diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0374.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0374.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0374.json.gz.jsonl" @@ -0,0 +1,549 @@ +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-04-22T07:15:41Z", "digest": "sha1:WFOPETBFM2XTXPXGVIV6IJNUU5QITLIU", "length": 8288, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "Chennai: A Rainy Morning | Ippodhu", "raw_content": "\n(நவம்பர் 9, 2015இல் வெளியான செய்தி)\nஅபூர்வமாகக் கிடைப்பவற்றின் அழகைப் பற்றி அதிகம் பேசுவது மனித சுபாவம்; அப்படி ஒரு மழை நாளான திங்கள் கிழமையைப் பற்றி சில சித்திரங்கள்.\nPrevious articleசர்கார் திரைப்படமும் 49P விதியும்…\nNext article2019 -இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%-ஆக குறையும்: மூடிஸ்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு: 10 முக்கிய தகவல்கள்\nதமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/10/color-change-tajmahal-archeology-department-condemned/", "date_download": "2019-04-22T06:18:28Z", "digest": "sha1:NRBUFH643TR3TBT3E2BULFYHSRDSJWM2", "length": 7954, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "நிறம் மாறும் தாஜ்மஹால்! தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india நிறம் மாறும் தாஜ்மஹால் தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்\n தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மங்கி விடாதவாறு பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்சி மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்திருந்தார். வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் விசாரித்து\nதாஜ்மகாலின் புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ்மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்��ையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் உள்ளது என கூறி வேதனை அடைந்தனர். வழக்கு தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் வழக்கு மீண்டும் விசராரணைக்கு வந்தது. யமுனை ஆற்றின் அசுத்த நீரில் உள்ள பூச்சிகளால் தாஜ் மஹால் அரிக்கப்பட்டு பொலிவிழந்ததாக இந்திய தொல்லியல் ஆய்வு துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள் இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் தங்கள் பணியை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நீங்கள் பழியில் இருந்து தப்பித்து கொள்வதில் அக்கறை காட்டுவது கோர்ட்டாரை ஆச்சரியப்படுகிறது. தாஜ் மஹாலின் பராமரிப்பு தொடர்ந்து இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். தாஜ் மஹாலை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நிபுணர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் பதில் தெரிவித்திருந்தார். தாஜ்மஹாலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா\n மகனை கொன்று சடலத்தை எரித்த எழுத்தாளர்\nNext articleகுழந்தை கடத்தல் பீதி\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nஸ்ரீதேவி உடல் மும்பை வந்தது\nராஜஸ்தானை பதம் பார்த்தது பஞ்சாப்\nஆதார் இணையதளத்துக்கு ஆபத்து அதிகமாம்\nஅயோத்தி விவகாரத்தில் புதிய திருப்பம்\nமும்பை அணிக்கு 175ரன் இலக்கு\nபிரகாஷ்ராஜை பாலிவுட் புறக்கணிப்பது ஏன்\nஅபுதாபி விமான நிலையத்தில் சிக்கினார் குடியரசு தினவிழாவை தவறவிட்ட முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/172866-2018-12-04-10-11-45.html", "date_download": "2019-04-22T06:09:31Z", "digest": "sha1:253YEI277VP57NQP6RO5UINILOL2ZJRM", "length": 16818, "nlines": 67, "source_domain": "viduthalai.in", "title": "உருவாகியுள்ள ஒன்றிணைப்பு", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட ���யக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nசெவ்வாய், 04 டிசம்பர் 2018 14:48\nசென்னை பெரியார் திடலில் நவம்பர் திங்களில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 102ஆம் ஆண்டு விழா (நவம்பர் 20) ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு (நவம்பர் 26) மனுதர்மத்தின் சாரமே திருக்குறள் என்று நாகசாமி என்ற பார்ப்பனர் எழுதிய ஆங்கில நூலுக்கு மறுப்புக் கூட்டம் (7.11.2018) - டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற தமிழர் தலைவரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்ற பெயரில் நடைபெற்ற 'விடுதலை' சந்தா வழங்கும் விழா - பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை கோரி மதிமுக, தி.க. சார்பில் நடைபெற்ற (3.12.2018) - ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் திராவிட இயக்கத் தலைவர்களும், பொதுவுடைமைக் கட்சியின் முன்னணியினரும் ஆற்றிய உரைச் செறிவு மிகவும் உன்னதம் வாய்ந்��வை - முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.\nஇந்தக் கால கட்டத்தில் அதிகார சக்தியோடு ஆரியம் - இந்துத்துவா பெயரில் நடத்தும் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள், அதிகார ஆக்ரமிப்புகள், ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் அகங்கார செயல்பாடுகள், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் மனித குல விரோத செயல்கள், பசுவதை என்ற பெயரால் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்யும் பாதகங்கள், பெண்களை இரண்டாம் தரக் குடி மக்களாக்க தொடரும் இழி செயல்கள், சிறுபான்மையினர் மீதான கொலை வெறித் தாக்குதல்கள் தலைவிரித்து நிர்வாணக் கூத்தாடுகின்றன.\nஇன்னொரு பக்கத்தில் சமூக நீதிக்கு எதிரான தந்திரங்கள் சூழ்ச்சிகள் (எடுத்துக்காட்டு 'நீட்' போன்றவை) இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள், வருணாசிரமக் கல்வி முறைகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் ஒரு சார்புப் போக்குகள் மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் காய்களை நகர்த்துதல், இவை எல்லாம் இந்தக் கால கட்டத்தில் வெகு மக்களுக்கு முற்றிலும் எதிரானவை. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் மீண்டும் மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டி ஆரிய வர்க்கத்தை நிலை நாட்டும் நட வடிக்கைகள்.\nஇந்திய அளவில் இவை நடைபெற்றாலும் தமிழ் நாட்டளவில் இவற்றை எதிர்த்து முறியடிக்கும் மாபெரும் பேராயுதம் தந்தைபெரியாரியலே என்ற உண்மைக் கருத்து ஓங்கி ஒரு மனப்பட்டு நிற்பதற்கான அடிப்படை எண்ணங் களுக்கு நவம்பர் திங்களில், டிசம்பர் திங்களில் நடைபெற்ற மேற்சொல்லப்பட்ட நிகழ்வுகள் கட்டியங் கூறி நிற்கின்றன என்பது மகிழ்ச்சி ததும்பும் திருப்புமுனை செய்தியாகும்.\nஇந்துத்துவ ஆணவக் கொள்கையின் தாக்கத்தாலும், ஜாதிய அமைப்புகளாலும் தமிழ்நாட்டிலும் ஜாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன.\nஇதற்கும் நிரந்தரப் பரிகாரம் என்பது பெரியாரியலே தமிழர்கள் கட்சிகளை மறந்து ஓரணியில் நிற்பதற்கான சாத்தியக் கூறுகளை நவம்பர் டிசம்பர் மாதநிகழ்வுகள் நம்பிக்கை அளித்துள்ளன என்பதில் அய்யமில்லை.\nதிராவிட இயக்கங்களோடு, கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இந்தக் களத்தில் கைகோத்து நிற்க முன் வந்துள்ளது கூடுதல் பலமாகும்.\nகுறிப்பாக தமிழ்நாட்டில் தூண்டி விடப்படும் ஜாதி ஆணவக் கொலைகளுக்கு நிரந்தரப் பரிகாரம் தேடியே ஆக வேண்டும். ஜாதி, மத மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்கு அச்சுறுத்தல்கள் தோன்றியுள்ளன. படு கொலைகளும் நடக்கின்றன.\nஇவற்றைத் தடுக்க வேண்டிய மாநில அரசோ, பிஜேபியின் கைப் பிள்ளையாகத் தவழ்ந்து கொண்டுள்ளது. திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு வைகோ சொல்லுவதுபோல முதுகெலும்பை இழந்து நிற்கிறது.\nஇந்தநிலையில் ஜாதி - மத மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பாதுகாப்பு அளித்திட அரண் அளித்திட திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு அமைப்பைஉருவாக்க வேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவரின் கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.\nஅதே போல இந்தியாவை அச்சுறுத்தும் அதிகார பலத்தோடு ஆவேசமாகப் பாயும் இந்துத்துவாவை வேரறுப்ப தற்கும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து தடுத்து வீழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான சித்தாந்தமும், மூலக் கருத்தும் தந்தை பெரியார் தந்த கருத்து மூலங்களே இது இப்பொழுது தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியத் துணைக்கண்டம் அளவுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டியனவாக உள்ளன.\nஅதேபோல தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சில போலிகள் புறப்பட்டுள்ளன; உண்மையான தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியது திராவிடர் இயக்கமே இந்தப் போலித் தேசியங்கள் ஜாதியை அடையாளப்படுத்தியும், ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிட இயக்கத்தைச் சிறுமைப்படுத்தியும் பிரச்சாரம் செய்வது- விபிஷணத் தன்மை இராமாயணக் காலத்தோடு முடிந்து விடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.\nஇந்துத்துவா சக்திகளோடு - இவற்றையும் இணைத்து ஒரே அடியில் வீழ்த்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இப்பொழுது ஒருங்கிணைக்கப்பட்ட சக்திகள் அமைப்புகள் களம் கண்டு வெற்றி வாகை சூடும் என்பதில் அய்யமில்லை.\nதந்தை பெரியார் மறைந்தாலும் அவர்கள் தந்து சென்ற தத்துவங்களான மனித குல சமத்துவம், மனிதநேயம், சமூகநீதி, பாலியல் சமத்துவம், மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவு விஞ்ஞான முறை வாழ்வியல் சீலங்கள் வழிகாட்டக் கூடிய பேரரண்கள் என்பதை நிறுவுவோம் பெரியாரே ஒளி\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_63.html", "date_download": "2019-04-22T05:58:47Z", "digest": "sha1:GG4VPJLOTESX2WGRK37MT24GROIXY4NB", "length": 4642, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது\nபதிந்தவர்: தம்பியன் 16 April 2018\nமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.\nமஹிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்கு கரம் போட் கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில், 39 மில்லியன் ரூபா நிதியை அவர் மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indsamachar.com/modi-biopic-case-supreme-court-ask-ec/", "date_download": "2019-04-22T07:04:19Z", "digest": "sha1:BOPZRQ7O6FHGZDNJYFGEFL4TUK63XQMA", "length": 10244, "nlines": 195, "source_domain": "indsamachar.com", "title": "மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை ச���ய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் – IndSamachar", "raw_content": "\nமோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.\nபாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பி எம் நரேந்திர மோடி திரைப்படம் எடுக்கப்பட்டது.\nதிரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட தயாரிப்புக்குழு திட்டம் வைத்திருந்தார்கள். தேர்தல் நேரம் என்பதால் ஒரு கட்சியின் தலைவர் குறித்து திரைப்படம் வெளியாவது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தனர்.\nபல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.\nஇந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த பொழுது திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவே முதலில் திரைப்படத்தைப் பாருங்கள் அதற்குப் பிறகு படத்திற்கு தடை விதிப்பது குறித்து முடிவெடுங்கள், என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/kasini-keerai-health-benefits-in-tamil/", "date_download": "2019-04-22T06:22:47Z", "digest": "sha1:GI6UK236UCI2CU2EVZCIKF37RMC3Q5TV", "length": 9785, "nlines": 64, "source_domain": "tamil-desiyam.com", "title": "Kasini Keerai Health Benefits in Tamil - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nகசினிக் கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. காசினிக்கீரைக்கு மூலிகை மருத்துவத்தில் அதிக முக்கியத்துவம் உண்டு. உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு காசினிக் கீரை சஞ்ச���வியாக உதவுகிறது.\nகுண்டாக இருப்பவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன். உடலைச் சீராக வைத்து. உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை சூப் செய்து அருந்தி வந்தாலும் உடல் எடை குறையும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு காசினிக் கீரை ஒரு அற்புத மருந்தாகும். காசினிக் கீரை, சர்க்கரை நோயினால் எற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடவைக்கும். காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொண்டு. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் 100 மி.லி. வெந்நீரில் 1 தேக்கரண்டி அளவு கலந்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.\nபெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு காசினிக் கீரை நல்ல மருந்து. காசினிக் கீரை சூரணத்தைத் தேனில் குழைத்து உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். காசினிக் கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குச் சென்றுவிடும். இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுப் போட்டு கட்டி வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.\nகாசினிக் கீரையை பாசிப்பருப்படன் வேகவைத்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nகாசினிக் கீரைக்கு தாதுவை விருத்தி செய்யும் குணம் உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் தாது விருத்தியாகும்.\nஇது நல்ல ருசியுள்ள கீர. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் கீரை. இக்கீரைத் தேக உஷ்ணத்தை சமண்படுத்தக் கூடிய சக்தியை கொண்டது. மூலிகை வைத்தியத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nசிலருக்குப் புண் ஏற்பட்டுவிட்டால், அவ்வளவு சீக்கிரம் ஆறவே ஆறாது. மிகவும் சிரமப்படும் இவர்கள், இக்கீரையை மைபோல அரைத்து புண்கள் மேல் கனமாக வைத்துக் கட்டிவந்தால், ஒரு வாரத்தில் நன்றாகிவிடும்.\nகானாம் வாழைக் கீரையோடு, தூதுவளைக் கீரையையும் சேர்த்து, கூடவே பாசிப்பருப்பையும் கலந்து கடைந்து அவ்வப்போது வாரத்திற்கு இரு முறையோ அல்லது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் “உடல் காங்கை” என்னும் உடல் சூடு தணிந்துவிடும்.\nஇதன் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது.\nரத்தத்தைச் சுத்தம் செய்து, இரத்தத்தை விருத்தி செய்யும்.\nஉயிர்ச் சத்துக்கள் கொண்டது, எனவே உடலுக்கு நல்லதைச் செய்யும்.\nவாரத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ, பாசிப்பருப்புடன் கலந்து சாப்பிட்டு வருவது உடல்நலத்திற்குப் பயன்தரும்.\nமேலும் இக்கீரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு பெரும்பாடு நோய்களைக் குணமாக்கும்.\nபயனுள்ள கீரை, அடிக்கடி பயன்படுத்த வேண்டிய கீரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Mahinda_22.html", "date_download": "2019-04-22T07:18:23Z", "digest": "sha1:LD5AFRWPWR5FJ5XA6AZI67XQQS3CD7L4", "length": 8120, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்கிறார் மகிந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்கிறார் மகிந்த\nமுடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்கிறார் மகிந்த\nநிலா நிலான் September 22, 2018 கொழும்பு\nரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nநாட்டின் தற்போதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று (22) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nநாட்டில் சரியான தலைமைத்துவம் இன்மையே இந்த பொருளாதார சிக்கலுக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.\nதான் அரசாங்கத்தை ஒப்படைக்கும் ​போது அமெரிக்க டொலர் ஒன்று 131.40 ரூபாவாக இருந்ததாகவும் தற்போது அது 170 ரூபாவையும் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த ஊடக சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் மத்திய ���ங்கி ஆளுநரும் உடனிருந்தனர்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Student.html", "date_download": "2019-04-22T07:17:36Z", "digest": "sha1:KPKLBGIVDYDHZN3KQVULI7E7A6V4XELC", "length": 8277, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பயணம் தொடர்கின்றது:கூட்டமைப்பு துரோகமிழைத்தது! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / பயணம் தொடர்கின்றது:கூட்டமைப்பு துரோகமிழைத்தது\nடாம்போ October 11, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nஅரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் இன்றிரவு வவுனியாவை சென்றடைந்துள்ளது.அவர்களின் தொடர் நடைபயணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கள் இணையவுள்ளன.\nஇதனிடையே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும், அதில் அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்தனர். ஆனால் தற்போது அரசியல் கைதிகள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில், இம்முறை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்போது, அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பில் கோருகின்றோம் என தெரிவித்தார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_95.html", "date_download": "2019-04-22T06:57:00Z", "digest": "sha1:3WSTR32LZJORBQ2SHRMLSCCVJTOFUXUB", "length": 5930, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2017\n2017 உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச அளிவில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 231 நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் சிறந்த நகரங்கள் பட்டியலில், ஆஸ்திரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜேர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் முதல் ஐந்து இடத்தில் அடுத்தடுத்து உள்ளன.\nவாழ்வதற்கு மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் தேர்வாகியுள்ளது. லண்டன், பாரிஸ், டோக்கியோ, நியூயார்க் நகரங்கள் முதல் முப்பது இடங்களுக்குள் கூட வரவில்லை. பிராந்தியம் மூலம் சிறந்த நகரம் பட்டியலில் ஐரோப்ப பிராந்தியத்தில் வியன்னா முதலிடத்தில் உள்ளது.\nபசிபிக்கில் ஆக்லாந்து முதலிடத்திலும், வட அமெரிக்காவில் வான்கூர், ஆசியாவில் சிங்கப்பூர், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் துபாய், தென் அமெரிக்காவில் Montevideo முதலிடத்தில் உள்ளன.சர���வதேச அளிவில் நகரம் உட்கட்டமைப்பு வசதிகளில் சிங்கப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.\n0 Responses to உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_43.html", "date_download": "2019-04-22T06:15:52Z", "digest": "sha1:RCGWPHNCZPHALEN3VIECWQQVKDKD6LGC", "length": 4591, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nபதிந்தவர்: தம்பியன் 23 July 2018\nவற்றாப்பளை - கேப்பாபுலவு வீதியில், நேற்று (22) மாலை, தமிழ் இராணுவ சிப்பாய் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.\nமுல்லைத்தீவு - கேப்பாபுலவுப் பகுகுதியைச் சேர்ந்த, செந்தூரன் (வயது 28) என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இவர், பொலன்னறுவையிலுள்ள படைமுகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாயென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த இராணுவ சிப்பாய், விடுமுறை நிமித்தம் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n0 Responses to முல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_11.html", "date_download": "2019-04-22T06:27:39Z", "digest": "sha1:MY5AFNGTQH6WV3VYTK5USKOQ54E5Q54R", "length": 10637, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி\nபதிந்தவர்: தம்பியன் 06 August 2018\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட வேண்டும்.” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, அவர்கள் இருவர் மீதும் தேசத்ரோகக் குற்றத்துக்காக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஊடக அறிக்கையொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள வீ.ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅத்தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை, தமிழரசுக் கட்சி துஷ்பிரயோகம் செய்தது எனக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், தமிழ் மக்களின் தேசியத் தலைமை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என, தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தேர்தலில், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக வெற்றிபெற்றதைச் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, “அவர்களின் வெற்றிக்கு, ஓர் அமைப்பின் போராளிகள் பல்லாயிரக்கணக்கானோர், 100 வாகனங்களையும் உபயோகித்து உதவினர். அவற்றில் 50 சதவீத வாகனங்கள், இலக்கத்தகடு இல்லாதவையாகும். வாக்குரிமையற்ற பல பாடசாலை மாணவ, மாணவியர், தமக்குக் கிடைத்த ஐஸ்கிறீமுக்காக, ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்திருந்தனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரனின் உரை, சர்ச்சைக்குரியது என்பதை ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டாலும், அவரின் உரை, பாச உணர்வால் உந்தப்பட்டது எனத் தெரிவித்த அவர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகவும் விஜயகலா காணப்பட்ட நிலையில், 6 வயதுச் சிறுமியின் படுகொலையைத் தொடர்ந்தே, அவ்வுரையை ஆற்றினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nவிஜயகலாவின் நடவடிக்கை, “ஒரு நெத்தலியையொத்தது” எனக் குறிப்பிட்டதோடு, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர், திமிலங்களை ஒத்தவர்கள் எனவும், 2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை, அவர்கள் என்ற செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் இறைமை பற்றிச் சத்தியப்பிரமாணம் எடுத்தபின்பு, விஜயகலா செய்தமை தவறு என்றால், தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும் ஏகப் பிரதிநிதிகள் என்றும் விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் வெற்றியும் அடைந்த பின்பு, நாட்டின் இறைமையை ஏற்று, இரா.சம்பந்னும் மாவை சேனாதிராஜாவும், எவ்வாறு தொடர்ந்து இருக்கின்றனர் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.\n2004ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை, காலங்கடந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களின் ஆசனங்களைப் பறிக்க வேண்டும் எனக் கோரியுள்ள வீ.ஆனந்தசங்கரி, அவர்களிருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் தேசத்துரோகக் குற்றத்துக்காக விசாரிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\n0 Responses to இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(��்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Police.html", "date_download": "2019-04-22T07:21:35Z", "digest": "sha1:WTIYXKC6UWROESVVGJZUJEFUEUZF53GR", "length": 9041, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "போதைப்பொருள் வியாபாரம் - சுன்னாகம் பொலிஸாருக்கு விளக்கமறியல் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / போதைப்பொருள் வியாபாரம் - சுன்னாகம் பொலிஸாருக்கு விளக்கமறியல்\nபோதைப்பொருள் வியாபாரம் - சுன்னாகம் பொலிஸாருக்கு விளக்கமறியல்\nநிலா நிலான் October 13, 2018 யாழ்ப்பாணம்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினனோ துணையாக இருப்பதாக சுமத்திவந்த குற்றச்சாட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதனது மகன் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் அடிக்கடி தொடர்புகொள்வதாகவும் அவர் போதைப்பொருள் வியாகாரிகளுடன் பொம்மைவெளிப் பகுதியில் நடமாடுகின்றார் என்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 200 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.\nசந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகக் கடமையாற்றுகின்றார்.\nவிசாரணைகளின் பின் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T07:10:36Z", "digest": "sha1:COIKAYHBDAHCEIQJZ5EGNUDQEZTSV3OC", "length": 8407, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "Atal Bihari Vajpayee's funeral : Final journey begins from BJP HQ to Smriti Sthal | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது\nமுன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.\nபாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி மக்கள் வெள்ளத்தில் கடந்து செல்கிறது.\nPrevious articleஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா: தேர்தல் கமிஷன்-தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல்\nNext articleகேரளா வெள்ளம் (ஒளிப்படங்கள்)\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மனு\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nதமிழகத்தில் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்வது பண்பாடற்ற ஜனநாயக விரோத செயல்”\nசெல்லமாக வளர்த்த கால்நடைகளை கொன்ற கஜா: பெண்கள் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/31/iraq-terrarist-killed-indians/", "date_download": "2019-04-22T06:18:46Z", "digest": "sha1:6ZUXNRWAR7F2JWARA6OWXAVJID72AQPE", "length": 6316, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருமா? | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருமா\nஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருமா\nடெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி 40 இந்தியர்கள் உட்பட 91 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர். கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.\n2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்மீத் என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பினார். தீவிரவாதிகள் 39 இந்தியர்களையும் படுகொலை செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது.இந்நிலையில் கடத்தப்பட்ட உறவினர்களின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டன. கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாகத் தற்போது அந்த மரபணு சோதனையின் அடிப்படையில் தகவல் தெரிந்தது. அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டதாக மார்ச் 20ஆம் தேதி அறிவித்தார்.\nமத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டு வர ஏப்ரல் 1ஆம் தேதி ஈராக் நாட்டுக்கு செல்கிறார்.