கப்படுகிறார்கள்.\nஒவ்வொரு ஸ்குயிட்ஸ்_ம் இதன் காட்சிப் பதிவுகளை எம்.இ.ஜி. சாதனத்தின் முக்கிய கணினிக்கு அனுப்புகிறது. இக்கணினி குளிர் சாதனப்பெட்டி அளவு கொண்டிருக்கும். இவை MEG தரங்கின் அருகே குறுக்காக வைக்கப் பட்டிருக்கும்.\n9. மண்டைக்கூடு தொப்பி (Skull Cap):\nமேஜை மற்றும் மடிக்கணினிகள் முக்கிய கணினிக்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும். எம்.இ.ஜி.ல் பதிவு செய்யப்பட்ட அளவுகள் விண்டோஸ் முறையில் வரைபதிவுக் காட்சிகளாக மாற்றப்படுகிறது. இவை படத்தில் உள்ளது போன்ற காட்சி யாகத் தெரியும். படத்தில் மண்டைக் கூட்டைச் சுற்றி பொருத்தப் பட்ட உணரிகள் சிவப்பு வட்டமாக இருப்பது ஆகும். மற்றொரு விண்டோவில் ஒவ்வொரு தனிப்பட்ட உணரிகளின் காட்சிப் பதிவு மாற்றங்கள் இ.இ.ஜி கோடுபோல் காட்டப்படும். இதில் காட்டப்பட்டிருக்கும் பட்டை வடிவ காட்சிப் பதிவு (Flat Readings) ஆரோக்கியமான ஒருவர் அமர்ந்து துங்குவதைக் குறிக்கிறது.\nபீடிப்பு நோயால் தாக்கப்படும்பொழுது பாதிக்கப்பட்டவர்களின் நிலை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு முயலகப் பீடிப்பு நோயாளிகளை சாதனத்தில் பரிசோதனை செய்யப்பட்டத்தின் பதிவுகளைப் பார்த்தால் தெரிய வரும். திடீரென ஏற்படும் பீடிப்புகளுக்கு காத்திருப்பதற்குப் பதிலாக, மருத்துவர்கள் மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் மின்முறைகளை மண்டை ஓட்டின் உட்பகுதியில் பொருத்துகிறார்கள். இந்த மின் முனைகளால் ஏற்படுத்தப் படும் சிறிய பீடிப்பு பதிவு செய்யப்படுகிறது. இந்த சிறிய பீடிப்புகளிலிருந்து பெறப்படும் SQUID பதிவுகள் மென்பொருள்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டு திறன் வாய்ந்த காந்த புலங்கள் மண்டை ஓட்டினுள் எங்கு ஏற்படுகிறது என்பதை அறிகிறார்கள். இந்த காந்த பதிவுகள் முப்பரிமாணக் காட்சிகளாக மாற்றப்பட்டு MRI உளக்காட்சிகளின் மேல் நோயாளியின் மூளை காண்பிக்கப்படுகிறது. இதில் காட்டும் மஞ்சள் குறியீடுகள் மருத்துவர்களை வழிநடத்தி நோயாளிகளின் முயலகப் பீடிப்பு பகுதியை அடையாளம் காட்டுகிறது. ஆயுட் கால முயலகப் பீடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீடிப்பு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாக்குகிறது.\nEEG_க்கள் இந்த வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் முன்வளைகளில் ஏற்பட்டதாக காண்பித்தது. ஆனால் MEG உளக்காட்சிகள் இடது முன் வளையில் பேச்சு மையத்திற்கு அருகில் நடைபெற்றது என்பதை துல்லியமாக காண்பித்தது. இது அறுவை சிகிச்சை நிபுணர்கள் பேச்சு மையத்தை பாதிக்காமல் சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகை செய்தது. இதனால் நோயாளிகள் பேசும் திறனை இழக்கும் சந்தர்பத்தை முற்றிலும் நீக்கியது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுதர்லிங் நோயாளிகளுக்கு சிறிதளவே பீடிப்பு உண்டாவதை அறிந்தார். சுதர்லிங் கூறுகையில், ‘அறுவை சிகிச்சையால் வெட்டி எடுக்கப்பட்ட பகுதி ஸ்கேர் திசுக்கள் ஆகும். இது செயல்பாடற்ற பகுதி. இதை முற்றிலும் அகற்றியாகிவிட்டது. என்றார். ஆனால் இவற்றின் முக்கிய குறிக்கோள் மக்களை பீடிப்பு (வலிப்பு) நோயிலிருந்து முற்றிலும் காப்பதே. இதற் காக இவர் ஆற்றும் ஆராய்ச்சிப் பணிகள் முயலகப் பீடிப்பு போன்ற கொடிய நோயிலிருந்து மனித சமுதாயத்தை காப்பதே.\nதகவல் தொகுப்பு :எம்.ஜே.எம். இக்பால்,துபாய்.\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n« பூகோளத்திற்கு நாடி பரிசோதனை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஆர்.டி.ஓ., Dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த கேள்வி-பதில்\nசமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் \nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/20243?page=1", "date_download": "2019-04-22T20:14:27Z", "digest": "sha1:FZIQZLM6QAYN6U5NUFV7R7G5DTA7EUMN", "length": 8367, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "அர்ஜுன் மஹேந்திரன் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் | தினகரன்", "raw_content": "\nHome அர்ஜுன் மஹேந்திரன் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nஅர்ஜுன் மஹேந்திரன் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முறி விசாரணை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nகடந்த 2015 பெப்ரவரி 15, மார்ச் 29, 31 ஆம் திகதிகளில், மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி வழங்கலின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவசர் அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜுன் மஹேந்திரனிடம் மீண்டும் வாக்குமூலம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2150052", "date_download": "2019-04-22T20:52:45Z", "digest": "sha1:MG7SUR2VDKZ4FPT7Y3E3WKIC4EFKF36Q", "length": 21010, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| வாரச்சந்தையில் எல்லாம் இல்லை மயம்! அன்னூர் பேரூராட்சிக்கு வெட்கக்கேடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nவாரச்சந்தையில் எல்லாம் இல்லை மயம்\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 23,2019\n'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம் செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு ஏப்ரல் 23,2019\n24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி: சத்யபிரதா சாஹு திட்டவட்டம் ஏப்ரல் 23,2019\nவிளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை\nஅன்னுார்:ஒவ்வொரு வாரமும், பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் அன்னுார் வாரச்சந்தை பன்றிகள் மேயும் கூடாரமாக மாறி வருகிறது. சந்தையில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், பொருட்கள் வாங்க வருவோர் அவதிப்படுகின்றனர்.அன்னுாரில் வாரந் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. மேட்டுப்பாளையம், காரமடை, புளியம்பட்டி, அவிநாசி உள்ளிட்ட ஊர்களில் இருந்து, 500 வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.\nவிவசாயிகள் அதிகாலையில் விளைபொருட்களை கொண்டு வந்து, சிறு வியாபாரிகளிடம் விற்றுச் செல்கின்றனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.குறிப்பாக, அன்னுார் வட்டாரத்தில் தங்கி பணிபுரியும், 5,000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சந்தையில் பொருட்கள் வாங்குகின்றனர். இதன் மேற்கு பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆடுகள் கொண்டு வந்து விற்கப்படுகிறது.வாரச்சந்தை மூலம், அன்னுார் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், வாரச்சந்தை நிலை மோசமாக உள்ளது. ஓதிமலை ரோட்டில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வாசல்கள் உள்ளன.\nஇரண்டரை ஏக்கர் பரப்பில் உள்ள சந்தையில் ஒரு இடத்தில் கூட தளம் போடப்படவில்லை.குழிகள் மற்றும் மேடு பள்ளங்களுடன் தரைத்தளம் உள்ளது. மழை, வெயிலுக்கு ஒதுங்க முடிவதில்லை; ஏனெனில், ஒரு இடத்தில் கூட மேற்கூரை இல்லை. குடிநீர் வசதியும் கிடையாது. மின் விளக்கும் குறைவாகவே உள்ளது. சந்தையின் மேற்கு பகுதியில் ஏராளமான பன்றிகள் ��லா வருகின்றன.\nபொதுமக்கள் கூறுகையில், 'வாரச்சந்தையில் காய்கறி விலை குறைவாக கிடைக்கிறது. சிறுதானியங்கள் தரமாக கிடைக்கிறது என்பதற்காக வருகிறோம். அடிப்படை வசதி இல்லாததால், சந்தைக்கு வரவே அச்சமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம், தரைத்தளத்தில் கான்கிரீட் தரைத்தளம் அமைத்து விளக்கு, குடிநீர், மேற்கூரை வசதிகள் செய்து தர வேண்டும்' என்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. திரும்பி பார்க்க வைக்கும் திருப்பூர் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு\n2. பாரதியார் பல்கலை சிண்டிகேட் ஒத்திவைப்பு\n3. மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாவட்ட சி.இ.ஓ., அறிவுரை\n4. பாலக்காடு ரயில் இன்று தாமதமாகும்\n5. வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது\n1. மதுபாட்டில்களை என்ன செய்வது அறியாமல் அதிகாரிகள் அவதி\n2. வங்கிகளில் அலைமோதிய கூட்டம் அடிப்படை வசதிகளின்றி அவதி\n3. தேங்கும் குப்பையால் தவிக்கும் பொதுமக்கள்\n4. செவிலியர் பணியிடம் நிரப்பாததால் மருத்துவ சேவை பாதிப்பு\n5. வடமாநில தொழிலாளர்களால் 'வாடியது' தொழில்துறை\n1. 'பான்மசாலா' கடத்தல் வழக்கில் மூவர் கைது\n2. வேலை தருவதாக பணம் வசூலித்து மோசடி\n3. மில் இயந்திரத்தில் சிக்கி நசுங்கியது சிறுவன் கை\n4. காயங்களுடன் மரத்தில் வடமாநில நபர் சடலம்\n5. 'பைக் டாக்சி' யால் பாதிப்பு :ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்���ுக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/01/23215003/1022762/Ayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2019-04-22T19:54:08Z", "digest": "sha1:H73B3Q6HIDN7O6QQ3D6M2TPFUFVLSLHS", "length": 8471, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர் போராட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர் போராட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்\n(23/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர் போராட்டம் : ஆதரவும் எதிர்ப்பும் - சிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // தியாகராஜன், ஜாக்டோ-ஜியோ // செந்தில�� ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\n(23/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர் போராட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்\nசிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // தியாகராஜன், ஜாக்டோ-ஜியோ // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\n* மக்கள் பணி முடங்கும் அபாயம்\n* கடன்சுமையில் கோரிக்கைகள் நியாயமா \n* போராட்டத்தை ஆதரிக்கும் எதிர்கட்சிகள்\n* பணிக்கு திரும்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\n(17/04/2019) ஆயுத எழுத்து : வருமானவரி சோதனை வாக்குகளை மாற்றுமா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // TKS இளங்கோவன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)\n(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...\nசிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்// பாலு, பா.ம.க // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம��� வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/102677-disqualification-of-18-mla-is-this-another-political-drama.html", "date_download": "2019-04-22T19:57:44Z", "digest": "sha1:JKHW7KYEDH6YKEUSSTUK7B4YQOI4VT4S", "length": 20324, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Disqualification of 18 MLA. Is this another political drama | 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...?! | Tamil News | Vikatan", "raw_content": "\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...\n\"நல்லதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்\" என்றார் பெரியார். அப்படியான மாற்றங்கள்தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முதலமைச்சர் பதவிக்கான சண்டை, ஓ.பன்னீர்செல்வத்தில் தொடங்கி தற்போது எடப்பாடி பழனிசாமியில் வந்துநிற்கிறது. ஆனால், இரண்டுபேரும் மல்லுக்கு நின்றதும்... நிற்பதும் மன்னார்குடி தரப்பிடம்தான்.\nஜெ., மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா முதல்வராக விரும்பியதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் மன்னார்குடி தரப்பிடமிருந்து விலகி, தனி அணி ஒன்றை உருவாக்கினார். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டதால், அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். பின்னர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்குப் பின், சசிகலாவால், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கட்சியை வழிநடத்திச் சென்றார். ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் அறிவிப்பு வர அதில் வேட்பாளராகக் களமிறங்கினார் தினகரன். ஒருகட்டத்தில், அந்தத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்��ாக (இரண்டு அணிகள் பிரிந்ததால் இரட்டை இலைச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது) லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அது, கடைசிவரை இழுபறியாக இருந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த தினகரன், தாம் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இந்தச் செயல் எடப்பாடி அணியில் அங்கம் வகித்த சில அமைச்சர்களுக்குப் பிடிக்காமல் போக... அவரை ஓரங்கட்டும் முயற்சியில் பல செயல்கள் நடந்தன.\nஇந்நிலையில், பன்னீர்செல்வம் அணி வைத்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பழனிசாமி அணி, அதன்படி செயல்படவும் ஆரம்பித்தது. அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகக் கவர்னர் முன் இரண்டு அணியினரும் கைகுலுக்கி இணைந்துகொண்டனர். இதன்பிறகு, தொடர்ந்து அவர்கள் மன்னார்குடி தரப்புக்கு எதிராகச் செயல்பட....தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுக் கொறடா ராஜேந்திரன், ''19 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபால், ''கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் ஏன் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றும் கேட்டிருந்தார். இதற்கு 19 பேரும் விளக்கமளித்தனர். ''இந்த விளக்கம் திருப்தியில்லை'' என்றுகூறி சபாநாயகர் மீண்டும் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே, ஜக்கையன் திடீரென சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். ஜக்கையன் விலகியதால், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான மற்ற 18 பேரும் 'முதல்வர் பழனிசாமியை நீக்கவேண்டும்' என்று குரல்கொடுத்து வந்தனர். ஆனால், அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து இன்று, 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி நடவடி��்கை மேற்கொண்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை உடைப்பதற்காக நீதிமன்றபடி ஏறியுள்ளது டி.டி.வி.தினகரன் தரப்பு.\nதமிழக அரசியல் களம் குழம்பிய குட்டையாகி உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. யார் விழுவார்கள்... யார் பதவியில் நீடிப்பார்கள்... தகுதி நீக்கத்தை ரத்து செய்யுமா நீதிமன்றம் போன்ற கேள்விகளுடன் அரசியல் விமர்சகரான மயிலை பாலுவிடம் பேசினோம். ''தினகரன் தரப்பில் 18 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்தாலும் 100 எம்.எல்.ஏ-க்கள் வரவில்லை. அதனால் இந்த ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பில்லை. தகுதி நீக்கம் என்பது சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தின்கீழ் வருவதால் அவர் தகுதி நீக்கம்செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகுதி நீக்கத்தை ரத்து செய்யச் சொல்வதோ அல்லது தடைகோருவதோ சரியானது அல்ல. காரணம், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கேட்கலாமே தவிர, தகுதி நீக்கத்துக்கு ரத்துகோருவதும் தடைகோருவதும் பேரவைக்குப் பொருந்தாத ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே கட்சியில் இருப்பதால் அவர்களால் இவ்வாறு கேட்க முடியாது. இதேபோன்று உத்தரகாண்டில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஒன்பது பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்ற அவர்கள், பேரவையில் வாக்களிக்க உரிமை கோரினர். அவர்கள் வாக்களித்தால் பி.ஜே.பி அரசு அமையும் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் இதை விசாரித்த நீதிமன்றம்,'இதில் ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்ய முடியாது என்றும் பேரவையிலும் நீங்கள் வாக்களிக்க முடியாது' என்றும் உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒருவாரம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த\nநிலையில், அதில் தலையிட்ட நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. 'நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டியது பேரவையின் கடமையாக இருக்கும்போது, அதை ஏன் சட்டப்���ேரவை செய்யாமல் இருக்கிறது' எனக் கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உத்தரகாண்ட் பேரவையில் அதன் பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து மீண்டும் காங்கிரஸ், ஆட்சி அமைத்தது. இங்கு அப்படியான சூழல் இல்லை... டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க-வுடன் போக மாட்டார்கள். அதனால் இது ஓர் அரசியல் நாடகம்தான். டி.டி.வி.தினகரன் தரப்பு தங்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டுவதற்காக ஆடுபுலி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதை முறியடிப்பதற்கான வியூகத்தின் ஓர் ஆயுதமாகத் தகுதி நீக்கத்தைக் கையில் எடுத்துள்ளது எடப்பாடிபழனிசாமி தரப்பு. தகுதி நீக்கம் செய்தால்தான், இருக்கிற எம்.எல்.ஏ-க்களுக்கு பயம் வரும். இனி யாராவது போனால் உங்களுக்கும் இதே கதிதான் என்பதைக் காட்டவே அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்தத் தகுதி நீக்கத்தின் மூலம் 18 பேருக்கு சிக்கல் இருந்தாலும், தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை... தனிக்குழுவாக இயங்கலாம் என்று நீதிமன்றம் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கடந்தகால அரசியலில் நடந்துள்ளது. 'அ.தி.மு.க-வில் நீடிக்க விரும்பவில்லை' என்று ஜி.விஸ்வநாதன் கூறியபோது, அவரைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் பேரவைத் தலைவர். அதை எதிர்த்து நீதிமன்றம் போனார் விஸ்வநாதன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'அவரைத் தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை என்றும், தனிப்பட்ட உறுப்பினராக (independent member) கருதப்படுவதால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இயங்கலாம் என்றும்,\nஒருவேளை அவர் வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் பேரவைக்கு உள்ளது' என்றும் உத்தரவிட்டது. அதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தனிக்குழுவாகச் செயல்படலாம் என்று சொல்லவும் அல்லது அது பேரவையின் கட்டுப்பாட்டில் வருவதால் தலையிட முடியாது என்று சொல்லவும் விதிகள் உள்ளன'' என்றார்.\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`ஏதோ ���ள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-04-22T21:03:22Z", "digest": "sha1:I5HUNKNP3AFHG73YNEYUEBOMUGSRUZLF", "length": 9857, "nlines": 186, "source_domain": "fulloncinema.com", "title": "இயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை. – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/இயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை.\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை.\n2012-ம் ஆண்டு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘சுந்தர பாண்டியன்’.\nஇந்தப் படத்துக்குப் பிறகு உதயநிதி, நயன்தாரா நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’, விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்த ‘சத்ரியன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.\nஎனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தில் இணைகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.\nசூரி, யோகி பாபு காமெடியன்களாக நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.\nஅவர் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் நிக்கி கல்ராணியை அணுகினார்கள். அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யவிருந்தநிலையில் கடைசிநேரத்தில் திடீரென மடோனா செபாஸ்டியனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nபடத்தின் நாயகனான சசிகுமாரின் ஆதரவு மடோனா செபாஸ்டியனுக்கு இருந்ததால் அவரையே கதாநாயகியாக முடிவு செய்துவிட்டனர்.\nஇயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு சொல்லாமலே மடோனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பதுதான் ஹைலைட்.\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் - தனுஷ்\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/10/blog-post_6978.html", "date_download": "2019-04-22T20:10:24Z", "digest": "sha1:HQAYXY73WGOB6L6WY4XIAAVWQOEWH5G3", "length": 13197, "nlines": 121, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: கடலில் கலக்கும் நதிகள்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇன்றைய உலகின் அமைதியைக் காப்பதில் மதங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. மதத்தலைவர்கள் இதை உணர்ந்து, தங்கள் பின்பற்றாளர்களை பரந்த மனதுடன் செயல்பட வைத்தார்களானால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். ஆனால் விசுவாசிகளை மறு பக்கம் திரும்பவிடாமல் காக்கவும்,மதத்தைப் பரப்பவும்,ஊடாடி இருக்கும் குறைகளைப் போக்கவுமே அவர்களுக்கு நேரம் போதவில்லை எனவே ஒவ்வொருவரும் தாங்களே சிந்தித்து, அலசி, எல்லா மதங்களின் குறிக்கோளும் ஒன்றுதான்; எல்லாம் பிரபஞ்சத்தை இயக்கும் மகா சக்தி ஒன்றைப் புரிய வைக்கவே முயலுகின்றன, எல்லோரும் \"அன்பே கடவுள்\" என்பதையே உணர்த்த விரும்புகிறார்கள் என்ற அடிப்படையை அறிந்து விட்டால், 'பேதம்' என்பதே இல்லாதொழியும் \nபஹாய் நம்பிக்கை: ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் தோன்றி, மிக விரைவாக வளரும் ஓர் மதம். பஹா உல்லாஹ் என்ற பார்சிக்காரர் தோற்றுவித்தது.5மில்லியன்மக்கள்பின்பற்றுகின்றனர்.ஆபிரகாம்,கிருஷ்ணர்,மோசேஸ்,zoroaster,புத்தர்,கிறிஸ்து, முகமது என எல்லோர் கொள்கைகளையும் உள்ளடக்கியது. \"ஒரே கடவுள், எல்லோரும் ஒன்றே\" என்பதே இதன் சாரம்.\nபுத்தம் : இந்தியாவில் கி.மு.566-486 இல் புத்தரின் போதனையைப் பின்பற்றி தோன்றி, பரவியது. உலகைத் தோற்றுவித்த 'கடவுள்' பற்றிப் பேசுவதில்லை. இருக்கும் உலகில் 'வாழும் வகை' பற்றிக் கூறுகிறது. புத்தரையும் வழிபடாது வணக்கம் செலுத்துகின்றனர். \"கெட்டதை விலக்கி, மனப்பயிற்சி மூலம் நல்வாழ்வு வாழ்ந்து, நிர்வாணமடைவது (ஞானமடைவது)\" குறிக்கோள்.\nகிறிஸ்துவம் : இயேசுவின் வாழ்வு, அவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் நூற்றாண்டில் யூத மதப் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டதால், அம்மத நூலை 'பழைய ஏற்பாடு' ஆகக் கொண்டுள்ளது. 2.1 பில்லியன் விசுவாசிகளை உள்ளடக்கியது. 33,830 உட்கிளைகளைக் கொண்டுள்ளபோதும் கத்தோலிக்கமே உலகின் பெரிய மதமாக விளங்குகிறது. \"கடவுளை அன்பு செய்; உன்னைப்போல் பிறரை நேசி\" என்பதே இயேசுவின் அறிவுரை.\nசைன மதக் கொள்கை:Shenism-Chinese folk என்று அழைக்கப்படும் 454 மில்லியன் கடைப்பிடிப்போரைக் கொண்டது. பாங்கு (Pangu) என்னும் படைக்கும் கடவுள் அல்லாது, அறிவு, செல்வம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அனைத்திற்கும் பெண் தெய்வங்கள் உட்பட பலர் உண்டு. அவர்களை வணங்குவது மூலம், அந்த நலன்களைப் பெற்று உய்வதே பிறவிப் பயன் என்கிறது.\nஇந்து மதம்: 850 மில்லியன் பக்தர்களை உடைய உலகின் 3ஆவது பெரிய சமயம். இதைத் தோற்றுவித்தவர்களோ அன்றி நெறிப்படுத்தும் மைய அமைப்போ இல்லாதது.கி.மு. 1500 முதற்கொண்டே இருக்கும் வேத கால சமயம். பல்வகை நம்பிக்கைகளும், சடங்குகளும், சமய நூல்களும் உடையது. அன்பு, நம்பிக்கை,உறுதி கொண்ட எல்லா மதங்களும் ஒரே நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற எண்ணத்தால், பிற மத சகிப்புத்தன்மை கொண்டது. தனி மனித விருப்பு,வெறுப்பு கடந்து தூய உணர்வு பூர்வ அறிவியல் கொண்ட ஆன்மிக கொள்கையை 'சனாதன தர்மம்' அல்லது 'நிலையான தத்துவ ஞானம்' எனக் கொண்டு, \"அறம், பொருள்,இன்பம்,வீடு\" என்ற இலக்கை நோக்கி மனித குலத்தை வழி நடத்துகிறது.\nஇஸ்லாம்: 7ஆம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் தோன்றிய, கிறிஸ்துவத்திற்கு அடுத்து 180 கோடி மக்களால் பின்பற்றப்படும் மதம். யூதம்,கிறிஸ்துவம் போலவே அபிரகாம் வழி வந்த இதிலும் பல பிரிவுகள் உண்டு. திருக்குர்ஆன் கூறுவதுபோல வாழ்வில் நடந்துகொள்வதும், \"கடவுளை ஏற்று, சரணடைய வேண்டும்\" என்பதும் கொள்கையாகக் கொண்டுள்ள இவர்கள், எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டவை என்னும் கருத்துடையவர்கள். இறைதூதர்களில் இறுதியானவரான முகம்மது நபிகளுக்கு இறைவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளே குரான் ஆகும்.\nஜைனம் : கிறிஸ்துவுக்கு 3000-3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இந்து கொள���கைகளான கடமை, நற்செயல் புரிதல், ஆன்மிக வழி நடத்தல் போன்றவைகளும், புத்த மதத்து அஹிம்சை போதனையும் கொண்டது. 24 தீர்த்தங்கரர்களால் வழி நடத்தப்படுகிறது. 12 மில்லியன் பின்பற்றாளர்களை உடைய இவ்வமைப்பின் 24வது கடைசி தீர்த்தங்கரர் 'மகாவீரர்'. இவர்களைப் பொருத்தமட்டில் பிரபஞ்சம் நிலையானது, அதற்கு அழிவில்லை. இந்தியாவில் சமணம் என்று சொல்லப்படும் இந்நெறி பற்றி சங்ககாலப் பாடல் உண்டு. இன்றும் சமண அறநெறிச் சிந்தனை தமிழக மக்களிடம் உண்டு.\nஎல்லா மதங்களிலும் தவறாமல், \"உனக்குத் துன்பம் தருவதைப் பிறருக்குச் செய்யாதே, உனக்கு இன்பம் தருவதை மற்றவர்க்கும் செய்\" என்ற அறிவுரை கூறப்பட்டுள்ளது. இந்த ஒன்றை மட்டும் அனைவரும் பின்பற்றிவிட்டால், சொர்க்கம் இங்கேயே வந்துவிடும் \nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஉழவு பற்றிச் சில ...\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20509161", "date_download": "2019-04-22T20:26:24Z", "digest": "sha1:2SZXRZ4UH5PP4JQLPPA4C4TR5SNOD6F2", "length": 47683, "nlines": 824, "source_domain": "old.thinnai.com", "title": "‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை… | திண்ணை", "raw_content": "\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nஇதோ, நடிகர் சங்கத் தலைவர் நாடாளும் ஆசைக்கு அச்சாரம் இட்டுவிட்டார்.\nஅவர் பற்றிய சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோவோம்:\nஇவர் கண்டது அரசியல் இயக்கமல்ல. பின் என்ன … அவரது சினிமா ரசிகர்கள் கூட்டத்தை அரசியல் கூட்டமாக மாற்றியுள்ளார்.\nதனக்கு போலீஸ் , வாத்தியார் என வேஷம் போட்டவர், தன் ரசிகர்களுக்கும் அரசியல் கூட்டமாக அரிதாரம் பூசியுள்ளார்.\nஇது ‘விசய ‘ ஞானத்தால் வந்த விஜயம் அல்ல… ‘விஷ ‘ எண்ணங்களால் விழுந்த வித்து.\nராஜ அரசாங்கங்கள் மாறி மக்களாட்சி வந்த போது, முதலாளித்துவம், கம்யூனிஷம், சோஷலிஷம், என்று மனித ஏற்றுத் தாழ்வு மற்றும் சமூக சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கங்களும் கட்சிகளும் தோன்றின.\nஅது தாண்டி, மண்ணின் மைந்தர்களை, சமூக இயங்களின் பொறுப்பிலுள்ளவர்கள் மொழி இனம் இவற்றால் எதேச்சிகார ���னநிலையுடன் ஆளுமை செய்ய முயன்றபோது, மொழி, இனம் சார்ந்த அமைப்புகளும் தோன்றின.\nஇதில் எண்ண ஓட்ட மாறுதல் மற்றும் அமைப்பை நிர்மாணிக்கத் துடிக்கும் வேகத்தில், மிதவாதம், தீவிரவாதம் என்றும், தலைவர்களின் குணநலன்களால் ஜனநாயகம் , எதேச்சிகாரம் என்ற சூழல்களும் தோன்றின.\nஇவற்றில் அந்த இயக்கங்களுக்குள் மாற்றத்தையோ, இல்லை பிரிவோ வருவது புரியக்கூடியதே…\nஆனால், இப்படி சமூகச் சித்தாந்தங்கள் இன்றி, தனக்கு கூடிய கூட்டத்தை வைத்து தன்னை முதுமை தழுவுகிறது என்பதற்காகவும் மாற்று பணிபோலும் தனது கூட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும் சுயநல முயற்சியே விஜயகாந்தின் அரசியல் அவதாரம்.\nவிஜயகாந்த் சொல்வதும் அதற்கான சில கேள்விகளும்:\n::: சொன்னது : ‘நான் அறிவாளிகள் – அனுபவம் மிக்கவர்கள் என்பதற்காக புதிதாக கட்சிக்கு வருபவர்களுக்கு பொறுப்பு கொடுக்க மாட்டேன்.. எல்லா பொறுப்புகளும் என் மன்றத்து ஆட்களுக்குத் தான்… ‘\n– நம் பதில்::: இது தனது ரசிகர் கூட்டம் தன்னை விட்டு ஓடிவிடாமல் இருப்பதற்கான அறிக்கையே தானே தவிர வேறொன்றுமில்லை…\n– இல்லை, இவர்தான் தனது திரைப்படம் பார்க்க வரும் கூட்டத்தைப் பார்த்து , இப்படம் என் ரசிகர்களுக்குத் தான்… உங்களுக்கில்லை எனக் கதவடைத்திருப்பாரா.. அப்படியெனில் அது எத்தகையத் தோல்வியைத் தழுவும்..\n– அது போல் அவரின் இந்த அறிவிப்பு…\nமேலும், இவரின் கட்சியின் பொதுச்செயலாளர் ராமு வசந்தன் பின்புலம் பார்ப்போம்.\n– அவர் விஜயகாந்திடம் நிர்வாகத் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றியவர். அவரின், படித்தறிதலும், பேசுமுறை அறியாமையும் திரையுலகு அறியும்.\nதமிழகத்தில் மாற்றம் கொண்டு வரத் துடிக்கும் விஜயகாந்திற்கு கிடைத்த பொதுச் செயலாளரின் நிலை பாருங்கள்.\nவிஜயகாந்திற்கு பொதுச்செயலாளராக தேவைப்படுபவர் தன் மற்றும் தன் குடும்பத்திற்கு ஒரு கடைநிலை சேவகன் தானே தவிர, அரசியல், சமூகச் சிந்தாந்தங்கள் புரிந்தவரோ இல்லை மனிதநலமிக்க சமூக சேவகரோ அல்ல.\nஇட்ட பணி கொண்டு கைகட்டி வாய்மூடி பணி செய்யும் ஒரு வேலைக்காரர் தான்.\nஅதும் போக, சிலவருடங்களுக்கு முன் இந்தப் பொதுச் செயலாளர் உற்சாகப் பானத்திற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதன் காரணம் அறிந்ததே..\nநிலை இப்படியிருக்க பின் ஏன் இவர் பொதுச் செயலாளராக….\nஉங்களுக்கும் உங்கள் ரசிகர் கூட்டத்தில், சமூக சிந்தாந்த, சமூக நல அக்கறை , வழிநடத்தும் தளபதிகள் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை… \nராம்தாஸைக் கடுமையாகச் சாடும் விஜயகாந்த் , அவரின் பாணியில் தான் ஒரு தலையாட்டியை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார்.\nசொன்னது: அரசியல் என்ற பெயரில் குடும்பநலன் பற்றி மற்றுமே சிந்திக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினரை மட்டுமே வளப்படுத்துகிறார்கள்.\nநம்பதில்: முதலில் திமுக-வை எடுத்துக் கொள்வோம்.\n– திராவிட கழகமும் , அது தொடர் திமுக-வும் தோன்றிய காலத்தில் எல்லா ஊருமே, வீடுமே சமூக சிந்தாந்தம் பற்றியோ, மொழிவளம், இனப்பற்று ஏற்றத் தாழ்வுகள் பற்றி கலந்துரையாடி விவாதித்துக் கொண்டிருந்தன.\nஇப்போது, மெட்டி ஒலி, பற்றியும் சந்திரமுகி, சிவாஜி பற்றியும் பேசும் காலமின்றி அது மனித மேம்பாடு, வர்க்கபேதங்கள் வடவர் ஆதிக்கம் பற்றிய பேச்சுக்கள் அதிகமிருந்த காலம்.\n– அதில் கருணாநிதி, முரசொலி மாறன் தொழில் ரீதியாக கலைத்துறையில் பணியாற்றிய போது, பின் அது மொழி இனப்பற்றாக இயக்கங்கில் சேர்ந்த போது கட்சியிலும் தொடர்ந்தது.\nஅதுவன்றி கருணாநிதி முதல்வரகாவோ இல்லை திமுகழகம் தோற்றுவித்த போதோ, குடும்ப சகிதமாக ஜிகினா மாநாடுகளும், பெருத்த உருவங்கள் கூட்ட சூழ நானும் என் மனைவியும் தான் கட்சி சொந்தக்காரர்கள் என்று பிரகடனப்படுத்தி குடும்ப சொத்தாக கட்சியை அறிவிக்கவில்லை.\n– கால ஓட்டத்தில் கருணாநிதி குடும்பத்தினரை முன்னிலைப் படுத்தியும், குடும்பச் சொத்தாக கழகம் மாறிப் போனது தனியாக நாம் பேச வேண்டிய ஒன்று.\nஆனால், விஜயகாந்த் மாதிரி உலகில் குடும்பத்தினர், அதுவும் செல்வச் செழிப்பு உடலிலும், அலங்காரத்திலும் மின்ன அரசியல் கண்டவர்கள் என நினைத்தால் இடிஅமீன், சதாம் ஹூசேன் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.\nவிஜயகாந்த் கட்சி கருணாநிதி, ஜெயலலிதாவை விட மிக மிக ஆபத்தான தலைமை ஆதிக்க மற்றும் இறுமாப்பு எண்ணம் கொண்ட இயக்கமாக தோன்றியுள்ளது.\nதமிழ் மொழியை வளர்ப்போம். அதே சமயம் வர்த்தகத்திற்காக ஹிந்தியை பயிற்றுவிப்போம்.\nதமிழ் மொழி பற்றிய முக்கியத்துவமும் , ஹிந்தி மொழிக்கான எதிர்ப்பும் பற்றிய விஷய ஞானம் இல்லா ஒரு சிந்தனை…\n– ஹிந்திக்காரர்களுடன் ஹிந்தியில் அளவளாவாமல் விட்டால் நமக்கு வர்த்தக ரீதியாக மிகப் பெரிய பலமும் பாதுகாப்புமே உண்டு. இன்று, ஆங்கிலம், சீனம், ஜப்பானிய மொழி தான் வர்த்தகத்தில் தேவைப்படும் ஒன்றாகக் கொள்ளலாம்.\nஅதிலும் ஆங்கிலம் உலக வர்த்தக மொழியாக வருவதற்கு நாம் நிலைப்பாடு எடுப்பதே புத்திசாலித்தனமான ஒன்று.\n– விஜயகாந்த் சொல்வதைக் கேட்டால், பின் ஹிந்தி கம்ப்யூட்ட்ர், ஹிந்தி மொழி பரிமாற்றம் என நாம் கீழ்நிலை நோக்கிச் செல்வோம்.\nநாம் ஹிந்தி மற்றும் எந்த மொழிக்கும் எதிரியில்லை. ஹிந்தியை பேச , புரிய படிப்பது நல்லது. ஆனால், நம் குழந்தைகள் நமது திருக்குறளையும், பாரதியையும், இராமனுஜத்தையும் அறியாமல் LKG-வகுப்பிலேயே.. ‘ஜாரே ஜகாச் சே அச்சா… ‘ என்பது மிகப் பெரிய தீங்கைத் தான் ஏற்படுத்தும்.