\nPrevious articleரஜினியின் அடுத்த ஜோடி யார்\nNext articleஇந்திய ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை மிஞ்சியது\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nஐந்து சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து\n’யூடியூப் கோ’-ஆப் சேவை உலகம் முழுவதும் விரிவாக்கம்\nபெண் குழந்தையை மிதித்துக்கொன்ற கொடூர தாய்\nவட மாநிலங்களில் இடியுடன் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55257", "date_download": "2019-04-22T07:28:57Z", "digest": "sha1:WO5VKBBNOMQZTXTDJ7MTB2DVBSU7RTZS", "length": 8111, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "காங்கிரஸ் புள்ளி வைத்தா", "raw_content": "\nகாங்கிரஸ் புள்ளி வைத்தால் பாஜக கோலம் போடும்; இரு கட்சிகளும் ஒன்று தான்: சீமான் பேச்சு\nகாங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒன்று தான் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஷர்மிளா பேகம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் கவுரி ஆகியோரை ஆதரித்து, புதுச்செரியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (திங்கள்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது சீமான் பேசியதாவது: \"பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சண்டை போடுவது போல தோன்றும்.\nஆனால், இரு கட்சிகளும் ஒன்று தான். நீட் தேர்வைக��� கொண்டு வந்தது காங்கிரஸ். அப்போது உடன் இருந்தது திமுக. நீட் தேர்வுக்கு பாராட்டி கடிதம் எழுதியது திமுக. நீட் தேர்வை செயல்படுத்தியது பாஜக. ஜிஎஸ்டியை முதன்முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை செயல்படுத்தியது பாஜக.\nகாங்கிரஸ் புள்ளி வைத்தால் பாஜக கோலம் போடும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இந்த திட்டங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை உள்ளதால், பிரதமர் மோடி தன் இஷ்டத்துக்கு ஆடுகிறார்\"\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2009/12/st-thomas-r-c-g-17.html", "date_download": "2019-04-22T06:47:53Z", "digest": "sha1:23BEVYOMS7FMLY3WGA442XQZG2JALGGP", "length": 11206, "nlines": 104, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மாதகல் தேவாலய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பிரதேச பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் மாலையிட்டு வரவேற்றனர்…! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகல் புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மாதகல் தேவாலய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பிரதேச பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் மாலையிட்டு வரவேற்றனர்…\n2009-அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் மாதகல் பங்குத்தந்தை அருட்திரு ஆனந்தகுமார் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது…\nஇதில் வரவேற்புரையினை பிரதேச கிராம உத்தியோகத்தர் ஞானாநந்தன் நிகழ்த்தினார். வரவேற்புரையினைத் தொடர்ந்து அருட்தந்தை ஆனந்தகுமார் அடிகளார் மாதகல் பிரதேச மக்களின் தேவைகள் கோரிக்கைகள் குறித்த நீண்ட உரையொன்றினை ஆற்றினார்.\nஅருட்தந்தையின் உரையின் தொடர்ச்சியாக மாதகல் பிரதேச கல்வி சம்பந்தமான கோரிக்கைகளுடன் புனித சூசையப்பர் மகாவித்தியாலய அதிபர் திரு.நடராஜாவும் கடல் மற்றும் கடற்றொழில் சார்ந்த கோரிக்கைகளுடன் திரு.சகாயம் பீற்றரும் பொதுப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் மாதகல் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான திரு.சிற்றம்பலமும் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் சார்பில் சமாதான நீதவான் திரு.கந்தசாமி அவர்களும் மாதகல் இந்து ஒன்றியம் சார்பில் திரு.நடராஜலிங்கமும் இடம்பெயர்ந்து மீள்குடியேறியோர் கோரிக்கைகள் தொடர்பில் திரு.மா.ஜெரால்ட்டும் தத்தமது உரைகளை ஆற்றியதுடன் அவை தொடர்பான கோரிக்கை மனுக்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளித்தனர்.\nமாதகல் பிரதேச பொதுமக்களினதும் பொது அமைப்புக்களினதும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையுரை ஆற்றுகையில் இது எங்கள் தேசம் எங்கள் அரசு.உங்களது கோரிக்கைகள் நியாயமானவை. ஆயினும் அவற்றை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தேவை.ஆயினும் அக்கோரிக்கைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும்.ஒரே இரவில் சகல பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. நான் எதைச் சொல்லுகின்றேனோ அதைச் செய்வேன். எமது மக்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்தி போராடியவன் என்ற வகையில் நான���ம் ஏதோ ஒரு வகையில் காரணமானவன்தான்.நாம் ஆயுதம் ஏந்தியது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு மேலும் உரிமைகளைப் பெறுவதற்காகவே. ஆனால் நடந்தது என்ன\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் ஓர் பொன்னான வாய்ப்பு.ஆனால் அதையும் தவறவிட்டுவிட்டோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிவரும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டியது மக்களாகிய உங்களது கடமை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.இன்றைய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் ஜெகூ அமைச்சரின் செயலாளர் தயானந்தா ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஈபிடிபியின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் தோழர் மித்திரன் ஈபிடிபியின் தேசிய அமைப்பாளர் கிபி அமைச்சு அதிகாரிகள் அரச அதிகரிகள் ஆகியோரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-22T07:22:50Z", "digest": "sha1:WQ2S5B3FVBHAJHTS757ZCLAWUVUIB5JI", "length": 13345, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "அதிகாரத்துக்கு… அதி-“கார” மிளகாய்த்தூள்! விடாது கறுப்பின் கஜா சூறை!! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n விடாது கறுப்பின் கஜா சூறை\nஇலங்கையின் வடக்கே நகர்ந்த கஜா சூறாவளி அந்ததீவை மரணபயத்தில் பெரிதும் அச்சுறுத்தாமல் கடந்தாலும் அதிகாரத்தை கைவிட மறுத்து விடாது கறுப்பு அடையாளத்துடன் அந்தத்தீவில் சுழலும் அரசியல் சூறைக்காற்று இன்றும் தனது சொந்த நாடாளுமன்றத்தையேசூறையாடியது.\nபெரும்பான்மை பலம் இல்லாத தமது தரப்பின் பலவீனத்தை மறைப்பதற்காக அந்தச்சூறாவளி கடந்த 2 நாட்களைப்போலவே நாடாளுமன்றத்தில் அழிச்சாட்டிய அமளி துமளிகளை செய்தது.\nநாடாளுமன்றத்தின் கையேட்டுப்புத்தகங்களை ஆயுதங்களாக்கி வீசியெறிந்தது. குழப்பங்களை அடக்க வந்த காவற்துறையினர் மீதும் ஒரு சிலதர்ம அடிகளை கொடுத்தது.\nசபாநாயகரின் அக்கிராசனத்தை ஆக்கிரமித்த அந்தசக்தி ஒரு கட்டத்தில் மிளகாய்த்தூள் தாக்குதலைக்கூடச்செய்தது. அதாவது அதிகாரத்தை தக்கவைக்க நடத்தப்பட்ட அதி -“காரம்” மிகுந்த தாக்குதல் இது.\nகந்தகமேனியர் பிறந்த தாயகத்தை சிதைக்க ஒருகாலத்தில் கையுயர்த்தியவர்கள் மிளகாய்தூள் கரைசல் தோய்ந்த மேனியராக பரிதாபகரமாக காட்சியளித்தனர்.\nதமிழினத்துக்கு எதிராக தரப்படுத்தல் முதல் முள்ளிவாய்கால் வரை எத்தனையோ நாசகாரம் மிகுந்த சட்டங்களைப்பிறப்பித்த சட்டவாக்க அரங்கில் கடந்த 3 நாட்களாக இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் போருக்குப்பின்னான நல்லிணக்க இலங்கையில் ஒரு முக்கியபதிவு.\nரணில் என்ற பிள்ளையையும் கிள்ளிவிட்டு மகிந்த என்ற தொட்டிலையும் ஆட்டிவிடும் மைத்தரி ஜனநாயகரீதியான பதில்களை வழங்காதது ஏன் என்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு .\n சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசு என்ற அடையாளத்தில் முறையான மக்களாட்சி அல்லது ஜனநாயகம் இருக்கிறதா\nஏனெனில் அந்தத்தீவில் வாழும் இன்னொரு தேசிய இனத்துக்கு அந்தப்பாக்கியதை மறுக்கப்பட்டுத்தான் சில தசாப்தங்கள்ஆகிவிட்டனவே\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nஉயிர்த்த ஞாயிறில் நடந்த அசம்பாவிதம்: அறிக்கை வெளிய...\nஇலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது...\nபொலிஸ் ஊடரங்குச் சட்டம் நிறைவு\nஇலங்கை குண்டுவெடிப்பு:சந்தேக நபர்கள் இரு ந்த வீடு ...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-04-22T07:08:18Z", "digest": "sha1:N5UMRKGPALQSGGOKO2K24SCN375LSE4E", "length": 20715, "nlines": 139, "source_domain": "www.thaaimedia.com", "title": "எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்கும்… வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.. | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎ���் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஎந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்கும்… வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்..\nதிருமணம் எனும் பந்தம் இல்லறத்தின் இனிய வரம். இதை இனிமையாக, இங்கிதமாக, இன்பமாக அனுபவிக்கும் நிறைவு எல்லோருக்கும் எளிதில் அமைவது இல்லை.\nஅதேபோல் மிகவும் நிறைவாக சிறப்பாக இல்லறத்தைத் தேர்வு செய்து இனிய வாழ்வியல் வாழுகின்ற சிறப்புடைய தம்பதிகளும் பலர் உண்டு.\nபொதுவாகவே ஜாதக நிலையில் குடும்பஸ்தானம் களத்திரஸ்தானம் எனும் இரு நிலைகளும் மிகவும் முக்கியமான நிலைகளைப் பெறுகின்றன.இவற்றில் அமையும் கிரகங்களின் தன்மை இந்த ஸ்தானங்களின் கிரகத் தன்மை என்பன பல வகையிலும் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடுகின்றது.\nஎனவே ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்திரஸ்காரகன் என அமைகின்ற கிரகங்களின் தன்மைகளும் செயற்பாடுகளும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.\nபொதுவாகவே துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரு தாரப்பலன் அமையும் நிலை ஏற்படுகின்றது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்பட்டு இருக்கின்ற விடயம். இதற்கு உரிய காரணம் என்ன எனும் ஆய்வை மேற்கொண்டால் சந்திர சுக்கிர சேர்க்கை காரணமாகின்றது.\nஇதற்கு இன்னும் ஒரு கேள்வி உடன் உண்டு. ரிஷப ராசியும் சந்திர சுக்கிர சேர்க்கை கொண்ட ராசிதானே. இதற்கு ஏன் இரு தாரப்பலன் ஜோதிட நூலில் கூறப்படவில்லை எனும் கேள்வியும் உண்டு. துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சிகம். இந்த விருட்சிக ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும் துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரு தார நிலைக்கு காரணமாகின்றது.\nஅதோடு சித்திரை, சுவாதி, விசாகம் எனும் நட்சத்திரங்களின் அதிபதிக் கிரகமான செவ்வாய், ராகு, குரு என்கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு காரணமாகின்றது. எனவே துலா ராசி இரு தாரப் பலன் எனும் நிலை அமைகின்றது. இது முற்று முழுதாக எல்லாத் துலாம் ராசிக்கும் அமையாது. மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணியாகின்றது.\nஒருவரின் ஜாதகத்திலே களத்திரம் எனப்படுகின்ற 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின நிலை அமைவதும் களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெறுவதும் இரு தாரப் பலன் கொடுக்கும்.\nஅதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும் இரு தாரப் பலன் கொடுக்கும் நிலை உண்டு. அதே போல் குடும்பஸ்தான நிலையில் மேற்படி கிரகங்கள் அமைவதும் குடும்பஸ்தான கிரகங்கள் நீசபங்கம் பெறுவதும் மேற்படி இரு தாரப்பலன் அமையும் நிலைகள் ஏற்படும்.சுக்கிரன் நீச நிலை பெற்று அமைவதும் இருதாரப் பலன் அமையும் நிலையைக் கொடுக்கும்.\nலாபஸ்தான அதிபதி 12 ஆம் இடம் அமைவதும் களத்திரஸ்தானக் கிரகம் 8 ஆம் இடம் மறைவு நிலை பெற்று அமைவதும் பாவிகள் சம்பந்தம் பெறுவதும் 4 ஆம், 11 ஆம் அதிபதிகள் சேர்க்கை பெற்று விரயஸ்தான 12 ஆம் இடம் அமைவதும் செவ்வாய் தோஷமுடன் அட்டமாதிபதிக் கிரகம் களத்திரஸ்தான நிலையிலே அமைவதும் இருதாரப் பலன் கொடுக்கும் நிலையுண்டு.\nசுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்படும். கணவன் மனைவி மனக் கசப்புகள் அமையும். 2இல் 7 இல் சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெறுவதும் களத்திரக்காரக கிரகம் பலவீனம் அடைவதும் இரு தார பலன் கொடுக்கும் நிலை உண்டு.\nசூரியன், செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்தாபம் பிரிவுகளைக் கொடுக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை உண்டு பண்��ும்.இந்தச் சேர்க்கை பெற்றோர் அதிகமான பெண் தொடர்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்புக் கொண்டவர்கள் பெண்களால் பலவித பிரச்சினைகளுக்கு ஆளாகின்ற நிலைகள் அமையும். எனவே மிகவும் நிதானமா\nஅதோடு கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் சம்பந்தமுடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகமுண்டு. அவை மூலம், மகம், சுவாதி, சித்திரை, கார்த்திகை, பூசம், பூரம், ஆயில்யம், ரோகினி போன்ற நட்சத்திரம் கொண்ட ஆண், பெண் இருபாலாரும் அவர்களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டியது மிக மிக முக்கியமாகும்.இதே போல் சிலருக்கு இரண்டாம் தாரம் அமையும் வாழ்வியலே மிகவும் சிறப்பாக அமையும் நிலை ஏற்படுவதுண்டு. ஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல்தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும்.\nசந்திரன், சுக்கிரன் குடும்ப களத்திரஸ்தான நிலையிலே அமைந்து சிறப்பு நிலைபெற்று இருந்தாலும் சுபக்கிரக பார்வை பெற்றாலும் வெளிப்படையாக இரு தாரம் திருமணம் செய்யும் நிலையும் இருவரையும் சமமாகப் பேணி வாழும் தன்மையும் கொடுக்கும். இதற்கு உதாரணம் கலைஞர் கருணாநிதி, நடிகர் ஜெமினிகணேசன், கமலஹாசன், சரத்குமார், விஜயகுமார் போன்றவர்களின் ஜாதக அமைப்பாகும். எனவே இரு தாரம் என்பது மனைவியை இழந்து மீண்டும் மணம் முடிப்பதும் மனைவி இருக்கும் போதே இன்னொரு மணம் என இரு வகையில் அமைகின்றது.\nஉயிர்த்த ஞாயிறில் நடந்த அசம்பாவிதம்: அறிக்கை வெளிய...\nஇலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது...\nபொலிஸ் ஊடரங்குச் சட்டம் நிறைவு\nஇலங்கை குண்டுவெடிப்பு:சந்தேக நபர்கள் இரு ந்த வீடு ...\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம்\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ��ரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_54.html", "date_download": "2019-04-22T06:50:10Z", "digest": "sha1:HNWVHRLIVOB5FWGLKPIIQZJZ4URP2YHL", "length": 7515, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ். கோட்டையை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் இராணுவத்துக்கு இல்லை: மகேஷ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ். கோட்டையை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் இராணுவத்துக்கு இல்லை: மகேஷ்\nபதிந்தவர்: தம்பியன் 02 August 2018\nயாழ்ப்பாணத்திலுள்ள கோட்டையை இராணுவத்தினர் கையகப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகோட்டைக்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இராணுவத்தினர் எந்த விதத்திலும் தடையாக இருக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை வருகை தந்திருந்த இராணுவத் தளபதி, யாழ். கோட்டைக்குச் சென்று அங்குள்ள இராணுவத்தினரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்தினர் கையகப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்து அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே இராணுவத் தளபதி கோட்டைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “யாழ். நகர மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிறியதொரு தொகையைக் கொண்ட இராணுவத்தினர் கோட்டையில் இருந்து வருகின்றனர். இது நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பதைப் போன்றதொரு சாதாரண வ���டயமாகும்.\nஇவ்வாறான நிலையில் யாழ். கோட்டையை இராணுவத்தினர் கையகப்படுத்த முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. இராணுவத்தினரால் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தத் தடையும் ஏற்படாது. பொது மக்கள் முழு சுதந்திரத்துடன் கோட்டைக்குள் வந்து பார்வையிட்டுச் செல்ல முடியும்.\nஅதேநேரம், இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள மேலும் சொற்ப காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில் அவற்றை விடுவிப்போம்.” என்றுள்ளார்.\n0 Responses to யாழ். கோட்டையை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் இராணுவத்துக்கு இல்லை: மகேஷ்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ். கோட்டையை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் இராணுவத்துக்கு இல்லை: மகேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-3-1/", "date_download": "2019-04-22T06:56:19Z", "digest": "sha1:7Q7QRDBYBEXUWPAISKF6GWNA2WBW54WC", "length": 8163, "nlines": 76, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளி தீ நீயாவாய் 3", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 3\nபவிக்கு வேணியை கையில் அள்ளும் போதே வேணிக்கு வெளிக்காயம் எதுவுமில்லை என தெளிவாக புரிந்தது. அப்படியானால் இது தற்கொலை முயற்சியா என சம்பந்தமில்லாமல் தெறிக்கிறது ஒரு எண்ணம்.\nகாலையில் பார்த்த அவள் முகம் ஒன்றும் சரியாய் இருந்தது போல் இல்லையே\nஅதோடு இதென்ன இந்த வேணி 10 அல்லது 11 படித்துக் கொண்டிருப்பாளா இதில் யாரோடோ வீடெடுத்துக் கொண்டு இங்கு வர இருந்ததாகச் சொன்னாளே இதில் யாரோடோ வீடெடுத்துக் கொண்டு இங்கு வர இருந்ததாகச் சொன்னாளே இத்தனை சிறிய பெண்ணை இப்படி அனுப்புவார்களா பெற்றோர்கள் இத்தனை சிறிய பெண்ணை இப்படி அனுப்��ுவார்களா பெற்றோர்கள் பக்கத்தில் பள்ளி கல்லூரி போல கூட எதுவுமில்லையே\nஇவள் இப்படி எண்ணி முடிக்கும் முன்பாகக் கூட இவள் தொடுகை உணர்வாலோ என்னவோ மெல்ல கண்விழித்துக் கொண்டாள் அந்த வேணி.\nஅதோட முடிந்தவரை சமாளித்துக் கொண்டு எழுந்து உட்காரவும் முயன்றாள்.\nஇதற்குள் அங்கு ப்ரவி வந்திருக்க, வேணியை ஒரு பார்வையால் அவனிடம் ஒப்படைத்துவிட்டு, அடுத்த வீடுதானே இவர்களது, அங்கு சென்று நீரும், ஃப்ரிட்ஜிலிருந்த குளிர்பான பாட்டில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள் பவி.\nசற்று தயக்கமாகப் பார்த்தாலும் அதை வாங்கிப் பருகிய வேணி, அதோடு எல்லாம் முடிந்தது என்பது போல் உடையில் பட்டிருந்த மண்ணை தட்டிவிட்டுக் கொண்டு கிளம்பத் தயாராக,\n“ரொம்ப தேங்க்ஸ்” என விடை பெற யத்தனிக்க,\n“உன் அம்மாப்பா எங்க இருக்காங்க இங்க என்ன செய்ற நீ இங்க என்ன செய்ற நீ” என தன் உத்யோக தொனியில் துவங்கினான் ப்ரவி.\nஅவ்வளவுதான் ஏற்கனவே கூம்பிப் போய் கிடந்த வேணியின் முகம் பேயறைந்தது போல் ஆகிற்று.\n நா… நான் ஒன்னும் தப்பு செய்யலையே இது வெறும் பசி… பசி மயக்கம். ரெண்டு நாளா சாப்டல அதான். மத்தபடி சூசைட் அட்டென்ம்ட்லாம் நிஜமா செய்யல” நடுக்கம், வீரிய பயம், விபரீத தைரியம், ஒரு வகையான அழுத்தம், கடும் பதற்றம் அனைத்தும் அவள் குரலும் முகமுமாய் மாற சொல்லிய அந்த வேணி,\nஇப்போது அருகிலிருந்த பவியின் கரத்தை பாய்ந்து வந்து மணிக் கட்டோடு பற்றிக் கொண்டவள்,\n“அக்காக்கா நீங்களாவது சொல்லுங்கக்கா என்ன அரெஸ்ட் செய்ய வேண்டாம்னு, நான் நிஜமாவே எதுவும் தப்பு செய்யலக்கா” எனும் போது உடைந்து அழத் தொடங்கி இருந்தாள்.\nஆனால் அடுத்த நொடிக்கும் முன்பாக மீண்டும் முகம் இறுக “எங்க வீட்டுக்கு மட்டும் நான் இங்க இருக்கேன்னு சொன்னீங்களோ நான் கண்டிப்பா சூசைட் பண்ணிட்டு இப்பவே செத்துடுவேன்” என ப்ரவியைப் பார்த்துச் சொல்லவும் செய்தாள்.\nசொல்லிய தொனியில் மிரட்டல் இல்லை என்றாலும் இது மிரட்டல்தானே\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசை��்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/06191149/7-Indian-Engineers-Kidnapped-In-Afghanistans-Baghlan.vpf", "date_download": "2019-04-22T06:43:44Z", "digest": "sha1:HLU5XQP5ADENRZX7SIGT564FL5UMABTJ", "length": 10298, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 Indian Engineers Kidnapped In Afghanistan's Baghlan, Say Reports || ஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பேர் கடத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பேர் கடத்தல்\nஆப்கானிஸ்தான் பக்லான் பகுதியில் பணிபுரிந்த 7 இன்ஜினியர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். #Indianengineersabducted\nஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து மினி பேருந்தில் மின் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பேருந்தை வழி மறித்து அவர்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. கடத்தப்பட்ட இன்ஜினியர்களை தேடும் பணியில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:\nஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக ஆப்கான் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நா���ு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n3. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\n4. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n5. ஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35987-2018-10-26-08-42-10", "date_download": "2019-04-22T06:19:10Z", "digest": "sha1:TQZ3TIVLRJBCNKM3FLHML53JPF6S5OYL", "length": 32204, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "இந்திய தேசியம் என்பது யாருடைய நலனுக்கானது?", "raw_content": "\nஇந்தியா ஒரே நாடாக - ஒரே ஆட்சியின்கீழ் இருந்திடத் துணைநிற்கும் கூறுகள் எவையெவை\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nஇந்திய அரசு - ஒரு விசாரணை\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nவெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nபார்ப்பன பண்ணயம் - கேட்பாரில்லை - பிரணாப் முகர்ஜி ஜெயேந்திரனிடம் ஆசி பெறலாமா\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nவெளியிடப்பட்டது: 26 அக்டோபர் 2018\nஇந்திய தேசியம் என்பது யாருடைய நலனுக்கானது\nபார்ப்பனியம் தேசிய இன ஒடுக்குமுறை என்ற இன்னொரு முகமும் கொண்டது\nபார்ப்பனியம் என்பது சாதிய சமூகத்தை உ��ுவாக்கி அதைக் கட்டிப் பாதுகாத்து வருகிறது எனப் பார்த்தோம். சாதிய சமூகத்தின் இருத்தலே நிலபிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கத்தோடு பின்னிப் பிணைந்ததாகும். இவ்வாறு சாதிய ஒடுக்குமுறை என்கிற ஒற்றை முகம் மட்டும் கொண்டதல்ல பார்ப்பனியம். தேசிய இன ஒடுக்குமுறை என்கிற இன்னொரு முகமும் பார்ப்பனியத்திற்கு உண்டு.\nகடந்த காலத்திலும் இன்றும் பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறையை பற்றி விரிவான விவாதங்கள் நடைபெறுகிறது. அதன் தேசிய ஒடுக்குமுறையின் மீதான விரிவான விவாதம் அன்றும், இன்றும் விரிவாக நடைபெறவில்லை.\nபார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தி அதற்கு எதிராகப் போராடிய பெரியார் அதன் தேசிய இன ஒடுக்குமுறை சமக்கிருத வடிவத்திலும், இந்தி ஆதிக்க வடிவத்தில் நடைபெறுவதையும் உணர்ந்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.\nபாரப்பனியத்தின் அரசு வடிவமாக 'இந்திய தேசியம்' கட்டமைக்கப்படுகிறது, எனவே தமிழ் நாடு தமிழர்களுக்கு வேண்டும் என பெரியார் முழங்கினார்.\nபார்ப்பனியத்தின் தேசிய இன ஒடுக்குமுறை எவ்வாறு நடக்கிறது\nமக்களின் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்க்கிருத மொழியை 'தேவபாஷை' அதாவது தெய்வத்தின் மொழி என பார்பன சக்திகள் நிறுவிக் கொண்டனர்.\nசமஸ்க்கிருத எழுத்துவடிவத்தை 'தேவநாகரி' என்றும் அழைத்துக் கொண்டனர். ஆரியவர்த்தம் என்ற கங்கைச் சமவெளியில் அறியப்பட்ட இந்த மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பி மக்களின் தேசிய இனமொழிகளை சிதைத்து அழிக்கும் வேலையை இரண்டாயிரமாண்டுகளாக பார்ப்பனிய சக்திகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.\nமக்களின் உயிரணைய தாய்மொழிகளை நீச பாஷை எனவும் அந்த மொழி பேசும் மக்களை நீசர்கள் எனவும் கூறி அவமதித்து வருகின்றனர். வட புலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த பாலி, பிராக்கிருத மொழிகளை அழித்து ஒழித்து விட்டனர்.\nசமஸ்க்கிருத கலப்பால் தமிழை ஒழிக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.\nதமிழ் மொழி கடும் போராட்டத்தில் தன்னை தற்காத்துக் கொண்ட போதும் சிதைந்து போனதும் வரலாறு. தமிழை சமக்கிருதக் கலப்பாக்கி மலையாளம் உருவாகியுள்ளது. மலையாளத்திலுள்ள தமிழ் சொற்களையும், சமக்கிருத சொற்களையும் பிரித்துவிட்டால்் மலையாளம் என்ற ஒன்ற இருக்காது. இதே போல கன்னடம், தெலுங்கு மொழிகளும் அமைந்துள்ளது.\nநமது தொடரின் தொடக்கத்தில் கூறியுள்ளபடி பார்ப்பனிய மொழியாக இந்தி மொழியை உருவாக்கி அதை 'ஆரியபாஷை' எனவும் அறிவித்துக் கொண்டனர்.\nஇந்திய தேசியம் என்பது யாருடைய நலனுக்கானது\nஇந்திய தேசியம் என்பது சமூக வளர்ச்சி விதிகளுக்கு மாறாக உருவாக்கப்பட்ட ஒரு தேசியக்(ஏகாதிபத்தியக்) கட்டமைப்பாகும். ஒரு மொழி பேசுகிற மக்களே இயல்பான தேசங்களின் இனக் கூறாக இருப்பர். அவ்வாறு இந்திய தேசியத்தின் இனக் கூறாக இருப்பது இந்தியர் என்ற ஒரு இனம் அல்ல. அப்படியானால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களுக்கும் பொதுவானதாக இருப்பது பார்ப்பனிய சாதி சமூக அமைப்பேயாகும்.\nஇரண்டாயிரமாண்டுகளாக அனைத்து தேசிய இனங்களிலும் ஊடுருவிய பார்ப்பனிய சக்திகள் அந்தந்த தேசிய இன மன்னர்களோடும், நிலப்பிரபுக்களோடும் கூட்டணி அமைத்துக் கொண்டு சாதிய சமூக அமைப்பை உருவாக்கியது. இந்த பார்ப்பனிய இந்துமதக்கூறே இங்கு பொது அம்சமானது.\nஆங்கிலேயர்களின் வருகையால் இங்கிருந்த வைசியர்களும், பார்ப்பன சக்திகளும், நாட்டுக் கோட்டை செட்டி போன்றவர்களும் தொழில் துறைக்குள் நுழைந்தனர். இப்படி தொழில்துறையில் நுழைந்தவர்களில் இந்த நாட்டுக் கோட்டை செட்டிகள் தவிர அனைவருமே பூநூல் அணியும் இருபிறப்பாளர்கள் எனக் கூறிகொள்ளும், பனியா, மார்வாடி, சேட்டுகள் ஆவார்கள். இவர்கள் யாரும் ஒரு தேசிய இன வட்டகை கொண்டவர்கள் அல்ல. மாறாக வெள்ளையர்களின் தரகர்களாக இந்தியா முழுவதும் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று தொழில் செய்தவர்கள் ஆவர். இவ்வாறு ஏகாதிபத்திய நலனோடு பின்னிப்பிணைந்த இந்த முதலாளிவர்க்த்தினர் எப்போதும் நாட்டுநலனோடும் மக்கள் நலனோடும் இணைந்தவர்கள் அல்ல.\n1857 இல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த முதல்இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிளர்ச்சியில் விவசாயிகளும், படை வீரர்களும் பங்குபெற்றனர். அவர்களோடு நிலப்பிரபுத்துவ. மன்னர்களும் கூட ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டனர். ஆனால் பெரும் பணக்கார வணிகர்களாகவும், வட்டித் தொழில் செய்து வந்த சேட்டுகளும், மார்வாரிகளும், தாகூர்களும் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்தது மட்டுமன்றி ஏகாதிபத்தியக் கம்பெனிகளுடன் கூடிக் குலாவிக் கொணடும��� ஏகாதிபத்தியத்தியத்திற்கு நிதி உதவியும் செய்து கொண்டும் இருந்தனர். இந்தியச் சந்தை ஒன்றை உருவாக்கி இந்தத் துணைக் கண்டத்தையே சுரண்டிக் கொழுப்பதே இவர்களின் நோக்கம்.\nஇந்திய முதலாளித்துவத்தின் தோற்றம் ஐரோப்பிய முதலாளியத்தின் தோற்றத்திலிருந்து மாறுபட்டது\nஇந்தியாவில் முதலாளித்துவம் தோன்றிய முறையும் அதன் குணாம்சமும் ஐரோப்பிய. முதலாளித்துவத்தின் தோற்றத்திலிருந்தும் குணாம்சத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டது.