\nராம்தாஸ் பேத்திகளை இந்தி முழுநேர வகுப்பிற்கு அனுப்பினால் , அவருக்கும் நம் பதில் இது தான்.\nமேலும், தமிழ்மொழி தொடர்பான இவரின் சிந்தனை தற்போதைய சில சுயநல அரசியல்வாதிகளின் சிந்தனைத் தடத்தில் தான் இருக்கிறது… அன்றி வேறு நிலையில் இல்லை.\nதமிழுக்கு இவர் எதுவும் செய்ய வேண்டாம் ஆனால் தமிழர்களுக்கு ஏதாவது இவ்விஷயத்தில் செய்யட்டம்,\nபோஸ்ட் ஆபிஸிலும், பல விண்ணப்ப வடிவுங்களிலும் இவர் ஆங்கிலம் அன்றி அந்த அந்த ஊர் மாநில மக்களின் மொழி இடம் பெற முதலில் முயலட்டும்.\n50 -6-70 வயதில் விண்ணப்பம் பூர்த்தி பெற பிற மொழி படிக்கச் சொல்லும் இவரின் பார்வை ‘தொல்லை ‘ நோக்கு கொண்டதே அன்றி ‘தொலை ‘ நோக்கு கொண்டதல்ல….\nமேலும் தமிழுக்காக இவர்தன் கல்வி இழந்தாராம்.\nஅட ராமா…. ரைஸ் மில்களில் வந்த செல்வச் செழுப்பினால் இவர் மதுரை நகர் தெருக்களில் போட்ட கெட்ட ஆட்டம் நான்மாடக்கூடல் அறியும். அவரின் செழிப்பே அவர் படிக்காமல் விட்டதன் காரணமேயன்றி.. தமிழ் அல்ல..\nஅப்படி இவரும் தண்டவாளத்திலோ,,, பஸ் டயர் அடியிலோ படுத்தது பற்றி எதுவும் இருந்தால்… சொல்லட்டும்.. அப்புறம் தான் இவரின் தமிழ் மொழி போராட்ட முயற்சியின் வண்டவாளம் தெரியும்…\nஇனியாவது, உங்களின் வெற்றிப்பட வசனகர்த்தாகளின் வசனங்களை எடுத்து விடுவதை நிறுத்துங்கள். இயல்பாக பேசுங்கள்..\nநான் அதுக்கு 5 இதுக்கு 2 இன்னொன்றுக்கு 3 லட்சம் கொடுத்திருக்கிறேன்….\nஉண்மைதான். உங்களின் இந்தக் குணம் பாராட்டுதலுக்குறியது. யார் இல்லையென்றது.\nஆனால், ரோஸ்பவுடர் அப்பிய குஷ்புவிற்காக திரிக்கப்பட்ட தங்கர்பச்சானின் நிலையின் உண்மை வெளிப்பாட்டிற்கு களம் அமைக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்தீர்களே…. அதே நீங்கள் உடலெல்லாம் தீந்து போன் கும்பகோணக் குழுந்தைகளுக்காக வாய்க்கு வந்தபடி, ‘இந்தா புடி பத்து லட்சம், இருபது லட்சம்.. ‘ என்றி டிவி காமிராவிற்கு முன் வார்த்தைகளை அள்ளி சூப்பர் புருடா விட்டு பின் தராமல் விட்ட நடிை\n‘b8 நடிகையரை அழைத்து இது மாதிரி கேட்டதுண்டா.. \nசரி அதைத் தான் விடுங்கள், ‘இனிக்கும் இளமை ‘ படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தந்து உங்களை வாழ வைத்த அந்த இஸ்லாமிய சகோதரர் எம்.ஏ.காஜா குடும்பம் இன்ஜினியரிங் ‘ இடத்திற்கு உங்கள் வாசல்வந்தபோது கதவு அடைக்கப்பட்டதே… அவர்கள் இன்று பிச்சையெடுக்கும் நிலையில் உள்ளது கண்டும் பாராமுகமாய் இருக்கிறீர்களே.. இதுதான்.. உங்கள் நிலையா..\nவாழவைக்கும் தமிழ்மக்களுக்கு சேவை செய்யும் முன்… வாழ வைத்த அந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் வார்த்தைகளை பின் நம்புவது பற்றி யோசிக்கிறோம்…\nஇப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.. நிச்சயம் நிறைய கருத்துப்பரிமாறிக் கொள்வோம் இது தொடர்பாக.\nவிஜயகாந்த ஒரு அரசியல் ஆபத்து.\nவிஜயகாந்த் அவர்களே…. பல பத்து வருடங்களுக்கு முன், முதிய காலத்தில் மூன்று பாத்திரம் கொண்ட 175 நாள் தாண்டி ஓடிய குப்பைப்படம் ‘திரிசூலம் ‘ படத்திற்கு மதுரை தமுக்கம் மைதானம் குலுங்க சிவாஜி மன்றத்தினரும், காங்கிரஸ்காரர்களும் நடத்திய விழா அறிவோம்… அதில் மூப்பனார், ‘சிவாஜிக்கு முன் – சிவாஜிக்குப் பின் ‘ என திரை வரலாறு எழுதப்பபட வேண்டும் என்று சூளுரைத்ததும் அறிவோம்..\nஆனால், அதே சிவாஜி கட்சி கண்டபோது கண்ட விடை யாவரும் அறிவோம்….\nசொன்னால், நீங்கள் வெற்றி பெற்ற, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா- என்கிறீர்கள். அவர்கள் சினிமாவைத் தொழிலாக கொண்ட அரசியல்வாதிகள்:\nகாங்கிரஸீடனும் பின் திராவிட இயக்கத்துடனும் தன்னை பிணைத்துக் கொண்டு அதற்காக ஊர் ஊராக பயணித்து அரசியலில் பலநிலை கண்டவர் எம்.ஜி.ஆர்\nஎம்.ஜி.ஆரின் வெற்றி 70களில் கருணாநிதியின் பயமுறுத்திய அராஜக ‘Political Terrorism ‘ செயல் கண்டு மக்கள் பயந்ததால் வந்தது.\nயாரையும் மதியா ஜெயலலிதாவின் தொடரும் வெற்றியும் அந்த பயத்தின் விளைப்பாடுதான்.\nஅது புரியாமல், மாற்றுகளைப் பற்றி பேசாமல் நீங்கள் சுற்றம் சூழ கட்சி ஆரம்பித்துள்ளீர்கள்..\nஎங்களுக்குத் தேவை நிஜமான மாற்றம்.\nஅதற்கான சரியான தீர்வு அரசியல் சிந்தாந்த்தமுடன். விவேகமுள்ள, அனைவரையும் அரவணைத்து கலந்தாலோசித்து களம் காணும் ஒரு தலைமை தான் .. அதுவரை நாங்கள் காத்திருப்போம். அதே சமயம் அரசியல்வாதிகளை விமர்சித்து நீங்கள் சூளுரைக்கும் அடித்து துவம்சம் பண்ணும் படங்களைப் பார்ப்போம். அது ஒரு அழுத்தமனநிலை மீள எங்களுக்கு ஒரு வடிகால். அதற்காக ராஜா வேஷம் கட்டியவனுக்கே, பரிவட்டம் நடத்துவோம் என்று கனவு காணாதீர்கள்.\nமேலும் நீங்கள், உங்கள் ரசிகபலம் காண்பித்து உங்களின் கல்யாணமண்டபம் இன்னும் பல சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சந்தியுங்கள்…\nநாங்கள் நல்ல தலைமைக்கு சிந்தனையுடன் காத்திருக்கிறோம்\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-9)\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151648.html", "date_download": "2019-04-22T20:48:03Z", "digest": "sha1:UG4K47EWCB6ZZTFBQPS2N5LU6UGW7O7X", "length": 11771, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் – தற்கொலைக்கு முன் மாணவன் எழுதிய உருக்கமான கடிதம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் – தற்கொலைக்கு முன் மாணவன் எழுதிய உருக்கமான கடிதம்..\nஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் – தற்கொலைக்கு முன் மாணவன் எழுதிய உருக்கமான கடிதம்..\nசங்கரன் கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் நெல்லை வண்ணாரப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் அவரது சட்டைப்பையில் இருந்தது. அதில், மதுபோதைக்கு அடிமையான தன் தந்தையை மீட்க முடியாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார். மேலும் டாஸ்மாக் கடைகளை மூடும் படி உருக்கமான வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.\nமாணவர் தினேஷ் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nஅப்பா, நான் இறந்த பிறகாவது நீங்கள் குடிக்காமல் இருக்க வேண்டும். நீங்கள் குடிப்பதால் எனக்கு கொள்ளி வைக்���க்கூடாது. காரியம் பண்ணக் கூடாது. மணி அப்பாதான் காரியம் செய்ய வேண்டும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்.\nஇனிமேலாவது தமிழகத்தின் முதலமைச்சர் மதுபான கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்.\nஆத்தூர் அருகே கடன் தொல்லையால் மனைவி-மகனுடன் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை..\nகாங்கயத்தில் டி.வி.யை தலையில் போட்டு தாயை கொன்ற மகன்..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182536.html", "date_download": "2019-04-22T19:58:14Z", "digest": "sha1:75FGACGDZIVNFZGCHD7YSQQPNUABUQX4", "length": 11461, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு – தாக்குதல் நடத்திய மர்ம நபரை சுட்டு கொன்றது போலீஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு – தாக்குதல் நடத்திய மர்ம நபரை சுட்டு கொன்றது போலீஸ்..\nதுப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு – தாக்குதல் நடத்திய மர்ம நபரை சுட்டு கொன்றது போலீஸ்..\nகனடாவின் டொரன்டோ நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே நேற்று இரவு சந்தேகப்படும் வகையில் நடமாடிய மர்ம நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கி சத்தம் கேட்டு போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.\nஅப்போது போலீசாரை நோக்கியும் அந்த நபர் சுட்டான். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த சண்டையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.\nமர்ம நபர் சுட்டதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதுப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nமேகதாது அணைக்கு அனுமதி கேட்க தமிழக தலைவர்களுடன் சந்திப்பு – குமாரசாமி அறிவிப்பு..\nகட்சியை பாதிக்கும் வகையில் கருத்து கூறினால் கடும் நடவடிக்கை – ராகுல்..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓ��ைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1199097.html", "date_download": "2019-04-22T19:58:19Z", "digest": "sha1:REDLUGABFSHDDSK3GY64PTHMZ2OCGKR4", "length": 13375, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை – உலக சுகாதார நிறுவனம் தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை – உலக சுகாதார நிறுவனம் தகவல்..\nஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை – உலக சுகாதார நிறுவனம் தகவல்..\nசர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல கமி‌ஷனும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் தற்கொலையில் இருந்து மீட்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதில், உலகில் அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏழை அல்லது பணக்காரன் அவ்வளவு ஏன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் படைக்கிறது.\nஅதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். அவர்கள் ஒருமுறை அல்லது 2 முறையல்ல. 20 தடவை தற்கொலைக்கு முயன்று தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.\nதற்கொலை செய்து கொள்பவர்களில் 15 முதல் 29 வயது நிரம்பிய இளைய பருவத்தினரே அதிகம். அவர்களின் மரணம் குடும்பத்தினரை மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் சமூகத்தினரை பெருமளவில் பாதிக்கிறது.\nதற்கொலை செய்பவர்களில் 20 சதவீதம் பேர் வி‌ஷம் குடித்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இது வருமானம் குறைந்த அல்லது ஓரளவு வர��மானம் பெருகிய நாடுகளில் கிராமப் புறங்களில் தான் அதிக அளவில் நடைபெறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.\nஇதற்கு அடுத்தபடியாக தூக்குபோட்டும், தீக்குளித்தும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதேநேரத்தில் பணக்கார நாடுகளில் மனநலம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம், மது போதை மற்றும் போதை மருந்து உள்ளிட்டவைகளால் தற்கொலைகள் நடைபெறுகின்றன.\nமனதூண்டுதல் மற்றும் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பல தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க மது மற்றும் போதை மருந்து குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்பவர்களின் எண்ணத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்..\nதமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள்..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/04/blog-post_527.html", "date_download": "2019-04-22T20:41:56Z", "digest": "sha1:6YNI2L2JTJEUSSIV6HLINPEHHOCWVCII", "length": 13812, "nlines": 213, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: என் ஓட்டு - என் உரிமை", "raw_content": "\nஎன் ஓட்டு - என் உரிமை\nகாலையிலேயே ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு கிளம்பிவிட்டேன் எங்கள் ஏரியாவில் இருக்கிற வாக்குச்சாவடிக்கு.எந்த வித களேபரங்களும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த ஏரியா.கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 25 கட்சிகளில் ஒரு சில முக்கிய கட்சிகளின் பணிமனைகள் மட்டுமே இருக்க, அங்கு தொண்டர்கள் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தனர்.வாக்குச்சாவடிக்கு பல மீட்டர் தூரம் முன்பே மிலிட்டரி யூனிபார்மிட்ட காவலர் துப்பாக்கியுடன் வரவேற்க, வாக்காளப்பெருமக்கள் வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.மழைக்கு கூட பள்ளிப்பக்கம் மாணாக்கர்களாய் ஒதுங்காத பலர், இப்போது வாக்காளர்களாய் ஒதுங்கி கொண்டிருந்தனர்.\nபள்ளிக்குள் நுழைந்ததும் பழைய ஞாபகங்கள் எதுவும் வரவில்லை ஆட்டோகிராப் சேரனைப்போல்.ஆண்களும் பெண்களும் (நம்ம பாஷையில் அம்மணிகளும்) அவரவர் இடம் தேடி தம் பொன்னான வாக்குகளை பதிவு செய்திட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்த பீப் சத்தத்துடன் ஒரு சிலர் வெளியேறிக்கொண்டிருக்க அவர்களின் முகத்தில் தம் கடமையை சரிவர செய்த திருப்தி ஒட்டியிருந்தது.\nஉள்ளே நுழைந்ததும் நீண்ட வரிசை எனக்காக காத்திருந்தது.வரிசையின் வால் பகுதியில் நானும் ஒட்டிக்கொண்டேன். பக்கத்திலேயே அம்மணிகள் வரிசை.கன்னி ஓட்டு போடும் கன்னிகளும், கடைசி ஓட்டாக இருக்கும் என்றெண்ணி போட வந்திருக்கும் முதும்பெண்களும், இன்னும் நான்கைந்து தேர்தலில் வாக்களிக்க தகுதியான பேரிளம் பெண்களும் புடவை, ஜீன்ஸ், சுரிதார் என கலர்புல் காக்டெயில் வரிசை... இருவரது வரிசை மிக மெதுவாக நகர்ந்தாலும், ச��க்கிரம் அம்மணிகள் வரிசை காலியாகிக்கொண்டிருக்க, ஆண்களின் வரிசை மெதுவாகவே ஊர்ந்தது.ஆனாலும் அவ்வப்போது வித விதமாய் அம்மணிகள் வரிசையில் சேர்ந்துக்கொண்டு வர நமக்கும் இன்னும் மெதுவாகவே போலாம் என்றிருக்க ஆரம்பித்தது.இடைவிடாது ஒலிக்கின்ற மெஷினின் பீப் சத்தம் அங்கே இருக்கிற சூழ்நிலைக்கு பின்ணணி இசையாய் இருக்க, நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.\nஅதற்குள் கிளைமாக்ஸாய் எனது வாக்களிக்கும் முறை வந்துவிட உள்ளே நுழைந்தேன்.விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, என் விரலில் மையிட்டு பின் ஒப்பமிட்டு, மெசினில் என் வேட்பாளரின் பொத்தானை அழுத்த அது அழகாய் சத்தமிட ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புன்னகையுடன் வெளியேறினேன்.\nவெளியேறிய போது என் வரிசையில் இன்னும் கொஞ்சம் கூடியிருந்தது.அதைவிட அம்மணிகளின் வரிசை இன்னும் அழகழாய் நீண்டிருக்க, இன்னொரு ஓட்டு போட முடியாதா என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே வெளியேறினேன்.\nஓட்டு போட விருப்பம் இல்லாதவங்க கூட வாக்குச்சாவடிப்பக்கம் போய்ப்பாருங்க....உங்களுக்கே விருப்பம் வரும்....\nஇது ஆண்களுக்கு மட்டுமல்ல....அம்மணிகளுக்கும் தான்...ஹிஹிஹி\nLabels: என் உரிமை, ஓட்டு, தேர்தல்\nஇதுவல்லவோ ஏக்கத்துடன் கூடிய ஜனநாயக கடமை... ஹா... ஹா...\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 24, 2014 at 11:24 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஆரம்பம் சரிதான் முடிவுல சோகமோ\nமக்களை ஓட்டு போடா சொல்றதுக்கு நல்ல பிரசார யுக்தி\n நானும் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன்\nஒவ்வொருத்தரும் உங்க மாதிரியே ஜன நாயகக் கடமைய நிறைவேத்தினா நல்லது\nக்டமையும் செய்தாயிற்று... கொஞ்சம் கலரும் பார்த்தாயிற்று\nஎன் ஓட்டு - என் உரிமை\nநம் ஓட்டு நம் உரிமை\nபயணம் - கெலவரப்பள்ளி அணை - ஓசூர், கிருஷ்ணகிரி மாவட...\nகோவை மெஸ் – சீதா பாணி (SITA PANI) ரெஸ்டாரண்ட், கணப...\nகோவை மெஸ் - பனானா லீஃப் (BANANA LEAF), கணபதி, கோவை...\nபு(து)த்தகம் - திருடன் மணியன்பிள்ளை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/25232-2training-and-completion-of-training-for-prisoners-in-tamil-nadu-prisonstraining-and-completion-of-training-for-prisoners-in-tamil-nadu-prisons/", "date_download": "2019-04-22T20:13:18Z", "digest": "sha1:V6GT7VRCPXGEUIWDEMDK3ZD6SBP4MRYG", "length": 10404, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா - NTrichy", "raw_content": "\nதமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா\nதமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா\nதமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா\nதமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திருச்சி மத்திய சிறை ஏடிஜிபி அசோக் சுக்லா, கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதிருச்சி மத்திய சிறையில் சிறைகாவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் 482 பேருக்கு மோப்ப நாய் கையாளும் விதம், துப்பாக்கி சுடுதல், யோகா, முதலுதவி சிகிச்சை முறை, கைதிகளை கையாளும் முறை, மனித உரிமைகள், தகவல் உரிமை சட்டம், இளம்சிறார் குற்றம் உட்பட 15 துறையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் லத்தி பயன்படுத்துவது, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட செயல்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.\nஇப்பயிற்சிகளை கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்டு வந்த 482 பேரும் (448 ஆண், 34 பெண்) சிறைக்காவலர்களாக பணியேற்றுக் கொண்டனர். மேலும் பயிற்சியின் இறுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பணியேற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார��. அப்போது அவர் பேசியதாவது, “42 நீதிமன்றங்களில் 5.23 கோடி செலவில் காணொலிக்காட்சி கருவிகள், 51.85 இலட்சம் செலவில் சிறைவாசிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் (RO SYSTEM), 2.19 கோடி செலவில் மத்திய சிறை வாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை கருவிகள், உபகரணங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறைக்கைதிகளுக்கு மன இறுக்கத்தை போக்கும் விதமாக ஆற்றுபடுத்துநர் மற்றும் வானொலிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகளின் கல்வித் தகுதியை பொறுத்து அவர்கள் மேலும் கல்வி பயில வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n6 சிறை அலுவலர் பதவிக்கு அரசு தேர்வு ஆணையம் மூலமாக தேர்வு செய்யபட்டுள்ளனர். 101 உதவி சிறை அலுவலர்கள் வேலூரில் உள்ள சிறை நிர்வாக பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர். 340 இரண்டாம் நிலை காவலர் சீருடை பணியாளர் ஆணையம் மூலமும், மகளிர் சிறை, திறந்தவெளி சிறை உள்ளிட்டவைகளில் 31 துப்புரவு பணியாளர் இடங்களும் நிரப்பபட உள்ளது. புதிதாக பணியில் சேரும் சிறைக்காவலர்கள் சிறைத்துறை மீது எழும் புகார் மற்றும் விமர்சனங்களுக்கு தக்க பதிலளிக்கும் வகையில் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் பணியாற்ற வேண்டும்,” என்றார்.\nமுன்னதாக பயிற்சி முடித்த சிறை காவல்ர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு,பயிற்சியின் போது சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்\nதிருச்சியில் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது\nநீதிபதி திடீர் ஆய்வு – சிறைத்துறை பதட்டம்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iru-mugan-movie-review/", "date_download": "2019-04-22T19:53:40Z", "digest": "sha1:I2DYJ25I7PSUBNN4JYXUFIDTM2MOLTZI", "length": 8975, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "Iru Mugan Movie Review - இருமுகன் விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nபடத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது.\nபிற���ு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ்.\nபிறகு தான் தெரிகிறது இந்த கெமிக்கல் மருந்தை தயாரிப்பது லவ், விக்ரம் மனைவி இறந்ததற்கும் லவ் தான் காரணம் என்று. இதை தொடர்ந்து லவ் யார், விக்ரம் இந்த சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை பரபரப்பான காட்சிகளால் கதையை நகர்த்தியுள்ளார் ஆனந்த் ஷங்கர்.\nவிக்ரம் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு எடுக்கும் முயற்சிகள், சின்ன சின்ன விஷயத்தை கூட சிறப்பாக செய்துள்ளார்.\nபடத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ப்ளஸ்\nலவ் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம், மிகவும் ஜாலியான வில்லனாக கவர்கிறார்.\nஇரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் குறைகிறது, முதல் பாதியை விட வேகமாக சென்றிருக்கலாம். நித்யா மேனன் போன்ற நல்ல நடிகையை இப்படியா பயன்படுத்துவது\nலாஜிக் மீறல்கள், அரிமா நம்பியில் பார்த்து பார்த்து கவனித்த இயக்குனர் பெரிய பட்ஜெட் படத்தில் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/05164115/Those-committing-sexual-assault-against-women-should.vpf", "date_download": "2019-04-22T20:41:33Z", "digest": "sha1:QCCTQINM6MESM63KFNCJCDZA7DWSEDIX", "length": 9300, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Those committing sexual assault against women should be hanged: AP CM || பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும்; சந்திரபாபு நாயுடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும்; சந்திரபாபு நாயுடு + \"||\" + Those committing sexual assault against women should be hanged: AP CM\nபெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும்; சந்திரபாபு நாயுடு\nபெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும் என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\nஆந்திர பிரதேசத்தில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் 9 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். அதன்பின்னர் மற்றொரு கிராமத்தில் வைத்து குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்தநிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமியை சந்தித்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. இந்த குற்றங்களை செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களது வாழ்வின் இறுதி நாளாக அது இருக்க வேண்டும்.\nஅவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். நிர்பயா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kabir-duhan-singh-plays-baddie-in-siddharth-film/", "date_download": "2019-04-22T20:11:34Z", "digest": "sha1:3ONVA54AE4ZQGJICLQHVUD54KNRIU4LY", "length": 3195, "nlines": 89, "source_domain": "www.filmistreet.com", "title": "அஜித்தை மிரட்டிய வில்லன் சித்தார்த்துடன் இணைகிறார்", "raw_content": "\nஅஜித்தை மிரட்டிய வில்லன் சித்தார்த்துடன் இணைகிறார்\nஅஜித்தை மிரட்டிய வில்லன் சித்தார்த்துடன் இணைகிறார்\nசாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா இருவரும் ஒரு படத்தில் இணைந்து\nஇந்த படத்தை ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த படத்தில் சித்தார்த்துடன் அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக மோதவிருக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.\nகேத்ரின் தெரெசா, சாய் சேகர், சித்தார்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தந்த விஸ்வரூப அதிர்ச்சி\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கும் சூர்யா-கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12120208/1025200/Rajashan-Fighting-for-reservation.vpf", "date_download": "2019-04-22T20:11:51Z", "digest": "sha1:TWEGKB6UXKUCCGRATJ6QYJ6IOPQZPQU2", "length": 8859, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இடஒதுக்கீடு கோரி போராடும் குஜ்ஜார் சமூகம் : தொடரும் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடஒதுக்கீடு கோரி போராடும் குஜ்ஜார் சமூகம் : தொடரும் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு\nராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந��த 8-ம் தேதியில் இருந்து சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டு வரும் அவர்கள், ரயில் தண்டவாளத்தின் மீது கூடாரங்களை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய் மோதோபர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் குஜ்ஜார் இனத் தலைவர் கிரோரிலால் பைஸ்லா கலந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாகா எல்லையில் பிடிபட்ட இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.\nதிடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்\nசென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது\n800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.\nபிலிப்பைன்ஸ் : 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.\nகுட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nபுற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு\nஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n���ரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhoshguru.blogspot.com/2005_04_01_santhoshguru_archive.html", "date_download": "2019-04-22T20:38:39Z", "digest": "sha1:YCPVP56SWQCMJDFBVA5OFRWPGW5CUKIH", "length": 11011, "nlines": 46, "source_domain": "santhoshguru.blogspot.com", "title": "கசாகூளம்", "raw_content": "\nசிறிது காலமாக மயூரநாதன், பாலசுந்தர், ரவிசங்கர் ஆகியோர் மற்றும் சமீப காலமாக நான், முட்டி மோதிக்கொண்டும், கனவுக் கண்டு கொண்டிருந்ததும் சீக்கிரம் கைகூடும் என எண்ணுகிறேன். நேற்று சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பில் பத்ரி என் எண்ணங்களை உரக்கச் சொல்வதுபோல், விக்கிபீடியா பற்றியும் அதில் அனைவரும் ஏன் எழுத வேண்டும் என்பது பற்றியும் கூறினார். மிக்க சந்தோஷம். ஆனால் விக்கிபீடியாவில் தொழில்நுட்பரீதியில் (அல்லது இராம.கி சொன்னது போல நுட்பரீதியில்) பல மாற்றங்கள் செய்ய வேண்டியது உள்ளது. அவை :\n1. மீடியா விக்கி என்ற திறமூல மென்பொருளை, upgrade செய்யவேண்டும். (விக்கிபீடியா தளம் இந்த மென்பொருளினின் மேல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது)\n2. ஈ-கலப்பை போல், சுரதா மென்பொருள் போல், விக்கிபீடியாவின் உள்ளேயே ஒரு தமிழ் எடிட்டர் தேவை. மேலும், இப்போது உள்ள எடிட்டர், ஃபையர்பாக்ஸில் தள்ளாடுகிறது. ப்ளாகரில் உள்ளது போன்ற எடிட்டரினை விக்கிபீடியாவிற்குள் கொண்டு வரவேண்டும்.\n3. இது அனைத்திற்கும் மேலாக, தமிழ்மணத்தில் உள்ளது போல, விக்கிபீடியாவும் டைனமிக் எழுத்துருவில் (Dynamic Fonts) எழுத்துக்கள் அமையவேண்டும்.\n4. நல்ல கட்டுரைகள் விக்கிபீடியாவிற்குள் வரவேண்டும், ஆங்கிலத்தில் போட்டுத்தாக்கிக் கொள்வது போல, Edit Warகள் தமிழ் விக்கிபீடியாவிலும் வரவேண்டும்.\nஇவற்றில், உங்களால் எது முடியும் என்று சொல்லுங்கள், சேர்ந்து செய்வோம். மிகவும் முக்கியமாக, ஷங்கர் சொன்னது போல, வலைப்பதிவர்கள் உங்க��ுடைய பதிவில் ஒரு ஆளுமையினைக் குறித்தோ, ஒரு இடத்தினை குறித்தோ, ஒரு துறையினைக் குறித்தோ, அல்லது ஒரு உணவுப் பண்டத்தை (இட்லி) குறித்து கண்டிப்பாக நீங்கள் எழுதியிருப்பீர்கள். அவை உங்களுடைய பர்சனல் டச்சுடன் இருக்கலாம். அவற்றை, ஒரு விக்கிபீடியாவில், உயர்தரமான களஞ்சியத்தில் சேர்த்து எழுதுவது எப்படி என்று தெரிந்தால், மாற்றி எழுதி விக்கிபீடியாவில் சேருங்கள். உங்களுக்கு அதில் எதாவது உதவிவேண்டும் என்றால் எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். என்னால் முடிந்த உதவியினை நான் செய்கின்றேன்.\nமேலும் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் அல்லது தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்கிபீடியாவினை விளம்பரப் படுத்துங்கள். வெறும் ஐந்து கே.பி தான் இதன் அளவு. மேலும், கூகள் Pagerank அதிகமாகி, நீங்கள், கூகளில் தேடும் போது, விக்கிபீடியாவில் இருந்தால், சொல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.\n(விக்கிபீடியாவில் என்னென்ன கட்டுரைகள் சமீபமாக, தொகுக்கப்பட்டு வருகின்றன என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.)\nதிருச்சியில், மண்டல பொறியியல் கல்லூரி என்று முன்பு அழைக்கப்பட்ட National Institute of Technology, Trichyயில் ஆண்டு தோறும் நடக்கும் விழா \"ஃபெஸ்டம்பர்\". அதில் ஒருமுறை நடத்தப்பட்ட ஒரு பல்சுவை நிகழ்ச்சிக்கு கசாகூளம் என்று பெயர் வைத்திருந்தினர் . கேட்பதற்கு வினோதமாகவும், எனக்கு விசித்திரமாகவும் இருந்தது கசாகூளம் என்ற சொல்.\nஆங்கிலத்தில், ரிச்சர்ட் க்ளோவர் தொகுத்துள்ள Dag's dictionary பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் :) ). மொழியினால் வெளிப்படுத்த முடியாத சில செயல்களுக்கு, ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு தத்துபித்து விளக்கமும் கொடுத்தால் அது ஒரு dagword. உதாரணத்திற்கு, Batbiter என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். Batbiter என்றால் சூப்பராக விசப்பட்ட பந்தில், டூபாக்கூர் மாதிரி விளையாடி, beaten ஆன பிறகு, பேட்டில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போல் பார்ப்பவர். சுருங்கக்கூறின் நம்ம சவுரவ் கங்குலி மாதிரி.\nஅதே போல என்னுடைய dagword தான், இந்த கசாகூளம். ரொம்ப சுற்றி வளைக்காமல் கூற வேண்டும் என்றால் Potpourri, Collage, Medley மாதிரி என்று கூறலாம்.\nவலைப்பதிவு எழுதுவது ஒருமாதிரி அலுத்துப் போனதாலும், வேறு பல பணிகள் சுவாரஸ்யமாக இருந்ததாலும் இவ்வளவு நாள் என் வலைப்பத���வுக்கு விடுமுறை விட்டிருந்தேன். இனி ஆரம்பம்.\nஆனால் இந்த விடுப்பில், இணையத்தில் நேரம் மிக சுவாரஸ்யமாக போனதற்கு காரணம், கட்டற்ற களஞ்சியம் தான். அட நம்ம விக்கிபீடியாங்க. மேலும், கொஞ்சம் புத்தகங்கள் படிக்கவும் நேரம் கிடைத்து. வலைப்பதியவேண்டுமே என்ற எண்ணம் இல்லாமல் புத்தகம் படிக்கவும், திரைப்படம் பார்க்க முடிந்தது. இனி மேலும் அப்படியே தொடரும் என நினைக்கிறேன். (வலைப்பதிவதும் தொடரும் என எண்ணுகிறேன்)\nஎன் வலைப்பதிவின் உள்ளடக்கத்தினை பிரதிபலிக்குமாறு ஒரு கசாகூளத்தினை (Collage) செய்து, வலைப்பதிவின் முகப்பில் இட்டுள்ளேன். அதை செய்ய உதவிய, தாமரை நகுலன் அழகொத்த, தீம்குரலோன் கார்த்திக் அவர்களே உங்களுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/sarkar-movie-audio-launch-date-officially-announced/", "date_download": "2019-04-22T21:13:52Z", "digest": "sha1:TENUUNNWENTA3RFMK33FAVDZGW74T5SN", "length": 5134, "nlines": 109, "source_domain": "www.cineicons.com", "title": "‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு – சினி ஐகான்ஸ்", "raw_content": "\n‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு\n‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு\nநடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.\nஅரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.\nகேரளாவுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய ராகவா லாரன்ஸ்\nகேரளா வெள்ளத்திற்கு விராட் கோலி – அனுஷ்கா சர்மா உதவி\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர��யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T20:36:02Z", "digest": "sha1:QNH7F7M4TCBWDCIVUSV55R6UZQVT5ZB5", "length": 30366, "nlines": 341, "source_domain": "www.mygreatmaster.com", "title": "திருமண வாழ்க்கை எப்படி போகுது? | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதிருமண வாழ்க்கை எப்படி போகுது\n பொதுக்காலம் 27ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nகட்டை விரலில் அடிபட்ட முதியவர் ஒருவர் தையலைப் பிரிக்க மருத்துவமனைக்கு வந்தார். நேரம் ஆக ஆக பதட்டமடைந்து கொண்டிருந்தார். “நான் எட்டரை மணிக்கு செல்ல வேண்டும்’ என்று தவியாய் தவித்தார். மருத்துவர் அவர் முறை வந்ததும் பக்குவமாகத் தையலை நீக்கினார். அவருக்கு வலிக்கக்கூடாது என்று பேசிக்கொண்டே தையலைப் பிரித்த அந்த மருத்துவர், “ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்’ என்று கேட்டார். அந்த முதியவர், “நான் மருத்துவமனையில் இருக்கும் என் மனைவியோடு சிற்றுண்டி அருந்த சரியாக எட்டரை மணிக்கச் செல்லவேண்டும்’ என்று சொன்னார்.\n“உங்கள் மனைவிக்கு என்ன ஆயிற்று’ என்று அக்கறையாக விசாரித்தார் மருத்துவர். “அவள் கொஞ்ச நாட்களாகவே அல்ஜீமர் என்கிற ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறாள்’ என்று முதியவர் சொன்னார்.\n“நோய் எந்த அளவிற்கு இருக்கிறது\n“எதுவும் நினைவில்லை. யாரும் ஞாபகத்தில் இல்லை. என்னைக்கூட அவளால் அடையாளம் காண முடியவில்லை’ என்றார் முதியவர்.\n“அப்புறம் ஏன் நீங்கள் தினமும் காலையில் எட்டரை மணிக்கு அவளோடு உணவு சாப்பிடச் செல்லுகிறீர்கள்… நீங்கள் யார் என்று அவளுக்குத்தான் தெரியப் போவதில்லையே’ என்ற அந்த மருத்து���ர் சொன்னதற்கு அந்த பெரியவர் புன்முறுவலுடன், “அவளுக்குத்தான் நான் யாரென்று தெரியாதே தவிர எனக்கு அவள் யாரென்று தெரியுமே’ என்று குறிப்பிட்டார். அதைக் கேட்டதும் மருத்துவரின் உடல் சிலிர்த்தது.\n“உண்மையான காதல் அப்படித்தான். உடலைத்தாண்டி மட்டுமல்ல, மனதையும் தாண்டியதாக அது மலருகிறது’ . கடைசி மூச்சு நின்ற பிறகும் அந்த காதல் மலர்ந்துக்கொண்டே இருக்கிறது.\n உங்கள் திருமணம் கடவுளின் திட்டப்படி நடந்தது. கடவுளே உங்களை இணைத்து வைத்தார். கடவுள் இணைத்ததை நீங்கள் உடைக்கப் பார்க்காதீர்கள். கடவுள் சேர்த்ததை நீங்கள் சிதைக்க பார்க்காதீர்கள். ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவு அளியுங்கள். உங்கள் குடும்பத்தை குதூகலமான குடும்பமாக மாற்றுங்கள். எடுத்துக்காட்டான தம்பதியினராக மாறுங்கள் என விறுவிறுப்பான வார்த்தைகளுடன் வேகமாக வருகிறது இன்றைய பொதுக்காலம் 27ம் ஞாயிறு.\nகத்தோலிக்க திருமண அருட்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வற்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும் வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருட்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது.\nகிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப்புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இந்த அருட்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருவருட்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.\n‘இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்த கணவனும், மனைவியும் இன்றைக்கு பிரமாணிக்கமாகவும், ஒரே உடலாகவும் இணைந்திருக்கிறார்களா என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமான ஒன்று.\nஅறிவியலும், தொலை தொடர்புச்சாதனங்களும் பெருகிவிட்ட சூழலில் கணவன் மனைவிடம், அல்லது மனைவி கணவனிடம் பிரமாணிக்கமாக இருப்பது என்பது அரிதாகி போய்விட்டது. “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவரும் விபசாரம் செய்கிறாள்” என்று சொல்வதன் வழியாக ஆண்டவர் இயேசு திருமண வாழ்வில் பிரமாணிக்கமின்மை என்பது விபசாரத்திற்குச் சமம் என்கிறார்.\nதிருமண வாழ்க்கையை பிரமாணிக்கமாக வாழந்து பாருங்கள். அப்போது தெரியும் அதிலிருக்கும் ருசி. அப்போது தெரியும் அதிலிருக்கும் சிறப்பு. இரண்டு குறிக்கோள்களாடு திருமணம் அமைதல் வேண்டும். அப்படி அமைத்து பாருங்கள். பின் பாருங்கள் நடக்கின்ற அதிசயத்தை, பிரமிப்பை.\nதிருமண வாழ்வு அன்பில் கட்டி எழுப்பப்படாவிட்டால் அது முழுமை பெறாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், “இவையனைத்திற்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுறச் செய்யும்” என்று. (கொலோ 3:14). ஆகவே, திருமண உறவுகள் அன்பில் கட்டி எழுப்படவேண்டும். ஏனென்றால் அன்பு இருக்கும் இடத்தில்தான் மன்னிப்பு, தியாகம், புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எல்லாம் இருக்கும்.\nஆகவே திருமணமானவா்களே நீங்கள் எதற்காக திருமணம் செய்தீர்கள் தெரியுமா கடவுளை மாட்சிப்டுத்த, உங்கள் வாழ்க்கை முழுவதும் கடவுளை மாட்சிப்படுத்த தான். ஒரே மனநிலையில் வாழந்து அன்பில் ஆண்டவரை பெருமைப்படுத்த தான் நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.\nமனைவி : என்ன செய்றீங்க\nகணவன் : ஒன்னும் செய்யல.\nமனைவி : ஒன்னும் செய்யலயா… நம்முடைய கல்யாண சான்றிதழை ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.\nகணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்\n உங்கள் அன்பு காலாவதி ஆகாத அன்பாக இருக்கட்டும். அ���ு காலம் வரை நீடிக்கட்டும். உங்கள் பொன்னான வாழ்க்கையால் கடவுளைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் தியாகம் நிறைந்த வாழ்வால் கடவுளை மாட்சிப்படுத்துங்கள்.\n“ஒரு திருமணத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்றால் இருவர் தேவை. திருமண வாழ்வை தோல்வியடைச் செய்ய வேண்டுமென்றால் ஒருவர் போதும்” என்பார் ஹெர்பர்ட் சாமுவேல் என்ற அறிஞர். திருமணம் என்பது கடவுள் கொடுத்த அருமையான வாய்ப்பு. இருவரும் சேர்ந்து சாதிப்பதற்கான வாய்ப்பு.\n”நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்…”\n”ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..’\nபல இல்லங்களில் சண்டைகள் தினமும் பிறந்துக்கொண்டு இருக்கின்றன. அது மற்றவர்களுக்கு பெரிய வாய்ப்பாக மாறுகிறது. உங்களை பிரிப்பதற்கு அருமையான வசதியாக உள்ளது. உங்களிடம் உள்ளதை பிடுங்குவற்கு அது பெரிய வாய்ப்பாக உள்ளது. ஆககேவ உஷாராக இருஙகள். மிகவும் உஷாராக இருங்கள்.\nநம்மிடையே அருமையான வாழ்க்கை நடத்தும் தம்பதியினர் வாழந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். வயதான காலத்தில் மனைவிக்கு கொஞ்ம் கூட முகம் சுளிக்காமல் இரவுபகலாக அவளுக்க பணிவிடை செய்யும் கணவர், வாட்டி வதைக்கும் வறுமை வந்தபோதும் ஒருவரையொருவர் பிரியாமல் அன்பிற்கு சான்று பகரும் தம்பதியினர், கொடி நோய் வந்த போதும் பாசமாய், பக்குவமாய் கவனித்துக்கொள்ளும் தம்பதியனர், கணவன் தீய பழக்கத்தில் இருந்தாலும் அன்பை அள்ளிக் கொடுக்கும் மனைவிகள் என அற்புதமான வாழ்க்கை நடத்தும் பல தம்பதியனர்கள் உங்கள் கண்முன் நிற்பதை நீங்கள் பார்க்கவில்லையா\n1. என் திருமண வாழ்க்கையை எப்போதெல்லாம் ரசிக்கிறேன்\n2. எடுத்துக்காட்டான கணவனா அல்லது மனைவியாக வாழ்கிறேனா\nகடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் (மாற் 10:9)\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஉமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்\nஇரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-22T20:01:33Z", "digest": "sha1:SAQQZTP37JJSZQHUAB4PDXMDDQGBJOUG", "length": 6381, "nlines": 82, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.\n1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்\n2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.\n4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன\n5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல\n6. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா\n7. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்\n ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.\n8. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.\n9. கஷ்டம் தான் … ஆனா முடியும்.\n10. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.\n11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா\n13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.\n14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம் எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.\n15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா\n16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா\n சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.\n18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.\n19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.\n20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.\n21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.\n22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு வேலை தலைக்கு மேலே இருக்கு.\n23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.\n24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு\n25. ஆகா, இவனும் அயோக்யன் தானா சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.\n26. உலகத்துல யாரு அடிபடாதவன்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nNext Post:இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-08-11-2018-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:06:58Z", "digest": "sha1:SMY7QAYB35H3XYKASXFOFAXL44FIVXWS", "length": 35901, "nlines": 560, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய (08.11.2018) நாள் உங்களுக்கு எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய (08.11.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (08.11.2018) நாள் உங்களுக்கு எப்படி\n08-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 22ம் திகதி, ஸபர் 29ம் திகதி, 08-11-2018 வியாழக்கிழமை வளர்பிறை, பிரதமை திதி இரவு 10:06 வரை; அதன்பின் துவிதியை திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 9:13 வரை;\nஅதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி\n* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி\n* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி\n* குளிகை : காலை 9:00-10:30 மணி\n* சூலம் : தெற்கு\nசந்திராஷ்டமம் : அசுவினி, பரணி\nபொது : கந்த சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.\nஎதிர்கால நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நவீன மாற்றம் பின்பற்றுவீர்கள். லாபம் உயரும்.\nஉறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும். அரசியல்வாதிகள் விரும்பிய பதவி பெற அனுகூலம் உண்டு.\nதிறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார அபிவிருத்தியால் புதிய சாதனை உருவாகும்.\nதாராள பணவரவு கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்\nஉங்களின் கருத்தை குடும்பத்தினர் ஏற்கத் தயங்குவர். தொழிலில் உள்ள அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது.\nமிதமான பணவரவு கிடைக்கும். பிறர் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதி அளிக்கும்.\nபகைமை குணம் உள்ளவர் அவமதித்து பேசுவர். பெருந்தன்மையுடன் விலகிச் செல்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\nலாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. நண்பரால் உதவி உண்டு.\nஇளமைக்கால இனிய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். நேர்த்தியுடன் பணிபுரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள்.\nஉபரி பணவரவு சேமிப்பாகும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nஅவசரப் பணி உருவாகி சிரமம் தரலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும்.\nசொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. தாயின் பேச்சு ஆறுதல் அளிக்கும்.\nசிந்தனை செயலில் புதிய மாற்றம் உருவாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும்.\nசேமிக்கும் அளவில் பணவரவு கிடைக்கும். மனைவியின் அன்பைக் கண்டு மகிழ்வீர்கள்.\nசிலரின் பேச்சால் வருத்தத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும்.\nபணியாளர்களுக்கு சலுகை பெறுவதில் தாமதம் ஏற்படும். பெண்கள் நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராகும்.\nசமூக நிகழ்வுகள் இனிதாக அமைந்திடும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை உயர்வால் லாபம் கூடும்.\nபணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி வந்து சேரும். பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு பெருமிதம் காண்பர்.\nவாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு கிடைக்கும். உறவினர் மூலம் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள்.\nலாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nமனதில் சங்கடம் ஏற்பட்டு மறையும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.\nபெண்கள் அத்தியவாசிய செலவுக்கு கடன் வாங்க நேரிடும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.\nபேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு க��டைக்கும்.\nபெண்கள் பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். பிள்ளகைளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.\nவியாழேந்திரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டமைப்பு\nதொடரும் அந்தரங்க புகைப்பட அத்துமீறல் – ஹாக்கர்களின் உதவியை நாடும் அக்‌ஷரா ஹாஸன்\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nஇன்றைய (22.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (21.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nதமிழ் புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nசெல்வங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம் எப்படி இருப்பது..\nதமிழ் சித்திரை புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த 6 ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான இன்றய தினம் பெரிய வெள்ளி\nஇன்றைய (19.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/24450-.html", "date_download": "2019-04-22T20:24:22Z", "digest": "sha1:2GDA4FRGDHUICNDC2OL3W4KG4R3VZDXW", "length": 16245, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "கமலுக்கு ‘சகலகலா வல்லவன்’; ரஜினிக்கு ‘முரட்டுக்காளை: எஸ்.பி.முத்துராமன் பிறந்தநாள் | கமலுக்கு ‘சகலகலா வல்லவன்’; ரஜினிக்கு ‘முரட்டுக்காளை: எஸ்.பி.முத்துராமன் பிறந்தநாள்", "raw_content": "\nகமலுக்கு ‘சகலகலா வல்லவன்’; ரஜினிக்கு ‘முரட்டுக்காளை: எஸ்.பி.முத்துராமன் பிறந்தநாள்\nகமலுக்கு ‘சகலகலாவல்லவன்’; ரஜினிக்கு ‘முரட்டுக்காளை; எஸ்.பி.முத்துராமனின் பிறந்தநாள்\nஇன்று எஸ்.பி.எம். பிறந்தநாள் ’அவர் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதில் வல்லவர்’ என்று சில இயக்குநர்களைச் சொல்லுவார்கள். ‘இவர் இப்பேர்ப்பட்ட படங்களை எடுப்பதில் கெட்டிக்காரர்’ என்று வேறு சில இயக்குநர்களைச் சொல்லுவார்கள். அதாவது கமர்ஷியல் படங்களாகட்டும், கருத்துள்ள படங்களாகட்டும்... எதுவாக இருந்தாலும் எடுப்பதில் வல்லவர் என்று பேரெடுத்த இயக்குநர்கள் இங்கே குறைவுதான். அந்தக் குறைவிலும் நிறைவுக்கு உரியவராகத் திகழ்பவர்... இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.\nகாரைக்குடிதான் பூர்வீகம். ’களத்தூர் கண்ணம்மா’. கமலின் முதல் படம். ஒருவகையில், ஏவிஎம் நிறுவனத்துக்குள் பணியாற்ற நுழைந்த எஸ்.பி.முத்துராமனுக்கும் இதுவே முதல் படம்.\nபுரொடக்‌ஷன், எடிட்டிங், உதவி டைரக்டர் என்றெல்லாம் எண்ணற்ற படங்களில் பணியாற்றினார். பட்ஜெட்டுக்குள் படமெடுப்பது எப்படி, பெரிய பட்ஜெட் படங்களில் பிரமாண்டம் காட்டுவது எவ்விதம், கதை சொல்லும் பாணி எவ்வாறு இருக்கவேண்டும், நடிகர்களின் தேர்வில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதைக் கரைத்துக் குடித்தார் எஸ்.பி.முத்துராமன்.\nகனிந்து மலர்ந்த முத்துராமன், முதல் படத்தை இயக்கவும் செய்தார். அது... ‘கனிமுத்துபாப்பா’. அன்றைக்கு, முதல் படத்தில் கமல் எனும் சிறுவனைத் தூக்கிக் கொண்டு பழகிய எஸ்.பி.முத்துராமன், தன் முதல் படத்திலேயே ஓர் குழந்தை நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் படத்தை இயக்கினார்.\nஅடுத்தடுத்து படங்களை இயக்கிக் கொண்டே இருந்தார். பெத்த மனம் பித்து, காசியாத்திரை, தெய்வக்குழந்தைகள், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, மயங்குகிறாள் ஒரு மாது, துணிவே துணை என வரிசையாக படங்கள். ஏகப்பட்ட படங்கள். முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் என பலநடிகர்களுடன் பணியாற்றினார்.\nஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் என முதன்முதலில் பெயரெடுத்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். அதன்பிறகு அந்த ஆஸ்தானப் பதவியில் இருந்து பணியாற்றியவர் எஸ்.பி.முத்துராமன். புகழும் பெருமையும் மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் என்று கர்வத்தை தலையில் தூக்கிக்கொள்ளாத எளிமைதான், எஸ்.பி.எம்மின் தனித்ததொரு அடையாளம். இயல்பு. நற்குணம்.\n ரஜினியை வைத்து அதிகப் படங்களை இயக்கியவர் இவரே. இயக்குநர் கே.பாலசந்தருக்குப் பிறகு கமலை வைத்து அதிகப் படங்களை இயக்கியவரும் இவர்தான். அதுமட்டுமா எந்த இயக்குநருக்கும் கிடைக்காததொரு பெருமையும் கெளரவமும் இவருக்கு உண்டு. கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தில், புரட்சியாகவோ புதுமையாகவோ பாலசந்தர் படம் இயக்குவார்.\nநெற்றிக்கண், புதுக்கவிதை,எனக்குள் ஒருவன், குடும்பம் ஒரு கதம்பம், வேலைக்காரன் என ஆக்‌ஷன் ப்ளஸ் வேறுமாதிரியான படங்களென்றால், எஸ்.பி.முத்துராமனைத்தான் இயக்கச் செய்வார் பாலசந்தர். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படமெடுப்பதில் வல்லவர்.\nகுறித்த காலத்துக்குள் படத்தை முடிப்பதில் நல்லவர் என சர்டிபிகேட் உண்டு, எஸ்.பி.முத்துராமனுக்கு. ஏவிஎம், கவிதாலயா மட்டுமா பஞ்சு அருணாசலம் தயாரிப்பு நிறுவனமான பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ளில் ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆக, ஏவிஎம், கவிதாலயா, பஞ்சுஅருணாசலம் நிறுவனம் என செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார்.\nகமலு���்கு ‘சகலகலாவல்லவன்’, ரஜினிக்கு ‘முரட்டுக்காளை’, இந்தப் பக்கம் ‘எங்கேயோ கேட்ட குரல்’, அந்தப் பக்கம் ‘எனக்குள் ஒருவன்’, ரஜினிக்கு ‘புவனா ஒரு கேள்விக்குறி’, கமலுக்கு ‘உயர்ந்த உள்ளம்’, கமலையும் ரஜினியையும் இணைத்து ‘ஆடுபுலிஆட்டம்’, கமலுக்கு கருப்புவெள்ளையில், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, மோகம் முப்பது வருஷம் என அதிரிபுதிரி ஹிட்டுகளையும் கொடுத்தார். அடிமனதில் தங்கும் படங்களையும் வழங்கினார்.\nஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொருவிதமான ஸ்டைல் இருக்கும். படங்களில், ஏதேனும் சில இடங்களில், அவை எட்டிப்பார்க்கும். அல்லது எட்டிப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். எஸ்.பி.முத்துராமனின் ஸ்டைல்... தனக்கென எந்தவொரு முத்திரையும் ஸ்டைலும் இல்லாமல், கதையினூடே போய் காட்சிகளை கலகலப்பாக்குவதும் கனமாக்குவதும்தான் அவரின் ஸ்டைல்.\nஅவை யாருடைய நாவலாக இருந்தாலும் சரி, எவருடைய கதையாக இருந்தாலும் சரி... தெளிந்த நீரோடையைப் போல் படத்தை கனகச்சிதமாகப் பண்ணிவிடுவதில் கில்லாடி என்பதுதான் எஸ்பிஎம்மின் ஸ்டைல் இரண்டு துருவங்களை வைத்து எக்கச்சக்க படங்களை இயக்கியிருந்தாலும் எளிமைதான் இவரின் அடையாளம். பகட்டாகவும் இருக்கமாட்டார். பந்தாவும் பண்ணமாட்டார்.\nகாலையில் கமல், மாலையில் ரஜினி, இரவில் சிவகுமார் என பரபரப்புடன் எண்பதுக்கும் மேற்பட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு இன்று ஏப்ரல் 7ம் தேதி பிறந்தநாள். அவர் நீண்ட ஆயுளுடனும் பேரமைதியுடனும் இனிதே வாழ, கமல், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் ரசிகர்கள் எல்லோரும் அவரை வாழ்த்துவோம்.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nகமலுக்கு ‘சகலகலா வல்லவன்’; ரஜினிக்கு ‘முரட்டுக்காளை: எஸ்.பி.முத்துராமன் பிறந்தநாள்\n‘மீண்டும் மோடி அரசு’ - 2019 மக்களவைத் தேர்தல் கோஷத்தை வெளியிட்டது பாஜக\nதேசத்துரோக சட்டத்தை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி: ராகுல் காந்தி மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-22T20:07:46Z", "digest": "sha1:T7WTSV3PMV3YYPG5YDQBLTXSJKIO35LJ", "length": 30477, "nlines": 221, "source_domain": "chittarkottai.com", "title": "இயற்கை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nஉலக அதிசயம் – மனித மூளை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,056 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்… நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா\nபயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.\nஉண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,951 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,672 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅது என்ன கடக்நாத் சிக்கன் மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா\nமத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.\nஇந்தக் கோழியைச் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,141 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெள்ளம் வடிந்த வீடு… பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்\nகனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.\nஉடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….\nவெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 465 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nசமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.\nசமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 633 முறை படிக்கப்பட்டுள்ளது\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nமருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\n’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு. இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,365 முறை படிக்கப்பட்டுள்ளது\n1.5 லட்சம் லாபம் அள்ளிக் கொடுக்கும் அகத்தி…\nஒரு ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் லாபம் – அள்ளிக் கொடுக்கும் அகத்தி…\nசித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய வைத்திய முறைகளைக் கையாளும் மருத்துவர்களாக இருந்தாலும்சரி, நவீன அலோபதி முறை மருத்துவர்களாக இருந்தாலும்சரி ‘உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லாத மருத்துவர்களே இருக்கமாட்டார்கள். ‘உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுச் சத்துகளுக்காகத் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்’ எனப் பரிந்துரைக்கப்படுவதால் கீரைகளுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை ந��்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,385 முறை படிக்கப்பட்டுள்ளது\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\n“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 720 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nதோசை 10… மதிய உணவு 15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,799 முறை படிக்கப்பட்டுள்ளது\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\n‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.\nபசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,311 முறை படிக்கப்பட்டுள்ளது\nமாடியில் தோட்டம்… மணம் பரப்பும் காய்கறிகள்\nஇயற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வரு��ிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,813 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.\nஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nசி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nநமது கடமை – குடியரசு தினம்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156085.html", "date_download": "2019-04-22T20:26:25Z", "digest": "sha1:YOPCBTSLTSZG34PXEORRNG4IMOP4Y54V", "length": 11280, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது..!! – Athirady News ;", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் பலத்த போ���ீஸ் பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது..\nமேற்கு வங்க மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது..\nமேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.\n621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஅசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் நாட்டின் முதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் யூசப் சலீம்..\nஇலங்கை – ஈரானுடன் 05 உடன்படிக்கைகளில் கைச்சாத்து..\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/australia-cricket-men-speak-about-rohit-sharma/", "date_download": "2019-04-22T20:37:26Z", "digest": "sha1:5MADBGHIQ7T6WYR6NF4HJB5ONG33M2QC", "length": 11470, "nlines": 124, "source_domain": "www.tamil360newz.com", "title": "ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய பலமே அதுதான்!! ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய அதிரடி வீரர் - tamil360newz", "raw_content": "\nHome Sports ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய பலமே அதுதான் ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய அதிரடி வீரர்\nரோஹித் சர்மாவின் மிகப்பெரிய பலமே அதுதான் ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய அதிரடி வீரர்\nரோஹித் சர்மாவின் மிகப்பெரிய பலமே அதுதான்\nரோஹித் சர்மா களத்தில் நிலைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை யாராலும் தடுக்க முடியாது என்று ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் புகழ்ந்து பேசியுள்ளார்.\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் பாதியில் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்தும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவரும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.\nகளத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசினார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் இதுபோன்ற பெரிய இன்னிங்ஸை ஆடியதில்லை. ஆனால் ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் உள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா எந்த விஷயத்துக்கும் பெரிய சிரமம் எடுத்துக்கொள்ளாத கூலான மனிதர். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை நான் ரசித்து பார்ப்பேன்.\nகளத்தில் நிலைக்க மற்ற வீரர்களை காட்டிலும் அதிக நேரத்தை அவர் எடுத்துக்கொண்டாலும், களத்தில் நிலைத்துவிடால் அவரது ஆட்டம் அபாரமாக இருக்கும். ரோஹித் சர்மா நிலைத்துவிட்டால் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிடும். ரோஹித் சர்மா தன்னை நோக்கி வரும் பந்துகளை எல்லா திசைகளிலும் அடித்து ஆடக்கூடியவர்.\nவேகப்பந்து, சுழற்பந்து என அனைத்துவிதமான பந்துகளை பறக்கவிடுவார். உண்மையாகவே ரோஹித் சர்மா முழுமையான நட்சத்திர வீரர். ஒருநாள் போட்டிகளில் பல இரட்டை சதங்களை அடித்தவர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 264 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா சாதனையாளராக இருக்கிறார். அவர் அடித்து விளையாடத் தொடங்கிவிட்டால், ஆஸ்திரேலிய வீரர்களால் அவரை தடுக்க முடியாது. ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும்போது இக்கட்டான சூழல்களில் கூட கூலாக செயல்படுவதுதான் அவரது வலிமை.\nரோஹித் சர்மா சிரமப்படாமல் மிகவும் கூலாக பேட்டிங் ஆடுவார். அவரது கவனத்தை யாராலும் திசைதிருப்பவோ சிதறடிக்கவோ முடியாது. எனக்கு தெரிந்தவரை அதுதான் அவரது மிகப்பெரிய வலிமை என மேக்ஸ்வெல் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nPrevious articleசர்கார் பாடலுக்கு கலக்கலாக நடனம் ஆடிய பிரபல நடிகை.\nNext articleஉடனடியாக மதுக்கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசின் திடீர் ஆணை\nகோலிக்கு தோல்வி பயத்தை காட்டிய தோனி. பந்து ஸ்டேடியத்தை விட்டு பறந்த வீடியோ இதோ\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/26003158/Vijay-hazarey-cricket-Sourashtra-in-the-final.vpf", "date_download": "2019-04-22T20:40:31Z", "digest": "sha1:DJLVHCQBOGHS5B6NQ4WLVARJLWURM35W", "length": 8615, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay hazarey cricket Sourashtra in the final || விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா + \"||\" + Vijay hazarey cricket Sourashtra in the final\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா\nசவுராஷ்டிரா- ஆந்திரா அணிகள் நேற்று மோதின.\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 2-வது அரைஇறுதியில் சவுராஷ்டிரா- ஆந்திரா அணிகள் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மோதின. முதலில் பேட் செய்த புஜாரா தலைமையிலான சவுராஷ்ரா அணி 49.1 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஆர்பிட் வசவதா 58 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய ஆந்திர அணி 45.3 ஓவர்களில் 196 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா-கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதி��ான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சமூக வலைதளங்களில் டோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் \n2. பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\n4. ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்\n5. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/23176-.html", "date_download": "2019-04-22T20:26:22Z", "digest": "sha1:467QTG2F2FQBLJ23WQ7ZGBW4TYSZSGOR", "length": 8983, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும்: பிரதமர், நிதி அமைச்சகத்திடம் ஆடிட்டர்கள் கோரிக்கை | வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும்: பிரதமர், நிதி அமைச்சகத்திடம் ஆடிட்டர்கள் கோரிக்கை", "raw_content": "\nவருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும்: பிரதமர், நிதி அமைச்சகத்திடம் ஆடிட்டர்கள் கோரிக்கை\nவருமானவரித் துறை அதிகாரிகளைக் கண்காணித்து அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டுமென பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திடம் நாடு முழுவதுமுள்ள ஆடிட்டர்கள் ஒருமித்த கோரிக்கையை வைத்துள்ளனர்.\nவருமானவரி வசூல் இந்த நிதி ஆண்டில் இலக்கை எட்டவில்லை. எனவே, மத்திய நேரடி வரிகள் ஆணையம், வரி வசூலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதனால், வருமானவரித் துறை அதிகாரிகள் வரம்பு மீறி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி மட்டுமே அவர்களுடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் நாடு முழுவதுமுள்ள ஆடிட்டர்கள் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.\n2018-19 நிதி ஆண்டில் வருமான வரி வசூல் இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரி வசூல் இலக்கு 85.1 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. அதாவது ரூ. 10.21 லட்சம் கோடி மட்டுமே வசூல் ஆகியிருக்கிறது. சுமார் 15 %வரி வசூல் குறைந்துள்ளது. சில தினங்களில் நிதி ஆண்டு முடியப் போகிறது என்பதால், வருமான வசூல் இலக்கை எட்டுவது கடினம் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் சில தினங்களுக்கு முன் கவலை தெரிவித்தது.\nஅதைத் தொடர்ந்து அனைத்து வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் வரி வசூலை அதிகப்படுத்துவதற்கான, பழைய வரி பாக்கிகளை வசூல் செய்வதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு வரி செலுத்துவோரிடமும், ஆடிட்டர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே வருமானவரித் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்தியாவின் காவலன் எனச் சொல்லிக்கொள்ளும் பிரதமர், வரி செலுத்துவோருக்கு நண்பன் எனச் சொல்லிக்கொள்ளும் அரசு தங்களை வருமான வரித் துறை அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என ஆடிட்டர்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n12 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 48,239 கோடி மூலதனம்: நிதி அமைச்சகம் தகவல்\nநாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ரூ.1,157 கோடி செலவிட்ட நிதி அமைச்சகம்: சிஏஜி அறிக்கையில் தகவல்\nவருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும்: பிரதமர், நிதி அமைச்சகத்திடம் ஆடிட்டர்கள் கோரிக்கை\nபிஹாரில் ‘மெகா’ கூட்டணி சார்பில் 40 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு- பாடலிபுத்ராவில் லாலு மகள் மிசா பாரதி போட்டி\n- தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிரியங்கா\nதேர்தலில் ஹர்திக் பட்டேல் போட்டியிடுவதில் சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/23777-10-47.html", "date_download": "2019-04-22T20:27:33Z", "digest": "sha1:H7JVZTWV2ZL6JHKPMT5RRITA274GPQHK", "length": 7840, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் பலி; லட்சக்கணக்கானோர் தவிப்பு | ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் பலி; லட்சக்கணக்கானோர் தவிப்பு", "raw_content": "\nஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் பலி; லட்சக்கணக்கானோர் தவிப்பு\nஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் தெற்குப் பகுதியில் கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. இந்த ம���ைக்கு இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர்.