\nஐரோப்பாவில் ஒரு தேசிய இன வட்டகையில் இருந்த கைவினைஞர்களும், சிறு பட்டறை நடத்துபவர்களும் நவீன தொழில் உற்பத்தி முறைக்குள் நுழைந்தனர். இவர்கள் இயல்பிலேயே தனது தேசிய வட்டகைக்குள் மூலப்பொருட்களைப் பெற்று அதே வட்டகைக்குள் தயார் செய்யப்பட்ட நிறை பொருட்களை சந்தைப் படுத்துபவர்களாக இருந்தனர். தமது தொழில் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருந்த நிலபிரபுத்துவத்தையும் அதன் ஆட்சி முறையையும் தூக்கியெறிந்து விட்டு ஒரு முதலாளித்துவ ஜனநாயகத் தன்மை கொண்ட தேசிய அரசுகளை நிறுவினர். இவ்விதம் இந்த முதலாளி வர்க்கத்தினர் சமூகத்தின் வளர்ச்சிக்கான புதிய நிலைமைகளை உருவாக்கினர். ஐரோப்பிய முதலாளிவர்க்கமே தேசிய அரசுகளை நிறுவியது. கட்டற்ற முதலாளிய வளர்ச்சியை ஊக்குவித்தது. நிலபிரபுத்துவ நுகத்தடியில் பிணைக்கப்பட்டிருந்த மக்களுக்கு ஜனநாயகம், சுதந்திரம் என்ற வசந்தத்தைக் கொண்டு வந்தது.\nஇதற்கு நேர்மாறாக இந்தியாவில் தொழில்துறையில் இறங்கிய முதலாளிகள் வட்டித்தொழில் செய்பவர்களாக, நிலபிரபுத்துவ பின்புலம் கொண்டவர்களாக, ஏகாதிபத்தியத்தின் தரகர்களாக, ஊக வணிகத்தில் பணம் சேர்த்தவர்களாக இருந்தனர். இவர்கள் ஒரே தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாகவும் இல்லை. இந்திய சாதிய சமூகத்தின் மேல்தட்டு சாதியினராக. இயல்பிலேயே பார்ப்பனியத்தின் பாதுகாவலராக இருந்தனர்.\n. இந்தியா என்ற பரந்த சந்தையையும் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இனமக்களின் இயற்கை வளங்களையும் கைப்பற்றிக்கொள்ள தேசிய இனங்களின் அரசுரிமையை மறுக்கும் ஏகாதிபத்திய சிந்தனை கொண்டவர்களாகவுமே இருந்தனர். இவ்வாறு இந்திய முதலாளிவர்க்கம் சமூக வளர்ச்சிக்குத் தடையான ஏகாதிபத்திய மூலதனத்தோடும், பாரப்பனியத்தோடும் ஒட்டிப் பிறந்த ஒரு தரகு ��ார்ப்பனிய முதலாளிவர்க்கமாகவே இருந்தது.\nஇந்தியா முழுவதும் தேசங்களாக வளர்ச்சி பெற வேண்டிய தேசிய இனங்களின் அரசுரிமையை மறுப்பதும், ஜனநாயகத் தன்மையற்ற சாதிய சமூக அமைப்பைக் கட்டிக் காப்பதுமே இந்த முதலாளிவர்க்கத்தின் அரசியல் நோக்கமாகவும், இலக்காகவும் இருந்தது.\n'இந்திய தேசியத்தின்' மூலவர்களான முதலாளிகள்\nஇந்திய முதலாளிகள் தரகுத் தன்மை கொண்டவர்களாகவும் பார்ப்பனியத்தோடு பிறந்தவர்கள் என்றும் சென்ற தலைப்பில் பார்த்தோம். இது குறித்து கார்முகில் அவர்கள் \"இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயப்புரட்சியும்\" என்ற நூலில் ஆய்வரையாக முன்வைக்கிறார்.\nகம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரும் இ.பொ.க.(மா.லெ) கட்சியின் முதல் தலைமைக்குழு உறுப்பினருமான சுனிதிகுமர்கோஷ் தனது \"இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்\" 1919-1947 என்ற இரண்டு பாகங்கள் கொண்ட நூலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு இணைந்து நின்று காந்தியைப் பயன்படுத்தி அதிகாரத்தை பிர்லாக்களும், தாக்கூர்தாஸ்களும், டாடாக்களும் கைப்பற்றினர் என்பதை ஆதாரத்தோடு விளக்குகிறார். முழுக்க முழுக்க பிரிட்டிசாருடன் பேரம் பேசி அதிகாரத்தை இந்த தரகு முதலாளிகள் கைமாற்றிக்கொண்டதை இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.\nஇந்தியாவில் தொழிற்துறையில் இறங்கிய முதல் வகையினர் ஜுஜுபாய், டாடாக்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு தொழில் தொடங்கினர். மார்வாரிகள் நாடுமுழுவதும் வணிகர்களாகவும், வட்டிக்கடைக் காரர்களாகவும் பேங்கர்களாகவும் பரவி இருந்தனர். தொழிற்துறையில் இறங்கிய இரண்டாம் வகையினர் பிர்லா, சிங்கானியா, தாபர்கள் போன்ற மார்வாரிகள். மூன்றாவது வகையினர் நிலப்பிரபுத்துவ, வட்டித்தொழில் வர்க்கங்களிலிருந்து தோன்றிய கோயாங்கோ, பாங்கூர் போன்றவர்கள்.\nஇவர்கள் பெரும்பாலும் இருபிறப்பாளர்கள் எனப்படும் மேல்தட்டு சாதிகளைச் சார்ந்தவர்களே. மேலும் ஒரு தேசிய இனத்துக்குள் மட்டுமல்லாது துணைக்கண்டம் முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இன மக்கள் பகுதிகளிலும் விரிந்த சந்தை கொண்டவர்களாக இருந்தனர். இந்த முதலாளிகளின் விரிந்த சந்தை நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்திய ஒற்றுமை அவசியமானதாக இருந்தது. எனவே இந்திய தேசி���த்தின் இயக்க சக்திகளாக இந்தப் பெருமுதலாளி வர்க்கம் முன்னின்றது.\nஇந்திய தேசியத்தின் பெயரில்தான் பார்ப்பனியத்தை பாதுகாக்க முடியும். பார்ப்பனியத்தின் சாதி ஆதிக்க சமூக அமைப்புதான் நிலபிரபுத்துவ சுரண்டலைப் பாதுகாக்கிறது. எனவே இந்திய தேசியத்தை நிலபிரபுக்களும் உயர்த்திப் பிடித்தனர். தனது இரண்டாயிரமாண்டு ஒட்டுண்ணி வாழ்க்கையைத் தடங்கலின்றித் தொடர இந்திய தேசியக் கட்டமைப்பை பார்பன சக்திகளும் தாங்கி நின்றனர்.\nஇவ்வாறு தரகு முதலாளிய வர்க்கம், நிலபிரபுத்துவ வர்க்கம் பார்ப்பனிய சக்திகள் ஆகியவற்றின் கூட்டணிதான் இந்திய தேசியம் என்ற பெயரில் ஒரு தரகு முதலாளி பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை உருவாக்கிக் கொண்டது.\nஇது குறித்தான பிற விபரங்கள் தொடர்ந்து.........\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55258", "date_download": "2019-04-22T07:29:13Z", "digest": "sha1:HDD3MK2SXSJUEP5HQJBSGCIGKHJFEQPD", "length": 21202, "nlines": 110, "source_domain": "tamil24news.com", "title": "கவுண்டர்களின் ஆதரவு திம", "raw_content": "\nகவுண்டர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்குமா; வைகோவை விமர்சிப்பவர்கள் யார்\nஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி, வேட்பாளராகக் களமிறங்குகிறார். சொந்த ஊரில் போட்டி, ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த அனுபவம், ஈரோடில் சாயக்கழிவு, பாதாள சாக்கடைப் பிரச்சினைகளால் ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஆகியவை அவருக்குப் பலமாக இருக்கிறது.\nஎனினும் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகக் கூறப்படும் கவுண்டர்கள் ஆதரவு, இயல்பாகவே கொங்கு மண்டலத்தில் இருக்கும் அதிமுக செல்வாக்கு, ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பு ஆகியவை கணேசமூர்த்திக்கு பலவீனமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அவருடன் ’ நேர்காணல்:\nஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட ஆசைப்பட்ட தொகுதி ஈரோடு. இதை அவரே பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார். தற்போது நீங்கள் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருக்குமா\nஇருக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை, இருக்கிறது. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் அவர்கள் வேறுபாடுகளைப் பார்க்கவில்லை. காங்கிரஸார் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்று ராகுலைப் பிரதமராக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தேனி தொகுதி கிடைத்திருக்கிறதே அவரின் ஆதரவாளர்களும் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்.\nஈரோட்டில் தனிச் சின்னத்தில் போட்டி என்று வைகோ அறிவித்த நிலையில், திடீரென்று ஏன் உதயசூரியன் சின்னத்துக்கு மாறினீர்கள். எங்கிருந்தேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா\nஇப்போது எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் சிலரின் தூண்டுதலால் கணேசமூர்த்தி என்ற பெயரில், சுயேட்சை வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது வாக்காளர்கள் இடையே எந்த வேட்பாளர் என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். குறுகிய காலமே உள்ள நிலையில் தனிச் சின்னத்தைவிட, மக்கள் மத்தியில் பிரபலமான உதயசூரியனின் சின்னத்தில் போட்டியிட கட்சி முடிவெடுத்தது. அதுமட்டும் அல்லாமல் மாணவர் காலத்திலேயே நான் திமுகவில் இருந்திருக்கிறேன்.\nஎன்ன பிரச்சார வியூகம் அமைத்திருக்கிறீர்கள்\nவிவசாயிகளின் பிரச்சினைகள்தான் என்னுடைய பிரச்சாரத்தின் அடிநாதம். இதே ஊரைச் சேர்ந்தவன் என்பதால் ஈரோட்டின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும். இங்கு மஞ்சளும் தேங்காயும் பிரதான விளைபொருட்களாக இருக்கின்றன. அவற்றை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விவசாயிகளுக்கே அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. மஞ்சள் விவசாயிகளுக்காக தனி வணிக வளாகம் அமைக்கும் திட்டமும் இருக்கிறது.\nஅனைத்து விவசாய, கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்து வருகிறேன். அதேபோல வயதானவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயை ரூ.1500 ஆக உயர்த்த வலியுறுத்துவேன். கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களும் கைவசம் இருக்கின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளத்தில் முடியும் பாண்டியாறு - பொன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவேன். இதன்மூலம் அவினாசி- அத்திக்கடவு தி��்டத்துக்குத் தண்ணீர் கிடைக்கும். பவானி பாசனப் பகுதியில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையையும் இதன்மூலம் தீர்க்க முடியும்.\nகொங்கு மண்டலத்தில் உள்ள 9 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது. மற்றவை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. தோல்வி பயம்தான் காரணமா\nகூட்டணிக் கட்சிகளுக்கு எங்கு பலமிருக்கிறதோ அங்குதான் தொகுதியை ஒதுக்க முடியும். திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த சுப்பராயன். அதேபோல கோயம்புத்தூரில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர் நடராஜனும் முதலிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்தானே\nகட்சிக் கூட்டத்தில் பேசும் கணேசமூர்த்தி.\nகடந்த காலங்களில் கொங்குப் பகுதி அதிமுகவைத்தானே அதிகம் ஆதரித்திருக்கிறது...\nநீங்களே கடந்த காலத்தில் என்று கூறிவிட்டீர்களே.. இப்போது நிகழ்காலத்தில் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது கெயில் குழாய் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். விளைநிலங்களில் பதித்த குழாய்களை மீண்டும் எடுக்க வைத்தார். ஆனால் இன்றைய ஆட்சி அப்படியா இருக்கிறது பதவி கிடைத்திருக்கிறது; இருக்கும் வரை இருப்போம் என்றுதான் ஆட்சியில் இருக்கிறார்கள்.\nதிராவிட மண்ணான தமிழகத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறதே சமீபத்தில் அமித் ஷா கூட ஈரோட்டில் உரையாற்றினார்...\nஇளைஞர்களை நாங்கள் களத்தில் சந்திக்கிறோம். நீங்கள் ஊடகங்களில் சந்திக்கிறீர்கள். பாஜக அலை தமிழகத்தில் வீசவில்லை. ஆதரவு பெருகி இருப்பதாகவும் நான் கருதவில்லை.\nகொங்கு மண்டலத்தில் குறிப்பாக கவுண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான மனநிலை இருப்பதாகக் கூறப்படுகிறதே.. அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன\nஅந்த உணர்வு கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அவை தேர்தலில் பிரதிபலிக்காது. கவுண்டர்கள் என்றில்லை அனைத்து சமுதாய மக்களுமே எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து மாநில அதிகாரங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு முதல்வராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. வேறொன்றும் சொல்லும்படி இல்லை.\nதிமுக கூ���்டணியில் விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கே 2 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும்போது ஏன் மதிமுகவுக்கு மட்டும் ஒரு சீட்\nதொகுதிப் பங்கீடு குறித்துக் கட்சித் தலைவரைத்தான் கேட்க வேண்டும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.\nஅதிமுக வேட்பாளர் தேர்வின்போது உட்கட்சிப் பூசல் ஏற்பட்டதாகவும் இதனால் கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே. இது தேர்தலில் எதிரொலிக்குமா\nஅப்படி நடந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் அதுகுறித்துக் கருத்து சொல்ல இயலாது.\nகருணாநிதியுடன் நெருங்கிப் பழகியவர் நீங்கள். இப்போது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறீர்கள். இருவரும் எப்படி வேறுபடுகிறார்கள்\nகலைஞருக்கு நிகர் அவரேதான். ஆளுமைமிக்கவர். ஸ்டாலினுடன் அதிகம் பழகியதில்லை. சிறந்த தலைவர் அவர். மக்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு நல்ல வரவேற்பு இருப்பதைக் கண்கூடாகவே காண்கிறேன்.\nதிமுக, அதிமுக என்று மாறி மாறிக் கூட்டணிக் குதிரையில் வைகோ சவாரி செய்கிறார், அவர் இருந்தால் மிகவும் ராசி என்றெல்லாம் வைகோ மீது சரமாரியான விமர்சனங்கள் எழுப்பப்படுகிறதே\nவைகோவை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும்தான் விமர்சனம் செய்கின்றன. எங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று அவரை தினந்தோறும் வலிய அழைக்கும் நபர்கள் ஏராளமாக இருக்கின்றனர். மக்கள் மத்தியிலும் அவருக்கு பெருத்த ஆதரவு இருக்கிறது. கடந்த காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது திராவிட இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம்.\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை த���ருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16685.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-22T06:13:37Z", "digest": "sha1:HNO5LKOOBMCQSH3GNNJSV6KU247DHKKB", "length": 39560, "nlines": 154, "source_domain": "www.tamilmantram.com", "title": "மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா!-பகுதி-3 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > அறிவியல் > மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா\nView Full Version : மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா\nசென்ற பகுதியில் காலம் காலமாகச் செய்து வரப்படும் கலப்பினப் பெருக்கம் பற்றிக் கண்டோம். கலப்பினப் பெருக்கத்தாலேயே எல்லா நன்மைகளையும் அடைய முடியாதா\n1) கலப்பினப் பெருக்கம் செய்வதற்கு ஆண்டுகள் பல ஆகும். சுமார் 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கூட ஆகும்.\n2) தேவையான அனைத்துப் பண்புகளும் நெருங்கிய சிற்றினங்களிலேயே (Species) கிடைத்து விடுவதில்லை.\n3) வேறு சிற்றினத்தில் அல்லது தூரத்து உறவினர்களிடம் இருந்து (Distant relates species)இருந்து மரபணுக்களை மாற்ற வேண்டுமாயின் அந்தச் சிற்றினத்தின் மகரந்தம் நாம் மேம்படுத்த நினைக்கும் சிற்றினத்தின் சூலகத்தை கருவுறச் செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.\n4) அவ்வாறான சிக்கல்களை கடந்து நாம் நினைப்பதை அடைய கருவினை மீட்டுக் காத்தல் வேண்டும் (Embryo Rescue). அதற்கு நிறைய பொருள், மனித வளம், நேரம் செலவாகும்.\nஇந்த இடத்தில் ஒரு முக்கிய தகவலைச் சொல்ல விரும்புகிறேன். இத்தகைய கரு மீட்டுக் காத்தல் தொழில்நுட்பத்தினால்தான் உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் தாவரம் உருவானது. கோதுமையையும் \"ரை\" எனப்படும் மற்���ொரு தானியத்தையும் கலப்பினப் பெருக்கம் செய்ததில் உருவானதுதான் ட்ரிட்டிக்கேல் (Triticale)\n5. மிக முக்கியமாக வேறொரு உயிரினத்தில்(பாக்டீரியா, ஜெல்லி மீன்) உள்ள மரபணுக்களை தாவரங்களில் புகுத்த கலப்பின முறையால் முடியாது\nஏன் வேறொரு உயிரினத்தில் இருந்து தாவரத்திற்கு மரபணுவை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா\nபருத்தி உற்பத்தியினை காய்ப்புழுக்கள் (Boll worms) அடியோடு அழிக்கக் கூடிய சாத்தியம் உண்டு.\nகாய்ப்புழுவினைக் கட்டுப்படுத்த குடம் குடமாகப் பூச்சிக்கொல்லிகளை (பூச்சி மருந்து என்ற பதம் வெகுநாட்களாகவே தவறாகப் பயன் படுத்தப் படுகிறது. அது உண்மையிலே பூச்சியைக் கொல்லும் நச்சு) தெளிக்க வேண்டும். அப்படியும் விட்டேனா பார் எனச் சில காய்ப்புழுக்கள் டார்வினின் பரிணாம வளர்ச்சிப் படி தன் உடலமைப்பில் சில மாறுதல் களைச் செய்து கொண்டு அந்தப் பூச்சிக்கொல்லிகளை ஏதோ கொக்கோ-கோலா குடிப்பது போல குடித்து கும்மாளமிட ஆரம்பித்தன. இயற்கையாகவே மண்ணில் காணப்படும் பாக்டீரியா பாஸில்லஸ் துருண்ஜியன்ஸிஸ்- Bacillus thurungiensis. செல்லமாக BT. இந்த பாக்டீரியாக்கள் சுரக்கும் ஒருவித புரதம் அந்தக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்(கொல்லும்). இதைக் கவனித்த பூச்சியியல்(Entomology) வல்லுனர்கள் அந்தப் புரதச் சுரப்புக்குக் காரணமான மரபணுவைக் கண்டறிந்தனர்.\nஇந்த மரபணு தாவர மரபணுவுடன் ஒட்டிக்கொண்டால் அந்தத் தாவரமும் குறிப்பிட்ட அந்தப் புரதத்தைச் சுரக்கும் அல்லவா. பணம் மிச்சமாகும். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல்கேடு இல்லை. இது இயற்கையாகவே உள்ள புரதம் என்பதால் பூச்சிகளால் அவ்வளவு எளிதாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியாது(பூச்சிகள் அப்படியும் எதிர்த்து நின்றது பின்னர் நடந்த கதை). பருத்தியின் காய்ப்புழு பிரச்சினை மட்டுமல்ல. களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் (Herbicide resistance), வைட்டமின் சத்து கொண்ட அரிசி( தங்க அரிசி- Golden rice), வாடாமல் இருக்கும் தக்காளி (Flavr Savr Tomato) போன்ற இன்னபிற விடயங்களைச் சமாளிக்கவும் பிற உயிரினங்கள் மரபணுக்களைக் கொண்டிருந்தன.\nசரி இந்த மரபணுக்களை எப்படித் தாவர மரபணுவுக்குள் ஒட்ட வைப்பது. அங்கேதான் முதன் முதலாக மரபணுமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nபாக்டீரியாவின் குரோமோசோம் டி. என்.ஏ வட்டமாகவோ அல்லது ��ீளமாகவோ (ஒற்றைக் கம்பி போல) இருக்கும்.அது மட்டுமல்லாமல் பாக்டீரியாக்கள் Ti-பிளாஸ்மிட் எனப்படும் குரோமோசோம் சாராத டி.என்.ஏக்களையும்(ஆம் ஒன்றுக்கும் மேல்) கொண்டிருக்கும்.\nஇந்த பிளாஸ்மிட் தன்னிச்சையாகவே பெருக்கிக் கொள்ளும் ஒரு அபூர்வத் திறன் கொண்டது. இந்த பிளாஸ்மிட்களை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். அதற்கும் பல வழிகள் இருக்கின்றன். பிளாஸ்மிடை மட்டும் தவிர்த்து விட்டு பாக்டீரியாவின் செல்லை கரைக்க பல வேதிப் பொருட்கள் இருக்கின்றன.இந்தப் பிளாஸ்மிட்கள்தான் நமக்கு வேண்டிய மரபணுவைச் சுமந்து மற்றுமொரு பாக்டீரியாவுக்குள் கொண்ட செல்லும் வாகனம்(Vector).\nஅதே போன்று நமக்கு வேண்டிய மரபணு தரும் பாக்டீரியாவில், பாக்டீரியாவின் செல்லில் உள்ள மற்ற பொருட்களை வேதிப்பொருள் கொண்டு கரைத்து அதன் டி.என்.ஏவை மட்டும் தனியாக எடுக்க இயலும்.\nசரி நம்மிடையே இப்பொழுது நமக்குத் தேவையான மரபணு தரும் டி.என்.ஏ இருக்கிறது. அதை சுமந்து செல்ல வாகனம் இருக்கிறது. ஆனால் இந்த வாகனத்தால் மற்றுமொரு பாக்டீரியாவின் தோலைக் கிழித்து உட்புகமுடியுமே தவிர தாவர செல்லின் தடித்த சுவற்றினை ஒன்றும் செய்ய முடியாதே. அப்படியானால் அதை தாவரத்திற்குள் சுமந்து செல்வது யார்\n அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டாயிற்று. அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் (Agrobacterium tumifaciens) எனப்படும் ஒரு பாக்டீரியா தாவரச் செல்லின் சுவற்றைத் துளைத்து உட்புக முடியும். ஆனால் அது எந்த இடத்தில் தாவரத்தின் உட்புகுகிறதோ அந்த இடத்தில் ஒரு பெரிய கட்டி போன்ற வீக்கம் (Crown gall) ஏற்படும்.\nஅது நமக்குத் தேவையில்லாத குணமாயிற்றே விட்டு விடுவோமா கட்டிக்கு காரணமான அந்த மரபணுவைக் கண்டறிந்து அதை நீக்கம் செய்து விட்டோம்\nஆமாம் நான் அடிக்கடி சொல்கிறேனே வெட்டுவது ஒட்டுவது என்று அதற்கும் வழி கண்ட விடாக்கண்டர்களல்லவா நாம். ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் அல்லவா அந்த ....ATGCGCTTAGGTAG.... என்ற டி. என். ஏ அமைப்பு. அதில் CGCTTAGG மட்டும் ஒரு குறிப்பிட்ட பண்பிற்குக் காரணமாய் இருக்கும். அதை மட்டும் வெட்டலாம். மற்றொரு இடத்தில் கொண்டு ஒட்டலாம். அதற்கு Restriction Endonucleases எனப்படும் ஒரு புரதம் உதவுகிறது. A க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை. G க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை என அதில் பலவகை. அதை மரபணுக் கத்திரிக்கோல் எனச�� சொன்னாலும் பொருந்தும். வெட்டுவதற்கும் அதுதான் ஒட்டுவதற்கும் அதுதான்.\nஇப்பொழுது நமது மரபணுக் கத்திரிக்கோல் கொண்டு நம் வாகனம் பிளாஸ்மிட்டில் ஒரு வெட்டு. தேவையான நமது மரபணு ஆரம்பத்தில் பார்த்தோமே BT அதையும் தனியாக வெட்டு. இப்பொழுது பிளாஸ்மிட்டையும் மரபணுவையும் ஒட்டு இப்படிச் சேர்த்த நமது வாகனம் அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் வரை மட்டும்தான். அதன் பின்னர் இந்தப் பாக்டீரியா கொண்டு தாவரத்தின் செல்லின் உள் புகச் சொல்லலாம். அப்படி உட்புகுந்ததும் இந்தப் பிளாஸ்மிட்டுடன் சேர்ந்த நமக்கு விருப்பமான மரபணு தனியாக கழன்று கொண்டு தாவரத்தின் டி.என். ஏவுடன் ஒட்டிக் கொள்ளும். அதற்கும் வழி இருக்கிறது.இப்படியாக பாக்டீரியாவின் மரபணு தாவர செல்லின் மரபணுவிற்குள் செலுத்தியாகிவிட்டது. நாம் எதிர்பார்த்த பண்பு வந்து விட்டதா என சோதனை செய்ய வேண்டும். சோதித்த வெற்றி அடைந்த செல்களை சேகரிக்கலாம். முறையான உணவு மற்றும் சூழல் அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு தாவர செல்லுக்கும் ஒரு முழுமையான செடியாக உருவாகக் கூடிய திறன் இருக்கிறது. அதற்கு ஆங்கிலத்தில் Totipotency எனப்பெயர். அந்தக் குணத்தின் படி மரபணுமாற்றம் செய்யப்பட்ட செல் திசு வளர்ப்பு முறையில் (Tissue culture) முழுச் செடியாக உருவெடுக்கிறது.\nபின்னர் அந்தச் செடி ஆய்வகத்தில் இருந்து மெதுவாக இயல்பான வளர்ச்சி சூழலுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்ட செடிகளின் விதைகள் கொண்டு விளைநிலங்களில் பயிரிடப்படுகின்றன.மரபணுமாற்றத் தொழில் நுட்பத்தின் எளிய விளக்கப்படம் கீழே\nஇன்று சற்று நீண்ட பதிவாகப் பதிவிட வேண்டிய அவசியம். ஒரு தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம் என்பதால் அதைப்பற்றி முழுமையாகக் கொடுக்க முனைந்தேன். கேள்விகள் இருந்தால் விளக்கச் சித்தமாயிருக்கிறேன்.:icon_b:\nதொடர் மிகவும் பயனுள்ளதாகவும், புதிய விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது\nஉங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி சத்யா திருநாவுக்கரசு அவர்களே\nமரபணு மாற்றப் பயணத்தில் அடுத்த கட்டம். நிறைய அறிவியல் விஷயங்களை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம். அதுவும் தெளிவாக. புரிந்துகொள்ள ஏதுவாக....எல்லாவற்றிற்கும் மேலாக சுவையாக....இப்படி அனைத்து \"ஆக\"க்களையும் ஆஹாவாக அளிக்கும் மூகிலனின் எழுத்துக்கு என் வந்தனங்கள். படித்த���ன், தெளிந்தேன், பரவசமானேன். நன்றி முகிலன்.\nஇந்த அளவுக்காவது நீளம் இந்த பாகத்துக்கு அவசியமே\nஇந்த பாகத்திலும் விஞ்சி விட்டாய் - உன் விளக்கும் திறன் மெய்மறக்க வைக்கிறது முகிலா..\nபின் ஒரு காலத்தில் இன்சுலின் தட்டுப்பாடு ( பசு,பன்றி கொல்லாமல்)\nசெயற்கை முறையில் எப்படி சமாளிக்கப்பட்டது என விளக்க வந்தால்,\nஇக்கட்டுரையினை சுட்டிக்காட்டி எளிதாய் விளக்கலாம்..இல்லையா\nஸ்ப்ளைசிங் -( Splicing)ஐ நீ விளக்கிய விதமே ஒரு பானை சோற்றுக்குப் பதம்\nப்ளாஸ்மிட்கள் - நல்லர்களா கெட்டவர்களா\nஆண்டிபயாடிக் எதிர்ப்பை நோய்க்கிருமிகள் உருவாக்கி, காத்துக்கொள்வதும்\nஅடித்தளம் உறுதியாய் அமைத்ததால் மீதிக் கட்(டடம்)டுரை\nமிக நல்லபடி எழும்பும் என நம்பிக்கை முழுதாகிவிட்டது.\nபடங்களும், கலைச்சொல் தூவிய உன் தமிழுமாய் -\nகண்படும் எனும் அளவுக்கு களைகொஞ்சும் பதிவு\nபடிக்கும் போது சோர்வு எழுந்தால் சின்ன பதிவும் நீளமாக தெரியும்.. உங்கள் பதிவுகள் எப்போதுமே.. அவ்விதம் அமைவதில்லை..\nஆங்காங்கே... சுவையோடு கொக்கோ கோலா குடிக்கும் பாக்டீரியா என கலாய்த்து எழுதியது ரசிக்க வைத்தது.. அறிவியலை இத்தனை சுவையாக வேறு யார் கொடுக்க இயலும்\nபாக்டீரியாவின் டி.என்.ஏ உட்புகுத்திய தாவரமா\nதிசு வளர்ப்பு முறை பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன்.. இன்னும் கற்க முதல் பென்ச்சில் அமர்ந்திருக்கிறேன்...\nசீக்கிரம் அடுத்த பாடத்தோடு வாருங்கள் முகில்ஸ் அண்ணா...\nபொக்கிசமாக பாதுகாக்க வேண்டிய படைப்பு. :)\nவாழ்த்துகளும் பாராட்டுகளும் முகில்ஸ் அண்ணா.\nநன்றி சிவா அண்ணலே. என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என சிறு விளக்கமளித்தால் தானே விவாதிக்க ஏதுவாக இருக்கும். உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு என் வந்தனங்கள்.\nஅன்பு இளசு அண்ணா.. நான் அறிவியல் கட்டுரை எழுத ஊக்கம் பெற்றது உங்கள் அறிவியல் மைந்தர்களிடம் இருந்து அல்லவா படங்களும் எளிய விளக்கங்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நான் செய்ததெல்லாம் பல இடங்களில் சேகரித்த அந்தத் தகவல்களை குறுக்கி தமிழில் கொடுத்ததுதான். ஆதரவிற்கு நீங்கள் எல்லாம் இருக்க என்னால் முடிந்ததைக் கொடுக்கிறேன்.\nபாசமிகு தங்கை பாமகள். தொடர்ந்து நீ தரும் உற்சாகத்திற்கு நன்றி. ஆனால் நான் செல்லமாகக் குட்ட வேண்டிய நேரமோ ஒரு வேளை எல்.கே.ஜி. கடைசிப் பெஞ்ச் டெர���் குரூப் தொந்தரவு செய்தார்களோ ஒரு வேளை எல்.கே.ஜி. கடைசிப் பெஞ்ச் டெரர் குரூப் தொந்தரவு செய்தார்களோ :eek: கொக்கோ கோலா குடித்தது யார் என மறுபடியும் பார்க்கவும்.\nஉங்கள் அனைவருக்கும் என் நன்றி.\nவிகடன் போன்ற பிரபல இதழ்களுக்கு இத்தொடரை நீ அனுப்ப நான் விரும்புகிறேன்...\nமுகில்ஸ்... வழக்கம் போல கச்சேரி அமர்களம்....\nமுழுவதும் வரி விடாமல் வாசித்து வருகிறேன்....\nபென்ஸ் உங்களின் வருகைக்கும் ஆதரவான விமர்சனத்திற்கும் நன்றி. கச்சேரி கேட்கவந்தவர் சுப்புடு போல கிழி கிழியென்று கிழிக்கலாம்:D:D\nஇதில் கிழிக்க எதுவுமில்லை.... மனதில் ஒட்டிவிட்டதே.\nவகுப்பில் அதிகம் கேள்வி கேட்க்கும் மாணவன் நான்.\nஆனால் கேள்விகள் பாடம் புரியாத போது மட்டுமே கனையாய் வரும்....\nபள்ளியில் படிக்கும் போது நான் பாடத்தை ரசித்து படித்தவன் அல்ல...\nமனப்பாடம் செய்ய சொல்லி கொடுத்தவர்கள், ஏன்.. எதனால் என்று சொல்லி கொடுக்கவில்லை.\nஅன்று விட்டதை, அன்றும் படிக்கமுடியாததை இன்று படித்து தெரிந்து கொள்வது எத்தனை பாக்கியம்....\nநாம் ஒவ்வொருவரும் குருவாக, மாணவனாக மாறி, மாறி படிக்கும், பாடம் எடுக்கும் போது... நமது பள்ளியிலும் இதுபோல் நல்ல விளக்கவுரையில் பாடம் சொல்லும் நாள் என்று வரும் என்ற ஏக்கம் மட்டுமே.....\nஇங்கு நான் உங்கள் மாணவன்.. சொல்லி தாருங்கள், மகிழ்ச்சியோடு தெரிந்து கொள்கிறேன்... சந்தேகம் வரும் போது கேள்வியோடு வருகிறேன்....\nஇதில் கிழிக்க எதுவுமில்லை.... மனதில் ஒட்டிவிட்டதே.\nஉங்கள் சொல்லாடலை மிகவும் ரசித்தேன் பென்ஸ்.:icon_b:\nநாம் ஒவ்வொருவரும் குருவாக, மாணவனாக மாறி, மாறி படிக்கும், பாடம் எடுக்கும் போது... நமது பள்ளியிலும் இதுபோல் நல்ல விளக்கவுரையில் பாடம் சொல்லும் நாள் என்று வரும் என்ற ஏக்கம் மட்டுமே.....\nஇதுதான் உண்மை பென்ஸ். எனக்கு தெரிந்ததை சொல்லித்தருவதற்கும் தெரியாததை அறிந்து கொள்வதற்கும் மன்றம் சிறந்த களமாக இருக்கிறது. ஒவ்வொரு புதிய முயற்சியின் போதும் ஏகப்பட்ட சந்தேகங்களுடனும், தயக்கத்துடன் ஆரம்பிக்கிறேன். ஆனால் அதைப் படித்து விமர்சிக்கும் நம் நண்பர்களின் பின்னூட்டங்கள் கண்டால் நான் நினைத்தது ஒரு வகையில் நடந்து கொண்டிருப்பது கண்டு ஆனந்தப் படுகிறேன். அடுத்து நம்மிடையே என்ன எதிர்பார்க்கிறார்கள் என மேலோட்டமாகவது எனக்குப் பிடிபட ஆரம்பித்திரு���்கிறது. வெகுஜன ஊடகங்களின் வாசகர் வட்டம் மிகப் பரந்து விரிந்தது என்பதாலும், மன்றத்து வாசகர்கள் பலர் நம் நண்பர்கள் என்பதாலும் வாசகர்களின் நாடி பிடித்துப் பார்த்தல் மன்றத்தில் மட்டுமே சாத்தியம்.\nஅனைவருக்கும் என் நன்றி. அடுத்தடுத்த பகுதிகள் விவாதப் பகுதிகளாக இருக்க வேண்டுமென எண்ணுகிறேன். பார்க்கலாம்.\nஆனால் நான் செல்லமாகக் குட்ட வேண்டிய நேரமோ கொக்கோ கோலா குடித்தது யார் என மறுபடியும் பார்க்கவும்.\nகாய்ப்புழு பண்ணின அலிச்சாட்டியத்தை பாக்டீரியா அண்ணாத்தே மேல போட்டுட்டேன்.. பாவம்... என் மேல கோவிச்சிக்க போகுது... பாக்டீரியா.. :icon_ush:\nஇனி கவனமா கவனிக்கிறேன் அண்ணா... ஆன குட்ட மட்டும் செய்யாதீங்க.. பாருங்க.. இப்பவே பெரியண்ணா உங்க காதை திருக வர்றாரு...\nசுட்டி குட்டியமைக்கு நன்றி முகில்ஸ் அண்ணா.:)\nபொறுமையாகப் படித்து பல தெளிந்தேன்.\nஒரு சந்தேகம். ரோஜாவுக்கு விதை இல்லை என்றூ கேள்விப்பட்டேன் உண்மையா\nபொறுமையாகப் படித்து பல தெளிந்தேன்.