\n1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்றார்.\nகடும் மழை காரணமாக ஈரானில் உள்ள அணைகளில் 95% நிரம்பிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.\nமீட்புப் பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உதவி செய்து தரப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்க அதிபர் விதித்த பொருளாதார தடையல் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு தேவையான நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் இருப்பதாக ஈரான் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஈரானின் வெளியுறவுத் துறை தலைவர் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “ அமெரிக்கா ஈரானுக்கு கிடைக்க வேண்டிய அவசர உதவிகளை தடுத்துள்ளது. இது பொருளாதார தடை அல்ல, பொருளாதார தீவிரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை: ஈரான்\nஈரான் போராட்டத்தில் ஹிஜாப்பை கழற்றிய பெண் வழக்கறிஞருக்கு ஓராண்டு சிறை\nஈரான் விவகாரம்: ட்ரம்ப் - முகமது சல்மான் ஆலோசனை\nநீ பயங்கரவாதியா...நான் பயங்கரவாதியா...யார் பயங்கரவாதி- அமெரிக்கா - ஈரான் வரலாறு காணாத வார்த்தை மோதல்\n19 நாட்களாக ஈரானில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nஈரானில் வெள்ளம்: 18 பேர் பலி\nஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் பலி; லட்சக்கணக்கானோர் தவிப்பு\nவலியால் துடிக்க போகிறோம்: மகேந்திரன் மகனின் நெகிழ்ச்சியூட்டும் பதிவு\nசெலவுக்கு பணம் வழங்காததால் மதுரையில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டும் காங்கிரஸ் \nஒரே வீட்டில் 40 வாக்காளர்கள்.. களைகட்டும் கூட்டுக் குடும்பம்- 'தேர்தல் விசேஷத்தில்' ஒன்றுகூடும் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/daily-information-13-by-revan/", "date_download": "2019-04-22T20:44:19Z", "digest": "sha1:Y7IVCRAS5GN456QDMGEVTPAE7XJO2SFQ", "length": 14159, "nlines": 236, "source_domain": "kalakkaldreams.com", "title": "தினம் ஒரு தகவல் - 13 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome தினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு தகவல் தினம் ஒரு தகவல் – 13\nதினம் ஒரு தகவல் – 13\n521. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு : 6 ம் நூற்றாண்டு.\n522. தருமம்மாள் பிறந்த ஊர் :தட்டான் குடி.\n523. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன் பிரபு.\n524. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது.\n525. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்.\n526. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா.\n527. இம்பீரியம் பொருள் :”ஏகாதிபத்தியம்”.\n528. பேர்லின் மாநாடு :”1878”\n529. சர்வதேச சங்கம் :”1920”\n530. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :”பார்மோஸா”\n531. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21.\n532. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45.\n533. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு.\n535. மனித இரத்தத்தின் ph மதிப்பு – 7.4\n536. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன – எலும்பு மஜ்ஜை\n537. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் – நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி\n538. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது – மண்ணீரல்\n539. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ——- என்றும் கூறுவர் – Ischemia\n540. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது – சிறுநீரகம்\n541. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது – ஹெபரின்\n542. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் – 0.8 வினாடி\n543. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன – 90 சதவீதம்\n544. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் – ஸ்பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer)\n545. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு – எஸ்.ஏ நோடு\n546. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது – Jejunum\n547. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் – 100 – 120 நாட்கள்\n548. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது – R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்\n549. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது – ஆல்புமின்\n550. எஃகு இரும்பை விட 1,000 மடங்கு வலுவானதாக இருக்கும்.\n551. பண்டைய மொழிகளில் நீல நிறத்தைக் குறிக்க ஒரு வார்த்தையும் இல்லை.\n552. குரங்குகள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள குரல், முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகளைப் பயன்படுத்துகிறது.\n553. பூமி சுழற்சியின் காரணமாக, நீங்கள் பந்தை கிழக்கு திசையை விட மேற்கு திசையில் தான் தூரமாக வீச முடியும்.\n554. ஒரு பச்சோந்தியால் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் அதன் கண்களை நகர்த்த முடியும்.\n555. துருவ கரடியின் ரோமம் வெண்மையாக இருக்காது, ஆனால் தௌpவாக இருக்கும். அது ஒளியை பிரதிபலிப்பதால் வெள்ளையாக தோன்றுகிறது.\n556. சூரிய ஒளி சூரியனில் இருந்து பூமிக்கு வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும்.\n557. ஐலானி அரண்மனை அமெரிக்க மண்ணில் உள்ள ஒரே இராஜரீகமான அரண்மனை ஆகும்.\n558. நூறு பில்லியன் பால்வெளிகள் உள்ளது, ஒவ்வொரு பால்வெளியும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை கொண்டுள்ளது.\n559. ஒரு நபர் காலணி வாங்க சிறந்த நேரம் மதியம் ஆகும். ஏனெனில் அந்த நேரத்தில் கால்களைச் சுற்றி கொஞ்சம் வீக்கம் ஏற்படும்.\nPrevious articleபனிவிழும் மலர் வனம்\nNext articleவிஸ்வரூப செய்திகள் 27/3-1\nதனிக்காட்டு ராஜாக்கள் – 6\nதனிக்காட்டு ராஜாக்கள் – 5\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதினம் ஒரு தகவல் -4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803036.html", "date_download": "2019-04-22T20:04:57Z", "digest": "sha1:DC2WYUT2VV7ULK7XDN4MD6NWPES2HTAZ", "length": 14211, "nlines": 140, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - சென்னையில் லஞ்சம் வாங்கிய பொது கணக்காளா் கைது", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - மார்ச் 2018\nசென்னையில் லஞ்சம் வாங்கிய பொது கணக்கா��ா் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 06:30 [IST]\nசென்னை: ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளா் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலா் கஜேந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாாிகள் நேற்று மாலை கைது செய்தனா்.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது கணக்கா் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் சி.பி.ஐ. அதிகாாிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாாில் பொது கணக்காளா் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலா் கஜேந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.\nதிருவண்ணாமலையைச் சேர்ந்த உதவி கணக்காளர் சிவலிங்கம், திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அதிகாரி ராஜா ஆகியோரையும் கைது செய்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.\nசிபிஐ சோதனைக்கு ஆதரவாகவும், அருண் கோயலுக்கு எதிராகவும் ஊழியர் சங்கத்தினர் கணக்காளர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழ��்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38241", "date_download": "2019-04-22T20:06:59Z", "digest": "sha1:YCFXILFNHNP4NFZX2B5LQOWUPU4S7MI6", "length": 14037, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "டிரான்ஸ் மவுண்டன் எண்ணெ", "raw_content": "\nடிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் திட்டம்: பிரதமர்- அல்பர்ட்ட�� முதலமைச்சர் சந்திப்பு\nடிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் விரிவாக்க திட்டம் தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அல்பர்ட்டா முதலமைச்சர் ரேச்சல் நோட்லே-உடன் கலந்துரையாடியுள்ளார்.\nகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரான எட்மன்டனில் நேற்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றறுள்ளது.\nடிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்திற்கான அனுமதியை, கனேடிய நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு அல்பர்ட்டா முதலமைச்சர் கோரியுள்ளார்.\nஅல்லது எண்ணெய் குழாய் திட்டத்தை விரிவுபடுத்துவதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ளார்.\nஇதேவேளை, இப்பிரச்சினைக்கு இரு தரப்பும் இணைந்து தீர்வு காண்பது தொடர்பாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nடிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்திற்கான அனுமதியை, கனேடிய நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்திருந்தது.\nடிரான்ஸ் மலை விரிவாக்க திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை எனத் தெரிவித்தே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருந்தது.\nஇந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து நாட்டின் எரிசக்தி ஒழுங்குறுத்துனர், தேசிய எரிசக்தி சபை ஆகியனவும் கருத்திற் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.\nஇந்த நீதிமன்ற உத்தரவானது கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலை குறைப்பிற்கு எண்ணெய் குழாய் விரிவாக்கத் திட்டம் அவசியமானது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nடிரான்ஸ் மலை எண்ணெய் குழாயானது, கனடாவின் அல்பர்டாவிலிருந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை கொண்டு செல்வதற்கான ஒரு அமைப்பாகும்.\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nஇன, மதப்பற்று மற்றும் அரசியற் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டின் அமைதி,......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊரடங்குச் சட்டம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzgwNQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T20:27:51Z", "digest": "sha1:VRNBSPTACCFJHMV7ECDWY6NOM2ZZLAMW", "length": 8660, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு: முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nநெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு: முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nடெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சாலைப்பணி டெண்டரை உறவினருக்கு ஒதுக்கியதாக முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. முன்னதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீசார் விசாரிப்பது முறையாக இருக்காது என்று கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\nவெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து\n குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26824", "date_download": "2019-04-22T20:50:39Z", "digest": "sha1:ZXS3CYY5Z7H5L4QBSJ2OGD2Q6ASLXI72", "length": 9753, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 10.09.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 10.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.09.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 112.6344 117.3550\nஜப்பான் யென் 1.4334 1.4854\nசிங்கப்பூர் டொலர் 115.4253 119.2863\nஸ்ரேலிங் பவுண் 205.8588 212.3787\nசுவிஸ் பிராங்க் 163.9168 169.9522\nஅமெரிக்க டொலர் 160.0408 163.4770\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 43.1308\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 44.0414\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக���கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2019\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/election-awareness-campaigns-through-the-panchamritham-thambas-394296.html", "date_download": "2019-04-22T20:28:41Z", "digest": "sha1:OZRO3T5CMBO4LW6JIPNS7LQCMFXAMAZC", "length": 13235, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு-வீடியோ\nநாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது.\n17வது இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம்தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்தியமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக\nபழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம்மூலமாக தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.\nமுருகன் கோவில் பஞ்சாமிர்தம் பிரசாதத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சொந்தமாக தயாரிக்கப்பட்டு பழனிகோவிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் 100% ��ாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nபக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பஞ்சாமிர்த டப்பாக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nபஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு-வீடியோ\nஹைட்ரா கார்பன் சோதனைக்கு அனுமதி... ராமதாஸ் கண்டனம்\nசிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்\nசாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்\nமதுரை வட்டாட்சியரிடம் தீவிர விசாரணை-வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு ஏஜெண்ட் போடணும்: தங்க தமிழ்செல்வன் கருத்து-வீடியோ\nபிரிந்து போன வாக்குகள் நிலை என்னவாகும்\nஹைட்ரா கார்பன் சோதனைக்கு அனுமதி... ராமதாஸ் கண்டனம்\nசிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்\nஇலங்கை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு-வீடியோ\nTN By Election: AMMK Candidates: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் தினகரன்-வீடியோ\nTN By Election:4 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்- வீடியோ\nசாலை வசதி செய்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே வாக்களிப்போம்- மலைக் கிராம மக்கள்-வீடியோ\nBigBoss 3: இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை\nActress Priya anand: ட்விட்டரில் தன்னை கிண்டல் செய்தவருக்கு நடிகை ப்ரியா ஆனந்த் தக்க பதிலடி-வீடியோ\nTrisha’s Raangi Movie: த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1516", "date_download": "2019-04-22T20:27:46Z", "digest": "sha1:4YFAQWVK7MOCIOCEXXLD47CGH3J7XJMT", "length": 6401, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1516 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்ச���யமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1516 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1516 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1516 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2016, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2019-04-22T20:10:10Z", "digest": "sha1:PVNZTMP73OWSS7FNDVHS6UGLQAJ5UN4A", "length": 3272, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "கண்ணே கலைமானே", "raw_content": "\nடைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி\nதாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)\nஉதயநிதியின் மகிழ்ச்சிக்கு காரணம் இது தான்\nகண்ணே கலைமானே படம் எனக்கு கிடைத்த பரிசு; உற்சாகத்தில் உதயநிதி\nஉதயநிதி ஜோடியாக ஒரு படத்தில் அதிதிராவ்; அடுத்த படத்தில் ஆனந்தி\nகண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்\nஉதயநிதி படத்தை இயக்கும் மிஷ்கின்; ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்\n3 போஸ்டர்களை வெளியிட்டு அசத்திய கண்ணே கலைமானே படக்குழு\nசீனுராமசாமி கொடுத்த மக்கள் அன்பன் பட்டத்தை மறுத்தார் உதயநிதி\nஉதயநிதி வலையில் இரண்டு மேயாத மான்கள்\nசீனுராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி-தமன்னா\nதாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-22T20:36:33Z", "digest": "sha1:WYO7IBOE5LDYXLQK6AQJG3EG4XOKKWEZ", "length": 10542, "nlines": 182, "source_domain": "fulloncinema.com", "title": "ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன் – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்��னா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.\nபடத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்,“இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது.இந்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இவர்களைத் தவிர மற்ற நடிகர்கள் ,நடிகையர்களின் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.” என்றார்.\nஇதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜீவா , ஷாலினிபாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொரில்லா ’என்ற காமெடி படம் கோடையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nGoko Mako - திரைப்படம் விமர்சனம்\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1157&catid=23&task=info", "date_download": "2019-04-22T20:33:38Z", "digest": "sha1:DJKAOEOAKQSSNKTWOSRITUVNY33NJHZV", "length": 8000, "nlines": 119, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் Change of Tariff\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 17:59:26\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/07/revathi-sathish.html", "date_download": "2019-04-22T20:28:18Z", "digest": "sha1:USLVCGUPQTKJ3GXW325AGVMDV7NVLJSF", "length": 46320, "nlines": 566, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: உன் காதலே அன்றி - காதல் கடிதம்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஉன் காதலே அன்றி - காதல் கடிதம்\nகாதல் கடிதப் போட்டியில் பங்குகொண்டு எழுதியிருக்கும் பதிவர் அல்லாத ஒருவரின் முதல் கடிதம்.\nதம்பி தளத்தில் எழுதிவரும் சதீஷ் அண்ணா அவர்களின் மனைவியே ரேவதி சதீஷ். இவர் தற்போது நர்சிங் படித்து வருகிறார், இவர்களது திருமணம் காதல் திருமணம், சே பாரதி இவர்களது சுட்டிக் குழந்தை. காதலித்து மணம் புரிந்த தனது ஆர்மி கணவருக்காக எழுதிய காதல் கடிதம்.\nஎட்டு வருசத்துக்கு அப்புறம் இப்படி ஒரு கடிதம்.. என்னப்பா எழுத ஒன்று மாத்தி ஒன்று எழுத சொல்லும் எத்தனையோ நினைவுகளில் எழுத்துக்கள் முட்டுகின்றன. எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்குப்பா. எப்படி நீயும் நானும் ஒன்னு சேர்ந்தோம்\nஉன்ன மொத மொத எப்ப பார்த்தேன் ஆ... ஆ.. ஒரு கருக்கலான நேரம் களத்தில் வழி மறிச்சு என்ன கேட்ட ஆ... ஆ.. ஒரு கருக்கலான நேரம் களத்தில் வழி மறிச்சு என்ன கேட்ட ஏங்க உங்க போட்டோ கொடுங்க... பாஸ்போர்ட் போட்டோனா கூடப் பரவாயில்லை... லூஸாடா நீ ஏங்க உங்க போட்டோ கொடுங்க... பாஸ்போர்ட் போட்டோனா கூடப் பரவாயில்லை... லூஸாடா நீ ஒரு பொண்ணுகிட்ட முதல் முதலாக என்ன பேசனும்னு கூட தெரியல.\nஅப்ப உன் முகத்தைக் கூட சரியா பாக்கலை. ஆச்சர்யம் கலந்த பயத்தில் ஒன்னும் சொல்லாம போய்ட்டேன். யார் நீ மறுநாள் களத்துப் பக்கம் நீ இருந்தா பாக்கனும்னு ஒரு ஆவல். (காதல் மறுநாள் களத்துப் பக்கம் நீ இருந்தா பாக்கனும்னு ஒரு ஆவல். (காதல்) முதல் சந்திப்பிலேயே போட்டோ கேக்கனும்னா எவ்ளோ தைரியம் வேணும��) முதல் சந்திப்பிலேயே போட்டோ கேக்கனும்னா எவ்ளோ தைரியம் வேணும் நீயும் ராஜேஸ் அண்ணாவும் காம்பவுண்ட் சுவர்ல ....பாக்கவா வேணாமா நீயும் ராஜேஸ் அண்ணாவும் காம்பவுண்ட் சுவர்ல ....பாக்கவா வேணாமா\nபார்க்க மறுத்த பயம் ...\nபார்க்க வைத்த தைரியம் ...\nஅப்புறம் தெனமும் நான் வரும்பொழுது தெரு விளக்கை நீ ஆன் பண்ணும் போது தான் எனக்கு உன் முகம் அறிமுகம். நினைச்சா சிரிப்பா வருது.\nமுதல் முதலாக நெல்லைய்ப்பர் கோயிலில் என் பிறந்த நாள் பரிசாக நீ கொடுத்த கிப்ட்டை நான் மறுத்தப்ப உன் கண்ணுல பார்த்த கலக்கம்தான் என்னை கலக்கிடுச்சு. அதுக்கப்புறம் நாம பேசினது, சந்தித்தது, காதலிச்சது எல்லாம் கனவா போகாம நனவானது எல்லாமே உன்னால்தான். நீ என்னை நேசிச்ச மாதிரி நான் உன்னை நேசிச்சேனான்னு கேட்டா நிச்சயமா இல்ல. நீ உன் உசுருக்கும் மேலா என்னைய காதலிச்சன்னு தெரியும். அந்த அளவுக்கு என்னை காட்டிக்கொள்ள கூட நீ வாய்ப்பு கொடுக்கல.\nஇந்த நேரம் நான் ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகணும். சதிஷ், அந்த நேரம் நம்ம ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு நம்மளை கேள்வி கேட்டப்ப நிஜமா நான் ரெண்டு மனசா இருந்தது தான் உண்மை. உன்ன விட்டுடலாம்னு ஒரு மனசு... நீ வேணும்னு இன்னொரு மனசு. ரொம்ப தவிச்சுட்டேன். ஆனா உன்ட்ட இருந்த உறுதிதான் ஜாதி மதம் தாண்டி இன்று உன்னோடு சந்தோஷமாக வாழ வைத்துள்ளது. உன்னாலே தான் இந்த காதல் வாழ்க்கை. இந்த மாதிரி வாழ்க்கை அமைய தகுதியானது தானா 'நானும் என் காதலும்\nநீ ஆர்மியில் சேர கிளம்பும் போதுதான் முதன்முதலாய் என் கைப்பற்றி பேசினாய். எவ்வளவு குளிர்ச்சி தெரியுமா வெட்கத்தை விட்டு உண்மையை சொன்னால் அன்னைக்கு நீ முத்தமிடுவாய் என்று காத்திருந்தேன். எவ்வளவு நாசூக்கான approach. சான்சே இல்லை. உன் கண்களில் தேங்கி நின்ற பிரிவும்... காதலும்... அது விவரிக்க இயலாதது. இறுக்கமான கைகளை பொத்துக் கொண்டு வந்தது காதலா வெட்கத்தை விட்டு உண்மையை சொன்னால் அன்னைக்கு நீ முத்தமிடுவாய் என்று காத்திருந்தேன். எவ்வளவு நாசூக்கான approach. சான்சே இல்லை. உன் கண்களில் தேங்கி நின்ற பிரிவும்... காதலும்... அது விவரிக்க இயலாதது. இறுக்கமான கைகளை பொத்துக் கொண்டு வந்தது காதலா கண்ணீரா அடக்க இயலா காதலில் என் பெண்மையின் இயல்பு மீறி வெட்கம் துறந்து உனக்கு நான் தந்த அந்த முதல் முத்தம்தான் உன் மேலான என் காதலை எனக்கே அறிமுகம் செய்தது. அன்றுதான் என் பெண்மையின் உண்மையை நான் உணர்ந்தேன் என்று கூட சொல்லலாம்.\nபாரதியை கூட பத்து மாசம்தான் சுமந்தேன். உன் மேலான காதலை இன்னும் சுமந்து நிற்கிறேன். பிரசுவிக்கத்தான் தெரியவில்லை. நீயோ மழையை போல காதலை பொழிந்துவிட்டு சென்று விடுகிறாய். திருமணம் போன்ற கூட்டமான நிகழ்வுகளில்தான் அதிகமாக தனிமையை உணர்கிறேன். எப்பவும் தனியாகவே இருக்கும் உன்னை போன்ற ஆர்மி கணவர்களுக்கு என்ன புரியும்\nகாலங்கள் கடக்க கடக்க உனது மேலான ஈர்ப்பு அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை.. உன்னோட இயல்பை, காதலை நீ மாற்றிக் கொள்வதே இல்லை. புதுப்பித்துக் கொள்கிறாய். எதிர்பார்த்த இடங்களில் ஏமாற்றத்தையும் எதிர்பாரா இடங்களில் ஆச்சரியத்தையும் தந்து அசத்தி விட்டு சென்று விடுகிறாய் நீ. அதிலிருந்து மீள்வதற்க்குள் மீண்டும் வந்து விடுகிறாய். உனது ஆபத்தான வேலையில் மீண்டும் வராமலேயே போய் விட்டால்.... நினைத்தாலே பயமாக உள்ளது .கை நடுங்குகிறது. உனக்கு பிடித்த பாடலை திடீரென கேட்கும் போதும், Yamaha வின் உறுமலை கேட்கும் போதும் மளுக்கென்று வரும் கண்ணீரை அடக்க முடிவதில்லை.\nசிறு வயதில் பத்து பைசா சேர்த்து ருசித்த தேன் மிட்டாய், சவ்வு மிட்டாய், இலந்தைப்பழம் என்று வாங்கி தந்த குழந்தை காதலாகட்டும், கையை கீறிக் கொண்ட விடலை காதலாகட்டும்,காலியான தியேட்டரில் வாலிபக் காதலாகட்டும், மார்போடு உறங்க வைத்து உறங்காமல் இருந்த தந்தைக் காதலாகட்டும், ஒடம்புக்கு முடியாதப்ப கவனித்த பக்குவமான பரிவான வயோதிக காதலாகட்டும்... என்ன கிடைக்க வில்லை எனக்கு \nகஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே. ஓய்வான காலங்களில் சாய்வான நாற்காலியில் உன்னோடான ஒரு மாலை பொழுதில் மரணம் என்னை எடுத்து சென்றால் அதை விட பாக்கியம் எதுவுமில்லை. நீ ஏற்காத கடவுளிடம் நான் வேண்டுவது மறுபடி மறுபடியும் உன்னோடான வாழ்வும் அதில் உனக்கு கொடுக்கும் அளவுக்கு காதலும் மட்டுமே...... எனது முதல் சுவாசம் உன் மடியில் இல்லாது போயிருக்கலாம். ஆனால் என் கடைசி சுவாசம் உன் மடியில்தான் பிரிய வேண்டும்.\nமடி சாய்ந்த நேரம் மறுபடியும் பிறந்திருப்பேன் உனக்கான காதல் உலகத்தில்....\nகோலமிட்டது நான் என்றாலும் அதில் வர்ணமிட்டது என் கணவரின் கவிதை... இப்படியான ஒரு வாய்ப்பை தந்த சீனுக்கு நன்றி.\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி, ரேவதி சதீஷ்\nசதீஷ் அண்ணே சத்தியமா சொல்றேன் நீங்க நான்லா கடைய இழுத்து மூடிட்டு போயிறலாம், அண்ணிய ப்ளாக் எழுத சொல்லுங்க, நம்மள விட ரொம்ப நல்ல எழுதுறாங்க... மீதிய அப்புறமா சொல்றேன்...\nஇதை நான் வழிமொழிகின்றேன் ....\nநானும் இதை வழி மொழிகிறேன்...\nநான் கடைய இழுத்து மூடுறதுல, உங்களுக்குலா அம்புட்டு சந்தோசம்... இருக்கட்டும் இருக்கட்டும்\nஇதுவரை இந்த போட்டிக்கு வந்த கடிதத்திலே இந்த கடிதம்தான் மிகச் சிறப்பாகவும் உண்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. இது முதல் பரிசை கண்டிப்பாகவெல்லும்... சதிஷ் & ரேவதி சதிஷ்க்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உங்கள் காதல் வெற்றி பெற்றது போல இந்த கடிதமும் வெற்றி பெறும் கண்டிப்பாக\nகூட்டமான நிகழ்வுகளில் தனிமை, இடையில் வரும் சிறு கவிதைகள், இரண்டு மனமாக நின்று பெற்றவர்களை விட முடியாத பாசத்திலும் தவித்தது, (உனது மேலான ஈர்ப்பு என்பதைவிட, 'உன்மேலான ஈர்ப்பு' என்று வந்தால் சொல்ல நினைத்த அர்த்தத்தைத் தரும்) பல வார்த்தைகள் உணர்வுகளால் சூழப் பட்டுள்ளது. அருமை. கவிதைகள் கணவருடையது என்ற வரிகளும் ஆச்சர்யப் படுத்தின, சந்தோஷப்படுத்தின. ஒரு உணர்வுபூர்வமான கடிதம்.\n\" பார்க்க மறுத்த பயம் ...\nபார்க்க வைத்த தைரியம் ...\nவரிகள் மிகவும் அருமை.அழகானதொரு காதல் கடிதம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் திருமதி.ரேவதி சதீஷ் அவர்களே \nதிண்டுக்கல் தனபாலன் 4 July 2013 at 07:15\n/// எனது முதல் சுவாசம் உன் மடியில் இல்லாது போயிருக்கலாம். ஆனால் என் கடைசி சுவாசம் உன் மடியில்தான் பிரிய வேண்டும்... ///\nரசிக்க வைக்கும் காதல்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nம்ம்ம்ம்... நல்ல கடிதம்... ரசனையுடன் படிப்பவர்களுடைய முகபாவனை சந்தோசம், வேதனை,துக்கம், ஆச்சரியம், கோபம், காதல் என்று மாறிக்கொண்டே இருப்பதை தடுக்க முடியாது...\nசூப்பர் கமெண்ட் ஸ்பை ...\n\"பிரசவிக்கத்தான் தெரியவில்லை\" என்றிருக்கவேண்டும்... இது சகோதரி ரேவதியின் பிழையா அல்லது தட்டச்சு செய்தவரின் பிழையா\nசார் இது நெல்லைத் தமிழ், எழுத்துப் பிழை இல்ல...\n//இது சகோதரி ரேவதியின் பிழையா அல்லது தட்டச்சு செய்தவரின் பிழையா// உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது,த���்டச்சி அனுப்பிவரும் அவரே :-)\n//தட்டச்சி அனுப்பிவரும் அவரே :-)//\nஆமாம் அவரு ஸ்கூல் பையனா, ஸ்கூல் வாத்யாரா\n//ஆமாம் அவரு ஸ்கூல் பையனா, ஸ்கூல் வாத்யாரா\nஇது ஒரு நல்ல கேள்வி ... சொல்லுங்க சாமி சொல்லுங்க ... சொல்லுங்க சாமி சொல்லுங்க ... எங்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் ...\nஸ்கூல் பையன யாருப்பா மிரட்டறது.. அவர் மேல கை வைக்கிறதுக்கு யாருக்காவது தைரியம் இருக்கா.. ;-)\n'// பார்க்க மறுத்த பயம் ...\nபார்க்க வைத்த தைரியம் ...\n. தபூ சங்கர் தோத்துடுவார். ஒவ்வொரு வரியிலும் காதல் கரைஞ்சு கிடக்கு.\nரெண்டு மனசே இருந்ததுன்னு சொன்ன உண்மை ஆகட்டும், நீ முத்தம் தருவாய் என நினைத்து ஏமாந்ததை சொல்வதாகட்டும் அப்பாஎவ்வளோ நாள் சேத்து வச்சிருந்தாங்களோ தெரியல\nசில இடங்களில் பேச்சுவழக்காகவும் பல இடங்களில் உவமையுடன் கூடிய உரைநடை வழக்காகவும் இருப்பது முரண்பாடாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஒரே மாதிரியான எழுத்து நடையில் கொண்டு சென்றிருக்கலாம்... இருந்தாலும் ரசிக்க வைக்கும் கடிதம்... உண்மையாகவே உணர்ந்து எழுதியதாயிற்றே.... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....\nநீங்க சொல்றது சரி தான், ஆனா நானும் எழுதத் தொடங்கும் போது இப்படித் தான் ஆரம்பித்தேன், எழுத எழுத பழகிவிடும், அதனால் ஏதோ தெரியாம பண்ணிடாங்க மன்னிச்சு :-) ஹா ஹா ஹா cool\nசாரு ரெம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு...\nநெற்றிக்கண் தொறப்பினும் குற்றம் குற்றமே ...\nதமிழ்ல ஸ்பைக்கு புடிக்காத ஒரே வார்த்த ...... அதே அதே அதேதான் ...\nகமான் ஸ்பை கமான் ... ஐ வான்ட் மோர் ஸ்ட்ரிக்ட்டு ஃப்ரம் யூ ...\nஸ்கூல் பையன்னு பேரு வைத்துட்டு வாத்தியாரு மாதிரி, ஏதோசின்ன புள்ளை தெரியாம செய்த தவற மன்னித்து கொள்ளுங்கள் நீங்க தமிழ்அய்யாவா\nதிரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன்ன வச்சி காமெடி எதுவும் பண்ணலையே நன்றி\n இடையிடையே வரும் குறுங்கவிதைகள் மிக ரசிக்க வைத்தது\n// எதிர்பார்த்த இடங்களில் ஏமாற்றத்தையும் எதிர்பாரா இடங்களில் ஆச்சரியத்தையும் தந்து அசத்தி விட்டு சென்று விடுகிறாய் நீ. // பல மனிதர்கள் உண்மையாக்கும் வாசகம், ரசித்தேன்.... வாழ்த்துக்கள்\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர் தன் காதலிக்கு கொடுத்த முதல் பரிசு, நெல்லையப்பர் கோயிலில்... காதலுக்காக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனது.\n//திருமணம் போன்ற கூட்டமான நிகழ்வுகளில���தான் அதிகமாக தனிமையை உணர்கிறேன்// உண்மை... உண்மை\n//தகுதியானது தானா 'நானும் என் காதலும்// இந்தக் கேள்வி மனதில் இருக்கும்வரை உங்கள் காதல் அழியாது என்பது நிச்சயம்.\n// செம கோல் போட்டீங்க\nகுழந்தை காதல், விடலை காதல், வாலிப காதல், தந்தை காதல், வயொதிக காதல்...ம்ம்ம்ம் காதலில் Phd பட்டம் பெற தகுதியானவர்தான் நீங்கள். வாழ்வாங்கு வாழ்க உங்களின் காதல். வாழ்த்துக்கள்.\nஉண்மை தான் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாங்க அப்படி அவுங்க செய்யலைன்னா அது நிட்சையம்மா எனக்கு நல்லதா இருக்காது என்கிற நம்பிக்கை நிறையவே உண்டு.\nநல்லா இருக்குங்க. முதல் பரிசை வெல்ல வாழ்த்துக்கள். கொஞ்சம் ஒப்பேத்தி வச்சிருந்தேன், இந்த கடிதம் படிச்சதும்..., எனக்கு நம்பிக்கை இல்லாம போய்ட்டு.., மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும் போல:-(\nமறுபடியும் மொதல்ல இருந்தா ..... பாத்துங்க டைம் முடிஞ்சுடப்போது ....\nகஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே. ஓய்வான காலங்களில் சாய்வான நாற்காலியில் உன்னோடான ஒரு மாலை பொழுதில் மரணம் என்னை எடுத்து சென்றால் அதை விட பாக்கியம் எதுவுமில்லை. நீ ஏற்காத கடவுளிடம் நான் வேண்டுவது மறுபடி மறுபடியும் உன்னோடான வாழ்வும் அதில் உனக்கு கொடுக்கும் அளவுக்கு காதலும் மட்டுமே.\nதனிமையின் தவிப்பை அப்பட்டமாக உணர்த்திய வரிகள். வாழ்த்துக்கள் தோழி.\nநிஜமான என் தவிப்பை எழுதி இருக்கீங்க\nஇதுதான்யா காதல் கடிதம் ... வலி , பிரியம் , தவிப்பு , ஏக்கம் ,எதிர்பார்ப்பு , ஏமாற்றம் ன்னு அத்தனை உணர்வுகளையும் வெகு எதார்த்தமாக வெளிப்படுத்தும் அட்டகாசமான கடிதம் ... வலி , பிரியம் , தவிப்பு , ஏக்கம் ,எதிர்பார்ப்பு , ஏமாற்றம் ன்னு அத்தனை உணர்வுகளையும் வெகு எதார்த்தமாக வெளிப்படுத்தும் அட்டகாசமான கடிதம் ... ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லாருக்கு ...\nஅழகு அழகு அழகு ....\nஇது வரையிலும் எழுதியவர்கள் கடிதங்கள படிச்சவகையில பெண்கள் தானப்பா கலக்குறாங்க ...\nநன்றிங்க அண்ணா அது என்ன பேரு\nஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி மாறி வரும் காதலை புரிந்து கொண்டு, (குழந்தைக் காதலிலிருந்து..வயோதிகக் காதல்வரை - என்ன கிடைக்கவில்லை எனக்கு) கணவனைப் புரிந்து கொண்ட மனைவியாக - இன்னும் அவனது காதலியாக இருக்கும் ரேவதி சதீஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்\nபல மனைவிமார்களையும், கணவன்மார்க��ையும் ரொம்பவும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள் அந்த 'என்ன கிடைக்கவில்லை எனக்கு' என்ற ஒரு கேள்வியில்\nநன்றி அம்மா உங்கள் மனதிற்கு(பாராட்டும்) என்னமோ தெரியவில்லை உங்கள் பாராட்டு எனக்கு என்னமோ நான் மறுபடியும் காதலில் ஜெயித்த சந்தோஷத்தை தருகிறது மறுபடியும் நன்றிகள்.