\nஒரு சந்தேகம். ரோஜாவுக்கு விதை இல்லை என்றூ கேள்விப்பட்டேன் உண்மையா\nரோஜாச் செடியால் பழங்கள் கொடுக்கவும் விதை உற்பத்தி செய்யவும் முடியும். ஆனால் சந்தைப் படுத்தப் படும் பொருளாக பூக்கள் இருப்பதால் நாம் ரோஜாவினை காய், கனி எனக் காண விரும்புவதில்லை. ஆனால் முக்கிய காரணம் இதுவல்ல.\nரோஜாவின் விதைகளை முளைவிப்பது அதிகச் சிரமங்களைக் கொண்டது. அதன் விதைகள் மிகச் சிறியதாக இருக்கும். அதை மண்ணில் தூவி விதைத்து விட்டு செடி முளைக்கும் என் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான். விதைகளுக்கு மெல்லிய ஈரப்பதம் மட்டும் போதும். அவை முளைத்து சின்னதாக முளை விடும்பொழுது மிக மெல்லிய அந்தச் செடிகளைக் கவனமாக மண்ணிற்கு மாற்றி அறை வெப்பத்தில் வளர்க்க வேண்டும். அப்படியும் பல முறை மண்ணை மாற்ற வேண்டிய சூழல். ஒவ்வொரு முறை மாற்றி நடும் பொழுதும் அந்தச் செடி ஒருவித அதிர்ச்சியை தாங்கி வளர வேண்டி இருப்பதால் பல நேரங்களில் இறந்து போக வாய்ப்புகள் அதிகம்.\nமரபியல் ரீதியான காரணம். குறிப்பிட்ட ஒரு ரோஜா ரகத்தின் விதைகள் அந்த ரகத்தைச் சார்ந்த செடிகளை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது அந்த ரகத்திற்கான அத்துனை குணங்களோடும் இருப்பதில்லை. நிறம் மாறலாம், மணம் மாறலாம். ஏன் மாறுகிறது என்பதை விளக்க இன்னொரு திரி���ான் துவக்க வேண்டும். :D:D\nஆனால் ஒட்டுக்கட்டும் முறையிலோ, அந்தச் சிக்கல் இல்லை. மரபணுக் கட்டமைப்பு அப்படியே இருக்கும். சிறிதளவும் மாறாது.\nமேற்கூறிய காரணங்களால்தான் பெரும்பாலான தோட்டக்கலைப் பயிர்கள் ஒட்டுக்கட்டுதல், பதியன் போடுதல் போன்ற முறைகளினாலேயே பெருக்கம் செய்யப் படுகின்றன.\nஉங்கள் கேள்விக்கு மிக்க நன்றி தென்றல்.\nவிகடன் போன்ற பிரபல இதழ்களுக்கு இத்தொடரை நீ அனுப்ப நான் விரும்புகிறேன்...\nஎன் எண்ணம் அண்ணனின் வார்த்தைகளில்....\nமிகவும் அருமை முகில். தொடருங்கள்.\nஅன்பு காட்டிய என் இரு அண்ணல்களுக்கும் நன்றி\nஆனந்த விகடன் போன்ற வர்த்தக ரீதியான பொதுஜன ஊடகத்திற்கு இதை வெளியிட என்ன அவசியம் இருக்கும் அண்ணா\nஅதோடு மட்டுமில்லாமல் பரந்த வாசகர் வட்டத்தைச் சேரும் வகையில் என் தொடர்கள் இல்லையென்பது என் கருத்து. என் மீதுள்ள அன்பின் மிகுதியால் உங்களுக்கு என் குறைகள் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு.\nமீண்டும் உங்கள் அன்புக்குத் தலை வணங்குகின்றேன்.\nமுக்கிய தகவல்கள் சுவாரசியமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத்தொடர் நீங்கள் விரும்பியபடி முழுமை பெறட்டும். அதன்பின் நீங்கள் அப்பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது ஒரு புறமிருக்க, இதை கோப்பாக்கி, இணைய நண்பர்களுக்கு வழங்க உங்கள் அனுமதி வேண்டும்.\nநீங்கள் கற்றதை மன்ற உறவுகளுக்கும் கற்றுத்தரவேண்டும் என்ற உங்கள் உயரிய எண்ணத்திற்கு முன்னர் எங்களின் வார்த்தைகள் வசமிழந்து போகின்றன.\nஇதற்கெல்லாம் என் அனுமதி எதற்கு அண்ணா இத்தொடரால் யாருக்கேனும் பயன் இருக்கும் என்றால் அதனால் நான் மிகவும் மனம் மகிழ்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_96.html", "date_download": "2019-04-22T06:15:48Z", "digest": "sha1:6IJIGGLBAEHJ6STDG65K6K7PSSDMRORH", "length": 6601, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காசு கொடுத்தாலே காணி விடுவிப்பு! இராணுவம் விடாப்பிடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாசு கொடுத்தாலே காணி விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 27 July 2018\nபடைமுகாம்களிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென்ற கோரிக்கையிலிருந்து இறங்கிவர பாதுகாப்பு தரப்பு தயாராக இல்லாதிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மீள் குடியேற்ற அமைச்சின் நிதி கிடைத்தவுடன் மேலும் 522 ஏக்கர் நிலப்பரப்பு வடக்கில் விடுவிக்கப்படுமென இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇராணுவ முகாம்களின் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கம் கிடைக்கப்பெற்ற பின்னர் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்பட்ட காணிகளை விடுவிப்பதில் சிக்கல் இருக்காது எனவும் இராணுவம் அறிவித்துள்ளது.\nஇது குறித்த இராணுவப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில் வடக்கில் 522 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிக்க தீர்மானித்திருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னும் அந்த காலம் தீர்மானிக்கப்படவில்லை. விடுவிக்கப்படவுள்ள காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் கட்டமைப்புக்கான இடமாற்றம் செய்வதற்கான நிதியை மீள்குடியேற்ற துறை அமைச்சு வழங்கவேண்டும். குறித்த நிதியளிப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்த காணிகள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தமிழ் மக்களது மீள்குடியேற்றத்திற்கு சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியை படைத்தரப்பிற்கு ஒதுக்கி வழங்குவதாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to காசு கொடுத்தாலே காணி விடுவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காசு கொடுத்தாலே காணி விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tamil-people-forgive/", "date_download": "2019-04-22T06:50:06Z", "digest": "sha1:KMLNIEEHW2WHZJHVE34WNBKZTWQKZUTB", "length": 10846, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் தயாசிறி ஜயசேகர! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nதமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் தயாசிறி ஜயசேகர\nதமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் தயாசிறி ஜயசேகர\nநாட்டில் 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தையிட்டு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nமேலும், சுதந்திரக் கட்சி தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள அரசாங்கத்தில் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்துவதே பிரதான இலக்காகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு மக்கள் 30 வருடகாலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் தெற்கு மக்களைப் போன்ற வாழ்கையை வாழவில்லை.\nஇந்த யுத்தத்தின் அனுபவங்கள் மக்களுக்கு அதிகமாக இருக்கும். நாம் அமைதியாக தூங்கிய போது நீங்கள் அச்சத்துடன் தான் தூங்கியிருப்பீர்கள்.\nவெடிச்சத்தங்களுக்கு பழகியிருப்பீர்கள். இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற இந்த துர்ப்பாக்கிய நிலைமைக்காக நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.\nஇது சிங்கள பேரினவாதத்தினாலோ வடக்கின் பேரினவாதத்தினாலோ வந்த விளைவு அன்றி, மக்களுக்கிடையிலான போரினால் ஏற்பட்ட விளைவாகவே இதனை நான் கருதுகிறேன்.\nஎந்தவொரு அரசாங்கமும், மக்கள் ஆயுதமேந்துவதை விரும்பாது. இதனாலேயே, ஆயுதப் போராட்டத்தை நிறைவுக்குக்கொண்டுவர அரசாங்கம் முனைந்தது.\nதற்போது இங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. ஆனால், மக்கள் எதிர்ப்பார்க்கும் பூரணமான சுதந்திரம் கிடைத்துவிட்டதா எனும் கேள்வி எழுகிறது.\nவாழ்வாதாரத்தை சீராக்கி, சிறப்பானதும் மகிழ்வானதுமான வாழ்கையை வாழ்வதே என்னைப் பொறுத்த��ரை சுதந்திரமாக கருதப்படுகிறது.\nஇதற்கு வடக்கு மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தில் இது முக்கியமான விடயமாகக் கருதப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் உட்பட்ட பகுதிகளில், பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nயாழ்.பலாலி வீதி உரும்பிராயில் இன்று (சனிக்கிழமை) மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இர\nதமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு – மாவை அறிவிப்பு\nஎதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார் என தமிழரசுக் கட\nயாழில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு\nயாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீடு உடைத்து தங்க நகையும் பணமும் திருடப்பட்டுள்ளதாக மானிப்\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக சத்தியமூர்த்தி- மக்கள் மகிழ்ச்சி\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ்.போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/08/21121953/1185342/Youth-arrested-after-enter-in-kamalhaasans-houseYouth.vpf", "date_download": "2019-04-22T07:05:35Z", "digest": "sha1:5ORJBKMITW43IHMXP4TICGPSXXSNPFUQ", "length": 18103, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கமல் வீட்டில் நுழைந்தவர் கைது- போலீஸ் விசாரணை || Youth arrested after enter in kamalhaasans house", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகமல் வீட்டில் நுழைந்தவர் கைது- போலீஸ் விசாரணை\nமாற்றம்: ஆகஸ்ட் 21, 2018 12:56\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று காலை வாலிபர் ஒருவர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan\nஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீடு.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று காலை வாலிபர் ஒருவர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஅரசியல் தொடர்பான முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றையும் கமல் அந்த வீட்டில் வைத்தே வெளியிட்டு வருகிறார்.\n2 மாதத்திற்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்தார். சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அவரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் தன்னை கமல் ரசிகர் என்று கூறினார். அவரை பார்ப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தார்.\nஇருப்பினும் தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த நிலையில் கமலின் வீட்டில் இன்று காலை மேலும் ஒரு வாலிபர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பக்க இரும்பு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்தார்.\nஅப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.\nபின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.\nஅவரது பெயர் மலைச்சாமி என்று விசாரணையில் தெரிய வந்தது. புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.\nகமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ள மலைச்சாம�� அவரை பார்ப்பதற்காகவே சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கமலின் செயல்பாடுகள் உள்ளன.\nஅரசியல் களத்தில் கமல் வேகம் காட்டி வரும் நிலையில் அவரது வீட்டில் அடுத்தடுத்து 2 வாலிபர்கள் புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.\nஇன்று அதிகாலையில் வாலிபர் மலைச்சாமி கமல் வீட்டில் புகுந்தபோது அங்கு காவலாளி மட்டுமே இருந்தார். கமல் வீட்டில் இல்லை. அவர் நியூயார்க் சென்றுள்ளார். இருப்பினும் கமல் வீட்டுக்கு வந்ததற்கான நோக்கம் குறித்து மலைச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபோலீஸ் விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan\nமக்கள் நீதி மய்யம் | கமல்ஹாசன்\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்\nமோடியை திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் 5 ஜேடிஎஸ் கட்சியினர் மாயம், 2 பேர் பலி - முதல்வர் குமாரசாமி இரங்கல்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nஅகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் - அமித் ஷா திட்டவட்டம்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி இலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதிய���ல் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு அரியலூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1820_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:20:29Z", "digest": "sha1:Q5OA5WHPEIDHXKXN5XRKQCUXAYGWGCOO", "length": 7579, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1820 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1820 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1820 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1820 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஜான் பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1820)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2016/10/3167.html", "date_download": "2019-04-22T06:23:08Z", "digest": "sha1:XV4FSFQDXO662BBOMQCMZH3YWLNTW5A6", "length": 13641, "nlines": 202, "source_domain": "www.padasalai.net", "title": "வங்கிகளில் 3167 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வங்கிகளில் 3167 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம்\nவங்கிகளில் 3167 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம்\nவளமான பொருளாதாரச் சூழலும் எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வேலையும் பலரின் கனவாக மட்டுமே நீடிக்கிறது.\n’நிரந்த வேலை’ என்கிற சொல்லையே இன்றைய இளைஞர்களில் பலர் கேட்டிருக்க மாட்டார்கள். அதேபோல வேலை பளு, மன அழுத்தம் இல்லாத பணிச் சூழலும் அரிதாகிவருகிறது. இந்தப் பின்னணியில் வங்கிப் பணிகள் பெரிதும் கவனம் பெறுகின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி. துறையைக் காட்டிலும் மளமளவென வளர்ந்து வருவது வங்கித் துறையாகும். ஏனென்றால், பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை பல வங்கி கிளைகள் புதிதாகத் திறக்கப்பட்டுவர���கின்றன. இதனால் இத்துறையில் வேலைவாய்ப்பும் வேகமாக அதிகரித்துவருகிறது. அதிலும் அரசு வங்கிகளில் வேலை என்பது மரியாதையும், நல்ல சம்பளமும், வேலை உத்தரவாதமும் நிறைந்தது.\nவேலைவாய்ப்பு வங்கித் துறையில் அதிகரித்திருந்தாலும் நிச்சயமாகப் போட்டியும் கடுமையாகி இருக்கிறது என்பது நிதர்சனம். தனியார் வேலைகளில் ஏற்படும் அதிருப்தி பலரை அரசு வங்கிகளை நோக்கித் திருப்பியுள்ளது. இதனால் சில ஆயிரம் பணியிடங்களுக்குப் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இருந்தாலும் பலவிதமான வங்கித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\nஅரசு வேலையை விரும்புபவர்களில், வங்கிப் பணியில் சேர்வதற்கே அனேகம் பேர் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால் வங்கித் தேர்வுகள், திறமை படைத்தவர்களுக்கான சிறந்த வரமாக விளங்குகின்றன. வங்கித் தேர்வுகள் கொஞ்சம் சவாலானதுதான். பொது அறிவு, நுண்ணறிவுத்திறன் கேள்விகளுடன், ஆங்கில அறிவு, பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த கேள்விகளும் தேர்வு எழுதுபவர்களுக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு கடினமாக உழைத்தால்தான் வங்கிப் பணிகள் சாத்தியமாகும்.\nஅந்த வகையில் 2016-ஆம் ஆண்டிற்கான 3167 பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2016\n2. வங்கி: பாரத ஸ்டேட் வங்கி\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2016\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016\n4. வங்கி: இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016\n5. வங்கி: ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் இந்தியா லிமிடெட் (ECGC)\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 26.10.2016\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.10.2016\nவி��்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.10.2016\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.11.2016\n9. வங்கி: இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.)\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.11.2016\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 02.11.2016\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.10.2016, 31,11,2016, 31,12,2016\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2016\nவிண்ணப்பிக்கும் இளைஞர்கள் மேற்கண்ட லிங்கை கிளிக் செய்து அந்தந்த பணியிடங்களுக்கான தகுதிகள், வயதுவரம்பு, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிந்து விண்ணப்பிக்கவும். வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_286.html", "date_download": "2019-04-22T06:20:03Z", "digest": "sha1:UUC3I5IAT4N6U532FAK2TJOKQ55DFZQR", "length": 5230, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருட இறுதிக்குள் நிதியுதவி: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருட இறுதிக்குள் நிதியுதவி: ரணில்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருட இறுதிக்குள் நிதியுதவி: ரணில்\nவடபுலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 31ம் திகதிக்குள் நிதியுதவிகள் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nஇன்றைய தினம் கிளிநொச்சி சென்ற ரணில் அங்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇடைக்கால பட்ஜட்டிலேயே அரசு இயங்க வேண்டிய சூழ்நிலையிருக்கின்ற போதிலும் அவசர நிலைமைகளுக்கான நிதியுதவியை வழங்குவதில் தடையேதுமில்லையென ரணில் இங்கு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலை���ில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-22T06:37:57Z", "digest": "sha1:XR637KOKPNBKRQ37VSAAXX4F6F7KCAAL", "length": 8361, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "நிர்வாக குறைபாடுகளால் கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்கள் குறித்து ஆராய்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nநிர்வாக குறைபாடுகளால் கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்கள் குறித்து ஆராய்வு\nநிர்வாக குறைபாடுகளால் கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்கள் குறித்து ஆராய்வு\nநிர்வாக குறைபாடுகளால் கைவிடப்பட்டுள்ள தேயிலை தோட்டங்கள் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nபெருந்தோட்டத் துறை அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தின்போதே மேற்படி விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.\nதேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்து, சர்வதேச ஏற்றுமதியை ஊக்குவித்து, அந்த துறையில் ஈடுபடுகின்றவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக���க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமின்சார தடை குறித்து ஆராய விசேட குழு நியமனம்\nநாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை குறித்து ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற\nஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்கும் தூது குழு ஜெனீவா பயணம்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் சார்பிலான தூதுக்குழ\nகனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிடுகின்றனர்: ஆய்வில் தகவல்\nகனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவ\nஐ.நா. வின் உபகுழு இலங்கைக்கு விஜயம்\nசித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. வின் உபகுழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள\nமாசு அதிகமான நகரமாக டெல்லி – ஆய்வில் தகவல்\nஉலகிலுள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி காணப்படுபதாக தெரிவி\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41399", "date_download": "2019-04-22T07:18:39Z", "digest": "sha1:NJRTG44T45YKIYLQYKYMYHZE7TL2YSG4", "length": 11219, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "கவர்னர் பதவி விலகும் வர�", "raw_content": "\nகவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்- முக ஸ்டாலின்\nவிடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விடுதல��� பத்திரிகை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி தலைமை தாங்கினார்.\nவிடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (முரசொலி பத்திரிகை), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் (ஜனசக்தி பத்திரிகை), என்.ராம் (தி இந்து), கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ. (மணிச்சுடர் பத்திரிகை), எம்.எச்.ஜவாஹிருல்லா (மக்கள் உரிமை பத்திரிகை), அ.குமரேசன் (தீக்கதிர் பத்திரிகை), பா.திருமாவேலன் (கலைஞர் தொலைக்காட்சி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் பாராட்டப்பட்டார்.\nபின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா பயந்துவிடுவார்.\nகோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.\nநிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.\nபா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார்.\nபெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.\nகவர��னரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55259", "date_download": "2019-04-22T07:29:21Z", "digest": "sha1:KJ5M3Y3H4FLRB5ZVKO7MQX6GQLVWGKF5", "length": 7784, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "ராதாரவிக்கு மாத்திரையு�", "raw_content": "\nராதாரவிக்கு மாத்திரையும் பாப்கார்னும் தருகிறேன்: சமந்தாவின் கிண்டல் டுவீட்\nநடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகை சமந்தா தனடு டுவிட்டரில் நக்கலான ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.\nதான் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார் ராதாரவி உங்களைப் பார்த்தா எனக்கு பாவமாக இருக்குது. உங்கள் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். அதற்காக நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன்.\nமன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்’ என சமந்தா தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்கம் உள்பட ஒட்டுமொத்த திரையுலகமும் நயன்தாராவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதால் ஒரு மூத்த நடிகராக இருந்தும் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த பல வருடங்களாக நக்கலாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வரும் ராதாரவி, இனியாவது திருந்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2015/11/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-22T06:31:43Z", "digest": "sha1:C67QAG6XSMJ2ULZYLRQTHX2WMBYA7QBB", "length": 8038, "nlines": 129, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் – திருவாதவூர் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் – திருவாதவூர்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதிருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில், சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர் அவதரித்த பகுதி.\nசைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் என போற்றப்படுபவர் இவர்\nஇவர் பாடியவை திருவாசகம், திருக்கோவை. ஆகியவை. சிவபுராணத்தை அறியாத சைவர் இல்லை எனலாம்.\nஎளிமையான அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் நின்ற நிலையில் மாணிக்கவாசகர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.\nPrevious Post: மானாமதுரை மண்பாண்டங்கள் – குடிசைத் தொழில்\nNext Post: மேல்சித்தாமூர் சமண மடம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884921", "date_download": "2019-04-22T07:10:42Z", "digest": "sha1:WEI2GZ2SKFODFPC7S6CFAJLAJDTXHUDU", "length": 8168, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பலதலைமுறையாக பயன்படுத்தி வந்த மயானம்,குளம் ஆக்கிரமிப்பு | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nபலதலைமுறையாக பயன்படுத்தி வந்த மயானம்,குளம் ஆக்கிரமிப்பு\nமதுரை, செப். 11: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் மதுரை மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக டோக்நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு கொடுத்தனர். அரிட்டாபட்டியில் ஆதிதிராவிடர்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு செல்ல முடியாமல் ஓடைக்கரை பொது பாதையை அடைத்து தடுப்பதாகவும், 21 முறை மனு கொடுத்து எந்த நடவடிக்கையும ்இல்லை எனவும் ராமன் மற்றும் ஒரு சில விவசாயிகள் மனு கொடுத்தனர்.பலதலைமுறையாக பயன்படுத்தி வந்த மயானம் மற்றும் மயான குளத்தை தாசில்தாரின் டிரைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மயானம் இல்லாமல் ஆதிதிராவிடர்கள் கஷ்டப்படுவதாகவும். மயானத்தை மீட்டு தரக்கோரி மேலூர் தாலுகா எட்டிமங்கல சுந்தரராஜபுரத்தை சேர்ந்த சிவலிங்கம் தலைமையில் கிராமத்தினர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் உள்பட மொத்தம் 1,208 மனுக்கள் நேற்று பெறப்பட்டன. இதன்மீது நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நிர்மலாராஜம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 318 வாக்காளர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர் 1 லட்சத்து 41 ஆயிரத்து 392, பெண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 905, இதர வாக்காளர் 21 பேர் உள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளில் திமுகவினர் தீவிரம்\nகப்பலூர் டோல்கேட்டில் இன்று வரை இயங்காத வாட்டர் ஏடிஎம் இயந்திரம்\nசாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nகுடிநீருக்காக அல்லாடும் 10 கிராம மக்கள் ஊற்று நீரை தேடி குவியும் பரிதாப நிலை\nமலைமேல் ஏறி மாணவன் தற்கொலை முயற்சி திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு\nமதுரை காமராஜர் பல்கலை.யில் அடுத்த ஆண்டு முதல் அரபி, உருதுக்கு தனித்துறைகள் துணைவேந்தர் தகவல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=428537", "date_download": "2019-04-22T07:11:11Z", "digest": "sha1:D57TXC2Z5E4FYPNJ353KQELMSQYILWRQ", "length": 7931, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் திமுக தணிக்கைக் குழு கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | DMK Censor in Chennai Committee meeting: MK Stalin's announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசென்னையில் திமுக தணிக்கைக் குழு கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை: திமுக தணிக்கைக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 18, 19 தேதிகளில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தலைமைக் கழக கணக்குகளை தணிக்கை செய்வதற்காக தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18, 19 தேதிகளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அதுபோது தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகுழு கூட்டம் மு.க.ஸ்டாலின் சென்னை திமுக தணிக்கைக்\nகுண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவை அனுப்ப கேரள அரசு முடிவு\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் குறைவு\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வட்டாட்சியர் சென்றது குறித்து தேர்தல் அதிகார��� விசாரணை\nபாஜக எம்.