\nஅழகு அருமை இரண்டு கலந்த காதல் கடிதம் சூப்பர் வாழ்த்துக்கள்\nபாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். கொழுந்தனாருக்கு தான் நன்றி சொல்லணும் என் காதலை மறுபடியும் என் காதல் கணவருக்கு நன்றிகளுடன் கூடிய என் ஆசைகளை வெளிபடுத்த உதவியதற்கு.\nஎளிய நடையில் ஓர் அருமையான காதல் (கவிதை) கடிதம்.. காதலிக்கும் போது கிடைத்த சந்தோசத்தை விட, காதலித்த நாட்களில் நடந்தவற்றை இப்போது நினைத்து அசைபோடுவது இன்னும் சுகமே.. அந்த காதலின் வாசத்தை அருமையாக சுவாசித்து எழுதியிருக்கிறீர்கள். நாங்களும் வாசித்து மகிழ்ந்தோம்..\nதங்கை ரேவதி மற்றும் சதீஷ் அவர்களுக்கும் ஆவியின் வாழ்த்துகள்..\nஅண்ணாச்சி , நீங்க நம்மூரா. அண்ணி , பின்னிட்டாங்க.\nபடிக்கும் போதே கண்களில் ஆனந்தக் கண்ணீர்.... மொவரும் நலமுடனும், அன்புடனும் செல்வத்துடனும் என்றும் வாழ்ந்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்....\n(இதுக்கு தான் சீனு ப்ளாக்ல கம்மென்ட் போட கூடாது... :) )\nகடிதமும் ,கவிதையும் மனதை வருடுகின்றது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஒரு உண்மையான ஜீவனுள்ள காதல், இந்த கடிதத்தில் மென்மையாக இழைந்தோடுகிறது. வெறும் கற்பனையில் வடிக்கும் கடிதத்தில் எப்படிவேண்டுமானாலும் உவமையைச் சொருகி மெருகேற்ற முடியும்.. ஆனால் இது நிஜமான காதல் கடிதம் என்பதால் கொஞ்சம் உயிரோட்டமாகவும் இருக்கிறது. இயல்பான நடை.. வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு வரிகளிலும் காதல் தெறிக்கிறது வித்தியாசமான கடிதம்\nஅசத்தலான கடிதம் சீனு. என்னைக் கேட்டால் இதற்கு முதற் பரிசு தந்திடுவேன்\nசதீஷ் தம்பதியர் வாழ்வில் தொடர்ந்து தென்றல் வீசட்டும்.....\nஇயல்பான நடையில் ஒரு காதல் கடிதம் (கவிதை )\nபாராட்டப் பட வேண்டிய நெகிழ்ச்சியான கடிதம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nநெகிழ்ச்சியான காதல் கடிதம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்....\nகுழந்தை காதல், விடலை காதல், வாலிப காதல், தந்தை காதல், வயொதிக காதல்...ம்ம்ம்ம் காதலில் Phd பட்டம் பெற தகுதியானவர்தான் நீங்கள். வ���ழ்வாங்கு வாழ்க உங்களின் காதல். வாழ்த்துக்கள்.\nபோட்டியில் வென்று பரிசு பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஎல்லாருமே எல்லா விசயத்தையும் சொல்லிட்டாங்க (comments)\nஇதுல நான் புதுசா சொல்ல ஒன்னும் இல்லை\nஇருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது\n//கஷ்டங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதுதான் நீ தந்த வரமே.//\nபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ரேவதி உங்கள் காதல் மேலும் மேலும் இன்று போல் வாழ வாழ்த்துக்கள்\nசதீஸ் உங்களை வெல்ல யாருமில்லை\nகவிதை எழுதத் தெரிந்த மகள் காதலை இத்தனை அற்புதமாய் விளக்கியது வெற்றிக்காகவே\nநான் என்று அறியப்படும் நான்\nகாதல் கடிதங்களின் மொத்த தொகுப்பு & உங்களால் சாத்தி...\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24-07-2013\nஎன் காதலானவனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nகாதல் கடிதம் பரிசுப் போட்டி - ஐந்தாம் வார தகவல்கள்...\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 7\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 6\nபிரியமான என்னவனுக்கு - எழுத மறந்த காதல் கடிதம்\nஉன் காதலே அன்றி - காதல் கடிதம்\nசூன்யத்தின் மறுபக்கம் - சிறுகதை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/bakrid-movie-trailer/", "date_download": "2019-04-22T20:43:36Z", "digest": "sha1:SIPTS3VXOOXBOS7EEDADM6UNS4NOG5XF", "length": 5762, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "விக்ராந்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் பக்ரீத் ட்ரைலர் இதோ.! - tamil360newz", "raw_content": "\nHome Videos விக்ராந்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் பக்ரீத் ட்ரைலர் இதோ.\nவிக்ராந்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் பக்ரீத் ட்ரைலர் இதோ.\nவிக்ராந்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் பக்ரீத் ட்ரைலர் இதோ.\nPrevious articleதளபதி 63 – மாஸக தெறிக்கவிடும் இன்ட்ரோ பாடல் அப்டேட்.\nNext articleஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய மஞ்சிமா மோகன்.\nகௌதம் கார்த்தியின் அதிரடியில் தேவராட்டம் ட்ரைலர் இதோ.\nபெண���களை சூறையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ ஷங்கர்” படத்தின் மிரட்டலான ட்ரைலர் இதோ.\nவிஷாலின் அதிரடியில் அயோக்யா பட ட்ரைலர் இதோ.\nபாவனா நடித்திருக்கும் 96 படத்தின் ரீமேக் ட்ரைலர் இதோ.\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தில் இருந்து கலக்கலு Mr லோக்கலு பாடல்.\nகெத்தாக மிரட்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ.\nநட்பே துணை மொரட்டு சிங்கிள் – சிங்கிள் பசங்க வீடியோ பாடல்.\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் இதோ.\nஆனி போய் ஆடி போய் ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான் களவாணி 2 ட்ரெய்லர் இதோ.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/13/sidelights.html", "date_download": "2019-04-22T20:01:24Z", "digest": "sha1:TJHGKTQVJA6PZUWAYIG3HS6W43R5BNPQ", "length": 15874, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி உண்ணாவிரதம்: சைட் லைட்ஸ் | Sidelights of Rajinis fast - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n3 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தல���ன ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nரஜினி உண்ணாவிரதம்: சைட் லைட்ஸ்\nரஜினி உண்ணாவிரதம் அமர்ந்திருக்கும் மேடையில் பின்னால் கருப்புத் துணி கட்டப்பட்டுள்ளது.\nஅதில் கொட்டை எழுத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது. மேலும் மகாத்மாகாந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப் படங்களும் அந்தத் துணியில் ஒட்டப்பட்டிருந்தன.\nரஜினியை சந்திக்க வரும் தலைவர்கள், நடிகர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். உடனே அதை பின்னால் இருக்கும்ஒருவர் உருவி அகற்றுகிறார்.\nஅடிக்கடி தனது கைக் கடிகாரத்தில் உள்ள தனது குருஜியின் படத்தைப் பார்த்துக் கொள்கிறார் ரஜினி.\nமுகத்தில் எந்தவிதமான சலனமும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருக்கிறார் ரஜினி. தன்னை சந்திக்க வருபவர்களுக்கு மட்டும்ஒரு கும்பிடு போட்டுவிட்டு சிரிக்கிறார்.\nநீட்டாக ஷேவ் செய்து வெள்ளை நிற உடையில் வந்து அமர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.\nதூரத்தில் தடுப்புக் கட்டைகளுக்கு அந்தப் புறமாக நின்றுள்ள ரசிகர்கள் அவரை நோக்கி வாழ்த்துக் கோஷம் போட்டபடிஉள்ளனர். ஆனால், அதை அமைதியாக பார்த்தபடி தான் ரஜினி உள்ளார். அவர்களை நோக்கி கை அசைக்கவில்லை.\nரஜினியின் இந்த உண்ணாவிரதத்தை கர்நாடகம் கூர்ந்து கவனிக்கும் என்பது நிச்சயம்.Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b> -->\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த ம���ையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-22T19:53:25Z", "digest": "sha1:T7ABCGK7TLB3CVBLL7SI46SMODK2BGXN", "length": 8028, "nlines": 84, "source_domain": "tamilbulletin.com", "title": "தன் மகனை களத்தில் இறக்கி விட்டார் ஓபிஎஸ்...? - Tamilbulletin", "raw_content": "\nதன் மகனை களத்தில் இறக்கி விட்டார் ஓபிஎஸ்…\nதேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் களமிறங்கப் போவதாக தகவல்கள் உறுதி செய்கின்றன\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, அதிமுக சார்பில் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இதனை துவக்கி வைத்தனர்\nஇதற்காக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, முக்கூர் சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ், மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை அளிக்கின்றனர்.\nஇந்நிலையில் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தின், அதிமுக சார்பில், களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தே��ி மாவட்டம் முழுவதும் பல ஆண்டுகளாக ரவீந்திரநாத் தீவிரமாக கட்சி வேலை செய்து, கட்சிப் பணியாற்றி உள்ளார். ஆகையால் இவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=898234&Print=1", "date_download": "2019-04-22T20:53:44Z", "digest": "sha1:DGZHYBOQFWQNYKF7HY3T5ZVGF732TEPA", "length": 6964, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தங்கக்குதிரையில் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் வேடுபறி நிகழ்ச்சி| Dinamalar\nதங்கக்குதிரையில் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் வேடுபறி நிகழ்ச்சி\nதிருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்கிறது. ராப்பத்து உற்சவ, ஏழாம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல ஸேவையில் காட்சி அளித்தார். 8ம் நாளான நேற்று மாலை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது.\nசோழப் பேரரசில் தளபதியாக இருந்து, பின்னர் சிற்றரசரான திருமங்கை மன்னன், ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணியை மேற்கொண்ட போது, போதிய நிதி��ில்லாததால் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார். தவறான வழியில் வரும் பணத்தை கொண்டு திருப்பணிகள் செய்வதை தடுக்க நினைத்த பெருமாள், மாறுவேடத்தில் வந்தார். அவரிடம் வழிப்பறி செய்வதற்காக மன்னன் வழிமறித்தார்.\nஅப்போது மன்னன் காதில், \"ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை பெருமாள் ஓதினார். இதனால் திருமங்கை மன்னன் திருந்தி, திருமங்கையாழ்வாராக மாறினார். \"வாடினேன் வாடி' என்ற பாடலை பாடினார். இதைக்கேட்டு பெருமாள் மகிழ்ந்தார்.\nஇந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், நேற்று மாலை, திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது. நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மணல்வெளிக்கு வந்தார்.\nவையாளி கண்டருளிய பின் வேடுபறி நடந்தது. திருமங்கை மன்னன் வம்சாவழியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியப்பட்டா வாசல் வழியே, மணல் வெளிக்கு வந்ததால் பரமபதவாசல் நேற்று திறக்கவில்லை.\n மாணவியருக்கு வங்கி சேர்மன் அறிவுரை\nஅரசு சுவரில் விளம்பரம் செய்வதில் தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் மோதல்(1)\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/sollividava-movie-stills/", "date_download": "2019-04-22T20:03:09Z", "digest": "sha1:REQNB62SMYJQK2E3M7DOAN65YNCSNSCC", "length": 6411, "nlines": 179, "source_domain": "fulloncinema.com", "title": "Sollividava Movie Stills – Full on Cinema", "raw_content": "\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\n‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’..\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் – திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nUriyadi 2 – திரைப்படம் விமர்சனம்\nகுடிமகன் �� திரைப்படம் விமர்சனம்\nOru Kadhai Sollatuma – திரைப்படம் விமர்சனம்\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:55:25Z", "digest": "sha1:BLEMAMT5YRBUTNAU54QKCBU3LJ5RXVCC", "length": 7003, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மகாலட்சுமி குடியிருக்கும் பொருட்கள் எவை எவை என தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nமகாலட்சுமி குடியிருக்கும் பொருட்கள் எவை எவை என தெரியுமா\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nமகாலட்சுமி குடியிருக்கும் பொருட்கள் எவை எவை என தெரியுமா\nஉலக வாழ்வில் பொருளின்றி வாழ்வது நரகத்திற்கு ஒப்பாகும். செல்வத்தை அருளும் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக நாம் அனைவருமே ஏங்குகிறோம். அன்னை குடியிருக்கும் பொருட்களாக சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள்.\nஅவை: மஞ்சள், பூர்ண கும்பம், குங்குமம், கோலம், வாழை, மாவிலை, சந்தனம், தோரணம், திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லிக்காய், துளசி, கோமியம், தாமரை, சங்கு, ஸ்ரீ சூர்ணம், திருமண் ஆகும்.\nமேலும் பசு, யானை போன்ற விலங்குகளிடமும், முதியவர்களிடமும், பொறுமையும் அன்பும் மிக்கவர்களிடமும், சுமங்கலிகள், பசுக்களை பராமரிப்பவர்கள், நல்ல புத்தி கொண்டவர்கள், ஞானிகள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தரமாக இருப்பதாக ஐதீகம்.\nமகாலட்சுமி குடியிருக்கும் பொருட்கள் எவை எவை என தெரியுமா\nதங்க நகைக்கடன் வாங்க போறீங்களா அதற்கு முன் இதனை படியுங்கள்\nமிளகு சாதம் சாப்பிட்டால் பறந்தோடும் சளி\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalvannews.com/2019/04/14/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-22T19:53:22Z", "digest": "sha1:W35Q5OLSD6CMRKP4KG7BQ7QAF5PODVUL", "length": 16183, "nlines": 144, "source_domain": "www.muthalvannews.com", "title": "உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழாக்கம் யாழ்ப்பாணத்தில் மும்முரம்- தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் முன்னெடுப்பு | Muthalvan News", "raw_content": "\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\n மேல் மாகாண ஆளுநரிடம் ரிஐடி விசாரணை\nபுதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு\nஅமெரிக்க புலனாய்வு கொழும்பில்: இன்டர்போல் இலங்கை விரைவு\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nஅவசர காலச் சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு\nஉள்நாட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பே தாக்குதல்களை நடத்தியது- அரசு தகவல்\nதாக்குதல்கள் பற்றி ஆராய நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய குழு நியமனம்\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nஇந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி\nஇந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்\nஇந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nஅரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nவலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்\nயாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைதாகி விடுவிக்கப்பட்டவர் – அமைச்சர்களால் அம்பலமாகியது\nயாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீடு சுற்றிவளைப்பு- சந்தேகத்துக்கிடமான இளைஞன் வசித்ததால்\nஉயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழாக்கம் யாழ்ப்பாணத்தில் மும்முரம்- தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் முன்னெ���ுப்பு\nக.பொ.த. உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகள் யாழ்ப்பாணத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் தமிழ்மொழி மூல உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் இணையத்தளத்தில் பதிவிறக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கல்வி நிறுவன அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nக.பொ.த. உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழ்மொழியில் வெளியிடப்படவில்லை என ஆசிரியர் சங்கங்களால் கல்வி அமைச்சிடம் முறையிடப்பட்டு வந்தது.\nஇதுதொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளை கடந்த மாத இறுதியில் அழைத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உயிரியல் பாட ஆசிரியர் கைநூலை தமிழ்மொழியில் வெளியிடுவதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.\nஅதற்கான பணிகளை முன்னெடுக்க தமக்கு உரிய வளங்களை வழங்கவேண்டும் என்று அதிகாரிகள் கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவரது அனுமதி வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் தேசிய கல்வி நிறுவகத்தின் உயிரியல் பாடத்துக்கு பொறுப்பான அதிகாரி யாழ்ப்பாணத்துக்கு கடந்த வாரம் வருகை தந்தார். அவர் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவியுடன் உயிரியல் பாட ஆசிரியர் கைநூலை தமிழ் மொழிபெயர்ப்புச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.\nஇந்த மொழிபெயர்ப்புப் பணியில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் துறைசார் கல்வியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.\n“இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மொழிபெயர்ப்புப் பணிகள் நிறைவடையும். ஆசிரியர்கள், தமக்கான மென்பிரதியை தேசிய கல்வி நிறுவகத்தின் இணையத்தில் இந்த மாத இறுதியில் தரவிறக்க முடியும்” என்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் அதிகாரி தெரிவித்தார்.\nநாளை தேசிய துக்க நாள் – அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்\nவடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு சிக்கியது – திருமலை கடற்படைக்கு மாற்றப்பட்டது\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு (வீடியோ இணைப்பு)\nயாழ்ப்பாணம் நகரின் இன்று திங்கட்கிழமை நிலமைகள்\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்தி��ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T20:05:40Z", "digest": "sha1:ZWAG2DHIO4YZC2YA45MLQCHEPD7OQQBY", "length": 6843, "nlines": 61, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெற்றுப்படகு | பசுமைகுடில்", "raw_content": "\n​பலரை டீல் செய்யவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள், நான்கு பேரோடு பழக நேர்பவர்கள் முக்கியமான கைவிட வேண்டிய ஒரு குணம் ‘கோபம்’. அர்த்தமற்ற கோபம் ஒருவரை அழித்துவிடும். பகைவர்களை உற்பத்தி செய்யும். சற்று யோசித்துப் பார்த்தால் நமக்கு வரும் கோபங்களில் பெரும்பாலானவை அர்த்தமற்றவையே. இந்த கதையில் வரும் துறவியை போல.\nதியானம் செய்யும்போது ஏதாவது ஒரு இடையூறு ஏற்படுகிறது என்பதால் வெறுப்படைந்த அந்த துறவி மடத்திற்கு வெளியே தொலைதூரத்தில் உள்ள ஒரு ஏரிக்கு சென்று அங்கு ஒரு படகை எடுத்துக்கொண்டு ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று தியானம் செய்ய முடிவெடுத்தார். அப்படியே செய்தார்.\nஎந்த வித இடையூறும் இல்லாமல் ஒரு சில மணிநேரங்கள் தியானத்தில் கழிந்த பின், வேறு ஏதோ ஒரு படகு ஒரு வந்து இவர் அமர்ந்திருந்த படகின் மீது மோத, இவருக்கு “இங்கேயுமா…” என்று கோபம் மெல்ல தலைக்கேறுகிறது. கோபத்தை அடக்க முடியாமல் கண்களை திறந்து தன் படகின் மீது மோதியவர் யார் என்று பார்த்து கூச்சலிட தீர்மானித்த நேரத்தில் பார்த்தால் அது ஒரு ஆளில்லா படகும். யாரோ படகை கயிற்றில் கட்டாமல் விட்டுவிட, அது அப்படியே காற்றின் போக்கில் நகர்ந்து ஏரியின் நடுப்பகுதிக்கு வந்து இவர் படகின் மீது மோதியிருக்கிறது. அவ்வளவு தான்.\n‘இந்த ஆளில்லா படகின் மீதா நமது கோபத்தை காட்ட தீர்மானித்தோம்’ என்று தன்னை அவர் நொந்துகொண்ட தருணத்தில் அவருக்கு தன்னிலை உணர்வு ஏற்பட்டது. ‘கோபம் என்னும் அழிவு சக்தி வெளியே இல்லை நமக்குள் தான் இருக்கிறது. வெளிப்புறத்திலிருந்து ஏதோ ஒன்று அதை தூண்டிவிட்டால் போதும். நாம் அதற்கு இரையாகிவிடுகிறோம்’ என்று உணர்ந்தார்.\nஅது முதல் அவரை யார் எரிச்சலூட்ட முயன்றாலும் சரி தூண்டிவிட்டாலும் சரி…. “எதிரே இருப்பது ஜஸ்ட் ஒரு வெற்றுப்படகு. கோபம் எனக்குள் தான் இருக்கிறது” என்று நினைத்துக்கொள்வார்.\nஇனி வெற்றுப்படகுகளை கண்டு நாம் கோபம் ���ொள்ளலாமா நமது நிம்மதியை கெடுத்துக்கொள்ளலாமா என்று நீங்களே முடிவு செய்த்துக்கொள்ளுங்கள்.\nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nஏமப் புணையைச் சுடும். (குறள் 306)\nகுறள் விளக்கம் : சினம் என்பது யாரிடம் இருக்கிறதோ அவர்களை அழித்து விடுவதோடு அவருக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் அருநட்பையும் கெடுத்து விடும்.\nPrevious Post:நிற்க அதற்குத் தக\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38164", "date_download": "2019-04-22T20:26:14Z", "digest": "sha1:GC2WL45T5IKCANKYFRDGKTT4RCYBKCD7", "length": 11619, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வித்தியா படுகொலை : மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் மேன்முறையீடு இன்று பரிசீலனை | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவித்தியா படுகொலை : மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் மேன்முறையீடு இன்று பரிசீலனை\nவித்தியா படுகொலை : மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் மேன்முறையீடு இன்று பரிசீலனை\nயாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஇதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போதே குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆ���் திகதி மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.\nதமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளை தளர்த்தி, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி பிரதிவாதிகள் ஏழு பேரும் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nகுறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏழு குற்றவாளிகளுக்கும் கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nமேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன்\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/05/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4-7/", "date_download": "2019-04-22T20:55:07Z", "digest": "sha1:TPL75DT4PTIIBHXFX7Y4O7JLPPCB7456", "length": 11774, "nlines": 128, "source_domain": "kattankudy.org", "title": "தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மர்ஹும் ஜெமீல் நினைவுப்பேருரையும் நினைவுகள் பற்றிய கண்காட்சியும் இணையத்தள ஆரம்பமும் | காத்தான்குடி", "raw_content": "\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மர்ஹும் ஜெமீல் நினைவுப்பேருரையும் நினைவுகள் பற்றிய கண்காட்சியும் இணையத்தள ஆரம்பமும்\nமுதுபெரும் கல்விமானும் பன்னுலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களை நினைவு கூர்ந்து நினைவுப்பேருரைகளும் அன்னாரது பிரசவிப்புக்கள் அடங்கிய புத்தக கண்காட்சியும் அவரது நாட்டார் பாடல்கள் அடங்கிய இணையத்தள ஆரம்ப நிகழ்வும் 2015-11-04 ல் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nமர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது மனைவி மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கல்வியலாளர்கள் அவரது நண்பர்கள் விசுவாசிகள் மாணவர்கள் என சபை நிறைந்திருந்த நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்க��் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nஇஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷேய்க் எஸ்.எம்.எம்.மசாகிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அறிஞர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய நினைவுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல்துறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் ஆற்றினார். நிகழ்வு பற்றிய அறிமுக உரையை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் அவர்கள் நிகழ்த்தினர்.\nஆரம்ப நிகழ்வாக தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தில், மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் எழுதிய மற்றும் அவருடன் தொடர்புடைய நூல்கள் அடங்கிய கண்காட்சியை ஜெமீல் அவர்களது மகன் நஸீல் ஆரம்பித்து வைத்தார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தின் நூலகர் எம்.எம்.றிபாயுடீன் தலைமையில் மர்ஹும் ஜெமீல் அவர்களது நாட்டார் பாடல்கள் அடங்கிய இணையத்தளத்தை உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2016/02/19/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-22T20:12:51Z", "digest": "sha1:XUSQVMBGJSFURULQ2FSUN227TUWDZIIB", "length": 10360, "nlines": 125, "source_domain": "kattankudy.org", "title": "உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது | காத்தான்குடி", "raw_content": "\nஉலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது\nஎதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20, மற்றும் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅணியின் தலைமைப் பொறுப்பு லசித் மாலிங்கவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது, துணைத்தலைவராக அஞ்சலோ மத்தியுஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nவீரர்களை தேர்வு செய்தவர்கள், இடது கை சுழல்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தையும் இரண்டு போட்டிகளிலும் விளையாடுவதற்காக தெரிவு செய்துள்ளனர்.\nரங்கன ஹேரத் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதுடன், 2014 இல் உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவிற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ���ிறப்பாக ஆடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅணியில் மேலும், திலகரத்ன டில்ஷான், தினேஷ் சந்திமால், சாமர ஹப்புகெதர, மிலிந்த சிறிவர்த்தன, டசுன் சானக்க, ஷேகான் ஜெயசூரிய, நிரோஷன் டிக்வெல்ல, திஸ்ஸாரா பெரேரா, துஸ்மந்த சமீரா, நுவான் குலசேகர, சசித்திர சேனாநாயக்க, ஜெஃப்ரி வண்டேர்சி, ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.\nஉலகக்கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள சகல நாட்டு அணிகளின் விபரங்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், நடப்பு சாம்பியன்களான இலங்கை கிரிக்கட் அணியில் இடம்பெறும் வீரர்களின் விபரங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டிராத நிலையில் இன்று இறுதியாக அந்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ���மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T20:24:53Z", "digest": "sha1:5XYXBYJL6P7JL4CLDUXJVACIPMH4JEFR", "length": 10950, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலூவா அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலூவா மாளிகை (ரிச்செலியூ சிறகம்)\nவேந்திய மாளிகை, இலூவா அருங்காட்சியகம்,\nகலை அருங்காட்சியகம், வடிவமைப்பு/துணிவகை அருங்காட்சியகம், வரலாற்றுக் களம்\nதேசிய அளவில் முதல் தரநிலை\nஉலக அளவில் முதல் தரநிலை\nவேந்திய மாளிகை - இலூவா அருங்காட்சியகம் (பாரிசு மெட்ரோ)\nஇலூவா அருங்காட்சியகம் (Louvre Museum, பிரெஞ்சு: Musée du Louvre) பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. இது உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம் என்பதோடு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் ஆகும். பாரிசு நகரத்தின் முக்கிய இடமாக விளங்கும் இது முதலாவது மாவட்டத்தில் செயின் ஆற்றின் வலது கரையில் (வடக்குப்புறக் கரையை 'Rive Droite' - வலப்புறக் கரை என அழைக்கிறார்கள்) அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 35,000 அரும்பொருட்கள், 60,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.\n14ஆம் லூயுடைய அரண்மனைதான் தற்போது இந்த அருங்காட்சியகமாக உள்ளது. பரந்து விரிந்த உயர்ந்த இவ்வருங்காட்சியகம் வெளிப்பறத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதே பழைய கட்டடக்கலை நுட்பத்துடன் பேணப்படுகிறது. புகழ் பெற்ற ஓவியர் இலியானார்டோ தாவின்சியின் ஓவியமான மோனா லிசாவின் அசல் படி இந்த அருங்காட்சியகத்தில்தான் உள்ளது.[4]\n↑ Sandler, Linda (February 25, 2008). \"இலூவா 8.3 மில்லியன் பாரவையாளர்கள் இதனை உலகின் முதல் நிலை அருங்காட்சியகம் ஆக்கியுள்ளனர்\". Bloomberg.com. பார்த்த நாள் 2008-04-17.\n↑ தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.66\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2015, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A/", "date_download": "2019-04-22T19:57:04Z", "digest": "sha1:GTL63ZA5TBL7KRPRNNFUOLNRJ2H2PVEK", "length": 8498, "nlines": 85, "source_domain": "tamilbulletin.com", "title": "விஜய்சேதுபதி படத்தின் இசையமைப்பாளர்கள் இவர்கள்தான் - Tamilbulletin", "raw_content": "\nவிஜய்சேதுபதி படத்தின் இசையமைப்பாளர்கள் இவர்கள்தான்\nBy Tamil Bulletin on\t 31/01/2019 சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nவிஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் செய்தி என்றாலே அது எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. காரணம், அவர் நடிக்கும் திரைப்படங்கள் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அவர் தேர்வு செய்யும் கதைகளும் இயல்பாக இருப்பதால் இந்த பாராட்டையும் பெறுகின்றது.\nதற்போது பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அவர்கள், அடுத்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு நடிக்கவிருக்கிறார். கதாநாயகியாக ராசி கண்ணா நடிக்கவிருப்பதாகவும் ,நகைச்சுவைக்கு சூரி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்திற்கு விஜய் சந்தர் இயக்குனராக பணி புரிய இருக்கிறார்.\nஇதில் முக்கியமாக, இசையமைப்பாளராக பணிபுரிய “ஒரசாத” பாடல் புகழ் இசை அமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் சாலமன், இவங்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் சொல்றாங்க.\nஇவங்க ஏற்கனவே வடகறி. குலேபகவாலி. ஆகிய படங்களில் பணி ஆற்றி இருந்தாலும். தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருக்கும். இந்த படத்திற்கு இசையமைப்பதாலேயே இவர்கள் அனைவரின் கவனத்தை பெறுவார்கள்.\nஆனால் ,இளைஞர்களிடையே இந்த இரண்டு இசையமைப்பாளர்க��ும், மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் .ஏனென்றால் இவர்கள் இசையமைத்து, யூடியூப்பில் 57 மில்லியன் பார்வையைக் கொண்ட, “ஒரசாத” பாடல் இன்றும் பலரின் பாராட்டை பெற்றுள்ளது\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/03032829/in-KalkalurToday-is-the-resistor.vpf", "date_download": "2019-04-22T20:59:59Z", "digest": "sha1:TZSGO63V7ICHNUTGOA4GLTARBC4JCINK", "length": 10073, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Kalkalur Today is the resistor || பள்ளிப்பட்டு, காக்களூரில் இன்று மின்தடை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபள்ளிப்பட்டு, காக்களூரில் இன்று மின்தடை + \"||\" + in Kalkalur Today is the resistor\nபள்ளிப்பட்டு, காக்களூரில் இன்று மின்தடை\nதிருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கொளத்தூர், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொம்மராஜூபேட்டை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பள்ளிப்பட்டு, கொளத்தூர், சொரக்காய்பேட்டை, கரிம்பேடு, புண்ணியம், பொதட்டூர்பேட்டை, பொம்மராஜூப்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, கர்லம்பாக்கம், நொச்சிலி, வடகுப்பம், குமாரராஜுப்பேட்டை, சானாகுப்பம், வெளியகரம் உள்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காக்களூர், சிட்கோ, ஆஞ்சநேயபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96613", "date_download": "2019-04-22T20:20:04Z", "digest": "sha1:JN65QKQUVNAS5CWG3W66IWQ7VX2ETM5Q", "length": 17712, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "தஞ்சைச் சந்திப்பு -கடிதம்", "raw_content": "\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 4 – இளையராஜா »\nதஞ்சை சந்திப்பு மறக்க முடியாத நிகழ்வாக, முன்பே கூறியது போல ‘நல்ல திறப்பாக’ அமைந்தது. சில தீவிர வாசகர்களின் அறிமுகமும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.\nஅங்கு வருவதற்கு முந்தைய இரண்டு நாட்களாக தூங்காமல் இருந்தேன். போதாதற்கு இரவு ரயில் பயணம் வேறு. அந்த அளவிற்கு விழிப்புடன் நிகழ்வு முழுக்க இருந்தது பெரிய ஆச்சரியம்தான். புகைப்படத்தில் பார்த்தால் யாரோ போல இருக்கிறேன். .