பி. மீனாக்க்ஷி லேகி தொடர்ந்த வழக்கில் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் ராகுல் காந்தி\n7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் தற்கொலைப் படையினர் என உறுதி\nதமிழகத்தில் லோக் ஆயுத்தா நியமனத்துக்கு தடை கோரி வழக்கு\nஅரவக்குறிச்சி தொகுதிக்குள் வரும் 23 வழிகளில் சோதனைச்சாவடிஅமைப்பு: தேர்தல் ஆணையம்\nடிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் மனுவை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபி.எம்.நரேந்திர மோடி திரைப்படம் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனு\nஜெ. நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு\nஇடைத்தேர்தல் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0624.html", "date_download": "2019-04-22T06:37:45Z", "digest": "sha1:THKOZDGKU3BC74JAEIISJ2QIDEZFSP5P", "length": 3299, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான்\n0624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான்\n0624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான்\n0624. மடுத்தவா யெல்லாம் பகடன்னான்\nஇடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)\nமடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற\nதடை நேர்ந்த இடங்களிலெல்லாம் தளராது வண்டியை இ��ுக்கும் எருதுபோலத் தொழிலை மேற்கொண்டு செலுத்த வல்லவனை அடைந்த துன்பம் தானே துன்பத்தை அடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:35:41Z", "digest": "sha1:4OGWR6HC4I7CFHCYBDCZ4BWDTV3K4VWQ", "length": 30201, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றத் தேர்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவடக்கில் தொடர்ச்சியாக மின்னல் தாக்கம் - இளைஞன் உயிரிழப்பு\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nயாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் - மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா – வெளியானது முல்லரின் அறிக்கை\nமுல்லரின் அறிக்கை: ட்ரம்பின் கருத்திற்கு பதிலடி\nலண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்ப���மிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். அத்துடன் மின்னணு இயந்திரங்கள் அந்த இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து தமிழக தலை... More\nதமிழகத்தின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது சென்னையில் மிகவும் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சென்னையை பொறுத்தவரை மத்திய சென்னை 45.65%, தென் சென்னை 47.60%, வட சென்னை 48.58% வாக்குகள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன. இதனிடையே ஏனைய பகுதிகளில் ... More\nநாடாளுமன்றத் தேர்தல்: மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு நிலைவரம்\nஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அவ்வகையில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் 2ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவின் 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மகாராஷ்டிரா – 46.... More\nஅகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் வேட்புமனு\nமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் ... More\n3 மணி நிலைவரப்படி கரூரில் 58.18 சதவீத வாக்குப்பதிவு\nகரூர் மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரப்படி 58.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கோவையில் 49.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. அத்துடன் புதுச்சேரியில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று வ... More\nவாக்களித்து வீடு திரும்பிய 6 பேர் இதுவரை உயிரிழப்பு\nவாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு திரும்பிய 6 முதியவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரிசமுத்திரத்தில் காந்தம்மாள் என்பவர் வாக்களித்து விட்டு திருப்பிய போது உயிரிழந்தார். அத்துடன், கோவை, ஈர... More\nமேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின் போது வன்முறை – பொலிஸார் தடியடி\nமேற்கு வங்க மாநிலம், டார்ஜ்லிங் தொகுதியில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததால், பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தியுள்ளனர். குறித்த பகுதியில் திரிணாமுல் கட்சியினரால் சில வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெ... More\nஇந்தியாவிலேயே முதன்முறையாக மனநோயாளிகள் வாக்களிப்பு\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களை வாக்களிக்க வைத்து இந்தியாவிலேயே முதன்முறையாக சாதனை படைத்துள்ளது கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம். குறித்த காப்பகத்தில் உள்ள 900 பேரில் இருந்து சுயமாக வாக்களிக்கக் கூடிய 159 பேர் வாக்களித்துள்ளனர். தமிழகம் மற்று... More\nவேலூர் தேர்தல் இரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி... More\nமாநிலத்தில் நமது ஆட்சி: மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி நிச்சயம் – ஸ்டாலின்\nமாநிலத்தில் நமது ஆட்சி, மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி நிச்சயம் அமையுமென என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ... More\nஅனில் அம்பானிக்கும் சாமான்ய மக்களுக்கும் இடையிலானதே இந்த தேர்தல்- ராகுல்\nஇந்த தேர்தல் அனில் அம்பானிக்கும் சாமான்ய மக்களுக்கும் இடையிலானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியபோதே ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும்... More\nமாவோயிஸ்ட்டுகள் மிரட்டல்: ஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச் சாவடிகள்\nஒடிசா மாநிலத��தில் மாவோயிஸ்ட்டுகளின் மிரட்டலால் 2 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. ஆந்... More\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல்: விறுவிறுப்பாக இடம்பெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு\n17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதற்கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்தது. நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று தொடங்கி... More\nகாங்கிரஸ் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது – யோகி ஆதித்யநாத்\nகாங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சி செய்கிறது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், “தேசத் துரோகம் தொடர்பான ... More\nவிளம்பரங்களுக்குத் தடை விதிக்கும் தேர்தல் ஆணையகம்\nதேர்தல் மற்றும் அதற்கு முதல் நாளில் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், பொது கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.... More\nதரமற்றவர்களின் ஆட்சியால் தரமற்றுப்போனது தமிழ்நாடு – சீமான் ஆவேசம்\nதரமற்றவர்களின் ஆட்சியால் தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் ஆகியவை தரமற்றுப் போய்விட்டது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னும் 5 ஆண்டுகளில் நாம் ஜெயிக்கப்போவது உறுதி என்று தெரிவித்த அவர், அதன்பிறகு தமிழ்ந... More\nமுதல்வர் எடப்பாடி விவசாயி அல்ல: அவர் ஒரு விஷவாயு – ஸ்டாலின்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல எனவும் அவர் ஒரு விஷவாயு என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று (வெள்ளிக்கிழமை), கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ... More\nயோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையகம் கடும் எச்சரிக்கை\nஉத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் பிரசாரங்களின்போது மிகுந்த அவதானத்துடன் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கா... More\n – வெளிப்படுத்தும் முக்கிய கருத்துக் கணிப்பு\nலயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளின்படி இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த அளவுக்கு சாதிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவ்வகையில், மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி ... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கை தாக்குதல் அருவருக்கத்தக்கது: பிரித்தானியா\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது\nநாடுமுழுவதும் இராணுவம் குவிப்பு – விசேட ரோந்து நடவடிக்கை\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாப���ரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/2.0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.500-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-22T06:24:34Z", "digest": "sha1:7FZ3BVKYCWUY4YRNDVYZ7X3W7R4CR46Q", "length": 3913, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி | INAYAM", "raw_content": "\n2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\nரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0MegaBlockbuster\nஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமுன்னதாக படம் ரிலீசான 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே படத்தை வருகிற மே 2019-ல் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியாக இருக்கிறது.\nமயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nவிஜய் சேதுபதிக்கு மலையாள தயாரிப்பாளர் பாராட்டு\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/2012/08/", "date_download": "2019-04-22T06:50:00Z", "digest": "sha1:U5EBBM5C2C6DNDDB5G7COPW43LYHRHQP", "length": 63578, "nlines": 569, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > 2012 > August\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n“தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நா��க்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் கலாச்சாரத்தையும் தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்தக் கலாச்சாரத்தைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு.\nவடமொழிக்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ் எவ்வளவோ தொண்டு செய்திருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானிகளில் இருவர் தமிழகத்தில் தோன்றியவர்கள் (ஆதி சங்கரரும் இராமாநுஜரும்-ஆதிசங்கரர் தோன்றிய காலடி இன்று கேரளா என்று கூறப் பட்டாலும் அந்தக் காலத்தில் சேரநாடுதான்.) கும்பகோணத்திலும் காஞ்சிபுரத்திலும் இருந்த வடமொழி அறிஞர்கள் (இவர்கள் எல்லாரும் பிறப்பினால் தமிழர்கள்தான்) தமிழில் இருந்த வளமான நூல்களை எல்லாம் (அன்று சமஸ்கிருதம் இந்தியாவின் பொதுமொழி என்று கருதப்பட்டதால்) சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொடுத் தார்கள், சொந்தமாகவும் எழுதினார்கள். சாணக்கியர், பரதர் முதற்கொண்டு பல ஞானி களும் தமிழகத்தில் தோன்றியவர்கள்தான். இந்த அளவுக்கு வடமொழிக்குத் தொண்டு செய்த இனத்தைப் பார்த்துத்தான் இன்று சிலர்,இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள்.\nசமசுகிருதத்துக்கு மட்டுமல்ல, விஜயநகர ஆட்சியில் இருந்ததால் கன்னடம், தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் தமிழர்கள் எவ்வளவோ தொண்டுசெய்திருக்கிறார்கள். தமிழுக்குக்கூட அவர்கள் பாடுபட்டதில்லை. மாஸ்தி வேங்கடேசரும், உள்ளூரும் தமிழர்களே அல்லவா இப்படிப்பட்ட மக்களைப் பார்த்துத்தான் இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள் சிலர். நம் தமிழகத்து ஆர்.கே. நாராயனணையும், ஏ.கே. இராமாநுஜனையும்கூட கன்னடப் பிரதேசத்தில் வாழ்ந்ததால் அவர்கள் எழுத்தாளர்கள் என்று முறையற்ற சொந்தம் கொண்டாடுகிறார்கள் அவர்கள்.\nஇந்த ஏமாளித் தமிழக மக்களைப் பார்த்துத்தான் மொழிவெறி, இனவெறி பிடித்தவர்கள் என்கிறார்கள் சிலர்.\nஎல்லா இன மக்களும் அவரவர் சொந்த மொழியில்தான் பெயர்வைப்பார்கள், பேசுவார்கள், பாடுவார்கள், கவிதை கதை முதலிய இலக்கியங்களை வளர்ப்பார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது எந்த ஆங்கிலேயனைப் பார்த்தாவது நீ ஜேம்ஸ் என்று பெயர் வைத்துக்கொள்ளாதே, வாஞ்சிநாதன் என்றுதான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா எந்த ஆங்கிலேயனைப் பார்த்தாவது நீ ஜேம்ஸ் என்று பெயர் வைத்துக்கொள்ளாதே, வாஞ்சிநாதன் என்றுதான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா ஆங்கிலப் பாட்டைவிட்டு நீ இந்தியில் அல்லது ரஷ்யனில்தான் பாடவேண்டும் என்று சொல்ல முடியுமா\nஆனால் தமிழில் பெயர் வைத்துக்கொண்டால் மட்டும், தமிழில் பேசினால் மட்டும், தமிழில் பாடு என்று கேட்டால் மட்டும் அது குறுகிய மொழி வெறியாம். இப்படிப் பட்டவர்களைப் பக்கத்திலுள்ள பெங்களூருக்கோ மைசூருக்கோ அனுப்பினால் போதும், நீ உன் மொழியில் (அங்கே கன்னடம்) பேசாதே, பாடாதே, பெயர் வைத்துக் கொள்ளாதே என்றால் போதும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விடுவார்கள்.\nஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. இதுதான் தமிழனின் தனிப் பண்பு போலும்.\nஅபர்ணா என்ற சொல்லுக்கு ஆடையற்றவள் என்று ஒருவர் பொருள் சொன்னால் உடனே அது பார்வதி என்ற தெய்வத்தின் பெயராயிற்றே எப்படிச் சொல்லலாம் என்று குதிக்கிறார் ஒருவர். தெய்வம் எந்த ஆடை அணிந்திருந்தது என்று அவர் போய்ப் பார்த்துவிட்டுவந்து சொல்லட்டும். தெய்வத்தை அவள் அவன் என்று கூடச் சொல்லக் கூடாது ‘தத்‘-அது என்றே சொல்லவேண்டும் என்பதுதான் நமது வேதாந்த மரபு. “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று இறைவனின் உருவமற்ற,நாமமற்ற, பண்புகளற்ற (நிர்க்குணத்) தன்மையைப் பாடினார் மாணிக்கவாசகர்.\nஅதெல்லாம் போகட்டும்; அபர்ணா கதைக்கு வருவோம். பர்ண என்றால் இலை. இலைகளால் வேயப்பட்ட குடிலைப் பர்ணசாலை என்றார்கள் (இதுவும் இலை அணிந்த வீடுதான், இலை தின்னும் சாலை அல்ல). பர்ணா-இலை உள்ளவள், இலை ஆனவள், இலையை அணிந்தவள். அபர்ணா என்றால் இலை ஆகாதவள், இலையை அணியாதவள். (இலையை உண்ணாதவள் என்று வலிந்து பொருள் சொல்கிறார்கள் இங்கே.) பழங்காலத்தில் பெண்கள் தழையாடை, இலையாடை அணிவது மரபு. இது வடநாடு முதல் தென்னாடு வரை உள்ள பழக்கம்தான். குறிஞ்சிப்பாட்டில்கூட, தலைவியும் அவள் தோழியும் சுனையில் நீராடிவிட்டு, ஆங்���ாங்கு கிடைத்த இலை தழைகளைக் கொய்து உடுத்திக் கொண்டார்கள் என்று ஒரு நீண்ட பகுதி வருகிறது. இவர்கள் எல்லாம் ‘பர்ணா‘க்கள். அதாவது இலை அணிந்தவர்கள். அபர்ணா என்றால் இலைகூட அணியாதவள், அதனால் நிர்வாணி என்று பொருள் கொள்வதில் என்ன தவறு\nஅபர்ணா என்ற பெயர் பார்வதியைக் குறிக்கும் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். பார்வதி சிவனை மணப்பதற்கு இமவான் மகளாகப் பிறந்து மன்மதன்-ரதியை அனுப்பிப் பார்த்தாள். கதை நடக்கவில்லை. தட்சன் மகளாகப் பிறந்து தாட்சாயணி ஆகியும் எரிந்துபோனாள். அதனால் கடைசியாக உணவு ஏதுமின்றி (அதாவது இலைகூட உண்ணாமல்) தவம் செய்ததால் அபர்ணா என்று பெயர் பெற்றாளாம் பார்வதி. ஒரு கனிகூட உண்ணாமல் என்றால் நாம் ஒப்புக்கொள்ளலாம். ஒரு இலைகூட (அதாவது கீரை என்று அர்த்தம் கொள்ளவேண்டுமாம்) உண்ணாமல் இருந்ததால் பார்வதி அபர்ணா ஆனாளாம்.\nதமிழகத்தில் பலபேரும் பெயரின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டா பெயர் வைக்கிறார்கள் ஏதோ வழிவழியாக வருகிறது, அவ்வளவுதான். நல்ல தேனாக இனிக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கலாமே, இப்படிச் சுற்றலில் விடும் (ambiguous) வடமொழிப் பெயர்களை ஏன் வைக்கவேண்டும் என்று ஒருவர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது ஏதோ வழிவழியாக வருகிறது, அவ்வளவுதான். நல்ல தேனாக இனிக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கலாமே, இப்படிச் சுற்றலில் விடும் (ambiguous) வடமொழிப் பெயர்களை ஏன் வைக்கவேண்டும் என்று ஒருவர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறதுதமிழ்நாட்டிலேயே தமிழ்ப் பெயர்களை வைக்கப்போவதில்லை என்றால், வேறு எந்த நாட்டில் போய் வைத்துக் கொள்ளச் சொல்வது\n – கேள்வி பதில் பகுதி – 7\nகேள்வி: தமிழ்நாட்டில் பட்டிமன்றங்கள் பல நடக்கின்றன. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்: பட்டிமன்றம் போன்ற பாணியில் இலக்கிய விவாதங்களை நடத்துவது இந்திய மொழிகள், கலாச்சாரங்கள் பலவற்றிலும் உண்டு. குறிப்பாக, உருது, இந்தி போன்ற மொழிகளில் இதை நன்றாக நடத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் பட்டிமன்றங்கள் சற்றே வேறுபட்டவை, விசித்திரமானவை. ஒன்று, இது திராவிடக் கட்சிகளால் ஆரம்பித்து, ஆதரிக்கப்பட்டது- ஓர் அரசியல் விளைவு என்பது.\nஆரம்பத்தில் பட்டிமன்றம் பெரிய நன்மையாகவே இருந்தது. சாதாரண மக்கள் பேசும் உரிமை பரவலாக இல்லாத ஒரு நாட்டில், பட்டிமன்றம் ஒரு ஜனநாயக அமைப்ப���கவே- பலருக்கும் பேசும் வாய்ப்புத் தருகின்ற அமைப்பாகவே முதலில் செயல்பட்டது. யாரோ முன்பின் தெரியாதவர்கள்-வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள்- வந்து தங்கள் கருத்துகளை மேடையில் வெளிப்படுத்துவது ஒரு ஜனநாயக நடைமுறையைப் பிரபலப்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும். இன்றுள்ள அரட்டை அரங்கம் போன்றவை முதலாக நீயா-நானா வரைகூட அப்படித்தான்.\nஇப்போது பட்டி மன்றம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லை. எண்பது தொண்ணூறுகளிலிருந்த வரவேற்பு இப்போது அவற்றிற்கு இல்லை. யாரோ ஒரு சிலர்-பாப்பையா, லியோனி போன்றவர்கள் பழம் புகழில் குளிர்காய்ந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு பதிலாக வேறு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வந்துவிட்டன. பட்டிமன்றம் தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மிகப் பிரபலம் அடைந்திருந்த ஒன்று.\nஇதுவும்கூட ஆரம்பத்தில் ஒருமாதிரியாக இலக்கியக் களமாகத்தான் தொடங்கியது. பலர், பட்டிமன்றத்தின் முதல் தலைப்பே “கற்பில் சிறந்தவள் கண்ணகியா-மாதவியா” என்று கூறுவார்கள்.\nஆனால் பிற்காலத்தில் இது வெறும் காட்சி ஆகிவிட்டது. செயற்கையான தலைப்புகள், அலங்காரப் பேச்சுமுறை, வெறும் நகைச்சுவைக் களஞ்சியமாக-நகைச்சுவைகளின் தொகுப்பாக ஆக்குதல்-கைதட்டல் வாங்குவதற்காகவே பேசுதல்-கருத்துகளுக்கு முக்கியத்துவமின்மை போன்ற தன்மைகள் அவற்றின் இலக்கியப் பண்பையும் விவாதத் தன்மையையும் இல்லாமல் செய்து கேளிக்கை ஆக்கி விட்டன. நான் முதலிலிருந்தே பட்டிமன்றத்தை எதிர்த்தவன். அதற்குக் காரணம், அதன் கோமாளித்தனமோ செயற்கைத்தன்மையோ கூட அல்ல. எந்தப் பிரச்சினையையும் அது நோக்கும் தன்மைதான்.\nபட்டிமன்றம், எந்தப் பிரச்சினையையும் (இலக்கியம், சமூகம் சார்ந்த எதுவா யினும்) இரண்டு எதிரெதிர் முனைகளாக- அமைப்புவாதத்தில் துருவ எதிர்வுகள் அல்லது இருமை எதிர்வுகள் (binary opposites என்று சொல்வார்கள்-அப்படிப் பகுத்துப் பார்க்கிறது. இது ஒரு கோளாறான பார்வை. உதாரணமாக நன்மை-தீமை என்று இரண்டு எதிரெதிர் முனைகளில் சமுதாயத்தில் காணும் எல்லாவற்றையும் அடக்கிவிட முடியுமா வெள்ளை-கருப்பு என்ற இருமையில் எல்லாமே வந்துவிடுமா வெள்ளை-கருப்பு என்ற இருமையில் எல்லாமே வந்துவிடுமா இடையில் எத்தனை விதமான சாம்பல்நிறச் சாயைகள் இருக்கின்றன இடையில் எத்தனை விதமான சாம்���ல்நிறச் சாயைகள் இருக்கின்றன இதுவா-அதுவா என்று பார்ப்பதே தவறான முறை. ஏனென்றால் இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல் அவற்றிற்கு உள்ளேயோ வெளியேயோ ஏராளமான நிலைப்பாடுகள் உண்டு. பட்டிமன்றத்தின் அடிப்படையே இரண்டு அணிகள், ஒரு தலைவர். இரண்டு அணிகள் இரண்டு எதிர்முனைகளை எடுத்து வாதிடுகின்றன. ஆனால் விஷயமே இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையில்தான் இருக்கிறது.\nஅதனால் அறிவைக் குறுக்குதல், எளிமைப்படுத்திப் பிரச்சினைகளை நோக்குதல் என்ற அடிப்படைத் தவறுகள் பட்டிமன்றத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் அது வரவேற்கத்தக்கதல்ல என்பது என் அபிப்பிராயம்.\nகேள்வி: நடிக நடிகையர்கள் அரசியலில் பெரிய தலைவர்கள் ஆகின்றார்களே, அது சரிதானா\nபதில்: ஜனநாயகம் என்றால் மக்கள் ஆட்சி. மக்கள் எல்லாருக்கும் அந்த ஆட்சியில் பங்கேற்கச் சரிசமமான உரிமை உண்டு என்பதுதான் அதன் பொருள். நடிகர்களும் நடிகைகளும் மக்கள்தானே அந்த வகையில் அவர்களும் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கவோ கட்சிகள் வைக்கவோ தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவோ நாட்டை ஆளவோ உரிமை உண்டு என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அயல்நாடுகளிலும் இப்படி நடிக நடிகையர் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.\nஆனால் நடிக நடிகையர் பங்கேற்பதில் ஒரு பெரிய ஆதாயம் அவர்களுக்கு இருக்கிறது. தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இன்று பரவலான ஒரு விளம்பரம்-அல்லது பங்கேற்பவர்களைப் பற்றிய ‘பிம்பம்’(இமேஜ்) ஒன்று தேவையாக இருக்கிறது. பழங்காலத்திலும் இன்றும் பலருக்குச் சமூகத் தொண்டின் வாயிலாகவோ, சமூக அக்கறை சார்ந்த உழைப்பின் வாயிலாகவோ, பெரிய பதவிகள் வாயிலாகவோ அந்த பிம்பம் ஓரளவுக்கு ஏற்படுகிறது. சென்ற நூற்றாண்டின் மத்தியில் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற பிம்பத்தினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். (நான் காமராஜர் போன்ற பெரிய தலைவர்களைப் பற்றிக்கூடச் சொல்ல வரவில்லை. பல ஊர்களில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ், அதில் இருந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பல பஸ் முதலாளிகளும் பணக்காரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.)\nசினிமா நடிகர்களுக்கும் நடிகையர்களுக்கும் இந்த பிம்பம் ஏற்கெனவே தயாராக, கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அவர���களைத் திரையிலும் விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் பார்த்துப் பார்த்து அவர்களைக் குடும்பத்தில் ஒருவராக நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த பிம்பத்தை அவர்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஒரு தொகுதியில் யாரோ ஒரு குப்புசாமி நிற்பதற்கும் ஒரு நடிகர் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இது சமமற்ற போட்டி. நடிகர் ஏற்கெனவே முக்கால்வாசி தூரம் ஓடி வெல்லும் நிலையில் இருக்கிறார். எதிர்ப்பவரோ ஆரம்பத்திலிருந்து ஓடியாக வேண்டும். எனவே நடிகர்கள் தங்களுக்கு உரியதல்லாத ஆதாயத்தை அடைகிறார்கள். அது அவர்கள் தொழிலினால் கிடைத்தது. ஒரு எழுத்தருக்கோ விவசாயிக்கோ அதிகாரிக்கோ தொழில்ரீதியாகக் கிடைக்காத விளம்பரம் திரைப்படத் துறையில் கிடைக்கிறது. திரைப்படமும் ஒரு தொழில்தானே இப்படிப்பட்ட முன் தயாரித்த விளம்பரங்களைப் பயன்படுத்திக் கொள்வது தவறு என்று நான் நினைக்கிறேன்.\nமறுபடியும், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு கேவலம் இருக்கிறது. இது நடிக நடிகையர்களுக்குத் திரைப்படத் துறையில் அளிக்கின்ற பட்டம். இதை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பதே நமக்குத் தெரிவதில்லை (மக்கள் எந்தப் பொதுக் கூட்டத்திலும் அல்லது அமைப்பிலும் வழங்கியதில்லை). எந்தப் புரட்சியையும் பார்க்காமலே, பங்கேற்காமலே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, எந்த இராணுவத்தையும் கண்ணாலும் காணாமலே தளபதி, இளைய தளபதி, கேப்டன் போன்ற பட்டங்கள். இவையெல்லாம் நடிகர்களின் பிம்பங்களை ஊதிப் பெருக்குகின்றன. மேலும் காமிரா என்பது ஒரு பொய் சொல்லும் கருவி என்பதையே அறியாத மக்களுக்கு சினிமாவில் முன் வைக்கப்பட்ட கருத்தெல்லாம் உண்மை என்று தோன்றுகிறது. சில பெயர்கள்கூட பிம்பத்தை உருவாக்குகின்றன. ஒரு நடிகர் திருச்சிக்குத் தான் படித்த கல்லூரிக்கு வந்தபோது மாவீரன் என்ற அடைமொழியோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சரித்திரப் பெயருக்குரியவர் மாவீரன்தான். ஆனால், அந்தப் பெயரை உடைய நடிகரும் மாவீரன் ஆகிவிடுவாரா\nஇது தமிழகத்தில் மட்டுமே உள்ள கேவலம். பிற நாடுகளில் ரீகன் ரீகன்தான். ராஜ்கபூர் ராஜ்கபூர்தான். மாவீரன் ரீகனோ புரட்சிச் சிங்கம் ராஜ்கபூரோ அல்ல. ஒரே விதிவிலக்கு ஆந்திராதான். அங்கேதான் கிருஷ்ணபகவானாகவும் இராமனாகவும் நடித்த என்.டி.ஆரின் பிம்பத்தை நிஜவாழ்க்ககையிலும் நம்பி வணங்கி ஓட்டுப்போட்டனர். உண்மையில் எந்தக் கடவுளாவது வந்து தேர்தலில் நிற்க முடியுமா என்ற சிறிய சிந்தனைகூட அவர்களுக்கு இல்லை.\nஇது அவரவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. என்டிஆருக்குப் பிறகு அவருடைய மகனும் அரசியலில் தந்தையின் பிம்பத்திலேயே வெற்றிபெற்று விட முடியும். எம்ஜிஆருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள்கூட ஆட்சிசெய்யமுடியும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக நடிக நடிகையர் அவர்கள் துறையில்- நடிப்பில்-வேண்டுமானால் திறன் உடையவர்களாக இருக்கலாம் (இதையும் உறுதிப்படச் சொல்லமுடியாது). ஆளுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட சினிமாக் காட்சிகளில் தவிர, நிஜமாகவே சமூகத்தைப் பற்றிய அக்கறையை எங்கேயாவது வெளிப்படுத்தியிருக்கிறார்களா வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட சினிமாக் காட்சிகளில் தவிர, நிஜமாகவே சமூகத்தைப் பற்றிய அக்கறையை எங்கேயாவது வெளிப்படுத்தியிருக்கிறார்களா சமூகத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு என்ன சமூகத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு என்ன எந்தச் சமூகப் போராட்டத்திலாவது ஈடுபட்டார்களா என்பது பற்றியெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும்.\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்���தந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யே���்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-22T06:36:40Z", "digest": "sha1:U6IR3K57XXU2UVRVZUHCNTQD2PWJVNID", "length": 26586, "nlines": 290, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "யாருக்கு புத்திதடுமாறியது? | An Islamic Paradise's Blog", "raw_content": "\nஒரு ஏகத்துவ சகோதரனை நோக்கி புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று ஈனத்தனமாக திட்டி வசைபாடுவதும் அதை இணையதளங்களில் விளம்பரப் படுத்தவதும் மார்க்கத்தில் கூடுமா\nகடந்த பல வருடங்களாக தமிழகத்தில் ஏகத்துவம் என்றழைக் கப்படும் ஓரிரைக்கொள்கையின் வீரியம் அனைவரும் அறிந்ததே பட்டி தொட்டி எல்லாம் பரவிக்கிடந்த தர்காஹ் வழிபாடுகளை ஒருவழியாக ஒழித்துக்கட்ட அனைத்து சகோதரர்களும் பாடுபட்டார்கள் முடிவு இன்று பணக்காரர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் இணைவைப்பதால் சுவனம் செல்ல இயலாது என்பதை உணர்ந்துவருகிறார்கள். மார்க்கம் என்பதை அறியாமல் இணைவைப்புகளில் தட்டுத்தடுமாறி ஏமாந்து போன அப்பாவி முஸ்லிம்கள் தற்போதுதான் ஓரளவு தெளிவு பெற்றும் வருகிறார்கள். ஏன் மாற்றுமதத்தினரும் இஸ்லாத்தை புரிந்து ஆங்காங்கே முஸ்லிம்களாகி மார்க்கத்திற்குள் விரைந்து வருகிறார்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவிக்கிடந்த தர்காஹ் வழிபாடுகளை ஒருவழியாக ஒழித்துக்கட்ட அனைத்து சகோதரர்களும் பாடுபட்டார்கள் முடிவு இன்று பணக்காரர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் இணைவைப்பதால் சுவனம் செல்ல இயலாது என்பதை உணர்ந்துவருகிறார்கள். மார்க்கம் என்பதை அறியாமல் இணைவைப்புகளில் தட்டுத்தடுமாறி ஏமாந்து போன அப்பாவி முஸ்லிம்கள் தற்போதுதான் ஓரளவு தெளிவு பெற்றும் வருகிறார்கள். ஏன் மாற்றுமதத்தினரும் இஸ்லாத்தை புரிந்து ஆங்காங்கே முஸ்லிம்களாகி மார்க்கத்திற்குள் விரைந்து வருகிறார்கள்\nஇப்படிப்பட்ட அருமையான காலகட்டங்களில் மார்க்கத்தை மென்மேலும் வீரியப்படுத்தி தமிழகத்தை இணைவைப்பு களிலிருந்து முற்றிலும் தடுத்து தூய்மைப்படு��்த கடமைப் பட்டுள்ள ஏகத்துவவாதிகளாகிய நாம் நம்முடைய மார்க்கப்பபணிகளில் மும்முரம் காட்டாமல் சுய இலாபத்திற்காக ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் வசைபாடியும் அதை தங்களது இணையதளங்களில் விளம்பரப்படுத்தியும் அதன் மூலம் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் அதன் உச்சகட்டமாக ஒரு சகோதரர் அவர் தனது தரப்பபு வாதங்களை நியாயப்படுத்துகிறார் ஆனால் அந்த சகோதரரின் நியாயமான கோரிக்கைகளை அலசிப்பாத்து உண்மையை உணரவோ அல்லது அந்த சகோதரரின் கோரிக்கைகள் தவறானதாக இருந்தால் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் விளக்கிக்காட்டவோ முற்படாமல் அந்த சகோதரரின் பெயரை முன்மொழிந்து புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று ஈனத்தனமாக தங்களது இணையதளங்களில் அவதூறு வதந்திகளை பதித்து வருகிறார்கள் இது நியாயமா மார்க்கத்தில் பிறரைப்பற்றி கேலி கிண்டல் செய்து அவதூறு பரப்புவது கூடுமா\nயார் சமூகத்தில் மானக்கேடான விஷயங்களைப் பரப்புவதில் ஈடுபடுகிறாரோ அவரும் அந்தச் செயலை செய்தவரைப் போன்ற பாவியாவார். அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள் ”மானக்கேடானதைப் பேசுபவனும் அதைப் பரப்புபவனும் பாவத்தில் சமமாவார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்)\nநபி (ஸல்) அவர்கள் ”நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கெளரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஸ்லிமைத் திட்டுவது பா��மாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nசில இணைதளவாதிகள் தங்கள் இணையதளங்களில் ஒருசிலரது பெயர்களை முன்மொழிந்து அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மார்க்கத்ததை எத்திவைக்கும் தவ்ஹீத் சகோதரர்களில் ஒரு தனி இடம் பிடித்து மார்க்கப்பணியாற்றும் பி.ஜே போன்ற சகோதரரது பெயரை முன்மொழிந்து அவருக்கு புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று வகை வகையாக வசைபாடி அதனை தங்கள் இணைதளங்களில் பரப்பியும் வருகிறார்களே இவர்கள் திருந்தமாட்டார்களா\nஇஸ்லாமிய கல்வி புகட்டுகிறோம் என்று கூறிக்கொண்டும் தங்கள் இணைய தளத்திற்கு தலைப்பையும் வைத்துக்கொண்டு மார்க்கத்திற்கு முரணாக திட்டும் சமுதாயத்தை வளர்க்கிறார்களே இதுதான் இஸ்லாமிய கல்வியை போதிக்கும் முறையா\nசரி இணையதளங்களில் அவதூறு வதந்தி பரப்பளாமா\nசாதாரணமாக வாய்வார்த்தையாக ஒரு பொய் கூறினாலேயே அதை நமது இடப்புறமும். வலப்புறமும் உள்ள வானவர்கள் எடுத்தெழுதிவிடுகிறார்கள் இதோ எடுத்தெழுதும் வானவர்கள் பற்றி திருமறை\nவலப்புறமும் இடப்புறமும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது , அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (50: 17,18)\nஆனால் சகோதரர்களின் கண்ணியத்தின் மீது கை வைத்து அவதூறாக புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது, அவன் புரோகிதன் என்றெல்லாம் திட்டி வசைபாடி அதன்மூலம் அற்ப சுகத்தை அனுபவிக்கும் இந்த ஏகத்துவத்தின் போர்வையில் இருக்கும் இந்த இணையதளவாதிள் தங்களது கைகளாலேயே தங்களுடைய திட்டும் வார்த்தைகளை எழுதி அவைகளை இணையத்தில் பதித்து தங்களுக்கு தாங்களே சாட்சிகளாக இருக்கிறார்கள்.\nஇறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள் ”அறிந்து கொள்ளுங்கள் உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே எனவே உங்களில் ஒவ்வொருவரும் தன் பொறுப்பில் உள்ளோர் குறித்து கேள்வி கேட்கப்படுவீர்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவுது)\n“தான் கேள்விப்படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான் என்பதற்கு அதுவே போதிய சான்றாகும் ஸஹீஹு முஸ்லிம்\nஇனியாவது மார்க்க கல்வி இணையதளவாதிகள் தங்கள் குறைகளை சீர்திருத்திக்கொண்டு மக்களுக்கும் தங்��ள் இணையதள நேயர்களுக்கும் ஒழுங்காக மார்க்க கல்வி போதிக்கட்டும் இதோ இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் கீழ்கண்ட நபிமொழிக்கு கீழ்பட்டு நடப்பார்களா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்.’ (மிஷ்காத்) அறிவிப்பாளர் : ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n நீங்கள் அல்லாஹ்வை உண்மையாக அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களோடு நீங்களும் இருந்துகொள்ளுங்கள்(9:119).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/tamil-movies-cinema-news-16/baahubali-actress-anushka-shettys-new-look-goes-viral.html", "date_download": "2019-04-22T06:40:57Z", "digest": "sha1:KQ3MZA3W4SHO3FOQ7DKSL7AGQCCF66OE", "length": 7751, "nlines": 61, "source_domain": "m.behindwoods.com", "title": "Baahubali actress Anushka shetty's new look goes viral", "raw_content": "\nஅசர வைக்கும் அனுஷ்காவின் புது அவதாரம்- ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா\n‘பாகுபலி’ நாயகி அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ‘பாகமதி’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டி நடித்த அனுஷ்கா, ‘பாகுபலி 2’ திரைப்படத்தில் நடிக்கும்போதே உடல் எடை கூடியதால் பல சிக்கல்களை சந்தித்ததாக தகவல்கள் பரவின.\nஇந்நிலையில், புதிதாக திரைப்படங்கள் ஏதும் ஒப்பந்தம் செய்யாமல், சற்று இடைவெளி எடுத்து உடல் எடையை கு��ைக்க தீவிர உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, ஆயுர்வேத சிகிச்சை என பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.\nஉடல் எடையை குறைப்பதற்காக வெளிநாடுகளில் சிறப்பு சிகிச்சைகளை மேற்கொண்ட அனுஷ்கா, பிரபல ஊட்டச்சத்து நிபுணர், ஆரோக்கியம், லைப்ஸ்டைல் குறித்து பயிற்சிகளை வழங்கும் Luke Countinho என்பவரின் ஆலோசனையின்படி உணவு பழக்கங்களை பின்பற்றி தனது உடல் எடையை குறைத்துள்ளார்.\nவாழ்க்கை முறை என்பது ஒரு மதம் என்பதை வலுயுறுத்தும் நோக்கில் பிரத்யேகமான முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், விரைவில் அது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் Luke Countinho தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் பகிர்ந்த அனுஷ்காவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதற்போது கோனா வெங்கட் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சைலன்ஸ்’ என்ற திரைப்படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் அமெரிக்காவில் துவங்கவுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகர் ஒருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-22T06:20:44Z", "digest": "sha1:4F654FDXJME34GFFLYMVSVTE63YD4KBK", "length": 11100, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளவரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.\nஇவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[1] இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3]\n1986 கடலோர கவிதைகள் சின்னப்பா தாசின் நண்பர்\n2000 வெற்றிக் கொடி கட்டு\n2001 பூவெல்லாம் உன் வாசம்\n2001 பாண்டவர் பூமி தச்சர்\n2002 பகவதி அம்மன் சிங்கமுத்து\n2003 புதிய கீதை சேகர்\n2004 நெறஞ்ச மனசு பூச்சி\n2005 ஒரு நாள் ஒரு கனவு\n2006 இம்சை அரசன் 23ம் புலிகேசி மங்குனிப் பாண்டியன்\n2006 ஒரு காதல் செய்வீர்\n2006 திருவிளையாடல் ஆரம்பம் முத்துக் கிருஷ்ணன்\n2007 சென்னை 600028 மனோகர்\n2007 சீனா தானா 001\n2007 பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம்\n2008 அறை எண் 305ல் கடவுள் வெல்லஸ்லி பிரபு\n2008 பாண்டி பெரிய மாயன்\n2009 காதல்னா சும்மா இல்லை\n2009 சொல்ல சொல்ல இனிக்கும்\n2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தகலாண்டி\n2010 மாஞ்சா வேலு சிவஞானம்\n2011 முத்துக்கு முத்தாக தவசி\n2011 பவானி ஐ. பி. எஸ்.\n2011 பிள்ளையார் தெரு கடைசி வீடு\n2011 முதல் இடம் பொன்னுசாமி\n2012 கலகலப்பு அஞ்சுவட்டி அழகேசன்\n2012 மனம் கொத்திப் பறவை ராமையா\n2012 பில்லா 2 செல்வராஜ்\n2012 ஏதோ செய்தாய் என்னை\n1999 மனம் விரும்புதே உன்னை சிறந்த திரையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2019, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:22:07Z", "digest": "sha1:SFSV7CQZZS5CQVLTEBF5U3U3VDQR7IXZ", "length": 10002, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரகடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஒரகடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றத்தை அடுத்துள்ள ஒரு வளர்ந்து வரும் பொருளாதார மண்டலம் ஆகும். திருப்பெரும்புதூருடன் இணைந்து தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் ஏறக்குறைய 7000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.[3]\n2 ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில்\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், செங்கற்பட்டு- திருக்கழுகுன்றம் சாலையில் அமைந்துள்ளது ஒரகடம்.\nஒரகடம் பகுதி பண்டைய காலத்தில் தொண்டை நாட்டைச் சேர்ந்த பகுதி. ஒரகடத்தின் பண்டைய பெயர் பராங்குசபுரம் என்பது. ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் எனும் 1200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீராமர் திருக்கோயில் இங்கமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீரகுநந்தன் மூலவர் தாயாருடன் ஒரே சந்நிதியில் காட்சியளிப்பது அரிதான அமைப்பாகும். இத்திருக்கோயிலில் திருப்பணிகள் தற்போது (2014 ஆம் ஆண்டு) நடந்து வருகின்றன.இத்திருக்கோயிலைச் சுற்றி அக்ரஹாரம் கருடனின் இறக்கைகள் போன்ற அமைப்பில் அமைவதற்கு வேண்டிய நிலத்தை ஸ்ரீஅஹோபில மடத்தின் ஸ்ரீஷஷ்ட்ட பராங்குஸ யதீந்தர மஹாதேசிகன் தாமே அளந்து அளித்ததால் ’பராங்குசபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டது. [4]\nஒரகடத்தில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் நோக்கியா-சீமன்சு நெட்வொர்க் தொழிற்சாலை நிறுவப்பட்டு 99 வருட குத்தகைக்கு மிகவும் குறைக்கப்பட்ட தொகைக்கு நிலமும் பெற்று பெருந்தொகையை வரி ஏய்ப்பும் செய்தது ($413 மில்லியன்) நோக்கியா நிறுவனம்.[5][6][7]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2015, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-22T06:34:42Z", "digest": "sha1:JJE6SEZIYU3MWJKVCWG7NDQQ5HVTKSFJ", "length": 20028, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரிய மாறிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளிமண்டல மேலடுக்கில் சூரியக் கதிர்வீச்சு, அலையெண்ணுடன் நேரோட்ட அளவில் குறிக்கப்பட்டுள்ளது.\nசூரிய மாறிலி (solar constant) என்பது பாய அடர்த்தி (flux density) அளவீடு ஆகும். இது சூரியனின் சராசரி மின்காந்தக் கதிர்வீச்சு ஒரலகு பரப்பின் மீது செங்குத்தாக விழும் போது, சூரியனும் பூமியும் சராசரி தூரத்தில் இருக்கும் போது (அதாவது ஒரு வானியல் அலகு ) சராசரி மின்காந்தக் கதிர்வீச்சின் அளவு ஆகும். சூரிய மாறிலி என்பது கண்ணுக்குப் புலனாகும் மின்காந்தக் கதிர்வீச்சு மட்டுமல்லாது, அனைத்து வகை மின்காந்தக் கதிர்வீச்சுகளுக்கும் பொதுவானது. செயற்கைக் கோள் உதவியுடன், இதன் அளவு 1.361 கிலோ வாட்/மீட்டர்2 (kW/m²) என கணக்கிடப்பட்டுள்ளது.[1] ஒளியின் வேகம் போல சூரிய மாறிலி ஒரு இயற்பியல் மாறிலி அல்ல. சூரிய மாறிலி என்பது இடத்திற்கு இடம் மாறும் ஒரு அளவின் சராசரி ஆகும். [2]\n2 வரலாற்றில் சூரிய மாறிலி அளவீடுகள்\n3 மற்ற கருவிகளுடன் ஒரு ஒப்பீடு\n3.3 சூரியனின் முழுக் கதிர்வீச்சு\n4 சூர���யனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்\n5 வளிமண்டலத்தால் ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்\nசூரியக் கதிர்வீச்சு (Solar irradiance) செயற்கைக் கோள் உதவியுடன், புவி வளிமண்டலத்திற்கு மேலே இருந்து அளக்கப்படுகிறது.[3] பின்னர் சூரியக் கதிர்வீச்சு, எதிர் இருமடி விதியின் அடிப்படையில் ஒரு வானியல் அலகு தூரத்தில் இருக்கும் சூரிய மாறிலியின் அளவு கணக்கிடப்படுகிறது.[4] அதன் சராசரி அளவு[1] 1.3608 ± 0.0005 kW/m² அல்லது 81.65 kJ/m²/ நிமிடம் அல்லது 1.951 கலோரி/ நிமிடம்/ சதுர செமீ அல்லது 1.951 லாங்லி (Langley (unit)) / நிமிடம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n11 ஆண்டு சூரியப்புள்ளி மாறும் சுற்று சூரியக் கதிர்வீச்சை 0.1% மாற்றுகிறது.[5]\nவரலாற்றில் சூரிய மாறிலி அளவீடுகள்[தொகு]\n1838 ல் கிளாடு பவுலட் (Claude Pouillet) தனது எளிய கதிரவ அனல்மானியின் மூலம் சூரிய மாறிலியின் அளவை தோராயமாக 1.228 kW/m² எனக் கணக்கிட்டார், இது இன்றைய அளவிற்கு மிக நெருக்கமாக உள்ளது.[6]\n1875 ல் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சூல்சு வயோல் (Jules Violle) சூரிய மாறிலியின் அளவை 1.7 kW/m² எனக் கணக்கிட்டார். 1884 ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே சூரிய மாறிலியின் அளவை 2.903 kW/m² எனக் கணக்கிட்டார்.\n1903 ல் இலாங்லே வரைந்த வெப்பக்கதிர் வரைவு (bolograph) இதில் சூரிய மாறிலியின் அளவு 2.54 கலோரி/ நிமிடம்/ சதுர செமீ என அளவிடப்பட்டது.\n1902 முதல் 1957 வரை சார்லசு கிரேலி அபெட் (Charles Greeley Abbot) மிக உயரமான பகுதியிலிருந்து சூரிய மாறிலியின் அளவை 1.322 மற்றும் 1.465 kW/m² இடையே இருப்பதைக் கண்டறிந்தார். சூரிய மாறிலியின் அளவில் ஏற்படும் மாற்றத்திற்குக் காரணம், சூரியனில் ஏற்பட்ட மாற்றமே அன்றி புவி வளி மண்டலத்தால் அல்ல என்பதைக் கண்டறிந்தார்.[7]\n1954 ல் சூரிய மாறிலியின் அளவு 2.00 கலோரி/ நிமிடம்/ சதுர செமீ ± 2% என கணக்கிடப்பட்டது.[8]\nமற்ற கருவிகளுடன் ஒரு ஒப்பீடு[தொகு]\nநேரடியாக வரும் சூரியக் கதிர்வீச்சு, புவி வளி மண்டலத்தில் 6.9% அளவிற்கு ஓராண்டிற்கு மாறுகிறது (சூரிய மாறிலி மாறும் வீதம் சனவரி முதல் 1.412 kW/m² சூலை வரை 1.321 kW/m²), இது சூரியனுக்கும் புவிக்கும் இடையையுள்ள தூரம் மாறிக்கொண்டேயிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. [9] சூரிய மாறிலியை அளப்பதற்கு 1 வானியல் அலகை தூரமாகக் கொள்வதால் புவிச் சுற்றுப்பாதையின் வட்டவிலகல், அதன் அளவை மாற்றுகிறது.\nசூரிய மாறிலி என்பது கட்புல ஒளிக்கு மட்டுமல்ல, அனைத்து மின்காந்த நிழற்பட்டையின் அலைநீளங்களுக்கும் பொருந்தும். சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் மற்றும் சூரிய மாறிலி ஆகிய இரண்டும் சூரியனின் ஒளிப்பொலிவின் அளவைக் குறிக்கிறது. ஆனால் சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் என்பது சூரியனின் கட்புல வெளிப்பாட்டை (visual output) மட்டுமே குறிக்கிறது.\nபுவியின் கோணவிட்டம், சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/11,700 ரேடியன்கள் ஆகும் (அதாவது 18 விகலைகள் (arc-seconds)). புவியின் திண்மக் கோணம் (solid angle) , சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/175,000,000 ஸ்டீரேடியன்கள் ஆகும். புவியால் பெறப்படும் சூரிய ஆற்றலைப் போல் 2.2 பில்லியன் (நூறு கோடி) மடங்கு சூரிய ஆற்றலை சூரியன் வெளிவிடுகிறது, வேறு அலகில் கூறினால் 3.86&மடங்கு;1026 வாட் ஆகும்[10]\n1978 முதல் வான்வெளியில் சூரிய மாறிலியின் அளவு கணக்கிடப்பட்டது. எடுக்கப்பட்ட சூரிய மாறிலியின் அளவுகள் ஒரே மாதிரியான அளவுகளைப் பெற்றிருக்கவில்லை. 11ஆண்டுகள் கொண்ட சூரியப் புள்ளியின் மாற்றம் ஏற்படும் சூரிய சுழற்சியைப் (solar cycle) பொறுத்து மாறுகிறது. சூரியக் கதிர்வீச்சு சூரிய சுழற்சியைப் பொறுத்து மாறுகிறது. சில சூரிய சுழற்சிகள்: 11 ஆண்டுகள் ச்வாபே சுழற்சி (Schwabe), 88 ஆண்டுகள் கிளேசுபெர்க் சுழற்சி (Gleisberg), 208 ஆண்டுகள் டி-விரிசு சுழற்சி (DeVries) and 1,000 ஆண்டுகள் எடி சுழற்சி (Eddy).[11][12][13][14][15]\nவளிமண்டலத்தால் ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்[தொகு]\nசூரிய ஆற்றலில் 75% அளவு புவியின் பரப்பை அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.[16] மேகங்களில்லா வளிமண்டலம் கூட சூரிய ஆற்றலை சிறிதளவு எதிரொளிக்கிறது. குறைந்தளவு மேகங்கள் 50% சூரிய ஆற்றலையும், அதிக அளவு மேகங்கள் 40% சூரிய ஆற்றலையும் எதிரொளிக்கிறது அதிக அளவு மேகங்களுள்ள இடத்தில் சூரிய மாறிலி 550 W/m² மற்றும் மேகங்களில்லா இடத்தில் சூரிய மாறிலி 1025 W/m² எனவும் கணக்கிடப்பட்டது.\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\n↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Sun\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2018, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனும���ியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-04-22T06:31:38Z", "digest": "sha1:PVRQM3VF7KRZPPI7KSAPPX3ZKUFBWT3O", "length": 14703, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெஜிடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெஜிடா (ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்) (ஆங்கிலம்: PEGIDA- Patriotic Europeans Against the Islamization of the Occident) என்பது ஜெர்மானிய அரசியல் இயக்கம் ஆகும். ஐரோப்பா இஸ்லாமிய மயமாவதை எதிர்க்கும் அமைப்பாகும். இது ஜெர்மனியின் த்ரெஷ்டன் (Dresden) நகரில் இந்த அரசியல் அமைப்பு தோன்றியது. ஐரோப்பா இஸ்லாமிய மயமாவதைத் தடுக்க வேண்டும் எனும் நோக்கோடு இந்த அமைப்பு 2014 அக்டோபர் முதல் பேரணிகளை நடத்தி வருகிறது. ஜெர்மனியில் தஞ்சம் கோரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்த ஆண்டில் மட்டும் சிரியா, இராக், அப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் தஞ்சம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1]\nபெஜிடா அமைப்பை ஜெர்மனியின் த்ரெஷ்டன் நகரில் லுட்ஸ் பேச்மான் (Lutz Bachmann) என்பவர் தொடங்கினார். 2014 டிசம்பர் ஏழாம் தியதி நடத்திய பேரணியில் 10,000 பேரும், 2014 டிசம்பர் 15 ஆம் தியதி நடத்திய பேரணியில் 15,000 பேரும் பங்கு பெற்றனர். பேரணியில் பங்கு பெற்றவர்கள் நமது கலாச்சாரத்தைக் காப்போம், ஜெர்மானிய மண்ணில் மதப் போரைத் தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைப் பிடித்திருந்தனர். ஜெர்மனியில் குடியேரும் இஸ்லாமியர்களால் ஜெர்மனிய மக்களின் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என்றும், இஸ்லாம் அமைதியான மதம் அல்ல என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.[2] குடியேறிகளுக்கும், இஸ்லாத்துக்கும் எதிராக ஜெர்மனியில் தொடர்ந்து நடந்து வரும் கூட்டங்களில் ட்ரெஸ்டன் நகரில் நடந்த ஒரு பேரணியில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் பேர் கலந்து கொண்டனர்.[3]\n2014 டிசம்பர் அன்று இந்த அமைப்பினர் தமது அறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் ஜெர்மனியில் கிருத்தவர்களைக் காக்கும் பொருட்டு இஸ்லாமியர்களின் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் அறிவித்தனர். மேலும் இஸ்லாம் வன்முறையைக் குறிக்கோளாகக் கொண்டது எனவும் அறிவித்தது.[4][5] மேலும் போர்ப் பிரதேச அகதிகள் ஜெர்மனிக்குள் வருவதைத் தடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது.\nபெஜிடா அமைப்பு ஏற்பாடு செய்த பேரணியில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை விபரம்,\nபெஜிடா பேர்ணியில் கலந்து கொண்டோர்\n80,250 பங்கேற்பாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர்.\nநானூறு பேர் கலந்துகொண்ட இவ்வமைப்பின் முதல் பேரணி ஐக்கிய இராச்சியத்திலும் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தியதி நடைபெற்றது.[19]\nபெஜிடா அமைப்பினர் கீழ்க்கண்ட கொடிகளை தங்களின் பேரணிகளில் பயன்படுத்துகின்றனர்.\nசேக்சோனியின் (Saxony) தற்காலக் கொடி\nஇரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மொனியால் முன்மொழியப்பட்ட கொடி\nபுனித ரோமன் அரசரின் பதாகை\nஜெர்மனியின் சேக்சோனிப் பகுதிக் கொடி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2016, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061385", "date_download": "2019-04-22T07:26:54Z", "digest": "sha1:SW5W3CMQF2KTFUHXRQCWTK7GPFNEOCNV", "length": 18040, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கொப்பரை மீதான, செஸ் வரிக்கு விலக்கு தேவை:அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nமதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை\n'டிக் டாக்' செயலிக்கு தடை இல்லை; உச்சநீதிமன்றம் 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 28\nஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 1\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 35\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 16\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 43\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 23\nகொப்பரை மீதான, 'செஸ்' வரிக்கு விலக்கு தேவை:அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்\nகிணத்துக்கடவு:கொப்பரை மீது விதிக்கப்படும், ஒரு சதவீத, 'செஸ்' வரியை, ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு தென்னை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தென்னை சாகுபடிக்கு மட்டுமன்றி, கொப்பரை உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது.\nகோவை ���ாவட்டத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி மையங்களில், பொள்ளாச்சி, நெகமம் மற்றும் ஆனைமலை பகுதியில் மட்டும், 350 மையங்கள் செயல்படுகின்றன.இம்மையங்களில் உற்பத்தியாகும் கொப்பரை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், முத்துார் மற்றும் ஊத்துக்குளி பகுதியில் செயல்படும், 40க்கும் மேற்பட்ட எண்ணை உற்பத்தி மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.\nகொப்பரை உற்பத்திக்கு மத்திய அரசு, ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ளது. மேலும், கொப்பரைக்கு, ஒரு சதவீத, 'செஸ்' வரியும் வசூலிக்கப்படுகிறது.ஏற்கனவே, ஒரு லோடு (16 டன்) கொப்பரைக்கு, தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, 83 ஆயிரத்து, 600 ரூபாய் ஜி.எஸ்.டி., வரியும், ஒரு சதவீத செஸ் வரியாக, 16 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக, 99 ஆயிரத்து, 600 ரூபாய் செலுத்தப்படுகிறது.\nவியாபாரிகளுக்கு விதிக்கப்படும், ஒரு சதவீத, 'செஸ்' வரி, தென்னை விவசாயிகள் மீது திணிக்கப்படுகிறது. இதனால், தோப்புகளில், தேங்காய் விலையை குறைத்தே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக, மழையின்றி தென்னையில் காய்ப்பு திறன் இழந்துள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க, ஒரு சதவீத, 'செஸ்' வரியையும் ரத்து செய்ய வேண்டும். அதற்கேற்ப, தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தென்னை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஊராட்சி செயலர்களின் போராட்டம், 'வாபஸ்'\nகேரளா சித்தூர் கல்லூரியில் எம்.பில்., துவங்க அனுமதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக���கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊராட்சி செயலர்களின் போராட்டம், 'வாபஸ்'\nகேரளா சித்தூர் கல்லூரியில் எம்.பில்., துவங்க அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=370488", "date_download": "2019-04-22T07:19:39Z", "digest": "sha1:GJL23EAKKNXKA5Y6JGHHR62D4UDO5FLH", "length": 11768, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nபல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட நியூ காலனி கக்கலனஞ்சாவடி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவ���க வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் .\nஉடுமலை, போடிபட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் .\nஉலக புவி தினத்தையொட்டி கோவை தினமலர் நாளிதழ் சுந்தராபுரம் அலுவலகத்தில் தினமலர் நாளிதழ், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் இணைந்து அப்பகுதி மக்களுக்கு இலவச மூலிகைச் செடிகள் வழங்கினர்.\nஉடுமலை போடிபட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் .\nலோக்சபா தேர்தல் மற்றும் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் ஒட்டு மொத்தமாக நேற்று சென்னை திரும்பியதால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஆம்னி பஸ்சில் சென்னக்கு வந்தவர்கள் பெருங்களத்தூரிலேயே இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து சென்னை நகரத்திற்க்கு செல்ல மாநகர பேருந்து இல்லாததால் பஸ்சிற்க்கு காத்திருந்த மக்கள் கூட்டம்.\nதிருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர்\nதிருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களின் ஒருபகுதியினர்.\nமலை போல தர்பூசணி: கோடை வெயிலுக்கு இதம் தரும் தர்பூசணி பழங்கள் புதுச்சேரியில் பல இடங்களில் மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.\nதிருவிளக்கு பூஜை: விழுப்புரம் மகாராஜபுரம் பாண்டியதேவர் ஹவுஸிங் போர்டு வளாகத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=lerche90mcclellan", "date_download": "2019-04-22T06:16:21Z", "digest": "sha1:TQCP3TM653Q5S7O3PF4YN4V6W4CYSNLR", "length": 2873, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User lerche90mcclellan - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" ப���ிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40554", "date_download": "2019-04-22T07:18:32Z", "digest": "sha1:TDGXABFSPTPTN4RNTR3R55B3J6CC7GFR", "length": 8619, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "அய்யோ, அது நான் இல்லை, நா�", "raw_content": "\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nதன் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.\nபிக் பாஸ் 2 ரன்னர் அப்பான ஐஸ்வர்யா தத்தாவுக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவரை திட்டுபவர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும், வாழ்த்துபவர்கள் வாழ்த்துகிறார்கள்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததில் இருந்து ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார் ஐஸ்வர்யா.ஐஸ்வர்யா தத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஆரவ் ட்வீட்டியிருந்தார். அதை பார்த்த ஐஸ்வர்யா தத்தா, பாருங்க யார் வாழ்த்தியிருக்கிறார் என்று, நன்றி ஆரவ் என பதில் அளித்தார்.\nகடைசியில் பார்த்தால் அது டுபாக்கூர் ஐஸ்வர்யா. பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவங்கி இது போன்று செய்வது வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்து.\nயாரோ @ aishwaryadutta 6 என்ற பெயரில் என் போன்று நடிக்கிறார். அது நான் இல்லை. இது குறித்து புகார் அளியுங்கள் என்று உண்மையான ஐஸ்வர்யா கோரிக்கை விடுத்து ட்வீட் போட்டுள்ளார்.\nட்விட்டரில் என்னை பின் தொடரும் 12.7 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு நன்றி என்று ஐஸ்வர்யா இன்று தெரிவித்தார். தற்போது அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 13.2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nட்விட்டரில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு அவர் பிக��� பாஸுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.