\nசந்திப்பிற்கு வர ஒரே காரணம் தான் இருந்தது. தீவிரமாக இயங்குபவர்களை எனக்கு பிடிக்கும். அவர்களுடன் இருக்கவும், உரையாடவும், அவர்கள் பேசுவதைக்கேட்கவும் என்றுமே சலிப்பதில்லை. உங்கள் புனைவு, அபுனைவு, மொழிப்பெயர்ப்புகள், திரையில் பணியாற்றுவது என்பதனையெல்லாம் தாண்டி அந்தத் ‘தீவிரம்’ எனக்கு பிடிக்கும். நகைச்சுவையாக நீங்கள் குறிப்பிட்ட கேரள screw loose ஆளுமைகள் என்னைப்பெரிதும் கவர்ந்தனர்.\nகடைசியாக தமிழில் வாசித்த ஒரு கோட்பாட்டு புத்தகம் மிகுந்த தலைவலியினையும் மனச்சோர்வினையும் தந்ததால் ஆங்கில அபுனைவு நூற்களையே வாசித்து வந்தேன். சந்திப்பு முடிந்தும் தான் புனைவுகள் வாசிப்பதற்கான ஒரு மனநிலை உருவானது. Saul Bellow எழுதிய Herzog, Nikos Kazantzakis எழுதிய The last temptation இப்போது கைகளில். வாசிப்பதற்கே படைப்பூக்க மனநிலை தேவைப்படுகிறது.\nஉங்களிடம் கோட்பாடுகள் குறித்து இவ்வளவு விரிவான பதிலை எதிர்பார்க்கவில்லை. நாவல், சிறுகதை, கவிதை, சினிமா, வரலாறு, அரசியல், ஆளுமைகள் குறித்த உங்கள் தரப்பு பல்வேறு புதிய விடயங்களைக் கற்றுக்கொடுத்ததுடன் ஏற்கனவே கொண்டிருந்த பார்வைகளைக் கூர்மைப்படுத்தியது.\nஅதேபோல நகைச்சுவைகளைக் கூறி அடுத்தவர்களை சிரிக்கவைத்து தானும் சப்தமாகச் சிரித்து அதகளம் பண்ணிவிட்டீர்கள்.\nஎனது ஆய்வு குறித்து உங்களிடம் கூறத்தயங்கிக்கொண்டிருந்தேன். அது எவ்வளவு தவறு என்பது அதனைக் குறித்து நீங்கள் பேசியபின்பே உணர்ந்தேன். And yes, totally unexpected. அப்படியொரு கோணத்தில் நான் அணுகவேயில்லை. அதற்கு தனியாக எனது நன்றிகள். மேலும் தமிழகத்தில் செய்யப்படும் ஆய்வுகள், பல்கலைக்கழகங்கள், பேராசிரி���ர்கள், மாணவர்களின் நிலை & எப்படி போட்டித்தேர்வுகள் கற்பனைத்திறனற்ற மாணவர்களை உருவாக்கிவருகிறது என்பது பற்றியும் உங்கள் வருத்தத்தைக் கூறினீர்கள். ஒரு ஆய்வு மாணவனாகவும் தீவிர இலக்கிய வாசகனாகவும் சந்திப்பை முழுமையாக அனுபவித்தேன். சில நேரங்களில் கேள்வி தோன்றியும் கேட்காமல் இருந்தேன். அதற்கு வேறொரு வடிவத்தில் பதில் கிடைத்துக்கொண்டே இருந்ததுதான் காரணம்.\nஉரையாடலில் முக்கியமாக நான் எடுத்துக்கொண்டது இதனைத்தான். ஒரு படைப்பினை படிக்கும்போது, குறைந்தபட்சம் அந்தப்படைப்பின் வரலாற்றுப் பின்னணி (உதாரணங்களாக மீஸான் கற்கள், பொலானோவின் 2666, டிராகுலா திரைப்படம்), அது முன்னிறுத்தும் கேள்விகள் என அப்பிரதியினை முழுமையாக உள்வாங்க வேண்டுமென்பதே. ஏற்கனவே அப்படித்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்றாலும் அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது. அவ்வாறு ஒரு படைப்பினை ஆழமாகவும் அதன் பின்னணியோடு உணர்ந்து வாசிக்கும் வாசகர்களுடனே தொடர்ந்து உரையாட எனக்கு விருப்பம். அப்படி சில வாசகர்களை தஞ்சை சந்திப்பு அறிமுகப்படுத்தியது. அவர்களில் சிலருடன் ஏற்கனவே உரையாடல் தொடங்கிவிட்டது.\nநிறைய கேள்விகள் இருந்தாலும் அனைத்தையும் கேட்கமுடியவில்லை. கேள்விகள் என்பது எப்போதுமே தீராத ஒன்றுதான் போலும்.\nநிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி.\nஇப்போதைக்கு வாசிக்க வேண்டும். தொடர்ந்து உரையாட விருப்பம்.\nதமிழ் கோட்பாட்டு எழுத்துக்களின் சிக்கல் என்னவென்றால் அவர்கள் பாடப்புத்தக எழுத்தாளர்கள் என்பதுதான். அவர்களால் நாம் நம் பொதுவான வாசிப்பு மற்றும் கற்பனையைக்கொண்டு சென்றடையும் தொலைவிற்கு மிகமிகப்பின்னால்தான் தங்கள் கோட்பாடுகளுடன் நிற்கமுடிகிறது. காரணம் அவர்கள் எதையும் புரிந்து வாசித்தவர்களோ சிந்தித்ததை எழுதுபவர்களோ அல்ல என்பதே\nஉண்மையில் பலர் சொல்வதுபோல அவர்கள் மொழிப்போதாமை கொண்டவர்கள் அல்ல. மொழிப்போதாமை எனத் தெரிவது சிந்தனைப்போதாமைதான். ஏனென்றால் சிந்திப்பவர்களுக்கு இயல்பாகவே மொழி அமையும். அவை வேறுவேறல்ல. கோட்பாடுகளை ஆங்கிலத்தில் வாசிப்பதே நல்லது. இது பட்டறிவு, நொந்தறிவும்கூட. அனைத்துச் சிந்தனையாளர்களுக்கும் சுருக்கமான எளிமையான அழகான வழிகாட்டிநூல்கள், தொகைநூல்கள் உள்ளன. உங்கள் நோ��்கம் எதிர்காலக் கோட்பாட்டாளராக ஆவதல்ல என்றால் அவையே போதுமானவை.\nஇணையக்காலகட்டத்திற்கு முன் தகவல்களை அளிப்பவர்கள் என்னும் இடம் அவர்களுக்கு இருந்தது. அவ்வகையில் அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. இன்று வாசகர்களிலேயே பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் வழி தமிழிலக்கியத்திற்கு வருபவர்கள், இணையத்தில் வாழ்பவர்கள். அவர்களின் இடம் இன்று சுருங்கிவிட்டது\nஇச்சந்திப்புகளின் முக்கியமான நோக்கம் அங்குவரும் இளைஞர்கள் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்ளவேண்டும் என்பதே.\nதமிழ்ப்பெண்ணியம் - சுருக்கமான வரலாறு\nகண்டராதித்தன் விருது விழா -முத்து\nஆமீர்கான் - “நீரின்றி அமையாது உலகு” - அருண் மதுரா\nவடக்குமுகம் [நாடகம்] – 6\nஇமையத்தைக் காணுதல் - சுபஸ்ரீ\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் ���ுதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/12_15.html", "date_download": "2019-04-22T20:40:09Z", "digest": "sha1:PNMNPU5POO6VBNQPS2X34A6ZMJYRVHQI", "length": 8328, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "`இது கொடூரத்தின் உச்சம்; தண்டனையை உடனே வழங்க வேண்டும்!’ - சத்யராஜ் ஆவேசம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / `இது கொடூரத்தின் உச்சம்; தண்டனையை உடனே வழங்க வேண்டும்’ - சத்யராஜ் ஆவேசம்\n`இது கொடூரத்தின் உச்சம்; தண்டனையை உடனே வழங்க வேண்டும்’ - சத்யராஜ் ஆவேசம்\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமான நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\nஅவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டி தமிழகம் முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து நடிகர் சத்யராஜ் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.\n``பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனைகள் தாமதமில்லாமல் வழங்க வேண்டும். அவங்களுக்கு எப்படி இப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை. மனநலம் தொடர்பான பாடத்திட்டம் பள்ளியிலிருந்தே இருக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள். தண்டனைகள் மூலமாக இந்த மிருகங்களைத் தண்டிக்கத்தான் முடியும்; திருத்த முடியாது. இந்த மாதிரி மனப்பிறழ்வுகளுக்கு ஆளானவங்களுக்கு சைக்கலாஜிக்கல் மருத்துவம் தேவைப்படுகிறது. அதை நோக்கியும் கவனம் செலுத்த வேண்டும். உடனடி தண்டனை வழங்க வேண்டும் என்பதை மன வலியோடு கூறிக்கொள்கிறேன்’’ என்றார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/15_28.html", "date_download": "2019-04-22T20:08:07Z", "digest": "sha1:3SCTO6WY7UJGNALUAX3F2Y5THFVUEEEP", "length": 8046, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "நடிகை சாய் பல்லவி ஓபன் டாக் என்ன??! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / நடிகை சாய் பல்லவி ஓபன் டாக் என்ன\nநடிகை சாய் பல்லவி ஓபன் டாக் என்ன\nநடிகை சாய் பல்லவி ஒரு விளம்பர படத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nபிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதில் மலர் டீச்சராக வலம் வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார்.\nஇவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாரி 2’ திரைப்படம் அமோகோ வரவேற்பைப் பெற்றது. அதிலும் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் எப்போதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருங்கள். மேக்அப் மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது. மேக்கப் போட்டால் நான் வேறு யாரோ போல் தெரிகிறேன் என்று கூறுகிறார்கள். அதனாலேயே நான் படங்களில் மேக்கப் போடுவதில்லை. இயக்குநர்களும் அதை தான் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர��� படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2019-04-22T20:09:29Z", "digest": "sha1:GI47P646RIJHD2SQ5GT2GZZLN4OFXKQQ", "length": 10143, "nlines": 115, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\n'சுதந்திரம்' என்ற வார்த்தையைக் கேட்டதும் அடிமைப்படுத்தப்பட்டவர் விடுதலையை வேண்டியோ, போராடியோ பெற்று, தன் விருப்பப்படி வாழ்தல் என்ற பொருளை நினைவு கூர்கிறோம். ஆனால் கருத்துச் சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் போன்ற பதங்களும், பெண் உரிமை, குழந்தைகள் உரிமை என்றெல்லாம் பேசப்படுபவைகளும் ஏதோ ஒன்று,யாரோ ஒருவர் தன்னியல்புப்படி செயல்பட இயலாமல் நசுக்கப்படுவதை உணர்த்துகின்றன.இதை வெறும் ஆணாதிக்கம், முதலாளித்துவம், பட்டம்- பணம் - பதவி மூலம் வரும் அடக்குமுறை எனக் கொள்வதற்கில்லை. ஏனெனில் உறவு, நட்பு, பழக்கம் என்ற அள்வில் கூட இந்த 'அழுத்தம்' தரப்படுகிறது.அவ்வேளையில் ஓர் ஊமைக்காயம் துன்பம் தருவதை எல்லாரும் ஏதோ ஒரு நேரத்தில் அனுபவிக்கிறோம்.\n'உரிமை என்பது தரப்படுவதில்லை .எடுத்துக் கொள்ளப்படுவது' என்றவொரு சொல்லலங்காரம் பொருளற்று பரவியுள்ளது.இது எந்த அளவு உரிமை மறுக்கப்படுபவர்களால் கைகொள்ளக்கூடியது எனப் புரியவில்லை. உதாரணமாக ஒரு குழந்தையோ ஒரு பெண்ணோ தன உரிமைக்காகத் தனித்துப் போராடுகையில் அவர்களுடைய அச்சிறு வட்டத்தில் அதைப் புரிந்து துணை நிற்போரோ, ஏற்போரோ இல்லையேல் அம்முயர்ச்சியும் நசுக்கப்பட்டு, 'குற்றவாளிக் கூண்டில்' நிறுத்தப்படும் அபாயமே அதிகம். சமூக அளவிலும் ஓர் தனிப்பட்ட நபர் வென்றுவிட முடியும் என்பதற்கில்லை. அதற்கானத் தருணம் கனிந்து, ஒரே கருத்தைப் பலர் கொள்ளும்வரை வெற்றி பெற வாய்ப்பில்லை. இதனால்தான் ஓர் உயர்ந்த இலட்சியமாயினும் வெல்வதற்குள் பல்லாயிரக்கணக்கானத் தை உயிர்கள் பாதிக்கப்படுகின்றன, பலியாகின்றன.\nஇப்பிரச்சனையில் இன்னுமொரு சிக்கலும் உண்டு.உரிமைக்காகப் போராடுகிறவர்களின் குறிக்கோளைப் பற்றியத் தெளிவான சிந்தனையும், பெறப்போகும் உரிமையின் நிலைத்த பயனையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதையும், அவற்றின் தரத்தையும் யார் நிர்ணயிப்பது முதிர்ச்சி இல்லையேல் உரிமையின் பேரால் அவர்கள் எடுத்துவைக்கம் அடி அவர்களையே வீழ்த்தும் என்பது வீழ்ந்தப்பின்னர்தானே புரியும்\nமனித மனம் என்னதான் சகதியில் இருந்தாலும், அதிலிருந்து மீளவே நாட்டம் கொள்கிறது. இந்தச் 'சுய உணர்வு' தனக்குள் தன்னைப் பற்றிய 'உண்மை கணிப்பைக்' கொண்டிருந்த போதிலும், பிறர் அதை சுட்டிக்காட்ட இடமளிக்க விரும்புவதில்லை. 'தன்முனைப்பு' அங்கே சுவராக நின்று தடுக்கிறது. ஆணவம் கண்ணை மறைக்கத், தன்னிலும் தாழ்ந்தோராய் மற்றவரைச் சித்தரிப்பதில் வக்கிரமாய் திருப்தி கொள்கிறோம்.இந்த அகங்கார வெளிப்பாடே 'ஆண்டான் அடிமையாக உருக்கொள்கிறது. தனது பக்கமுள்ள நியாயமான வெளிப்பாட்டை செயல் வடிவாக்க இயலாதவகையில், அகங்காரச் சுமை கீழிறக்குகிறது. அந்த பலவீனத்திற்கு ஆளான பின் கோபம் மட்டுமே அங்கே ஆட்சி புரிகிறது. கண்மூடித்தனமான அராஜகம் களன் ஏறுகிறது.\nஒவ்வொருவரும் இதை உணர்ந்து விடுபட்டாலே சமத்துவம் தன்னால் நிலவும். மனச்சான்றும், மனித நேயமும் கடைப் பிடிக்கப்பட்டால் அவரவர் செயல்���ள் கட்டுப்பாட்டுக்குள்ளாகி, பிறர் துன்பம் உணரப்பட்டு 'அடக்கும்' எண்ணம் 'அடங்கிப்' போகும்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nநூறாண்டு காணும் பனாமா கால்வாய்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804001.html", "date_download": "2019-04-22T20:25:16Z", "digest": "sha1:R2CU5TNUJZAK2YP5KHSYYMDFSXQ2GWNX", "length": 14658, "nlines": 141, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - இந்தூர்: 3 மாடி கட்டிடம் இடிந்து 10 பேர் பலி", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nஇந்தூர்: 3 மாடி கட்டிடம் இடிந்து 10 பேர் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 08:20 [IST]\nஇந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் நேற்றிரவு (31-03-2018) 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மூன்று மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் ஒரு ஹோட்டலும், லாட்ஜும் அமைந்துள்ளது.\nநேற்று (31-03-2018) இரவு 9.20 மணியளிவில் கார் ஒன்று கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. மிகவும் பழைய கட்டடம் என்பதால் அந்த அதிர்ச்சி தாங்காமல் 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது.\nஇடிந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகும். உ���ிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த கட்டிடத்தின் மேல் 3 தளங்களில் லாட்ஜில் தங்கியிருந்தவர்களும், தொழிலாளர்களும் ஆவார்கள்.\nஇடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nமீட்பு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக���டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804034.html", "date_download": "2019-04-22T20:24:21Z", "digest": "sha1:SYYQLH34YM75EM6AFMQES5SE4KBKHVJ6", "length": 16208, "nlines": 141, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 20, 2018, 16:30 [IST]\nசென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற விஜயகாந்த், பிரேமலதா மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை ஆளுநர் நியமித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சூரப்பா நியமனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டுமென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார். தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.\nஇதையடுத்து இன்று (20-04-2018) விஜயகாந்த் தலைமையில் தேமுதிக சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில், பிரேமலதா மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.\nசென்னை, சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுப்புகள் வைத்து தடுத்தனர். அதனால், காவல்துறையினருக்கும் தே.மு.தி.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nபோராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பா.ஜ.க எம்.பி, எல்.ஏல்.ஏ-க்கள் முதல் இடத்திலுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சூரப்பா நியமனம் தேவையா, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிக்கிறது. பா.ஜ.க அரசு தொடர்ச்சியாகத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவருகிறது” என்று தெரிவித்தார்.\nமுற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள ந��லாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182420.html", "date_download": "2019-04-22T19:57:33Z", "digest": "sha1:FAXDLXG4GBZ4AFQCSI7JG7YTO7MPEIFS", "length": 15865, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nகாஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nகாஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் முத்தலாமா கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான முகமது சலீம் ஷா, சமீபத்தில் விடுமுறையில் வீட்டுக்கு சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது சலீம் ஷா வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அவரை கடத்தி சென்றனர்.\nஅதன் பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ரெட்வாணி என்கிற இடத்தில் முகமது சலீம் ஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து, இந்த நாசவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் மாநில போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரெட்வாணி பக��தியில் உள்ள பாழடைந்த வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.\nஅதனை தொடர்ந்து போலீசாரும், ராணுவ வீரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.\nஇருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஅவர்களுடைய உடலை போலீசார் கைப்பற்றினர். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டுக்காரர் என்பதும், இவர்கள் 3 பேரும் தான் போலீஸ்காரர் முகமது சலீம் ஷாவை கடத்தி கொலை செய்தனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் இவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்பில் இருந்ததாகவும், காஷ்மீரில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் கதுவா மாவட்டம் கிரான் நகரில் போபியா என்கிற இடத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்ம நபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தார். இதனை பார்த்த எல்லை பாதுகாப்புபடை வீரர்கள், அந்த நபரை தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.\nஆனால் அதனை பொருட்படுத்தாத அந்த மர்ம நபர் தொடர்ந்து முன்னேறினார். இதையடுத்து வேறுவழியின்றி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுட்டுவீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.\nஈரானில் இன்று மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்..\nஆப்கானிஸ்தான் துணை அதிபரை வரவேற்ற நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பு – 11 பேர் பலி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்-…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nகாங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா…\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை…\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/03/blog-post_18.html", "date_download": "2019-04-22T20:54:16Z", "digest": "sha1:FLHYQ2DNPPGS2TAPL66VQU3HDS2CX7W2", "length": 37978, "nlines": 272, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு\n'சங்கிலி' என்ற தலைப்பில் 'புதிய பார்வை(டிச1-15,'05 )இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு....'தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு' என்பதே. அதுவே மிகவும் பொருத்தமானது என நான் கருதுவதால் அந்தப்பெயரையே வலையில் பயன்படுத்தி இருக்கிறேன்.\nபடைப்பைப் பேசவிட்டுப் படைப்பாளி ஒதுங்கிவிட வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடானதுதான்; எனினும்...பெரிய புராணப்பின்னணியை அடிப்படையாக வைத்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக்கதை, புராணப்பின்புலத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பற்ற வாசகர்களுக்குச்சரிவரப்போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்,அது குறித்த ஒரு சிறு விளக்கம்....\nதேவார மூவர்களில் ஒருவரான சுந்தரர்,கயிலையில் இருந்தபோது,அங்கிருந்த தேவ மாதர்களான கமலினி, அநிந்திதை ஆகிய இருவர் மீதும் காதல்கொள்கிறார்; அவர்கள் மூவரையும் மண்ணுலகிற்கு அனுப்பி வைக்கும் ஈசன், இக வாழ்வின் இன்பங்களை அங்கே துய்த்து முடித்துவிட்டுத் திரும்பி வருமாறு அவர்களைப் பணிக்கிறான்.\nபூவுலகில் நம்பி ஆரூரராகவும், பரவை, சங்கிலியாகவும் பிறக்கும் அவர்கள், தங்களுக்குள் மணமுடிக்கும் முன், மற்றொரு குறுக்கீடு நேர்ந்து விடுகிறது. சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளோடு நம்பி ஆரூரரின் திருமணம் ஏற்பாடாக,முதியவர் வேடத்தில் அங்கு வரும் ஈசன், சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு (பரவை,சங்கிலியை மணக்க உதவியாக)அந்தத்திருமணத்தைத்தடுத்து நிறுத்துகிறான்.\nபெரியபுராணம் சொல்லும் இந்தக்கதையில்....மண மேடையில் சுந்தரரோடு உடனமர்ந்த அந்த முகம் தெரியாத..., ..பெயர் மறைக்கப்பட்ட(பெரிய புராணம் அவள் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை) பெண்ணின் நிலை மிகவும் அவலம் தோய்ந்தது. ஆண் மையச்சமூக அமைப்பால் இருட்டடிப்புச்செய்யப்பட்ட அவள் வாழ்வு என்ன ஆயிற்று,அல்லது அது என்ன ஆக வேண்டும் என்ற சிந்தனை எவருக்குமே எழவில்லை.இலக்கியம்....அங்கே மௌனமாக இருந்து விடுகிறது.\n(தொடர்ந்து அவள் கதி என்ன ஆயிற்று என்பதை அறியப்பெரிய புராணத்திற்குள் போனால்...ஒரு சில பாடல்களிலேயே 'இறைச்சிந்தனையோடு வாழ்ந்து விரைவிலேயே இறந்து போனாள் 'என்பதோடு அவள் கதை முடிக்கப்பட்டு விடுகிறது.)\nஅந்த மௌனத்தைக்கட்டுடைத்து...அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சியே இச்சிறுகதை.\nநடு இரவுப்பொழுதின் தனிமை தரும் இதத்தில் தோய்ந்து கரைந்தபடி, மேன்மாடத்தில் நின்றிருந்தாள் சங்கிலி.மனக் குழப்பங்களை, எண்ணச் சிடுக்குகளைச் சாவதானமாகக் கோதிவிடுவதற்கும், இழை பிரித்துப் பார்ப்பதற்கும் கூட அவகாசமின்றிக் கேலியும், கிண்டலுமாய்ச் சூழ்ந்து நெருக்கி��� தோழியர் கூட்டத்திலிருந்து கிடைத்த தற்காலிக விடுதலை, சற்றே நிம்மதி அளித்தது. சொல்லப்போனால்... அவர்களைக் குறை சொல்வதற்கும் என்ன இருக்கிறதுகல்யாணமே வேண்டாம் என்று கன்னி மாடத்தைப் புகலாக்கிக் கொண்டுவிட்ட அவர்களின் தோழி, சிவ பக்தன் என்ற தர முத்திரையுடன் அகிலம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் ஆலால சுந்தரனின் கைத்தலம் பற்றப் போகும் நாளல்லவா நாளைகல்யாணமே வேண்டாம் என்று கன்னி மாடத்தைப் புகலாக்கிக் கொண்டுவிட்ட அவர்களின் தோழி, சிவ பக்தன் என்ற தர முத்திரையுடன் அகிலம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் ஆலால சுந்தரனின் கைத்தலம் பற்றப் போகும் நாளல்லவா நாளை அதை அவர்கள் கொண்டாடாமல் வேறென்ன செய்வார்கள்\nசங்கிலிக்கு உடம்பு ஒரு கணம் உதறிப்போட்டது. உள்ளுணர்வில் ஏதோ ஓர் இடைஞ்சல்.சுவையான பதார்த்தத்தில் குறுக்கீடாகிற கல் போல் ஒரு நெருடல். தன் எதிர்காலம் செல்லப்போகிற திசை..சரியானதுதானா ..அந்தப்பாதை நிர்ணயமானதில் தன் பங்கு என்ன ..அந்தப்பாதை நிர்ணயமானதில் தன் பங்கு என்ன..அதில் தன் பொறுப்பு சரியாக ஆற்றப்பட்டிருக்கிறதா\nபருவமடைந்த நாள் முதல் எதிரே வருவதற்கும், பேசுவதற்கும் கூடத் தயக்கம் காட்டிக் கொண்டிருந்த தந்தை, சென்ற வாரம் கன்னிமாடத்திற்கே வந்து தன் ஆற்றாமையைக்கொட்டிவிட்டுத் தான் எடுத்திருக்கும் முடிவையும் உறுதியாகக் கோடு கிழித்துக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.. மகளின் திருமணத்தைக் கழுத்தை இறுக்கும் கல்லாக நினைக்கும் தந்தைமார்கள் ,வேறு எப்படித்தான் நடந்து கொண்டுவிட முடியும்\n''அம்மா சங்கிலி, ..நீ வயதுக்கு வந்த உடனேயே உன் அத்தை உன்னைப் பெண் கேட்டு வந்தாள். அத்தை மகன் வேண்டாம் என்றாய்...புரிந்து கொண்டேன். குடும்பப் பகையையும் தேடிக் கொண்டேன். கன்னிமாடத்தில் தங்கியிருந்து சிவ பூஜை செய்ய வேண்டுமென்றாய். அதையும் நான் தடுக்கவில்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தானம்மா உன் திருமணத்தை ஒத்திப்போட்டு ஊர்ப் பழியைச் சுமப்பது இப்பொழுது வலிய வந்திருக்கும் இந்த வரன் ஒரு வரமல்லவா இப்பொழுது வலிய வந்திருக்கும் இந்த வரன் ஒரு வரமல்லவா உன் அழகில் மயங்கி உன்னை ஆளவந்திருப்பவன்...அந்த ஆண்டவனே தடுத்தாட்கொண்ட ஆலால சுந்தரனல்லவா உன் அழகில் மயங்கி உன்னை ஆளவந்திருப்பவன்...அந்த ஆண்டவனே தடுத்தாட்கொண்ட ஆலால ���ுந்தரனல்லவா கொஞ்சம் நினத்துப்பாரம்மா உன் தாய்க்கும் ,எனக்கும் ஏறிக்கொண்டுபோகும் வயதை எண்ணியாவது எங்கள் நெஞ்சிலுள்ள பாரத்தை நீ இறக்கி வைக்கக் கூடாதா சங்கிலி\nஅதே உணர்வு பூர்வமான தாக்குதல்...அதே பாச வன்முறை...,அவள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தக் கட்டத்தில், தவிர்க்கக்கூடாத ஒரு வினாவை மட்டும் தவற விடாமல் கேட்டாள் அவள்.\n ஆனால் அந்தப் பரவையோடு அவர் கொண்டிருக்கும் உறவென்னவோ உண்மைதானே\nசற்றே இறுகிப்போன தந்தை ஒரு நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவராய்த் தொடர்ந்தார்.\n நாங்கள் பெரியவர்கள் எதற்காக இருக்கிறோம்அப்படியெல்லாம் உன் வாழ்வு வீணாக விட்டு விடுவோமா என்னஅப்படியெல்லாம் உன் வாழ்வு வீணாக விட்டு விடுவோமா என்ன வேண்டுமானால் உன் பயத்தை அவரிடம்சொல்லி ,அந்தப் பரவையிடம் இனிமேல் செல்வதில்லைஎன்று கோயிலில் வைத்து வாக்குத்தத்தம் செய்து கொடுக்கச் சொன்னால் போயிற்று...''\nவாக்குத்தத்தம் செய்பவர்களெல்லாம் வாய்மையின் பாதுகாவலர்களாகவா வாழ்ந்து விட்டார்கள் பாறையாக இருந்த தன் மனம், தந்தையின் பாசச்சூட்டில் இளகிப்போனது எப்படி பாறையாக இருந்த தன் மனம், தந்தையின் பாசச்சூட்டில் இளகிப்போனது எப்படி ஒருவேளை...சுந்தரனின் இளமைப்பொலிவும், அழகிய தோற்றமும் தன்னையும் கூட வேறு வகையில் கிளர்த்தி விட்டதோ\nநிலை கொள்ள முடியாத குழப்பத்தில் சங்கிலிக்குத் தலை கிறங்கிய தருணத்தில் வாசலில் ஏதோ அரவம் கேட்க....புயலென உள்ளே நுழைந்தாள் ஒரு சேடிப்பெண்.\n''கடந்த ஒரு நாழிகையாக உங்களை உடனடியாகப் பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு பெண் அடம்பிடித்து அழும்பு செய்து கொண்டிருக்கிறாளம்மா...பார்த்தால்..நம் ஊர், நம் மக்கள் போலத் தோன்றவில்லை. நாளைக்குத் திருமணம் என்பதையும், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதையும் எத்தனை முறை சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை.... பொழுது விடிவதற்குள் உங்களைப்பார்க்க அனுமதிக்கவில்லையென்றால், உயிர்த்தியாகம் செய்து கொண்டுவிடப் போவதாகவும் கூட அச்சுறுத்துகிறாளம்மா.''\nமுந்தைய சிக்கல் முடிச்சுக்களே அவிழ்ந்திராத நிலையில் இன்னுமொரு புதுப்புதிரா\n..ஆனாலும் அடிமன ஆர்வம் அனிச்சையாக இயக்க, அந்தப் பெண்ணை உள்ளே வரச் சொல்லும் உத்தரவு, சங்கிலியிடமிருந்து பிறந்தது.உண்ணும் சோறும், பருகும் நீருமின்ற���...வெறும் காற்றையே உட்செலுத்தி உலவிக்கொண்டிருக்கும் உயிரியைப் போன்றதொரு தோற்றத்துடன்...கறுத்து, மெலிந்து, சிறுத்துப்போன பெண் உருவம் ஒன்று வந்து அவளெதிரே நின்றது.\n''பெண்ணே நாம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்''\nசங்கிலியின் கண்ணசைவைப் புரிந்து கொண்டவர்களாய்ப் பணிப்பெண்களும் ,பிற தோழிமார்களும் அகன்று செல்ல , சில வினாடிகளுக்கு அங்கே ஒரு மௌன இடைவேளை நிகழ்ந்தது. அச்சமூட்டிய அந்த அமைதிக்கணத்தைய்த் தன் கிசுகிசுப்பான குரலால் வகிர்ந்தபடி, தன் அடுத்த உரையாடலைத் தொடங்கி வைத்தாள் அவள்.\n''என் அன்புத் தோழியே...நான் உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்திருக்கிறேன்.''\nஅறத்துன்பமான ஒரு சூழலில் ...சுழலில் மாட்டிக்கொண்டு விட்டதான உணர்வு..சங்கிலிக்கு... இவளுக்குக் மூளைக்குழப்பம் எதுவும் நேர்ந்திருக்குமோ\n''முதலில் நீங்கள் யார்...உங்கள் பெயர் என்ன என்பதைக்கொஞ்சம் சொல்லுங்களேன்.''\nபதற்றத்தை வெளிக்காட்டாத நிதானத்துடன் சங்கிலியிடமிருந்து சொற்கள் பிறந்தன.\n''எனக்குப் பெயரும் இல்லை; முகவரியும் இல்லை....பிறந்தபொழுது... ஏதோ ஒரு பெயர் எனக்கு இடப்பட்டிருக்கலாம்....ஆனால் ..காலம் அதையெல்லாம் அழித்துத் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டது. பாலியத்தில் நான்..சடங்கவி சிவாச்சாரியாரின் மகள்....இளமையில் நான் சுந்தரரின் மனைவியாகக் காத்திருந்தவள். அதற்கு முன்பாகத்தான் தடுத்தாட்கொள்ளும் சூழ்ச்சி நாடகம் அரங்கேறி....என் அடுத்த முகவரியைக் கலைத்துப் போட்டுவிட்டதே\nசுந்தரன் தடுத்தாட்கொள்ளப்பட்ட தருணத்தில்...மணக்கோலத்தில், மண மேடையில் அவனுடன் அமர்ந்திருந்த புத்தூர் சடங்கவி மகளா இவள் சங்கிலிக்கு அந்தப் பெண்ணின் பேச்சில் சற்றே சுவாரசியம் தட்டிற்று.\n''நீங்கள் இறந்து போய்விட்டதாக அல்லவா....\nஅவள் சிரித்தாள். நெற்றிக்கண் திறந்து முப்புரம் எரித்த கணத்தில் அந்தப் பரமன் சூடியிருந்த பாவனையாக சங்கிலிக்கு அது தோன்ற...அவள் சற்றே பயம் கொண்டாள்.\n''அப்படி ஒரு கதையை உருவாக்கி விட்டவளே நான் தானேஎன்னை வேறென்ன செய்யச் சொல்கிறாய் பெண்ணேஎன்னை வேறென்ன செய்யச் சொல்கிறாய் பெண்ணே ஊரறிய..உலகறிய..ஒருவனோடு மண மேடை வரைபோய்விட்ட பெண்ணை நம் சமூகம் அத்தனை எளிதாக விட்டுவிடுமா என்ன ஊரறிய..உலகறிய..ஒருவனோடு மண மேடை வரைபோய்விட்ட பெண்ணை நம் சமூகம் அத்தனை எளிதாக வி��்டுவிடுமா என்ன தாயும், தந்தையும் என்னைப் பார்த்து வடித்த கண்ணீர் பொறுக்கவில்லை எனக்கு. நான் செய்யாத தவறுக்காகச் சாகவும் விருப்பமில்லை. நான் இறந்து விட்டதாக அவர்கள் நம்பும்படி சில தடயங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு வெளியேறி விட்டேன் தாயும், தந்தையும் என்னைப் பார்த்து வடித்த கண்ணீர் பொறுக்கவில்லை எனக்கு. நான் செய்யாத தவறுக்காகச் சாகவும் விருப்பமில்லை. நான் இறந்து விட்டதாக அவர்கள் நம்பும்படி சில தடயங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு வெளியேறி விட்டேன் ஆனால்..நீ வேண்டுமானால் பாரேன் வருங்காலத்தில் சுந்தரனின் கதை காவியமாகிறபோது...அந்தக் காப்பியப் புலவர்கள், கட்டாயமாக- சாவைத்தான் எனக்கு முடிவாகத்தருவார்கள். கதையை முடிக்க வழி தெரியாதபோது...பாத்திரத்தை முடிப்பதுதானே இலக்கிய தர்மம்...\nஅவளது வாதத்தில் மனம் லயித்தபோதும்..தன்னைத்தேடி இந்தத் தருணத்தில் அவள் வந்திருக்கும் நோக்கம் சங்கிலிக்கு இன்னும் தெளிவாகவில்லை.\n''தடுத்தாட்கொண்டது ஒரு சூழ்ச்சி நாடகம் என்றீர்களே...அது என்ன\n என்னை மணந்து கொள்ள சுந்தரனுக்கு விருப்பமில்லை.உருத்திர கணிகையின் குலத்தில் வந்த பரவையின் மீது அப்போதே அவனுக்கு ஒரு கண். பெரியவர்களிடம் விரும்பியதைச்சொல்லத் துணிச்சலில்லை. தனக்கு வேண்டியவர்களின் துணையோடு அந்த ஈசனே தடுத்தாட்கொண்டதாக ஒரு நாடகம் நடத்த ...என் வாழ்வு அதற்குப் பலிகடா ஆயிற்று.''\n'இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன..'- சங்கிலியின் விழிகள் வியப்பால் விரிய... வந்தவள் தொடர்ந்தாள்.\n''ஏமாந்தவர்களாகவும்...சிந்தனை மழுங்கிப்போனவர்களாகவும் நம்மைப்போன்றவர்கள் இருக்கும்வரை...இப்படிப்பட்ட நாடகங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.அந்த நந்தனை எரித்த நெருப்பு, தில்லை வாழ் அந்தணர்களின் பொறாமை நெருப்புத்தான் என்பது மறந்து விட்டதா உனக்கு கொஞ்சம் யோசித்துப்பார் சங்கிலி உண்மையிலேயே சுந்தரன்...அந்த இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டிருந்தால்...தொடர்ந்து, அவன் பரமனின் பாதையில் அல்லவா பயணப்பட்டிருக்க வேண்டும்அதை விட்டுவிட்டு அவன் ஒரு பரவையைத் தேடிப் போனது எதற்கு அதை விட்டுவிட்டு அவன் ஒரு பரவையைத் தேடிப் போனது எதற்கு இன்று...மீண்டும் உன்னோடு...இந்தச் சங்கிலியோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள அவன் ஏன் துடிக்க வேண்டும் இ��்று...மீண்டும் உன்னோடு...இந்தச் சங்கிலியோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள அவன் ஏன் துடிக்க வேண்டும் \nதந்தை சொன்ன கதை நினைவுக்கு வந்தது, சங்கிலிக்கு. சுந்தரன் பூவுலகில் பிறப்பெடுத்தபோது, அவனை மணக்க அங்கிருந்தே இரண்டு பெண்களும் இறக்குமதியாகி விட்டார்களாம்; அவர்களில் தன் மகளும் ஒருத்தி என்பதில் அவருக்குத்தான் எத்தனை பெருமை..\n''- மனதைப் படித்துவிட்டவள் போலக்கேட்டாள் சடங்கவி மகள்.\n''இரு தார மணத்திற்குத் தேவலோக அங்கீகாரம் தருவதற்காக, மனிதர்களின் கற்பனைக்குதிரை கட்டறுந்து ஓடி...எப்படிப்பட்ட புனைவுகளையெல்லாம் உற்பத்தி செய்திருக்கிறது பார்த்தாயா சங்கிலி \nசத்திய தரிசனம், மின்வெட்டாய்ச் சித்தியான அந்தக் கணத்தில், தான் செல்ல வேண்டிய பாதை எதுவென்பது புலப்படத்தொடங்கியது போலச் சங்கிலிக்குத் தோன்றியது. மறுபுறத்திலோ... திரும்பிச் செல்வதற்கே வழியில்லாத ஒரு முட்டுச்சந்தில்,தான் நின்று கொண்டிருப்பதான பிரமை கலந்த அச்சம் அவளைப் பீதியுறவும் செய்தது.\n''இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் \n''அதை நான் சொல்வது நியாயமில்லை. உன் முடிவை நீதான் எடுக்க வேண்டும் சங்கிலி இதே மாதிரியான ஒரு கட்டத்தில்.. நான் பரவையையும் சந்திக்கச் சென்றதுண்டு. ஆனால் அவள் சார்ந்திருந்த கணிகையர் குல தருமம் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாமல் அவளைத் தடுத்து விட்டது. அவளை எனக்குப் போட்டியாகவோ..பகையாளியாகவோ என்றுமே நான் நினைத்ததில்லை. நினைத்துப்பார். இப்போதும் கூட...உனக்கும், அவளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் என்ன விரோதம் இருக்கிறது இதே மாதிரியான ஒரு கட்டத்தில்.. நான் பரவையையும் சந்திக்கச் சென்றதுண்டு. ஆனால் அவள் சார்ந்திருந்த கணிகையர் குல தருமம் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாமல் அவளைத் தடுத்து விட்டது. அவளை எனக்குப் போட்டியாகவோ..பகையாளியாகவோ என்றுமே நான் நினைத்ததில்லை. நினைத்துப்பார். இப்போதும் கூட...