முன்னாள் போட்டியாளர் ஜூலி போன்றே தனது பெஸ்ட்டியின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. பெஸ்ட்டியின் பெயர் ஃபைசி\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-04-22T06:41:31Z", "digest": "sha1:23PCKAR4QDWDDMKDXIUEJAMRYS6MLAKY", "length": 12310, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "இலங்கையின் முறையான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அடையாளப்படுத்த வேண்டும் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇலங்கையின் முறையான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அடையாளப்படுத்த வேண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் இன்று செவ்வாய்கிழமை கூறியுள்ளார்.\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடவடிக்கை 19வது திருத்த சட்டத்தை நேரடியாக மீறுவதாகவும், சர்வதேச சமூகம் இலங்கையின் முறையான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே அடையாளப்படுத்த வேண்டும் என்றும் ஹியுகோ ஸ்வயர் கூறியுள்ளார்.\nஇதனை பாராளுமன்ற வாக்குகளால் மாத்திரமே மாற்ற முடியும் என்றும், பாராளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட், இ���ங்கை ஜனாதிபதியுடன் பேசும் போது இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதாக கூறியுள்ளார்.\nரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக அவரது உறுப்பினர்கள் செயற்படுவதாகவும், இந்த சூழ்நிலையை நாம் மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்றும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் கூறியுள்ளார்.\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் பேச த...\nபிரிட்டிஷ் காலத்து இந்தியாவின் வரலாறில் ஜாலியன்வால...\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை\n‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மேக்கு எதிர்ப்பு &...\nஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாள...\nபிரெக்சிற் வாக்கெடுப்புக்கள்: முன்மொழிவுகள் மீண்டு...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:18:35Z", "digest": "sha1:5A2P4ADYWO6QUMLA2L5ITIYYKLRF3TDI", "length": 8276, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎர்னான் கோட்டெஸ், பிரான்சிஸ்கோ பிசாரோ மற்றும் பிறர் பயன்படுத்திய காஸ்டில் மன்னரின் மணிமுடி தரித்த வெற்றியாளர்களின் எசுப்பானியக் கொடி.\nகாஸ்தீல் மு��ியாட்சியின் கீழான குடியேற்ற விரிவாக்கம் எசுப்பானிய வெற்றியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது; பின்னர் நிர்வாகத்தினராலும் சமயச் பரப்புரையாளர்களாலும் மேம்படுத்தப்பட்டது. வணிகமும் முதற்குடிகளை சமய மாற்றத்திற்குள்ளாக்கி கத்தோலிக்கத்தை வளர்ப்பதும் குடியேற்ற விரிவாக்கத்திற்கான தூண்டுதல்களாக அமைந்தன.\n1492இல் கொலம்பசின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் எசுப்பானியப் பேரரசு கரிபியன் தீவுகள், தென் அமெரிக்காவில் பாதி, பெரும்பான்மையான நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் பெரும்பகுதியைக் (தற்கால மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா, தென்மேற்கு மற்றும் பசிபிக் கடலோரப் பகுதிகள்) கைப்பற்றியது.\n19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எசுப்பானிய அமெரிக்க விடுதலைப் போர்களை அடுத்து அமெரிக்காக்களில் இருந்த, கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ தவிர்த்து பல எசுப்பானியக் குடியேற்றங்கள் விடுதலை பெற்றன. 1898இல் நடந்த எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து இவையும் பசிபிக்கிலிருந்த குவாம், பிலிப்பீன்சுடன் எசுப்பானியாவிலிருந்து பிரிந்தன. இந்தக் கடைசி ஆட்பகுதிகளையும் இழந்த பிறகு எசுப்பானியாவின் அமெரிக்க குடியேற்றவாதம் முடிவிற்கு வந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2016, 01:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/03/09033857/Water-coming-out-of-the-water-Need-to-be-adjusted.vpf", "date_download": "2019-04-22T06:43:50Z", "digest": "sha1:CEYQCZ4WEOJKHLUQEM4M4VWNEPI4PNPQ", "length": 9965, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Water coming out of the water Need to be adjusted || தண்ணீர் வரும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nதண்ணீர் வரும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்\nஎட்டிவயல் குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபரமக்குடி தாலுகா போகலூர் யூனியன் எட்டிவயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும் போது பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் போதிய மழை இல்லாததால் தற்போது அந்த குளம் வறண்டு கிடக்கிறது.\nமேலும் இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து வாய்க்கால் உள்ளது. ஆனால் அந்த வாய்க்கால் முழுவதும் செடிகளும் முட்புதர்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் இருந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வழியில்லாமல் உள்ளது.\nஎனவே இந்த வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றி சீரமைப்பதுடன் பெரிய கண்மாயில் இருந்து எட்டிவயல் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/01/16155511/Haryana-bans-Padmavaat-citing-concerns-about-law-and.vpf", "date_download": "2019-04-22T06:42:21Z", "digest": "sha1:P3MQBFGFTBNB5Z2N75W42UJCK7NRNHDA", "length": 11465, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Haryana bans ‘Padmavaat’ citing concerns about law and order situation || ”பத்மாவத்” திரைப்படத்திற்கு ஹரியானா மாநிலமும் தடை விதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\n”பத்மாவத்” திரைப்படத்திற்கு ஹரியானா மாநிலமும் தடை விதிப்பு\nசட்டம் ஒழுங்கு பிரச்சினையை மேற்கோள் காட்டி ”பத்மாவத்” திரைப்படத்திற்கு ஹரியானா மாநிலமும் தடை விதித்துள்ளது. #Padmavaat | #DeepikaPadukone\nதீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய வரலாற்று கதையை மையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்திற்கு பத்மாவதி என்று பெயரிடப்பட்டது. இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர்.\nஇதைத்தொடர்ந்து, இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய மத்திய தணிக்கைக் குழு, படம் வெளியிடுவதற்கு தடையாக இருந்த வசனங்கள் மற்றும் சில காட்சிகளை நீக்கும்படி அறிவிவுறுத்தியதாக செய்தி வெளியானது. பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்ற பெயரில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.\nசர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்ட போதிலும், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இந்த படத்தை வெளியிட அனுமதி கிடையாது என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஹரியானா மாநிலமும் பத்மாவத் படத்தை திரையிட அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில மந்திரி தெரிவித்துள்ளார். #Padmavaat | #DeepikaPadukone\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n3. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\n4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\n5. கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/81448-man-takes-his-daughters-dead-body-in-bike-as-hospital-refused-to-give-ambulance.html", "date_download": "2019-04-22T06:03:25Z", "digest": "sha1:TD3HO67TAHSU3M6RXMNKNX37INGCAWZ7", "length": 15608, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "மகளின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற அவலம் | Man takes his daughter's dead body in bike as hospital refused to give ambulance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:23 (20/02/2017)\nமகளின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற அவலம்\nகர்நாடகாவில் தும்கூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி, ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் தன் மகளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.\nதிம்மப்பா என்பவரின் 20 வயது மகள் மூச்சு திணறல் ஏற்பட்டு கோடிஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பலனின்றி இறந்த அப்பெண்ணின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை மறுத்துவிட்டது. இதனால் செய்வதறியாத திம்மப்பா, தெரிந்தவர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தன் மகளின் சடலத்தைக் கொண்டு சென்றுள்ளார்.\nambulance refused man carries deadbody in bike ஆம்புலன்ஸ் மறுப்பு கர்நாடகாவில் அவலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40401", "date_download": "2019-04-22T07:19:09Z", "digest": "sha1:HZB6274GUEA5GSVNMY6OS6YDBJKAIOSA", "length": 7732, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "ஆஸ்திரியா சென்றார் அனுஷ", "raw_content": "\nஆஸ்திரியா சென்றார் அனுஷ்கா.... எதற்கு தெரியுமா..\nஇஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடை கூடி நடித்தார் அனுஷ்கா. படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்டாலும், இஞ்சி இடுப்பழகி படம் தோல்வி அடைந்தது.\nஅந்த படத்துக்காக கூட்டிய எடையை அனுஷ்காவால் குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக பாகுபலி 2 படத்திலும் எடை கூட்டிய உடலுடனே நடித்தார்.\nஇறுதிக்கட்ட பணிகளின் போது ரூ. 2 கோடி செலவு செய்து அனுஷ்காவின் உடலை கிராஃபிக்ஸ் மூலம் மெலிய வைத்து பாகுபலி 2 படம் வெளியானது. இதற்கு பெரியளவில் விமர்சனமும் எழுந்தது.\nஅதை தொடர்ந்து வெளியான பாகமதி உள்ளிட்ட படங்களில் அனுஷ்க�� அதே தோற்றத்தில் தான் இருந்தார். இந்நிலையில் உடலை குறைக்க அவர் ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.சில வாரங்கள் அங்கு தங்கி உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமை தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளார்.\nஏற்கனவே தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார்.\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7369", "date_download": "2019-04-22T06:22:38Z", "digest": "sha1:KHZORZDGF2HZGFZ562PRVEKA5HN2COG7", "length": 20695, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - அதுவும் சுயநலமே", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | செப்டம்பர் 2011 |\nநான் பலவருடத் தென்றல் வாசகி. 'அன்புள்ள சிநேகிதி'யைத் தவறாமல் படித்து வருபவள். ஒவ்வொரு முறையும் என்னுடைய மன உளைச்சல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் தயக்கம். என்னுடைய அந்தரங்கம் பிறத்தியாருக்குத் தெரிந்துவிடப் போகிறதே என்ற சங்கடம். இப்போது ஒரு வாரமாக எந்தக் காரணத்தாலோ அந்த பயம் இல்லை. தெரிந்தால் என்ன என்பதுபோல் ஒரு அலட்சிய சுபாவம். அந்த உணர்ச்சி நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை.\nஅம்மா, அப்பாவைப் பிரிந்து வந்துவிட்டாள். எனக்கு அவர் முகம் தெரியாது. எனக்கு 3 வயது. அக்காவுக்கு 9 வயது. அப்பா, அம்மாவை (பெண் விஷயத்தில்) ஏமாற்றி விட்டதாய் என் பாட்டிதான் சொன்னாள். அம்மா இரண்டு இடத்தில் வேலை பார்த்து இரவு வரும்போது 9-9.30 ஆகிவிடும். என் அம்மாவைப் பெற்ற பாட்டியிடம்தான் வளர்ந்தோம். அம்மா மெஷின்போல வேலை பார்த்து எங்களைப் படிக்க வைத்தாள். வாழ்க்கையில் பாசமும் பார்க்கவில்லை. பணமும் பார்க்கவில்லை. ஏதோ வளர்ந்தோம். என் அக்காவுக்குத் திருமணம் ஆக என் அம்மா மிகவும் சிரமப்பட்டாள். குடும்பத் தலைவன் உயிரோடு இருந்தும், கூட இல்லையே எப்படியோ ஒரு சாதாரண இடத்தில் இடம் அமைந்தது. அக்கா பி.ஏ. அவள் கணவர் டிப்ளமோ ஹோல்டர். இந்த நிலைமையைப் பார்த்து நான் கொஞ்சம் பாடம் கற்றுக்கொண்டேன். அம்மாவுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. பாட்டியை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும். அக்காவுக்கு இந்தக் கல்யாணத்தால் காம்ப்ளக்ஸ் வரக்கூடாது என்று சதா யோசித்துக்கொண்டே இருப்பேன்.\nநான் மாஸ்டர்ஸ் முடித்து வேலையில் இருந்தபோது இந்த அருமையான நபரைப் பார்த்தேன். அவருக்குப் பெரிய குடும்பம். அவருக்கும் அப்பா இல்லை. அண்ணாதான் படிக்க உதவி செய்திருக்கிறார். என்னைப் போல் எப்போதும் தன் ��ுடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். ஒரு அக்கா, திருமணம் ஆகி 3 வருடம் ஆகியிருந்தது. 2 தங்கைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். யாரையுமே குறை சொல்லத் தெரியாத மனிதர். அண்ணா திருமணம் ஆகி 6 மாதத்திலேயே அந்த மனைவி தனிக் குடித்தனம் போகச் செய்துவிட்டாள். \"பாவம் என்ன செய்வாள் என் மன்னி. அம்மாவின் கோபத்துக்கும் என் தங்கைகளின் டிமாண்டுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை\" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இவர் முழுக் குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். எனக்கு இவரைப் போலத் தன்னலம் இல்லாது இருப்பவர் ஒருவர் கணவராகக் கிடைத்தால் எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்வேன். எனக்குக் கல்யாண வயது வந்தபோது நான் பார்த்தே இராத அப்பா காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தது. ஆகவே, அம்மா விதவை என்ற நிலைக்கு அங்கீகாரப்பட்டிருந்தாள். அக்காவின் திருமணப் பிரச்சனைகள் எனக்கு அவ்வளவாக இல்லை. அம்மாவும் பள்ளி முதல்வர் ஆகியிருந்தாள். நான் எக்ஸிக்யூடிவ் ஆக இருந்தேன். நிறையப் பேர் பெண் கேட்டு வந்தார்கள்.\nஆனால், என் அம்மாவுக்கு முழுச் சம்மதம் இல்லாமல் போனாலும் என்னுடன் வேலை பார்த்த இவரிடம் வெட்கம் இல்லாமல் என் காதலைத் தெரிவித்து கல்யாணத்திற்கு இசைய வைத்தேன். அவர் வீட்டில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. தங்கைகளுக்குத் திருமணம் செய்துவிட்டுத் தன்னைப் பற்றிச் சிந்தித்திருக்கக் கூடாதா என்று அவர் அம்மா கேட்டிருக்கிறார். சகோதரிகளுக்கும் கொஞ்சம் பயம். மூத்த அண்ணாவைப் போல இவரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய்விடுவாரோ என்று சந்தேகம்.\nஎனக்கு அவர் முக்கியமாகப் பட்டதால் அவருடைய எந்த நிபந்தனைக்கும் சம்மதித்தேன். கூட்டுக் குடும்பம். ஒரே 'பாத்ரூம்' புறாக்கூண்டு போல 2 அறைகள். மும்பையில் அதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும் நான் கொஞ்சம் சௌகரியமாகத்தான் திருமணத்திற்கு முன்பு இருந்தேன்.\nஅவரிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாது. என்னால்தான் ஓரளவுக்கு மேல் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் சகித்துக் கொண்டேன். வெளிநாட்டு வாய்ப்புகள் வந்தபோது இவர் மட்டும் 2 வருடம் தனியாகப் போய்விட்டு பணம் சேகரித்துக் கொண்டு வந்தார். நானும் போயிருக்கலாம். ஆனால், குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், என்னுடைய சம��பளம் உதவியாக இருக்குமென்றும் அவர் தாழ்ந்து கேட்டுக்கொண்டார். நாத்தனார்களுக்குத் திருமணம் ஆனதும் நம்முடையதுதானே வாழ்க்கை என்று பொறுத்துக் கொண்டேன். நானே நல்ல வரன்கள் தேடி அவர்கள் விருப்பப்படி திருமணம் ஏற்பாடு செய்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது.\nஎனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். ஆனால், அதையும் தள்ளிப்போட்டோம். அவர் அக்காவிற்குத் திருமணம் ஆகி, குழந்தை பிறக்காது இருந்ததால் \"நாம் முதலில் பெற்றுக்கொண்டால் வருத்தப்படுவாள்\" என்று இவருக்குக் குற்ற உணர்ச்சி.\nஎப்படியோ 7, 8 வருடங்கள் கழிந்து இங்கு வந்து செட்டில் ஆனோம். அதற்குள் எனக்கு 35 வயது ஆகிவிட்டது. ஒரே ஒரு பெண் இங்கு வந்து பிறந்தாள். அவர் அம்மா கூட வந்து இருந்தார். என்னால் இங்கு வந்து வேலைக்குப் போக முடியவில்லை. குழந்தை, மாமியார் என்று பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய குடும்பத்து மக்கள் ஒவ்வொருவராக வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். நான், அவர் தன் குடும்ப மனிதர்களுக்கு வாரி வழங்கியதைத் தவறாக நினைத்ததில்லை. அவருடன் பணத்தைப்பற்றி எந்த வாக்குவாதமும் செய்ததில்லை. 'இருப்பது ஒரு பெண்தானே, கரையேற்றி விடுவோம்' என்ற நம்பிக்கை. இவர் பணம் அனுப்பி, இவர் அம்மாவின் பெயரில் ஒரு அபார்ட்மெண்ட் இருந்தது. ஒன்றுமில்லையென்றால் அங்கே போய்த் தங்கிக்கொள்ளலாம், வயதாகி விட்டால் என்ற பாதுகாப்பும் இருந்தது.\nபோன மாதம் என்னுடைய மாமியார் காலமாகிவிட்டார். அவருடைய காரியங்களைச் செய்ய இந்தியா சென்றோம். எல்லாம் முடிந்த பிறகு வீட்டைப் பற்றிய விவரம் எனக்குத் தெரியவந்தது. அவருடைய 3 சகோதரிகளும் தங்கள் பேரில் எழுதி வாங்கி வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். என் மாமியார் அடிக்கடி பெண்களைப் பார்க்க இந்தியா செல்வார். நானே கொண்டு போய் விட்டுவிட்டுப் பின்னர் அழைத்து வந்திருக்கிறேன். அந்தச் சந்தர்ப்பத்தில் எழுதி வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரிய அண்ணா வீட்டிற்கு உதவியாக இல்லை. பிரிந்து போய்விட்டான். சின்னவன் அமெரிக்காவில் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்த வீட்டின் பாகம் அவனுக்குப் பெரியதில்லை என்று அவர்களே முடிவு பண்ணி விட்டார்கள். நான் தைரியம் வந்து கொஞ்சம் அழுத்தமாகக் கேட்டதற்கு \"இது அண்ணா அம்மாவிற்கு���் தன் சம்பாத்யத்தில் வாங்கிக் கொடுத்ததுதானே அவன் கேட்கட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம்\" என்றார்கள். இவர் அதைக் கேட்டும் பேசாமல் இருந்தார்.\nஎனக்கு அந்தச் சமயத்தில் எல்லாமே வெறுத்துப் போய்விட்டது. பணம், பங்கு பெரிதாகப் படவில்லை. ஆனால் அவர்களுடைய அந்த எண்ணம், பார்வை என்னை மிகவும் உதாசீனப்படுத்தியது போலத் தோன்றியது. இவ்வளவுக்கும் அவருடைய குடும்பத்துக்கு அவருடன் கூடச்சேர்ந்து முன்னுக்குக் கொண்டு வந்ததற்கு எனக்கு ஒரு கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்து விட்டார்களே என்று மனம் நொந்துபோய் விட்டேன். இவரை \"ஏன், அப்படிக் கேட்டுக்கொண்டு இருந்தீர்கள்\" என்று கேட்டதற்கு, \"விடு. அவர்கள் குணம் அப்படி என்று தெரிந்ததுதானே நான் அம்மாவிற்குக் கொடுத்ததை யாருக்கு வேண்டுமோ கொடுக்க உரிமையிருக்கிறதே. நான் கடனா கொடுத்தேன் நான் அம்மாவிற்குக் கொடுத்ததை யாருக்கு வேண்டுமோ கொடுக்க உரிமையிருக்கிறதே. நான் கடனா கொடுத்தேன் கடமையைத்தானே செய்தேன். நாம் சம்பாதித்துக் கொள்ளலாம்\" என்று என்னைச் சமாதானப்படுத்தினார். மிகவும் கசப்பான நினைவுகளோடு நான் ஃப்ளைட் ஏறி இங்கு வந்து சேர்ந்தேன். அவர்கள் யாரிடமும் குழைந்து பேசி விடைபெறவில்லை. மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன் கடமையைத்தானே செய்தேன். நாம் சம்பாதித்துக் கொள்ளலாம்\" என்று என்னைச் சமாதானப்படுத்தினார். மிகவும் கசப்பான நினைவுகளோடு நான் ஃப்ளைட் ஏறி இங்கு வந்து சேர்ந்தேன். அவர்கள் யாரிடமும் குழைந்து பேசி விடைபெறவில்லை. மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன் சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை வீணாகப் போய்விட்டது. இவருக்கு இன்னும் புரியவில்லை. எனக்குப் புரிகிறது. கொட்டித் தீர்த்து விட்டேன். பதில் என்னவாக இருக்கும் என்றும் அனுமானித்து விட்டேன்.\nஎன்னுடைய கருத்துக்களை அனுமானித்து விட்டீர்கள் என்பதால் பதில் எழுதவில்லை. அதே சமயம் உங்கள் உணர்ச்சிகளை நான் பரிபூரணமாகப் புரிந்து கொள்கிறேன். எப்படியும் ���ரே வரியில் என் கருத்து \"பிறர் நலம் வேண்டுவதும் ஒருவகையில் சுயநலமே\". இதை இன்னும் விரிவாக அடுத்த இதழில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2014/11/blog-post_82.html", "date_download": "2019-04-22T06:47:36Z", "digest": "sha1:UKUNZWY6EPHYWMDUKEWBLLJTA5XLFTSN", "length": 7067, "nlines": 123, "source_domain": "www.mathagal.net", "title": "...::அகாலமரணம்::... திரு.க.ரவிச்சந்திரன் ~ Mathagal.Net", "raw_content": "\nதொட்டிலடி சங்கானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ரவிச்சந்திரன் அவர்கள் 01-11-2014 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணராசா(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), கெங்கநாதன்(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தயாமினி(இலங்கை), உமாநந்தி(இலங்கை), மனோரஞ்சிதராணி(இலங்கை), சதீஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லவப்பிரியா, துவாரகா, வானுஜன், தேனுஜன், ரிசானிக்கா, ஷாரிஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், தேனுஷா, நேருஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 14/11/2014, 01:00 பி.ப — 03:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 14/11/2014, 04:00 பி.ப\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-22T07:14:52Z", "digest": "sha1:SGLOZ2Z22IU7J3UQU3AYSSWRPNIIGTC7", "length": 12304, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "அதிரடியாக மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ9 | Ippodhu", "raw_content": "\nஅதிரடியாக மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ9\nசாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. முன்னர் ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டு ரூ.30,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ9 (2018) இந்தியாவில் ரூ.36,990 விலையில் அறிமுகமானது.\nகேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே நான்கு கேமரா சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் வழக்கமான கேமரா சென்சார், வைடு-ஆங்கிள் சென்சார், டெலிஃபோட்டோ ச��ன்சார் மற்றும் டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.\nஇவ்விலை குறைப்பு அந்நிறுவனம் புதிய 2019 கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உணர்த்துவதாக தெரிகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் ஆகியவை சிறப்பூட்டுகின்றன. இது 6 ஜி.பி ரேம், 8 ஜி.பி ரேம் என இரண்டு வெரியண்ட்களில் வருகிறது. 128 ஜி.பி உள்ளடங்கிய மெமரி மற்றும் மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூடவே டூயல் சிம் ஸ்லாட் வசதியும் உண்டு.\nபுகைப்படங்களை எடுக்க 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.\nமேலும் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் புதிய விலை ஏற்கனவே அமலாகிவிட்டது. சமீபத்திய விலை குறைப்பு நிரந்தரமானது தான் என கூறப்படுகிறது.\nPrevious articleஅறிமுகமானது கூல்பேட் கூல் 3 : விபரம் உள்ளே\nNext articleஓரினச் சேர்க்கையாளர் பற்றி சர்ச்சைக் கருத்து : தொகுப்பாளர் இன்றி நடைபெறுகிறது ஆஸ்கர் விருது விழா\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nகார், டூவீலர், வீட்டுக் கடன் வட்டி அதிகரிப்பு\nமுத்ரா திட்டத்தில் ரூ. 11,000 கோடி வாராக்கடன்: ஆர்பிஐ எச்சரிக்கை\nதடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை’ – ஐ.நா.\nசின்மயி பாலியல் குற்றச்சாட்டு – வைரமுத்துக்கு பரிந்து பேசும் விஜய் மில்டன்\nகார்த்திக் சுப்பாராஜ் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் பகத் பாசில்\nமானிய விலை சிலிண்டர் ரூ6.50 காசுகள் குறைந்தது : இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவிப்பு\nகேரள ஏபிவிபி நிர்வாகி படுகொலை சம்பவம்: 4 பேர் கைது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்கள���டு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/02/25/rehmath-hall/", "date_download": "2019-04-22T07:17:04Z", "digest": "sha1:DZONWNCOY6EUUNMZSHQK2G2FYJJQJCEU", "length": 12629, "nlines": 149, "source_domain": "keelainews.com", "title": "கீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்..\nFebruary 25, 2018 கீழக்கரை செய்திகள், கீழை டைரி, செய்திகள், நகராட்சி 0\nகீழக்கரையில் தினமும் பல அமைப்புகள் சார்ந்தும், வியாபார நிறுவனம் சார்ந்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அனைத்து வசதிகளும் நிறைந்த அரங்கு என்பது குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை போக்கும் வண்ணம் வரும் 27-02-2018, செவ்வாய் கிழமை அன்று மாலை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு எதிரில் ரகுமத்து நினைவரங்கம் என்ற பெயரில் பன்முக செயல்பாடுகளுக்கு பயன் பெரும் வகையில் நவீன அரங்கம் திறக்கப்பட உள்ளது.\n1. வியாபார கூட்டங்கள் மற்றும் கருத்தரங்கம் நடத்த அனைத்து வசதிகள்.\n2. முகூர்த்தம், திருமண வைபவங்கள், நிச்சயதார்த்தம், வரவேற்புகள், குழந்தைகளுக்கு பிறந்த நாள் நிகழ்ச்சி, பெயர் சூட்டல் போன்ற குடும்ப வைபவங்கள் நடத்த வசதி.\n3. தொழில் பயிற்ச்சிகள், வகுப்புகள் நடத்த தயார் நிலை.\n4. வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய வசதிகள்.\n5. கட்சி, சங்கம், அறகட்டளை, இயக்கங்கள் கூட்டம் நடத்த ஏதுவான அமைப்பு.\n6. குழந்தைகளுக்கு பொழுது போக்கு அம்சங்கள் நடத்த சிறந்த பொழுது போக்கு பகுதிகள்.\n7. மாணவர்களுக்கு கல்வி பயிளரங்கம் நடத்த அரங்கு வசதி.\n8. வியாபாரிகளுக்கு பொருள் விற்பனை சந்தை நடத்த ஏதுவான முறையில் அரங்கு வடிவம்.\n9. நண்பர்கள், மாணவர்கள் சநதிப்பு கூட்டம் நடத்த சிறந்த இடம்.\n10. போதனைகள், அறிவுரை கூட்டங்கள் நடத்த அனைவரும் கலந்து கொள்ள வசதியான இட அமைப்பு.\nஅனைத்திற்கும் ஏதுவாக பல வசதிகளை தனி தனியே உள்ளடக்கிய ஒர் அரங்கமாக வடிவமைக்க பட்டுள்ளது. இந்த அரங்கினை அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு அறக்கட்டளை மூலம் சலுகை ஏற்படுத்தி தரப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுத இஸ்லாமிய மாணவர்களுக்கு அழைப்பு… இராமநாதபுரத்தில் வழிகாட்டி மையம்..\nசெய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 15-வது பட்டமளிப்பு விழா..\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_637.html", "date_download": "2019-04-22T06:58:01Z", "digest": "sha1:LFHROJDHMWNE4DB46YWPZTMQPNFWO2GM", "length": 43063, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கினியம இக்ராம் தாஹாவின் “உரிமைக் குரல் “நூல் வெளியீட்டு விழா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகினியம இக்ராம் தாஹாவின் “உரிமைக் குரல் “நூல் வெளியீட்டு விழா\nகினியம இக்ராம் தாஹா எழுதிய \"உரிமைக் குரல்\" சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா சென்ற 18- 01- 2019 வெள்ளிக் கிழமை மாலை பி.ப 4 மணியளவில் குளி/இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடை பெற்றதது. இஹல கினியம மு.ம.வி தரம் 6 மாணவன் எம்.எம்.முஹம்மது முப்தி அவர்களின் அழகிய கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இவ்விழாவிற்கு பாடசாலையின் அதிபர் எஸ்.டி.எம்.ஹாசிம் தலைமை தாங்கினார். வரவேற்புரையை நூலாசிரியரின் சகோதரர் குளி/எதுன்கஹ கொட்டுவ மத்திய கல்லூரி அதிபர் எம்.ரி.எம் தஹ்லான் நிகழ்த்தினார்.\nபிரதம அதிதியாக குளியாப்பிட்டிய கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். அஷ்ரப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nகானெம் கினியம குளோபல் சொசைடி தலைவர் எஸ்.எச்.றியாஸ்தீன் மற்றும் பொருலாளர் எச்.ரிபாஸ் ஏற்பாட்டில் விமர்சையாக நடந்த விழாவில் உப தலைவர் எம்.எஸ்.எம்.றிமாஸ் முன்னிலை வகித்தார்.முதல் பிரதியை ப்ரைட் சர்வதேச பாடசாலை பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். நஸீர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.