உனக்கும், அவளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் என்ன விரோதம் இருக்கிறது பெண்ணுக்குப் பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சிக்கு நீயும் இரையாகி விடாதே என்று எச்சரிப்பது மட்டுமே என் நோக்கம் பெண்ணுக்குப் பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சிக்கு நீயும் இரையாகி விட��தே என்று எச்சரிப்பது மட்டுமே என் நோக்கம் \nகீழ்த்தளத்தில் இருந்த திருமண மண்டபத்தில் மங்கல இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில், தீர்மானமான ஒருமுடிவுக்கு வந்து விட்டிருந்த சங்கிலி...,சடங்கவி மகளைப் பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னாள்.\n''நமக்காக முக்கியமான ஒரு கடமை காத்திருக்கிறது. நாம் இரண்டு பேரும் உடனடியாகச்சென்று...பரவையைத் தடுத்தாட்கொண்டாக வேண்டும். இந்தத் திருமணம் தடைப்பட்டாலும்...தொடர்ந்தாலும் சுந்தரன், அடுத்தாற்போல் தேடிச் செல்லப் போவது அவளைத்தானே\nபுலர் காலை விடியலுக்கு ஒரு நாழிகையே எஞ்சி இருந்தபோது, அடர்ந்து செறிந்த இருளைக் கிழித்தபடி....அவ்விருவரின் பயணமும் தொடங்கியிருந்தது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறுகதை , தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு\nபெரிய புராணம் எழுதியவருக்கு எதிர் வினையா தங்களின் கோணமும் உண்மையை அறியும் பொருட்டு தேவையானது தான்.\n15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/04/blog-post_19.html", "date_download": "2019-04-22T20:40:54Z", "digest": "sha1:L4KFLF2D4HLY7OSXG7MZBG5QTSLKZCG4", "length": 10232, "nlines": 228, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தமிழ்ப் படைப்பாளி��ளை அறிமுகம் செய்யும் தளம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் தளம்\nஉலகத் தமிழ்ப் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அவர்களையும், அவர்களது படைப்புக்களையும் இலக்கிய ஆர்வலர்களின் பார்வைக்கு முன் வைக்கும் அரியதொரு முயற்சியாகக் கீழ்க் காணும் முகவரியில் ஒரு வலைத் தளம் இயங்கத் தொடங்கியிருக்கிறது.http://www.tamilauthors.com\nபடைப்பாளர்கள்,தங்களைப்பற்றிய குறிப்புக்களையும் ,படைப்புக்கள்,வெளியீடுகள் குறித்த தகவல்களையும் editor@tamilauthors.comஎன்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி வைத்தால் அவை தொகுக்கப்பட்டுத் தளத்தில் சேமிக்கப்படுகின்றன; தேவைப்படும் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும்,தமிழ் வாசகர்களும், ஆய்வு மாணவர்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழி அமைத்துத் தரவிருக்கும் இத் தளத்திற்குத் தமிழிலக்கிய உலகின் சார்பாக நல் வாழ்த்துக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபிண அரசியலுக்கு நடுவே ஒரு மே தினம்\nமேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ'\nபின்சாரில் ஒரு பொன் அந்தி\nதமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் தளம்\nபத்ம விருது பெற்றோரின் பாராட்டு விழாவில்....\nகுற்றமும் தண்டனையும் :மேலும் கடிதங்கள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:46:25Z", "digest": "sha1:UXN5FEUA5OG7SHE545NNBF3U5U6JWMZI", "length": 5520, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கன்னூர்", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\n‘மாத்ருபூமி’ ஆசிரியர், மனைவி மீது கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்\nகேரளாவில் மார்க்சிஸ்ட் பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகேரளாவில் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் அமித்ஷா: இன்று யோகி பங்கேற்கிறார்\n‘மாத்ருபூமி’ ஆசிரியர், மனைவி மீது கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்\nகேரளாவில் மார்க்சிஸ்ட் பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகேரளாவில் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் அமித்ஷா: இன்று யோகி பங்கேற்கிறார்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T20:50:28Z", "digest": "sha1:RBEFIGBSOIYCOEMWXEPWYQ5B774DBFZQ", "length": 5702, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேவஸ்வம்", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\n'சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவுக்கு வாய்ப்பில்லை' - தேவஸ்வம் அறிவிப்பு\nசபரிமலை வரும் பெண்களுக்கு வயதுச் சான்று கட்டாயம்\nசபரிமலை வரும் பெண்களுக்கு வயது சான்று கட்டாயம்\nஜேசுதாஸ் குரலில் ஹரிஹராசனம் பாடல் மீண்டும் ஒலிப்பதிவு\n'சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவுக்கு வாய்ப்பில்லை' - தேவஸ்வம் அறிவிப்பு\nசபரிமலை வரும் பெண்களுக்கு வயதுச் சான்று கட்டாயம்\nசபரிமலை வரும் பெண்களுக்கு வயது சான்று கட்டாயம்\nஜேசுதாஸ் குரலில் ஹரிஹராசனம் பாடல் மீண்டும் ஒலிப்பதிவு\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Hosur?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T19:54:26Z", "digest": "sha1:SMT5MHW46XVFBJE3LRFQUAGUHTWLTEBA", "length": 9763, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hosur", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஒரே வீட்டில் இருக்கும் 40 ஓட்டுகள் - வாக்குகளை அள்ள போட்டி போடும் வேட்பாளர்கள்\nஒசூர் தொகுதி அமமுக வேட்பாளர் புகழேந்தி - டிடிவி அறிவிப்பு\nகழிவறையில் இருந்த குழந்தையின் சடலம் நாய் இழுத்து சென்ற அவலம்\nகல்விக் கட்டணம் கட்டாத பெற்றோர் வகுப்பறையில் சிறைவைக்கப்பட்ட மாணவர்கள் - ஓசூரில் பரபரப்பு\nஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியென அறிவிப்பு\nநாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்வு\nஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான 1 கோடி ரோஜாக்கள்\nதனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு \nவீடு கட்டுவதால் தகராறு: பெரியப்பாவை கொன்ற தம்பி மகன்\nகாட்டு யானைகளால் அச்சமடைந்த கிராம மக்கள்\nதந்தையென்றும் பாராமல் கொடுமை புரிந்த மகள் \nமருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படும் குப்பைகள் : புகையால் நோயாளிகள் கடும் அவதி\nஇருசக்கர வாகனம் மீது மோதிய லாரி : மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு\nயானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரி���்கை\nஒரே வீட்டில் இருக்கும் 40 ஓட்டுகள் - வாக்குகளை அள்ள போட்டி போடும் வேட்பாளர்கள்\nஒசூர் தொகுதி அமமுக வேட்பாளர் புகழேந்தி - டிடிவி அறிவிப்பு\nகழிவறையில் இருந்த குழந்தையின் சடலம் நாய் இழுத்து சென்ற அவலம்\nகல்விக் கட்டணம் கட்டாத பெற்றோர் வகுப்பறையில் சிறைவைக்கப்பட்ட மாணவர்கள் - ஓசூரில் பரபரப்பு\nஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியென அறிவிப்பு\nநாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்வு\nஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான 1 கோடி ரோஜாக்கள்\nதனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு \nவீடு கட்டுவதால் தகராறு: பெரியப்பாவை கொன்ற தம்பி மகன்\nகாட்டு யானைகளால் அச்சமடைந்த கிராம மக்கள்\nதந்தையென்றும் பாராமல் கொடுமை புரிந்த மகள் \nமருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படும் குப்பைகள் : புகையால் நோயாளிகள் கடும் அவதி\nஇருசக்கர வாகனம் மீது மோதிய லாரி : மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு\nயானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/24748", "date_download": "2019-04-22T20:15:20Z", "digest": "sha1:YVJ35X3NCOX2LKK3ZJU36OHEFFIYYTEC", "length": 10764, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உப தலைவர் பலி | தினகரன்", "raw_content": "\nHome துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உப தலைவர் பலி\nதுப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உப தலைவர் பலி\nகரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nநேற்று (08) இரவு காலி, ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர், டொனால்ட் சம்பத் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர், கரந்தெனிய, பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (SLPP) உறுப்பினரான குறித்த நபர், கெப் ரக வாகனமொன்றில் பயணித்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும், T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான மெகசின் மற்றும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமானதாக கருதப்படும் கையடக்க தொலைபேசியொன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதனையடுத்து, இன்று (09) காலை சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக, ஊரகஸ்மங்ஹந்திய பொலிசார் தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு அமையவும் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமையவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ், ஊரகஸ்மங்ஹந்திய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 ச��்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/355884.html", "date_download": "2019-04-22T20:35:11Z", "digest": "sha1:JHJW7KOLCYUGTUHFVJEYR4FIF2FBXHCJ", "length": 7443, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "வேண்டுகோள் - காதல் கவிதை", "raw_content": "\nமனித இனத்தை வேற்றுமை படுத்தும்\nமுன்னேன்றம் அடைய வழிகள் இல்லை...\nஎன் மனித இனச் சொந்தங்களுக்கு\nநாம் செய்ய நினைத்தால் -- \"சாதிகளை\"\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந� (10-Jun-18, 6:40 pm)\nசேர்த்தது : செந்தமிழ் பிரியன் பிரசாந்த்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/15/diamond.html", "date_download": "2019-04-22T20:23:49Z", "digest": "sha1:DIHI46JCUMBQ7ARLIW5WIRFUYYVU3AIY", "length": 12407, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்தாண்டு கூட்டத்தை பயன்படுத்தி ரூ.10 லட்சம் வைர மோதிரங்கள் \"அபேஸ்\" | Diamond rings worth Rs.10 lakhs theft in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n3 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n4 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n4 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n4 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nபுத்தாண்டு கூட்டத்தை பயன்படுத்தி ரூ.10 லட்சம் வைர மோதிரங்கள் \"அபேஸ்\"\nபுத்தாண்டு கூட்டத்தைப் பயன்படுத்தி சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் ரூ.10 லட்சம்மதிப்புள்ள வைர மோதிரங்களைத் திருடிச் சென்ற 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.\nதமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை-தி. நகரில் உள்ள உஸ்மான் சாலையில் மக்கள்கூட்டம் அலை மோதியது.\nஅப்பகுதியில் உள்ள பிரபல நகைக் கடையிலும் வழக்கம் போல் கூட்டம் நிரம்பி இருந்தது.\nஅப்போது அந்தக் கடைக்கு வந்த மூன்று பேர் நகைகளைப் பார்வையிடுவது போல் நடித்தனர். சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் அந்நபர்களைக் காணவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த 2 வைரமோதிரங்களையும் காணவில்லை.\nஅந்த மூன்று பேரும்தான் வைர மோதிரங்களைத் திருடிச் சென்றிருப்பார்கள் என்று தெரிகிறது.திருடு போன அந்த வைர மோதிரங்களின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.\nஇது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி திருடர்களைத் தேடி வருகின்றனர்.\nவழக்கமாக அந்தக் கடையில் கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் புதியகாமிராக்களை மாட்டுவதற்காக நேற்று பழைய காம���ராக்களை கடைக்காரர்கள் கழற்றிவைத்திருந்தனர். அதைத் தெரிந்து கொண்டவர்கள்தான் இந்தத் திருட்டை நடத்தியிருக்க வேண்டும்என்றும் கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/03/09160702/in-Chennai-In-college-entrance-Knocking-the-student.vpf", "date_download": "2019-04-22T20:55:33Z", "digest": "sha1:TPZSRV24JLB77QMXTJRIIZJYFCMHE7UX", "length": 10535, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Chennai In college entrance Knocking the student Why killing || ஒருதலை காதலா? சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கொலை செய்யப்பட்டது ஏன்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கொலை செய்யப்பட்டது ஏன்\n சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கொலை செய்யப்பட்டது ஏன்\nசென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசென்னை கே.கே.நகரில் உள்ள் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதல் ஆண்டு படித்து வந்தவர் அஸ்வினி. இன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரி வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவி அஸ்வினியை சரமாறியாக கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவரை அங்குள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nமுதல் கட்ட விசாரணையில் மாணவி அஸ்வினியை கத்தியால் குத்திய வாலிபர் பெயர் அழகேசன் என்றும் அவர் மதுரவாயலில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்து உள்ளது. அழகேசன் சுகாதாரதுறையில் வேலை பார்த்து வருகிறார். காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அஸ்வினி அழகேசன் மீது மதுரவாயல் போலீசில் புகார் ஒன்று அளித்து உள்ளார். இது தொடர்பாக அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்வினி மதுரவாயல் ஆலபாக்கத்தை சேர்ந்தவர் ஆவார்.\nதொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/15_38.html", "date_download": "2019-04-22T20:37:38Z", "digest": "sha1:GVNZTTXRPZRV5OASKRVDHJHWMFSQU6RQ", "length": 7314, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "அதிகாலையில் துப்பாக்கிச் சூடு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அதிகாலையில் துப்பாக்கிச் சூடு\nகோனகங்கர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nஇன்று(திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Maithri.html", "date_download": "2019-04-22T20:07:42Z", "digest": "sha1:EI2IFH3CD353Z5P3ERBGOZ3EQ4UXTY2F", "length": 7188, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "திருப்பதியும் மைத்திரியின் பயணமும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திருப்பதியும் மைத்திரியின் பயணமும்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, இன்று திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டார்.\nகுடும்பத்தினருடன், வழிபாடு செய்வதற்காக இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபர், இறங்கி அங்கிருந்து செல்லவுள்ளார்.\nநாளை அதிகாலை 3 மணிக்கு திருமலையில் நடைபெறும், சுப்ரபாத சேவையில் சிறிலங்கா அதிபர் குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபாடு செய்யவுள்ளார்.\nஅதன் பின்னர், திருமலையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், நாளை இரவு 7.30 ��ணியளவில் அங்கிருந்து புறப்படுவார்.\nநாளை இரவு பெங்களூரு வழியாக சிறிலங்கா திரும்பவுள்ளார்..\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-simha-25-07-1521453.htm", "date_download": "2019-04-22T20:56:27Z", "digest": "sha1:GZXUOBXBOCJNLGWUOQ7EH4DCD44WB6HO", "length": 20249, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "ரேஷ்மியுடன் காதலா...? பாபி சிம்ஹா சிறப்பு பேட்டி! - Simha - பாபி சிம்ஹா | Tamilstar.com |", "raw_content": "\n பாபி சிம்ஹா சிறப்பு பேட்டி\nகுறும்படங்களில் இருந்து, பெரும் படங்களில் தற்போது பரவலாக பேசப்படும் நடிகர்; ரஜினியின் தீவிர ரசிகர்; தேசிய விருது பெற்ற கலைஞர்; யதார்த்தத்தை மீறாத நடிப்பால், எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த, ஜிகர்தண்டா புகழ், பாபி சிம்ஹாவுடன் ஒரு சந்திப்பு...\nஉங்கள் நடிப்பில் விரைவில் வெளிவரக்கூடிய, உறுமீன் படம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்\nஉறுமீன் நான், கதாநாயகனாக நடிக்கும், த்ரில்லர், ஆக் ஷன் படம். சமூக பிரச்னைகளை அலசி எடுக்கும் படம். செல்வம், செழியன் என்ற, இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சென்னை, புதுச்சேரி, கேரளா பின்னணியில் கதை நகரும். மனிதர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை சொல்லக்கூடிய படம்.\nஉங்கள் கதை தேர்வு சிறப்பாக இருக்கிறதே\nகதை கேட்கும் போதே புதியதா; இல்லை, ஏற்கனவே சொல்லப்பட்ட கதையா என்பது தெரிந்து விடும். நான் தேர்ந்தெடுப்பதை விட, இயக்குனர்கள் கொண்டு வரும் கதையே, வித்தியாசமாக தான் இருக்கிறது. நல்ல நல்ல கதைகள் எனக்கு அமைவது சந்தோஷம். புது இயக்குனர் படங்களில் தான், அதிகமாக நடிக்கிறீர்கள்.\nஇது கொஞ்சம் ஆபத்தானது என, தோன்றவில்லையா\nமுதல் படமான, காதலில் சொதப்புவது எப்படியில் துவங்கி, ஜிகர்தண்டா, நேரம், உறுமீன், கோ 2 என, எல்லா படங்களின் இயக்குனர்களும் புதுமுகங்களே. பத்ரி இயக்கத்தில், ஆடாம ஜெயிச்சோமடா படம் மட்டுமே பழைய இயக்குனர். ஆபத்து என்பதெல்லாம் ஒன்றுமில்லை.\nகதையை மட்டும் தான் நம்ப வேண்டும். இயக்குனரிடம் நடிகனாக நம்மை ஒப்படைத்து விட வேண்டும்; மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வர். நல்ல கதையை தேர்ந்தெடுப்பது மட்டுமே என் வேலை. மற்றவற்றில், மண்டையை உடைத்துக் கொள்வதில்லை.\nரசிகர்கள் முடிவு எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தில், நீங்க நடித்த படம் எதுவும் உள்ளதா\nகோ 2 படம் தான். ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வர் என்று கொஞ்சம் பயமாக உள்ளது. மிக வலுவான கதாபாத்திரம். அரசியல் பின்னணி உடைய, இந்தப் படத்தில் நிருபராக வருகிறேன். என் கதாபாத்திரத்தை சரியா செய்துள்ளேனா என்பதை, நீங்கள் தான் படம் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.\nதேசிய விருது உங்களை எப்படி மாற்றி இருக்கிறது\nஎனக்கு தேசிய விருது கிடைத்துள்ளதாகக் கேட்டவுடன், ஒரு இரும்புக் கம்பியை எடுத்து தலையில் அடித்தது போல் இருந்தது. 10 நிமிடத்திற்குப் பின், படப்பிடிப்புக்கு சென்று விட்டேன்; எதையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளவில்லை.\nஅப்போது இருந்து, இப்போது வரை நான் எந்த மாற்றமும் அடையவில்லை; அப்படியே தான் இருக்கிறேன். இப்போதும், யோசிக்கும் விஷயம், நல்ல கதை, நான் அவ்வளவு தான். மற்றபடி, தேசிய விருது கிடைத்தது, வாங்கினேன்; அடுத்து என் வேலையைப் பார்க்க சென்று விட்டேன்.\nஎதிலும் திருப்தி இல்லாமல், இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ\nஎதிலுமே எனக��கு முழு திருப்தி இல்லை. எல்லாமே அரைகுறை தான். ஒவ்வொரு நாளும், நான் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொள்கிறேன். நடிப்பாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி, சாகும் வரையில் நான் கற்றுக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.\nகதைக்கு என்ன தேவைப்படுகிறதோ அது தான் நான். எதுவாக இருந்தாலும், கவலைப்பட மாட்டேன்; அந்த கதாபாத்திரமாக மாறி விடுவேன்.\nரஜினிக்கு எவ்வளவு பெரிய ரசிகர் நீங்கள்\nநான் நடிக்க வரக் காரணமே அவர் தான். அவரின் தீவிர ரசிகன் நான்.\nசின்ன வயதில் இருந்து அவரைப் பிடிக்கும்; அவர் படங்களைத் தான் பார்ப்பேன். பாட்ஷா பல முறை பார்த்த படம். 2005க்கு பின், முள்ளும் மலரும். வாரம், ஒரு முறையாவது பார்ப்பேன். அதிகமாக பார்த்த படம் இது தான். 200 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்; அவர் என், ரோல் மாடல்.\nரஜினியின் எந்த படத்தை, ரீமேக் செய்தால், நீங்கள் நடிக்க விரும்புவீர்கள்\nமூன்று முகம் படம் நடிக்க ஆசை; தலைவர் கலக்கியிருப்பார்.\nசினிமாவில் ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்த இடம்\nரொம்ப பெரிய இடம். எனக்கு பொறுப்புணர்ச்சி அதிகமாகி விட்டது. நல்ல நல்ல படங்களாக என்னிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று, ஒவ்வொரு நிமிடமும், என் மனதுக்குள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. கண்டிப்பாக நல்ல படங்களாகக் கொடுப்பேன். இப்ப சினிமாவுக்கு யார் வேண்டுமானாலும் வந்து விடலாமா\nசினிமாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அதில் கொஞ்சம் திறமை வேண்டும். சினிமா சும்மா இல்லை; அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்; சினிமாவை முழு மூச்சாக நினைக்க வேண்டும். இப்படி இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.\nஉங்கள் பெயர், மக்களிடம் போய் சேர எத்தனை ஆண்டு போராடி இருப்பீர்கள்\nகடந்த, 2005ல், சென்னை வந்தேன். நிறைய போராட்டங்களை சந்தித்துள்ளேன். மெல்ல மெல்ல குறும் படங்களில் வந்தேன்; 25 குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அப்படியே, ஒவ்வொரு படியாக எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்து, சினிமாவில், ஒரு பேர் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. அதுக்கு பின்னால் பெரிய உழைப்பு உள்ளது.\nஉங்களுக்கும், நடிகர் விஜய் சேதுபதிக்கும் தான் இப்போது போட்டியா\nஅப்படி எல்லாம் இல்லை. இப்போதும், மாமா, கதை கேட்டேன். எனக்கு சரியா இருக்குமா என தெரியவில்லை; நீ நடிக்கிறீயா என, கேட்பார். நான், ஒரு கதை கேட்டேன், நீ கேட்கிறாயா என, நான் கேட்பேன்.\nஇப்படி, இரண்டு பேர் நட்பும் ஆரோக்கியமாகவே இருக்கிறது. நிறைய குறும்படங்களில், இரண்டு பேரும் ஒன்றாக நடித்துள்ளோம்; நல்ல புரிதல் இருக்கிறது; சமீபத்தில் கூட பேசினோம்.\nசூதுகவ்வும் படத்திற்கு பின், நாம் சேர்ந்து நடித்து ரொம்ப நாளாச்சு. ஆண்டுக்கு, ஒரு படமாவது சேர்ந்து செய்ய வேண்டும் என்று பேசினோம். இன்றைக்கும், இறைவி என்று, ஒரு படம். இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறோம். எங்களுக்குள் எந்த போட்டியும், பொறாமையும் இல்லை.\nகுறும்பட இயக்குனர் நிறைய பேருடன் உங்களுக்கு நட்பு உள்ளது. அவர்களுக்கு, ஒரு வாய்ப்பு கொடுக்க நீங்க தயாரிப்பாளராவீர்களா\nஐயோ... இன்னும் அந்த அளவுக்கு நான் சம்பாதிக்க வில்லை. அப்படி சம்பாதிக்கும்போது, கண்டிப்பா நான் படம் எடுப்பேன்; வாய்ப்பு தருவேன்.\nஉங்களுக்குள் ஒரு காதல் வந்துள்ளதே (நடிகை ரேஷ்மி)\nஅப்படி இப்போது எதுவும், ஐடியா இல்லை. இரண்டு பேரும் நல்ல தோழமையுடன் இருக்கிறோம். இப்போது அதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை.\nஉங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுத்தவர் யார்\nரஜினி. நான் எப்போதெல்லாம் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வேனோ, அப்போது எல்லாம், முள்ளும் மலரும் படம் பார்ப்பேன். அதில் வரும், ரெண்டு கை, கால் இல்லாட்டியும் எப்படியும் பிழைச்சுக்குவான் சார்; கெட்ட பையன் சார் என்ற வசனம் மட்டும் போதும். அப்படியே மனுஷனை தூக்கி உட்கார வைக்கும். அது போதாதா சொல்லுங்க\n▪ அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n▪ ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\n▪ பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்��ிகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:08:10Z", "digest": "sha1:D5U3BOEXEJJDPPJYENSJFRHKXOFWQQYS", "length": 51677, "nlines": 226, "source_domain": "chittarkottai.com", "title": "சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப���படுத்த அச்செடுக்க 955 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nதமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருமணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்து விட்டார்.\nதஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர்.\nநான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார்.\nபிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.\nசுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் ���ுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள்.\nஇப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்\nஉலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்\nகர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள் என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.\nடாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே\nஅப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.\nகர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.\nகர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்:\nசத்து இயற்கையாக பெரும் முறைகள்:\nகால்சியம் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி\nஇரும்புச் சத்து பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை\nஅயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்\nகுளோரின் உப்பு பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.\nபாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்\nமக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்\nபொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்\nசோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன\nகுரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.\nவிட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்\nவிட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி\nவிட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி\nவிட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீர��கள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்\nவிட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு\nவிட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்\nவிட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை\nவிட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)\nவிட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்\nவிட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை\nவிட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி\nசவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்; அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.\nகர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் ச��மந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்\nபல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.\nஅதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்\nஉண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.\nஅந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.\nஅவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா\nஅதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன�� செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.\nவிஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.\nசிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:\nசிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.\nதொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-\nமாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.\nதொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-\nவயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.\nசிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.\nசுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்\nகர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சி��� தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.\nகர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.\nஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.\nஇனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:\nகர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.\nவலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:\nகால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக���கும் ஆபத்து ஏற்படும்.\nபிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .\nகர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:\nகணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில் தான் இருக்கின்றது. 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுககும குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது.\nஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் »\n« சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் –10\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஏழையின் கண்கள் என்ன விலை\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nமருத்துவரை, ��ருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804044.html", "date_download": "2019-04-22T20:05:10Z", "digest": "sha1:6PS4U3RUMHDSYBYDHOXPBLUVRVP3ZQRT", "length": 16031, "nlines": 141, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்", "raw_content": "\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம் | விவசாயம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 23:50 [IST]\nபுதுதில்லி: காவிரி தொடர்பாக வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு ���ுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇந்நிலையில் காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாபஸ் பெற்று உள்ளது. தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் ஆட்சேபணையை அடுத்து மத்திய அரசு மனுவை வாபஸ் பெற்று உள்ளது.\nவரைவு திட்டத்தை தயாரிக்க இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து\nபுதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமுதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\n2019 - ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅக்ரி - டாக்டர் (டிஜிட்டல் டெய்லி)\nஅக்ரி - டாக்டர் - 06 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 05 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 04 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 02 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 01 டிசம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 30 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 29 நவம்பர் 2018\nஅக்ரி - டாக்டர் - 28 நவம்பர் 2018\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/2084.html", "date_download": "2019-04-22T20:47:20Z", "digest": "sha1:NZK2YPGVE3B2BD2UZW6X7MPQ3NVXSR43", "length": 11141, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.", "raw_content": "\nபள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.\n2,084 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலி | பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 5 ஆயிரத்து 919 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.12.2017 நிலவரப்படி உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை டிசம்பர் 29-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவுசெய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் பள்ளிக்கல்வி இயக்கு நர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். அந்த விவரங்களின் அடிப் படையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி யில் மட்டும் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு: தமிழ் - 270 ஆங்கிலம் - 228 கணிதம் - 436 அறிவியல் - 696 சமூக அறிவியல் - 454 தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 31 ஆயிரத்து 393 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் கணிசமான எண்ணிக்கையில் காலியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த காலியிடங்களில் 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்படும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமா���ியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மத��ப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/01/24/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T20:33:44Z", "digest": "sha1:AAN2H7AXWZQ5ZLIFXOQFCYXVM2F6CQ62", "length": 12806, "nlines": 126, "source_domain": "kattankudy.org", "title": "உளநோய் நீங்கி உள்ளங்கள் அமைதி பெற ஆன்மீகம் தேவை – உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா | காத்தான்குடி", "raw_content": "\nஉளநோய் நீங்கி உள்ளங்கள் அமைதி பெற ஆன்மீகம் தேவை – உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா\nஉலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பல ஆயிரம் பிரச்சினைகளுடன் பிறக்கின்றான் அதே நேரம் பல் வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றான். இதில் பிரச்சினைகளை இருவகையாக வகைப்படுத்த முடியும். ஒன்று எம்மை நோக்கி வருகின்ற பிரச்சினைகள்.\nஇரண்டாவது வகை நாம் பிரச்சினைகளை எம் கரங்களாளேயே உருவாக்கிக் கொள்வது. முதலாவது வகைப்பிரச்சினை ஒரு சோதனையாக அல்லது பிரச்சினையில் இருந்து விடுபடவதற்கான அனுபவத்தை வாழ்க்கை எமக்குக் கற்றுத் தரும். காலப்போக்கில் அப்பிரச்சினைகள் தீர்ந்து விடலாம். உதாரணமாக தொழில் இல்லாப் பிரச்சினை, பொருளாதாரப்பிரச்சினை, குடும்ப ரீதியான பிரச்சினைகளை குறிப்பிடலாம்.\nஇரண்டாம் வகைப்பிரச்சினை முற்றிலும் வேறுபட்டது அதாவது மற்றவரின் முன்னேற்றம் கண்டு தன்னை வருத்திக்கொள்வது இதனால் நாமே எம்மை வீனாக உடல் உள ரீதியாக அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றோம் உதாரணமாக பொறாமை, வஞ்சகம் போன்றவைகளால் எழும் பிரச்சினை இவ்வகையான பிரச்சினைகளை இஸ்லாமும் வரவேற்கவில்லை கடுமையாக எதிர்க்கின்றது இப்பிரச்சினைகளை தன் தலையில் போடுகின்றவர்கள் மேலதிகமாக தேவையற்ற உள பாதிப்புக்குள்ளாகின்றார்கள் இப்பிரச்சினைகள் காலப்போக்கில் தீர்வு காணமுடியாது தன்னைத்தான் உணர்ந்து திருந்தும் வரை தீர்வு இல்லை.\nஇவ்வகையான உள நோய்க்குள்ளாகின்றவர்களினால் ஆக்கவூர்வமான எச்செயலிலும் ஈடுபட முடியாது. மற்றவரைப்பற்றியே கவலை கொண்டிருப்பார் தன் ஆளுமை விருத்தி அறிவு விருத்தி தொடர்பாக இவரால் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இவ்வகையான உள நோய்க்குள்ளாகின்றவர்கள் தன் மனோநிலையை ஆற்றுப்படுத்திக் கொள்ள சந்துகள் பொந்துகளில் மற்றவரைப்பற்றி பேசுவது, முகப்புத்தகங்களில் மற்றவரைப்பற்றி இழிவுபடுத்துவது, மற்றவரை மட்டம் தட்ட எவ்வகையான அநாகரீகமற்ற செயலில் ஈடுபடலாம் என்று சிந்திப்பது செயல்படுவது ஒரு உளநோய் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வகையான பிரச்சினைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது. எனவே இவ்வாறான உள நோய்க்குள்ளாகின்றவர்கள் தனது நோயைப் போக்க ஆன்மீகம் தொடர்பான செல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிடின் நிரந்தர உளநோய்குள்ளாகிவிடுவோம்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nபொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து கொழும்பில் மகளிர் மாநாடு\nஓய்வு பெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை-சஜித் பிரேமதாச\n'மிக முக்கியமானவர் சங்கக்கார' - வி.வி.எஸ். லட்­சுமண்\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/07/03114554/1174106/islam-worship.vpf", "date_download": "2019-04-22T20:52:13Z", "digest": "sha1:HMDZFGT3K3NKXLKYMDTFKXD2FBUHCGYC", "length": 28783, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் || islam worship", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.\nஅன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.\n“மலைக்குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த போது, எதிரிகள் வந்து சூழ்ந்து கொண்ட சமயத்தில் தன்னுடன் குகையில் இருந்த தோழராகிய அபூபக்கரை நோக்கி, ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்’ என்று கூறிய போதும், அல்லாஹ் அவருக்கு தன்னுடைய மன நிம்மதியை அளித்தான்”. (திருக்குர்ஆன் 9:40)\nமக்கள் மூட நம்பிக்கையில் திளைத்திருந்த காலம் அது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்��ளை கடவுளாக வணங்கி வந்தனர். மேலும் தவறான, பாவம் நிறைந்த செயல்களில் ஈடுபட்டு வாழ்ந்தனர்.\nஅப்போது மக்களை திருத்தி, நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு நேர்வழிகாட்ட முகம்மது நபி (ஸல்) அவர்களை, தனது தூதராக இறைவன் அனுப்பினான். ஏக இறைவன் அல்லாஹ், தனது இறைச்செய்தியை நபிகளாருக்கு அனுப்பி மக்களிடம் அதை தெரிவிக்கச்செய்தான். ஆனால் மக்கள் இதை ஏற்க மறுத்தனர். அதோடு, நபிகளாருக்கு கடும் துன்பங்களையும் கொடுத்தார்கள்.\nநாளுக்கு நாள் இறைமறுப்பாளர்களின் துன்பங்களும், கொடுமைகளும் அதிகரித்தன. ஏக இறைக்கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல முடியாத அளவுக்கு எதிரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.\nஎனவே இறைக்கட்டளைப்படி நபிகளார் தனது தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவில் இருந்து மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்றார். இந்த நிகழ்ச்சி ‘ஹிஜரத்’ என்று அழைக்கப்பட்டது.\nஅருமை நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில்இருந்து தப்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்த எதிரிகள் கோபம் அடைந்தனர். குறிப்பாக அபூஜஹில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான், ‘அவர்கள் அவ்வளவு எளிதில் எல்லையை கடந் திருக்க முடியாது. முகம்மதை உயிரோடு பிடித்து கொண்டு வருபவர்களுக்கு நூறு வெள்ளை ஒட்டகங்கள் பரிசாக அளிப்பேன்’ என்று அறிவித்தான்.\nஅரேபியர்கள் மத்தியில் வெள்ளை ஒட்டகத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. அதுவும் நூறு வெள்ளை ஒட்டகங்கள் என்றால் கேட்கவா வேண்டும். எதிரிகள் அத்தனை பேருமே அண்ணலாரைத் தேடி பல திசைகளில் பயணித்தார்கள்.\nஆனால், அருமை நபிகளும், அபூபக்கரும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து தவுர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.\nஅந்த குகை மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில் ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும் என்று நபிகளார் அஞ்சினார்கள். எனவே அவர்கள் தங்களது விரல் நுனியிலேயே நடந்து வந்தார்கள். இதனால் அவர் களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.\nஅதனைக் கண்ணுற்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் உடனே நபிகள���ரை தனது தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த குகையை ேநாக்கி நடந்தார்கள். குகைக்குச் சென்றதும் அண்ணலாரை வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள். அந்த குகை மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு நபர்கள் படுப்பதற்கும் மூன்று அல்லது நான்கு நபர்கள் அமரும் இடவசதி கொண்டது.\nஉள்ளே சென்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து அடைத்தார்கள். பின்னர் அண்ணலாரை உள்ளே அழைத்தார்கள். அண்ணலார் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.\nஅண்ணலாரின் தலையை தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு துவாரங்களையும் அடைத்துக் கொண்டார்கள்.\nதுரதிர்ஷ்டவசமாக அந்த துவாரத்தில் இருந்த நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் பாதங்களை தீண்டி விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது. கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.\nஆனால், வலியின் வேதனையில் அவரது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அண்ணலாரின் கன்னங்களில் பட்டு தெறித்தது.\nஉடனே விழித்துக்கொண்ட அண்ணலார், ‘அபூபக்கரே என்ன நேர்ந்தது\nஅபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், ‘அண்ணலே எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.\nஉடனே பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.\nஅண்ணலாரும், அபூபக்கரும் குகையில் நுழைந்ததும் ஒரு புறா ஜோடி அங்கே கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்து விட்டது. குகையின் வாயிற் பகுதியில் ஒரு சிலந்தி தன் வலைகளை முழுவதுமாக பின்னி அந்த இடத்தில் எந்தவித அசைவுகளும் ஏற்படவில்லை என்பது போலவும், யாரும் அங்கே நுழைந்திருக்க முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.\nசுகாதாரமற்ற, காற்று வசதி இல்லாத இருண்ட, விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் அந்த குகையில் இரு நண்பர்களும் தங்கினார்கள்.\nஇந்நிலையில் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், விரோதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒவ்வொரு இரவும் குகைக்கு வந்து மக்கா நகரின் தற்போதைய தகவல்களை சொல்லிச் செல்வார்கள்.\nஅபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் அடிமை ஆமீர் இப்னு பஷீர் என்பவர் பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது போல குகை இருக்கும் பகுதிக்கு இரவில் வந்து, குகையில் தங்கியிருந்த அண்ணலாருக்கும், அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கும் ஆட்டின் பாலைக் கறந்து அருந்த கொடுப்பார்கள்.\nபரிசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் அண்ணலாரை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அண்ணலார் இருந்த குகை வாசல் வரை வந்து விட்டார்கள். அவர்களின் கால் பாதங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களால் பார்க்க முடிந்தது.\n நம்மை எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் நாம் பிடிபட்டு விடுவோம். என்ன செய்வது ரசூலே” என்றார்கள்.\nஅதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் “நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்றார்கள். (திருக்குர்ஆன் 9:40)\nஅந்த நேரத்தில் எதிரிகளில் ஒருவன், ‘ஏதோ இங்கே ஒரு குகையின் வாசல் போல தோன்று கிறதே’ என்றான். ஆனால் அதற்கு பதிலாக மற்றொருவன், ‘இங்கே புறா கூடு கட்டியுள்ளது, சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனை அறுத்துக்கொண்டு யாரும் சென்றதற்கான அடையாளமே இல்லையே. எனவே இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.\nஎதிரிகளின் ஆரவாரம் முடிந்ததும், நபிகளார் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மதினாவின் எல்லையை அடைந்தார்கள். அந்த எல்லையில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அதுவே ஹிஜ்ரத்தின் கடைசி இடமாகும். அங்கு தான் வந்து தங்கியதும் தொழுவதற்காக பேரீச்சம் மர இலைகளால் கூரை வேய்ந்த பள்ளியைக் கட்டினார்கள். அதுவே ‘மஸ்ஜிதே குபா’ என்று அழைக்கப்படுகிறது.\nஅங்கிருந்து அன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம�� மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.\nமு. முஹம்மது யூசுப் - உடன்குடி.\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்\nஇனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: மனத்தூய்மை\nஇறைவனை நேசிப்பது, நபி வழியைப் பின்பற்றுவது\nகீழ்ப்படிதல் என்னும் சிறந்த பண்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/weatherman-selvakumar-interview-part1/", "date_download": "2019-04-22T20:10:48Z", "digest": "sha1:BO3JOL7LHQZZFNOQVNE22Z4FFLSGYJMK", "length": 8687, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "டிசம்பர், ஜனவரியில் எந்தெந்த நாட்களில் மழைபெய்யும் - Sathiyam TV", "raw_content": "\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் மு���லிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Programs Adayalam டிசம்பர், ஜனவரியில் எந்தெந்த நாட்களில் மழைபெய்யும்\nடிசம்பர், ஜனவரியில் எந்தெந்த நாட்களில் மழைபெய்யும்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nராஜஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டெல்லி.., தரவரிசையில் முதலிடம்\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/vishwarubam-news-78-1/", "date_download": "2019-04-22T20:47:40Z", "digest": "sha1:VULOAAJDYVILGD3O3SZQ2N5LOVJPMFVT", "length": 16648, "nlines": 218, "source_domain": "kalakkaldreams.com", "title": "விஸ்வரூப செய்திகள் 7/8-1 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome விஸ்வரூப செய்திகள் விஸ்வரூப செய்திகள் 7/8-1\n♈  இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அன்பு, பாசம், பரஸ்பர நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடையாளங்களைக் குறிக்கும் ரக்ஷா பந்தன்,அனைவருக்கும் மகிழ்ச்சியையும்,வளத்தையும் அளிக்கட்டும் என்று ராம்நாத் கோவிந்த தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்\n♈  ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் குல்லு மாவட்டத்தில் ததேதார் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 2குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. —- vishwarubam news\n♈  இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டத்தில்15,000 அடி உயரத்தில் இந்திய-திபெத்திய எல்லை காவல்படையினருக்கு பெண்கள் ராக்கி கட்டுகின்றனர்\n♈  சவான் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். இது இந்துக்களின் புனித மாதம் என கருதப்படுவதால் வடமாநிலங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனையடுத்து நேற்று சவான் புனித மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மகாகலேஷ்வர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது—- vishwarubam news\n♈  நாகை மாவட்டம் கருவேலங்கடை பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளி மாணவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்,வாகனத்த���ல் பற்றிய தீயையும் விரைந்து அணைத்தனர்\n♈  குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள திருமுருகன் காந்தியுடன் வைகோ சந்தித்துள்ளார். சென்னையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல்கூட்டம் நடத்தியதற்காக திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்\n♈  பெங்களூருவில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குஜராத் சொகுசு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்—- vishwarubam news\n♈  ஆந்திராவின் வடக்கு பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. அதன் காரணமாக தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும். நேற்று காலை 8–30மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–சின்னக்கல்லாறு 5 செ.மீ.,வால்பாறை 4 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம், நடுவட்டம் தலா 3 செ.மீ., ஆலங்காயம்,போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி தலா 2 செ.மீ.,எண்ணூர், போளூர், உத்தமபாளையம், வானூர் தலா 1செ.மீ. மழை பெய்துள்ளது–vishwarubam news\n♈  அமெரிக்காவில் விமானத்தில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில் இந்திய டாக்டர் கைது செய்யப்பட்டார்\n♈  ஜப்பானில் ‘நொரு’ புயலுக்கு2 பேர் பலி— vishwarubam news\n♈  நாமக்கல் : 2 பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்—- vishwarubam news\n♈  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலாறு அணைப்பகுதிக்கு செல்ல தடை\n♈  ராமநாதபுரம் : தாய், மகனுக்கு டெங்கு பாதிப்பு\n♈  நாமக்கல் : விஏஓ.,வுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது —-vishwarubam news\n♈  கனமழை காரணமாக கொச்சி விமானம் சென்னையில் தரையிறக்கம்—vishwarubam news\n♈  சென்னை- பல்லாவரத்தில் அரசு பஸ் பள்ளத்தில் கவிழந்து விபத்து—vishwarubam news\n♈  மதுரை- அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக்கில் கொள்ளை—vishwarubam news\n♈  ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதி சுட்டுக்கொலை—vishwarubam news\n♈  துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கய்ய நாயுடு,திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் — vishwarubam news\n♈  கார் விபத்தில் இறந்த, பிரிட்டன் இளவரசி டயானா, தன் கைப்பட எழுதிய, 33 கடிதங்கள், அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த கடிதங்கள், 80 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என,எதிர்பார்க்கப்படுகிறது\nPrevious articleவிஸ்வரூப செய்திகள் 4-8/2\nNext articleவிஸ்வரூப செய்திகள் 8/8-1\nகனவுலகவா��ி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/01/1.html", "date_download": "2019-04-22T20:02:12Z", "digest": "sha1:HIOEO6G3EZE7F3FPSRHLX2G666OSPKQF", "length": 19369, "nlines": 260, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஃபேஸ்புக் துளிகள் - 1", "raw_content": "\nஃபேஸ்புக் துளிகள் - 1\nஇன்று கொஞ்சம் அதிகாலையிலேயே எழுந்து விட்ட படியால் சும்மா இருக்க வேண்டாமே என்றெண்ணத்தில் வரும் வாரத்திற்க்கான காய்கறி தேவையைப் பூர்த்தி செய்யலாமே என்று சாய்பாபா கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் சென்றிருந்தேன்.உள் நுழையும் போது ஃப்ரஷ் ஆன காலைப் பொழுதைப்போலவே மிகவும் ஃப்ரஷ் ஆக வரவேற்றன நுழைவாயிலில் இருந்த புதினா, கொத்தமல்லி கறிவேப்பிலைகள் கொத்துகள்...\nஅந்த காலைவேளையிலும் ஏகப்பட்ட கடைகளில் காய்கறிகளும், அண்ணாச்சிகளும், வீட்டில் மனைவி பிக்கல் தாங்காமல் ஒரு சேஞ்சுக்கு காய்கறி வாங்க வந்த ஒரு சில குடும்பத்தலைவர்களும், ஓய்வு பெற்ற பெரியவர்களும் தத்தம் நேரங்களை கழித்துக்கொண்டிருந்தனர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு.....\nஏகப்பட்ட சந்து பொந்துகளை உள்ளடக்கி நீண்டு பரந்து விரிந்து இருந்தது மார்க்கெட்.ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய இடைவெளியில் இருபுறமும் கடை கண்ணிகள்(கன்னிகள் என்பது சுத்தமாய் இல்லை...).\nவந்திருந்த வாடிக்கையாளர்களை வரவேற்று ஒவ்வொரு கடைக்காரரும் பேரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.பேரத்தில் முடிந்த வியாபாரம் காய்கறிகளாய் கைப்பைகளில் முடங்கியது.\nநானும் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ( படிக்கட்டுகள் இல்லாமலே ) எனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தேன் .கடைசியாய் உருளைக்கிழங்கு மட்டும் பாக்கியிருந்தது. வாங்க சென்ற கடையில் கொஞ்சம் கூடியிருந்த நால்வர் கூட்டத்தில் நானும் ஐக்கியமானேன். அக்கூட்டத்தில் ஒரு பெண்மணியும் ஒரு திருநங்கையும் அடக்கம்...அப்போது கடைக்காரருடன் உரையாடிய திருநங்கையின் பேச்சில் இரட்டை அர்த்தம் தொனிக்கவே, கடைக்காரரின் முட்டுச்சிரிப்பில் கள்ளப்பார்வையும் சேர்ந்து கொள்ள, முகம் சுளித்த பெண்மணி அடுத்த கடை நோக்கி நகர ஆரம்பித்தார்...பொது இடங்களில் பேசித்திரியும் திருநங்கைகள் சமூகத்தில் தன் மதிப்பை ��ழந்து கொண்டிருப்பது இந்த மாதிரி செய்கைகளில்தான்.என்ன தான் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொன்னாலும் இம்மாதிரி பேசித்திரியும் ஒரு சில வர்க்கங்களால் எப்போதும் சமூகத்தில் ஒன்று பட முடியாது.\nநூறடி ரோட்டில் ஒரு பிரபல மருத்துவமனை...நண்பரின் மனைவிக்கு பெண்குழந்தை பிறந்த சேதி கேட்டு ஆஜரானேன்...\nநுழைவாயிலிலேயே ஏகப்பட்ட கூட்டம்...நிறை மாதமும் குறை மாதமுமாய் ஏகப்பட்ட பெண்டிர்கள் மருத்துவரைக்காண...உள் நுழைந்ததுமே ஆஸ்பத்திரிக்குண்டான எந்த ஒரு மணமோ சுவையோ நிறமோ குணமோ (தேங்கஸ் திரி ரோசஸ்) சுத்தமாக இல்லை...ஒவ்வொரு வார்டிலும் கர்ப்பம் தாங்கிய பெண்மணிகள், நோயாளிகள் என அவர் தம் குடும்பத்தினரோடு காத்திருக்கின்றனர்.ஒவ்வொரு முகத்திலும் விதவிதமாக கவலை படிந்த சந்தோசம் தேங்கிக்கிடக்கிறது.\nவெள்ளையுடை அணிந்த தேவதைகள் போல் நர்ஸ்கள்.... மலையாளக்கரையில் வந்தவர்கள் என அப்பட்டமாக பறை சாற்றியது அவர்களின் தாராள மனதும், நடை உடை பாவனைகளும்....கண்கள் அவர்களை நோக்கி சென்றாலும் தவிர்க்க முடியாது தத்தளித்தது மனது...சிஸ்டர் என்று அழைக்க மனம் ஒப்பாது திடப்படுத்திக்கொண்டு அவர்களை கடந்து சென்றேன்....\nமுதல் புளோரில் ஐசியு அறைக்கு முன்பாக கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்த நண்பரை சந்தித்து விவரம் கேட்டபடி அலைபாய்ந்தது மனது அறுவைச்சிகிச்சை முடிந்து வெற்றிப் பெருமிதத்துடன் வெளி வந்த இளம் டாக்டரின் ஸ்டெதஸ் கோப் செய்த புண்ணியத்தினை நினைத்தபடி....தொடர்ந்து எட்டுமாதங்களாய் ஆரம்பத்தில் இருந்து சுகப்பிரசவம் என்று நம்பிக்கை அளித்த டாக்டர் தற்போது ஏதேதோ காரணங்களைச்சொல்லி சிசேரியன் செய்துவிட்டனர்....என்று சொன்ன நண்பரை சமாதானப்படுத்திவிட்டு, நான் சொன்னது, மாசம் பொறந்து விட்டது, ஆஸ்பத்திரி வாடகை, டாக்டர்கள் சம்பளம் என ஏகப்பட்ட வேலைலாம் இருக்குல்ல அதான்...தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா அது போதும்....சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்கையில் சாய்வு தளத்தில் இருந்து நிறைமாதக்கர்ப்பிணியை அவசர அவசரமாக ஸ்டெச்சரில் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் ஆஸ்பத்திரி சிப்பந்திகள்.....\nLabels: ஃபேஸ்புக், சந்தை, சிசேரியன், மருத்துவமனை\nஉங்களுக்கும் தாராள மனது... இல்லை இல்லை திடமான மனது...\nநானும் வந்திருந்தேனே, உங்களைப் ப��ர்க்கலையே\nசார் வணக்கம்....நானும் பார்க்கலையே உங்களை....\nஉண்மைதான் .எனக்கு நார்மல் பிரசவம்ன்னு சொல்லி கடைசியில் சிசேரியன் பண்ணிடாங்க.பின் அறிந்த சேதி மாதம் இவ்வளவு தான் நார்மல் பிரசவம்ன்னு கணக்கு இருக்கு.அது முடிந்ததால் சிசேரியன் பண்ணாங்களாம்.எங்கபோய் இந்தகொடுமையை சொல்லுறது\nவாங்க....நம்ம குடும்பத்திலயும் இப்படித்தாங்க நடந்தது....முதல் குழந்தை பிறந்தை நார்மலாக பிறக்கும் போது இரண்டாவதும் நார்மலாக பிறக்க வாய்ப்பு இருக்கிறது தானே....கடைசி வரைக்கும் நம்பிக்கை அளித்து பின் சிசேரியன் ......என்ன பண்றது...\nபதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.\n///ஒட்டு மொத்தமாக மகப்-பேற்று மருத்துவர்களை குற்றம் சொல்லி விடக் கூடாது.தாய்க்கும்,சேய்க்கும் ஆபத்தான நிலை என்றால்\nஎல்லாரையும் சொல்லவில்லை...ஒரு சில நல்ல டாக்டர்களும் இருக்கின்றனர்.....\nரெண்டு பக்கத்துக்கு எழுதிட்டு துளிகள்ன்னு தலைப்பு வச்சா எப்படிங்க சார்\nதுளிகள்னா....ரெண்டு சொட்டு நீலம் தான் போல....\nபல மருத்துவமனைகளில் இன்னொரு பிறவி என்று சொல்லப்படும் பிரசவத்தினையும் வியாபாரமாக்கி பல நாட்கள் ஆகிறது ஜீவா. இதற்கு மக்களும் ஒரு வழியில் காரணம் - நல்ல நாளில் குழந்தை பிறக்க என்னவேண்டுமானாலும் செய்யும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்\nஅது சரி உருளைக்கிழங்கு வாங்கினீங்களா..... :)\nவணக்கம் சார்....நீங்கள் சொல்வதும் சரிதான்.....ம்ம்,,,,,,வாங்கிட்டேன்......\nகோவை மெஸ் - கல்லு மக்காய் (MUSSEL), தலச்சேரி, கேர...\nபயணம் - கோல்வா பீச் ( COLVA BEACH ), கோவா (GOA)\nகோவை மெஸ் - ஜூனியர் குப்பண்ணா, ஈரோடு\nஃபேஸ்புக் துளிகள் - 1\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2014\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/february-1-cable-tv-cost-increased/", "date_download": "2019-04-22T20:33:44Z", "digest": "sha1:CC7AQVIS3LEMVBKSCZVZQ6V6IY7X2GCO", "length": 8717, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "பிப்ரவரி 1 முதல் கேபிள் டிவிக்கு புதிய கட்டணம்.! மக்கள் ஏற்று கொள்வார்களா - tamil360newz", "raw_content": "\nHome News பிப்ரவரி 1 முதல் கேபிள் டிவிக்கு புதிய கட்டணம்.\nபிப்ரவரி 1 முதல் கேபிள் டிவிக்கு புதிய கட்டணம்.\nபிப்ரவரி 1 முதல் கேபிள் டிவிக்கு புதிய கட்டணம்.\nஇந்தியாவில் டிவி சேனல்களுக்கு பஞ்சமில்லை. மிக அதிமகமான சேனல்கள் இருக்கின்றன. இந்நிலையில் டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் பிப்ரவரி 10 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக கோவை மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.\nமத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டிடி.ஹெச் சேவை கட்டணம் பற்றி சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை விட்டது. அதில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ. 153.40 கட்டணத்திற்குப் கொடுக்கப்போவதாக செய்திகள் வெளியானது.\nஅதான்வது புதிய கட்டணம் ரூ.130 ஆகும். அதற்கான ஜிஎஸ்டி சேர்த்து மொத்தம் கட்டணம் ரூ. 154 என்று தெரிகிறது. இப்புதிய அறிவிப்பால் 100 சேனல்களை வரும் (ஜனவரி )31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யவேண்டும். பின்னர் பயனாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு மாத்திடம் கட்டணம்செலுத்தினால் போதும் என் தெரிவித்திருந்தது.\nஎனவே இப்புதிய விதிமுறைகள் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாகும் நிலையில் டிராயின் புதிய கட்டண முறைகளுக்கு கேபிள் டிவி ஆப்பட்டர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு வலுத்து வருகிறது.இந்நிலையில் டிராயின் இப்புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியாகின்றன.\nPrevious articleமீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங்.\nNext articleபேட்ட படத்தை 100முறை பார்த்துவிட்டேன் பிரபல இசையமைப்பாளர் போட்ட ட்வீட்.\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\nரொம்பவும் கஷ்டப்பட்டு 2 வருசம் படிச்சிட்டேன் ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல ஆனா இந்த வருசம் பீஸ் கட்ட கூட பணம் இல்ல கண் கலங்கும் MBBS மாணவன்\nஅரசு ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் இனி ஆப்பு.\nஅடேய�� இதுல எங்கடா சென்னை இருக்கு. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்\n8 வழி சாலை – தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.\n4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.\nபாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.\nநோ பார்கிங்கில் நின்ற டூ-வீலரை அடித்து நொறுக்கும் போலிஸ்.\n2 பீஸில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/naachiyaar-nachiyar/review.html", "date_download": "2019-04-22T19:58:41Z", "digest": "sha1:3VE6ITDJ7IQ4IIWJJ4HUFNJ7V7E2QPE7", "length": 7486, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாச்சியார் விமர்சனம் | Naachiyaar Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nஜோதிகாவுக்கு நேர்மையும் மனிதாபிமானமும் துணிச்சலும் நிறைந்த ஐபிஎஸ் அதிகாரி வேடம். அவர் 'பிய்த்து உதறியிருக்கிறார்' என்றெல்லாம் சொல்வது 'சிவாஜிக்கு நன்றாக நடிக்கத் தெரியும்' என்பதைப் போல வழக்கமான க்ளீஷே. சுருக்கமாக, மறுவரவில் ஜோதிகாவின் பெயர் சொல்லும் வேடம் இந்த நாச்சியார். ஜிவி பிரகாஷுக்கு நியாயமாக இதுதான் முதல் படம். அவர் இனி அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். காத்து பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இனி த்ரிஷா இல்லனா நயன்தாரா வர்ஜின் பாய் மாதிரி வேடங்கள் செய்தால் அவரைத் தேடி வந்து அடிப்பார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு முற்றிலும் வேறு ஜிவி பிரகாஷ். நல்ல முயற்சி, மாற்றம். அதைச் செய்ய பாலாவால்தான் முடியும்.\nஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையின் மறுபக்கம், சட்ட - காவல் துறையின் இயல்புத் தன்மை கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. சதீஷ் சூர்யா எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளுக்கு பாலாவுடன் போராடி கத்தரி போட்டிருக்கலாம். ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு பாலாவிடமிருந்து ஒரு பாஸிடிவ் க்ளைமாக்ஸ் படம் என்பதே பெரிய ஆறுதல்தான். ஆனால் இன்னும் எதிர்ப்பார்த்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஎன்னை நடிக்க வைத்துவிட்டார் பாலா சார்.. நன்றியோ நன்றி\nஇன்று 5 புதுப் படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பை..\nGo to : நாச்சியார் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-22T19:53:49Z", "digest": "sha1:OA5YFS3Y6XH46IGDNZUSMSFIVZJRHDZY", "length": 9765, "nlines": 87, "source_domain": "tamilbulletin.com", "title": "தேங்காய் சிரட்டையின் விலை 3000 ருபாய் ...அமேசானில் - Tamilbulletin", "raw_content": "\nதேங்காய் சிரட்டையின் விலை 3000 ருபாய் …அமேசானில்\nBy Tamil Bulletin on\t 23/01/2019 சக்ஸஸ் ஸ்டோரி, ட்ரெண்டிங் நியூஸ்\nநாம் தினமும் உபயோகித்து குப்பையில் வீசி எறியும் பொருளான தேங்காய் மூடி அல்லது கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் சிரட்டை என அழைக்கப்படும் இவற்றின் விலை 3000 ரூபாய் என்று சொன்னால் நம்புவீர்களா\nஉலகத்திலேயே முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான், இந்த தேங்காய் சிரட்டையை தான் ஆன்லைன்ல விற்பனை செய்து வராங்க.\nஇந்த தேங்காய் சிரட்டையை நாம, நம்ம வீட்டில சாம்பிராணி போட்டு தூபம் காமிக்கவும் கிராமப்புறங்களில் அடுப்பெரிக்கவும் பயன்படுத்துவார்கள்.\nஇந்த தேங்காய் சிரட்டையை கைவினை கலைஞர்கள் காபி கப், சட்டை பட்டன்கள், அழகு பொருட்கள் என விதவிதமாக தயார் செய்து இங்கே விற்பனை செய்து வருவார்கள் . ஆனால் இதே தேங்காய் மூடி அல்லது தேங்காய் சிரட்டை அல்லது கொட்டாங்கச்சி ஆன்லைன்ல அமோகமாக விற்பனை ஆகுது…. இதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் செய்தி.\n400 கோடி ரூபாய் வருமானம் தரும் இந்த தேங்காய் சிரட்டைகள் வெறும் எரிபொருளாக மட்டும் இல்லாமல், நகை வேலைப்பாடு, வெடிமருந்து, என 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு உதவுகிறது இந்த தேங்காய் சிரட்டை.\nதிருச்சி , கரூர், தேனீ, திருப்பூர், இந்த மாதிரியான மாவட்டங்களில் அதிகமா தேங்காய் விளைகிறது. இங்கிருந்து தேங்காய் சிரட்டை கொள்முதல் செய்யப்பட்டு, நெகமம் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு சப்பளை பண்றாங்க. அந்த தொழிற்சாலைகளில் இருந்து தான் பலதரப்பட்ட கலைப்பொருட்களாக இது உருமாறுகிறது.\nசீசன்ல அதாவது தேங்காய் விலை அதிகமான நேரங்களில், இந்த தேங்காய் சிரட்டை விலை அதிகமாக போகிறது என்கிறார்கள்.\nஅதிகபட்சம் ஒரு டன் சிரட்டை வந்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளார்கள். அது���ும் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடிக்கு விற்பனை நடந்து வருவதாக சொல்கிறார்கள் .இந்த தேங்காய் சிரட்டை வியாபாரத்தில் வந்து வருஷத்துக்கு 400 ரூபாய் வியாபாரம் நடக்கிறது.\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/03/09030459/Fire-rash-at-Ration-store-burns-rice-bags.vpf", "date_download": "2019-04-22T20:35:43Z", "digest": "sha1:HSG4HH2ELSAE2OPABX4WLQ7WOSMU5ONS", "length": 10214, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire rash at Ration store burns rice bags || ரேஷன் கடையில் தீ விபத்து அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரேஷன் கடையில் தீ விபத்து அரிசி மூட்டைகள் எரிந்து நாசம் + \"||\" + Fire rash at Ration store burns rice bags\nரேஷன் கடையில் தீ விபத்து அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்\nகரூர் அருகே ரேஷன் கடையில் தீ விபத்து அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்.\nகரூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் ரேஷன் கடை பழைய இனாம் கரூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் ���ருந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. சில நிமிடங்களில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதியினர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 88 ரேஷன் அரிசி மூட்டைகளில் 53 மூட்டைகள் எரிந்து நாசமானது. மேலும் 918 காலி சாக்குகள் தீயில் எரிந்தது. தீயை அணைக்கும் போது சர்க்கரை மூட்டைகள் மீதும் தண்ணீர் அடிக்கப்பட்டதால் அதில் இருந்த சர்க்கரைகள் நாசமாகின. தீ விபத்தில் மொத்த சேதமதிப்பை கணக்கெடுக்கும் பணியை ரேஷன் கடை விற்பனையாளர்கள் மேற்கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பசுபதிபாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578582584.59/wet/CC-MAIN-20190422195208-20190422221208-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}