அதே போல் விசேட பிரதியை அப்ரா ஹார்ட்வெயார் உரிமையாளர் அல்ஹாஜ் எப்.அலாவுதீன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிகழ்வில் கினியம மு.ம.வித்தியாலய தரம் 10 மாணவியர் குழுவின் அழகிய கஸீதாவும் தரம் 13 மாணவன் எம்.ஐ.எம்.சியாம் அவர்களின் இனிய கீதமும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.நயவுரையை பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் வழங்கிய அதே வேளை,கருத்துரையை பிரதம அதிதி எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்கள் வழங்கினார். அவர் உரையில் குறிப்பிட்ட சில விடயங்கள்:\nஉளவியல் ரீதியாக இந்த சிறுகதைத் தொகுதியை நோக்குகின்ற பொழுது ஒரு மனித வாழ்வில்,குறிப்பால இஸ்லாமிய குடும்ப வாழ்வியல் அம்சங்களில் துன்பம்,துன்பியல் நிகழ்வுகளில் இன்பம் இன்பகரமான மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் வந்து போவதுண்டு,குடும்ப வாழ்வைப் பார்க்கின்ற போது அங்கே சண்டையும் சச்சரவும் அல்லது வறுமையும் செழுமையும் மாறி மாறி ஏற்படுகின்ற போது மன���தனுடைய மனதில் ஏற்படுகின்ற ஏக்கம் அவர்களுடைய உள நெருக்கீடு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஒத்தனம் கொடுக்கின்ற ஒரு ஆற்றுப்படுத்துகின்ற கருத்துக்களை எடுத்துக் காட்டுகின்ற சிறுகதைகளை இக்ராம் தாஹாவின் நூலில் நான் காண்கிறேன்.\nசமூகவியல் ரீதியாக நோக்கும் பொழுது சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வையும் சமூகரீதியாக நோக்கும் போது சமூகம் பொதுவாக இளைஞன் , மாணவன், பெண்கள் என சமூகத்தின் அமைப்பு அவர்களின் இந்தக் கதைகளினூடக பார்க்க முடிகின்றது.முஸ்லிம் சமூகத்தின் அமைப்பு என்ன அவ்ர்களின் வாழ்வியல் அம்சங்கள் என்ன அவ்ர்களின் வாழ்வியல் அம்சங்கள் என்ன அதிலே இழையோடிப் போய் இருக்கின்ற ஒவ்வொரு துன்பரமான நிகழ்வுகளையும்,துன்பியல் நிகழ்வுகளையும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளையும் இக்ராம் தாஹா எடுத்து ஆழுகின்ற விதம் அதற்கு உதாரணம் காட்டுகின்ற முறை ஏதோ ஒரு கதையை வைத்துக் கொண்டு புதிதாக சொல்ல வரிகின்றமை மாத்திரமல்ல ஒரு புதிய தகவல் யுகத்தில் நாங்கள் வாழ்கின்றோம் அந்த தகவல் யுகத்தினூடாக எதனை நாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் எவ்வாறு அவற்றைக் கையாள வேண்டும் எவ்வாறு பிள்ளைகளை வழிகாட்ட வேண்டும் என்று ஒவ்வொரு கதையிலும் அவர் ஆலோசனையாக சொல்கின்ற விதம் சிறுகதையிலே புதுமையாக நான் காண்கிறேன்.கதைப் பின்னல்,கதை சொல்கின்ற விதம்,அந்தக் கதையுன் முடிவு அந்தக் கதையை வாசிக்கத் தூண்டுகின்றது.” என தன் கருத்துரையில் குளியாப்பிட்டிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பிரதம அதிதி எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்கள் குறிப்பிட்டார்.\nகல்விமான்கள்,உலமாக்கள்,இலக்கியவாதிகள் மற்றும் பிரபலங்களும் ஊராரும் ஒன்று திரண்ட இந்த இக்ராம் தாஹாவின் நூல் வெளியீட்டு விழா இக்ராம் தாஹாவின் ஆனந்தக் கண்ணீருடன் கூடிய நன்றியுரையை அடுத்து இனிதே முடிவடைந்தது.நிகழ்ச்சிகளை அழகாய் ஐ.எல்.எம் இக்பால் ஆசிரியர் தொகுத்து வழங்கினார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்���ந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nகுண்டுதாரிகள் தங்கயிருந்த ஹோட்டலில் கொத்து ரொட்டியும், குர்ஆனும் மீட்பு\nஇன்று -21- தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. 616 ஆம் இலக்க அறையில் ...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்... - டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்...\nபுத்தளத்தில் பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபுத்தளத்தில் முந்தல் இஸ்மாயில் புரம் பள்ளி வாசல் மீது சற்று முன் பெற்ரோல் குண்டு தாக்குதல்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர வ���சாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2108232", "date_download": "2019-04-22T07:27:51Z", "digest": "sha1:AKT7WSFIDI7TLO5S5OYBDUJCJN6H4KBS", "length": 19026, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "நிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை| Dinamalar", "raw_content": "\nமதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை\n'டிக் டாக்' செயலிக்கு தடை இல்லை; உச்சநீதிமன்றம் 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 28\nஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 1\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 35\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 16\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 43\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 25\nநிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை\nரோம்: இத்தாலியில், காதல் ஜோடி, நிர்வாணமாக திருமணம் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்தவர், வேலன்டின், ௩௪. இவர், ஆன்கா ஆர்சன், ௨௯, என்ற பெண்ணை, காதலித்தார். இவர்களது காதலுக்கு, இரு வீடுகளிலும் பச்சைக் கொடி காட்டினர்.\nஆனாலும், காதல் ஜோடிக்கு, 'நிர்வாணமாக திருமணம் செய்ய வேண்டும்' என்ற விபரீத\nஆசை ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்து வெளியில் சொல்லவும் தயங்கினர்.எனினும், ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து, தங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம், இது பற்றி தெரிவித்தனர். காதல் ஜோடியின் ஆசைக்கு, அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nஇதையடுத்து, இத்தாலியில் உள்ள ஒரு தீவுக்கு, நான்கு பேரும் சென்றனர். அங்கு, இருவரும், நிர்வாண கோலத்தில் திருமணம் செய்தனர். திருமணத்துக்கு வந்திருந்த அவர்களது நண்பர்கள் இருவரும், நிர்வாணமாக இருந்தனர்.\nஇதுகுறித்து, ஆன்கா ஆர்சன் கூறியதாவது: நாங்கள் இருவருமே, இயற்கையை ரசிப்பவர்கள்;\nஅதனால் தான், நிர்வாணமாக திருமணம் செய்ய விரும்பினோம். எங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே, அழைப்பு விடுத்தோம். இது, எங்கள் ஆசைக்காக செய்த திருமணம் இந்த ஆண்டு இறுதியில், எங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், முறைப்படி திருமணம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags நிர்வாணமாக டும் டும் இளம் ஜோடி புதுமை\nதவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா(17)\nபோருக்கு தோள் தட்டும் பாகிஸ்தான் ராணுவம்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதை பார்த்தாவது தமிழ் மக்களுக்கு புத்தி வராது... அப்போவே இ வே ரா சொனார்... தாலி கட்டுவது மூட நம்பிக்கை.. ஏன் என்றல் அப்போதான் அடுத்தவன் பொண்டாட்டியை ஈஸியா லபக்கிடலாம்...\nபுகைப்படமும் யு டியூபில் போட்டிருக்கலாம்...\nகோவை குமாரு - கவுண்டம்பாளையம், கோவை,இந்தியா\nபுகைப்படம் வேண்டாம் வீடியோ வெளியிடலாம். இப்போதுதான் ஆபாசம் மற்றும் கள்ள உறவு கூட குற்றமில்லை என்ற நிலையில் நமது பாரத புதல்வர்கள் கண்டுகளிப்பதில் தவறேதும் இல்லை....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திக��் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா\nபோருக்கு தோள் தட்டும் பாகிஸ்தான் ராணுவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம���பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/05050238/Fake-aTM-Card-making-and-fraudThe-police-intensify.vpf", "date_download": "2019-04-22T06:47:54Z", "digest": "sha1:O3JL47A2T63O6ZJU2AEZZWGDZ4ENLOUO", "length": 12644, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fake aTM Card making and fraud The police intensify the arrest of the ADMK leader || போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்ய போலீசார் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nபோலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்ய போலீசார் தீவிரம்\nபோலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுவையில் சமீப காலமாக சிலரது வங்கிக் கணக்குகளில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பெருமளவு பணம் மோசடி செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து லாஸ்பேட்டை லட்சுமிநகரை சேர்ந்த பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கத்தை சேர்ந்த சந்துரு (30), கடலூர் காராமணிக்குப்பம் கமல் (28), சென்னை கொளத்தூர் ஷியாம் (27) அரசு டாக்டர் விவேக் என்ற விவேக் ஆனந்தன்(28) ஆகியோரை கைது செய்தனர்.\nஇவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.\nஇதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான சந்துருஜிக்கு முக்கிய ���ங்கு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது அவர் லட்ச கணக்கில் பண பரிமாற்றம் செய்து இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி சந்துருஜி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது.\nமேலும் இந்த விவகாரத்தில் சந்துருஜியுடன் வங்கி ஊழியர், அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகள் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்காக அவரது செல்போனை கண்காணித்ததில் சென்னை, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களை காட்டுகிறது. எனவே அவரை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/41001-panjakavyam.html", "date_download": "2019-04-22T07:07:39Z", "digest": "sha1:EO65NPVH4L3O3XPAOKKLECT4XVZ6IEOG", "length": 11117, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "தேவர்கள் வாசம் செய்யும் பஞ்சகவ்யம் | panjakavyam", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்ட���களாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nதேவர்கள் வாசம் செய்யும் பஞ்சகவ்யம்\nசிவனுக்குரிய அபிஷேகப் பொருட்களில் பஞ்ச கவ்வியத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு. பஞ்சகவ்யம் என்பது -. பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகியவற்றை சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே ஆகும்.\nபசும் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருண பகவானும், பசும் சாணத்தில் அக்னி தேவனும், நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் என்கிறது நமது சாஸ்திரம்.\nநமது இந்து மத இறை வழிபாட்டின்போது முக்கிய பூஜைத் பொருளாக திகழும் பஞ்ச கவ்யத்தால் இறைவனை அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் அளவில்லாதது. பசும்பால் அபிஷேகம் ஆரோக்கியம், ஆயுள் விருத்தியையும், பசுந்தயிர் அபிஷேகம் பாரம்பரிய விருத்தியையும், பசும்நெய் அபிஷேகம் மோட்ச பதத்தையும் கொடுக்க வல்லது. கோசலம் தீட்டு நீக்கம் செய்வதற்கும், கோமியம் ஒரு நல்ல கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇறைவன் வீற்றிருக்கும் கோவில் கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் தினமும் நடக்கும் அபிஷேக ஆராதனைகளால் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன . கோவில்களின் பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒளி படிய வாய்ப்பு இருப்பதில்லை. குளிர்ச்சி, சூரிய ஒளி இல்லாதது , இருட்டு போன்ற காரணங்களால் ,ஸ்வாமி சிலைகளின் இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் . இவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு உண்டு.\nபஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் தெய்வீக ஆற்றல் இன்னும் அதிகமாகின்றது என்பதும் நம்பிக்கையாகும்.\nஇறை அபிஷேகத்திற்கு மட்டுமின்றி பஞ்சகவ்வியத்திற்கு இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் தனி இடம் உண்டு. பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர் என்பது ஐதீகம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமஹாபாரத கதை – தீதும் நன்றும் பிறர் தர வாரா\nபிறவா பெ��ும் வரத்துக்கு மகாப் பெரியவா காட்டிய வழி\nதினம் ஒரு மந்திரம் - சனி பகவான் கவசம்\nதினம் ஒரு மந்திரம் - வசீகரம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_279.html", "date_download": "2019-04-22T07:22:05Z", "digest": "sha1:QCOCA6LAVZ3HHHEZHEBF2YIJ2QSVD6D4", "length": 5222, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சவுதி மீது தொடரும் ஏவுகணைத் தாக்குதல்: வானில் முறியடிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சவுதி மீது தொடரும் ஏவுகணைத் தாக்குதல்: வானில் முறியடிப்பு\nசவுதி மீது தொடரும் ஏவுகணைத் தாக்குதல்: வானில் முறியடிப்பு\nசவுதி அரேபியா, நஜ்ரான் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஹுதி கிளர்ச்சிப்படையின் ஏவுகணையொன்று வானில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nயெமனில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரில் சவுதி அரேபியா தலையிட்டதைத் தொடர்ந்து அவ்வப்போது சவுதி நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ஹுதி கிளர��ச்சியாளர்கள் ஈரான் ஏவுகணை கொண்டே தாக்குதல் நடாத்தி வருவதாக கூறி வரும் சவுதி அரேபியா, பிராந்திய விவகாரத்தில் ஈரானைத் தனிமைப்படுத்தும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38213/", "date_download": "2019-04-22T06:35:02Z", "digest": "sha1:XPB25VIO7LJKT6Q7SX3SZUKO2J7VHKEM", "length": 8904, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவி விலகியுள்ளார். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா (Sebastian Gorka) பதவிவிலகியுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், கடந்த மே மாதம் பதவிவிலகியிருந்தார்.. அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சீன் ஸ்பைசர் பதவிவிலகியிருந்தார்\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஆலோசகராக, க��ந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட செபாஸ்டியன் கோர்கா நேற்று பதவிவிலகியுள்ளார். அவர், கடந்த ஏப்ரல் மாதமே பதவிவிலக முடிவெடுத்திருந்ததாகவும் எனினும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதை அடுத்து பதவிவிலகாது இருந்த அவர் நேற்றையதினம் பதவி விலகியுள்ளார்.\nTagsadvisor america Sebastian Gorka white house அதிருப்தி ஆலோசகர் பதவி விலகியுள்ளார் வெள்ளை மாளிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபஞ்சாப், அரியானா அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகாபூலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 20 பேர் பலி\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் : April 22, 2019\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/02/blog-post_9960.html", "date_download": "2019-04-22T06:44:03Z", "digest": "sha1:G2FJAYKRULPXGBM5GYAOMOM7X7K32PKG", "length": 6552, "nlines": 109, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : கண்ணதாசன் பொன்மொழிகள்", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\n· தேவைப்பட்டாலொழியக் கோபம் கொள்ளாதே.\n· நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு.\n· தீமை செய்தவனை மறந்து விடு.\n· எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.\n· வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.\n· ஆணவமும், அழிவும் இறைட்டைக் குழந்தைகள்.\n· அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.\n· சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.\n· தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.\n· இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.\n· நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல் படு.\n· முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.\n· சினிமா-பயன் படுத்த தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.\n· சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.\n· நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.\n· வாழ்வில் நகைச் சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.\n· அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.\n· வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.\n· எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.\n· வாழ்வில் துணிவு வேண்டும்.\n· விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.\n· காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.\n· வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.\n· திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:\nபான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nநோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளி...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nபாம்புக்கடி\" பற்றிய சில தகவல்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\n1920 முதல் தமிழ்நாடு முதலமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/5152-2010-04-03-12-29-22", "date_download": "2019-04-22T06:39:35Z", "digest": "sha1:MKMU7JWUL6NSNUAUXPXH44JSBBGS5KZH", "length": 14365, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "வாசிப்பையும் மீறி", "raw_content": "\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2010\n“பெயல் மணக்கும் பொழுது'” ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள். தொகுப்பு அ.மங்கை, வெளியீடு மாற்று. 1.இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, பத்மநாபா நகர், சூளைமேடு, சென்னை-600 094, பக்கங்கள் 280, விலை ரூ.130\nபடித்தவர் மனதை உலுக்கும் கவிதைகளை தேடிச் சேகரித்துத் தந்த மங்கைக்கு மனம் நிறையப் பாராட்டுகள். பெண் கவிஞர்கள் என்பதால் ‘கழிவிரக்கம்' மிக்க கவிதைகளே நிரம்ப அடைத்தி க்கும் என்கிற ‘வழமையான’ நினைப்பில் இந்நூலைப் புரட்டினால் ஏமாற்றமே மிஞ்சும். கண்ணீரும் ரத்தமும் ஓடும் தேசத்தில், துப்பாக்கியும், பூட்ஸ் கால்களும் அன்றாட அனுபவமாகிப் போன தேசத்தில், நம்பிக்கையும் ஏமாற்றமும் தொடர்கிற தேசத்தில் முகிழ்த்த கவிதைகளில் அவை எல்லாம் வீரியத்தோடு பதிவாகியிருக்கிறது.\n“மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து பழக்கப்பட்டிருந்தும் குழந்தை விரலை அறுத்துக் கொண்டு அலறிவருகையில் நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன் இப்போது தான் முதல் தடவையாக காண்பது போன்று” என அனார் தரும் இரத்தக்குறிப்புகள் நெற்றிப்பொட்டில் ஓங்கி அறைகிறது.\nமனதில் இரும்பும் மூளையில் துவக்கும் கொண்ட மனிதர்களை படம் பிடிக்கும் ஒளவை, “காற்றுக்கும் காதிருக்கும் கதறியழமுடியாது'' என சுட்டிக்காட்டுவதும், “பற்றி எரிக ஆயுத கலாச்சாரம்'' என சபிப்பதும்' அழுத்தமான அரசியல் விமர்சனமாகும்.\n“வாழ்ந்ததை உணர்த்திய மரணம்”' என சங்கரியின் வாக்கு மூலம் படிப்பவரையே குற்றவாளிக் கூண்டிலேற்றும். “மரணங்கள் மலிந்த பூமியில்” “மீளாதபொழுதுகள்” “போராடும் எதுவும் நிலைக்கும்” என உணர்த்துகின்றனவே ஒவ்வொரு கவிதையும்.\n“மனிதத்துவத்தை தொலைத்த தகப்பன்களின் மகன்களிடையே எனக்காக ஒரேயொரு காதலனைக் காண முடியவ���ல்லை'' என்கிற நஜிபாவின் தேடல் யதார்த்தமானது.\n“எனக்குப் புரியவில்லை அந்நியன் ஆத்திரத்தில் அடக்கு முறையின் வடிவில் நடந்து கொண் டான். ஆனால் இவனோ... காமனாய்.. கயவனாய்.. இவனை என்ன செய்யலாம்'' ரங்காவின் கேள்வியில் சினத் தீ, மட்டுமல்ல நியாயத்தீயும் தகிக்கிறது.\n“காசுகொடுத்து ஆம்பிளை வாங்கி அதற்கு பணிவிடை செய்யும் அவலங்கள்''- என வசந்திராஜா கீறும் நிஜம் ஒவ்வொருவரையும் உறுத்தும் நாளே பெண்விடுதலை நாள்.\n“தனது பாதையே தெரியாமல் தவிக்கின்ற குயிலைவிட தலைகீழாய் நின்று கெட்டியாய்த் தனது இருப்பை நிலை நாட்டும் அந்த அரைக்குருட்டு வெளவால்கள் அற்புதமானவை'' என வாசுகி குணரத்தினம் வரைந்து காட்டும் சித்திரம் அனுபவத்தெறிப்பு அல்லவா\nகவிதைகள் மட்டுமல்ல முன்னுரை, பின்னுரைகள் அனைத்தும் மனசோடு உறவாடும். அறிவோடு தர்க்கம் செய்யும். கவிதை வெறும் வாசிப்பிற்கும் மட்டுமா அதற்கும் மேல் உள் வாங்குவதற்கும் ஒன்றிவிடுவதற்கும் என் பதை உணர்த்தும் தொகுப்பு இது.\n- சு.பொ.அகத்தியலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/highereducation/", "date_download": "2019-04-22T07:11:31Z", "digest": "sha1:ZPWHVBYJQSYIOHJZHNPOEQVR4HESU4PS", "length": 6962, "nlines": 146, "source_domain": "ippodhu.com", "title": "#HigherEducation | Ippodhu", "raw_content": "\nயுஜிசியை ஒழித்துவிட்டு கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி: வைகோ\nயுஜிசி அமைப்பை ஒழித்துவிட்டு கல்வித் துறையைத் தனியாரிடம் ஒப்படைக்க உயர் கல்வி ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,...\nபிளஸ் 2 மாணவரா நீங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது எப்படி நிறைவேறாத எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது எப்படி\n(மே 12, 2017 அன்று பிரசுரமானது. இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மறுபிரசுரமாகிறது ) https://youtu.be/8SElATrDHUs இதையும் பாருங்கள்: வேலைகளைத் தேர்வு செய்வது எப்படி\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10756", "date_download": "2019-04-22T06:24:53Z", "digest": "sha1:AZ7DYANYVSFHGZT74R5EXERGBFLIGAQV", "length": 16362, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - நித்தம் வேண்டும் நித்திரை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nகவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஏப்ரல் 2016 |\nஉலக உறக்கநாள் மார்ச் மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. உறக்கம்மனித வாழ்வில் மிக அவசியம். எப்போதும் செல்பேசியும், ஐபேடும் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் நன்றாகத் தூங்கமுடியாமல் தவிக்கிறார்கள். இளவயதினர்கூடத் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள். இதனால் காலப்போக்கில் பல பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். இந்தக் காரணங்களால், மருத்துவ உலகம் ஆண்டில் ஒருநாளைத் தூக்கத்துக்கென்றே அனுசரித்து அதன்மூலம் தூக்கத்தின் அவசியத்தை உணர்த்த முடிவுசெய்தது.\nஉறக்கம்பற்றி ஆராய்ச்சி செய்யவும், அதனை ஒட்டிய நோய்களுக்குத் தீர்வு காணவும் மருத்துவ நிபுணர்கள் இருக்கின்றனர். முதன்மை மருத்துவரிடமும், குழந்தை மருத்துவரிடமும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி எந்தெந்த வயதில் எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும் உறக்கக்கழகம் (SleepFoundation.org) இதனை அட்டவணையாகவே வெளியிட்டுள்ளது. வயதுக்கேற்ப எவ்வளவு தூக்கம் வேண்டும் என்பதை இந்த அட்டவணை சொல்கிறது.\nவயது அதிகமாக ஆகத் தூக்கத்தின் தேவை குறையும். சிலர் குறைந்த தூக்கத்திற்குப் பழகிப் போய்விடுவதால் அவர்களால் அப்படியும் வேலை செய்யமுடியும். பலருக்குத் தூக்கம் இல்லாமை நாளாக ஆக உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும். இதனை நாட்பட்ட உறக்கக் குறைபாடு (Chronic Sleep Deprivation) என்பார்கள்.\nவீட்டில் சிறுகுழந்தைகளை அல்லது நோய்வாய்பட்டவரைக் கண்காணிப்பது முதல், அலுவலக வேலைப்பளு, இரவுநேர வேலை, பள்ளிப்படிப்பு, நண்பர்களுடன் அரட்டை, திரைப்படம் பார்ப்பது என்று தூக்கம் குறைவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சில தவிர்க்க முடிந்தவை, சில தவிர்க்க முடியாதவை. பல நாட்களுக்குத் தொடர்ந்து தூக்கத்தை இழக்கும்போது உடலும் உள்ளமும் பாதிக்கப்படுகின்றன.\nஇதனால் குறிப்பாக, படபடப்பு, மன அழுத்தம், வேலையில் கவனக்குறைவு, உடல்சோர்வு, களைப்பு ஆகியவை ஏற்படலாம். காலப்போக்கில் உயர்ரத்த அழுத்தம், எடைகூடுதல், நீரிழிவு, இருதயம் பாதிக்கப்படுதல் என்ற பின்விளைவுகளும் ஏற்படலாம். தற்காலத்தில் பதின்ம வயதினரிடம் ADHD என்ற கவனக் குறைபாடு அதிகம் இருப்பதைக் காண்கிறோம். குறைவாகத் தூங்குவது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.\nஇரவில்மட்டும் தூங்கி, பகலில் விழித்திருப்பது மனித இயற்கை. ஆனால் நாம் செய்யும் பல காரியங்களால், இரவில் தூங்கமுடியாமல் போனால் பகலில் தூங்குவதில் தவறில்லை. அப்படிப் பகலில் தூங்கும்போது 30 நிமிடம் மட்டும் பூனைத்தூக்கம் போட்டு எழுந்தால் சுறுசுறுப்பாக இருக்கும். உறக்கம் வரும்போது தூங்காமல் காஃபி போன்ற பானங்களை அருந்தி உறக்கத்தைக் கலைத்துக்கொள்வது தற்காலிக நிவாரணம் மட்டுமே. முடிந்தவரை அவரவர் வயதுக்கேற்ப, பரிந்துரைக்கப்பட்ட காலத்துக்குத் தூக்கத்தை இரவில் பெற முயலவேண்டும். சந்தர்ப்ப சூழலால் முடியாமல் போனால் இந்தப் பழக்கம் தொடராமல் இருக்க விடுமுறை நாட்களில் அல்லது வாரயிறுதி நாட்களில் விட்ட தூக்கத்தைப் பிடித்துவிடு���து நல்லது.\nநல்ல தூக்கத்துக்கு அமெரிக்க உறக்கக்கழகம் பத்துக் கட்டளைகளைச் சொல்லியுள்ளது:\n1. தினமும் முடிந்தவரை ஒரேநேரத்தில் தூங்கப் போகவும், ஒரேநேரத்தில் எழுந்திருக்கவும் பழகுங்கள்.\n2. பகலில் தூங்கும் பழக்கம் இருந்தால் 45 நிமிடத்துக்குக் குறைவாகத் தூங்கவும்.\n3. புகைபிடிப்பதை நிறுத்தவும். தூங்கும் நேரத்திற்கு நான்குமணி நேரம் முன்னதாக மது அருந்துவதை நிறுத்தவும்.\n4. தூங்கும் நேரத்திற்கு ஆறு மணிநேரத்திற்கு முன்னதாகக் காஃபி, தேநீர், சாக்லேட், இனிப்பு அதிகம் நிரம்பிய பழரச பானங்கள் அருந்துவதை நிறுத்தவும்.\n5. கொழுப்பு, காரம், இனிப்பு ஆகியவை அதிகமுள்ள உணவுகளை 4 மணி நேரத்துக்கு முன்னதாக நிறுத்தவும். சிற்றுண்டியாகப் பழம் அல்லது பால் அருந்தலாம்.\n6. உடற்பயிற்சி தினமும் செய்யவும். ஆனால் தூங்குவதற்குச் சற்று முன்னர் உடற்பயிற்சி செய்வது சரியல்ல.\n7. படுக்கை உங்கள் உடலுக்கு வாகானதாக இருக்கட்டும். இது சிலருக்குத் தரையாய் இருக்கலாம், சிலருக்கு உயர்ரகப் படுக்கையாக இருக்கலாம்.\n8. தூங்குமறை காற்றோட்டம் உடையதாய், தட்பவெப்ப நிலைக்கு உகந்தததாக இருக்கட்டும்.\n9. முடிந்தவரை வெளிச்சம் அதிகமில்லாத அறையாக இருக்க வேண்டும். கடிகாரம், தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை மறைவாக வைப்பது நல்லது.\n10. தூங்கும் அறையைத் தூங்கமட்டும் உபயோகிக்கவும். தூங்கப்போகும் முன்னர், மடியில் கணினியை வைத்துக்கொண்டு படுக்கையில் வேலை செய்வதும், படுத்தபடி திரைப்படம் பார்ப்பதும் சரியல்ல.\nநம்மில் பலர் சிறுகுழந்தைகளுக்கு 'இரவுநேரப் பழக்கம்' (Bedtime Routine) என்று வைத்திருப்போம். நல்ல சுகாதாரமான உணவு உண்டு, இரவுடை அணிந்து, இரண்டு புத்தகம் படித்துக்காட்டி, பாட்டுப்பாடி குழந்தைகளைத் தூங்கவைப்போம். ஆனால் வயதாக ஆக அந்தப் பழக்கம் காணாமல் போய்விடுகிறது. தற்காலத்தில் செல்பேசியில் வரும் குறுஞ்செய்திகள், முகப்புத்தகம், வாட்ஸப் போன்றவை நம்மை எப்போதும் விழித்திருக்க வைக்கின்றன. இவற்றையும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து, கைக்கெட்டாமால் வைத்துவிடுவது நம்மிடம்தான் உள்ளது. வளர்ந்துவரும் இளையதலைமுறைக்கு இது ஒரு முக்கிய அறிவுரை. நாளை விடுமுறைதானே, வேலைக்குப் போகவேண்டாமே என்று இரவு 2 மணிவரை விழித்த���ருப்பது நல்லதல்ல. காலப்போக்கில் அந்த பழக்கம் நம்மைப் பாதிக்கும்.\nஅதீதமாக தூக்கமின்மை, பகலில் தூங்கி வழிவது, உறக்கத்தில் மூச்சுத் தடைபடுதல், உறக்கத்தில் நடத்தல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் உறக்க நிபுணர்களை நாடுவது நல்லது. தூக்கம் வருவதற்காகச் சில மாத்திரைகள் இருக்கின்றன. இவை மருந்துக் கடைகளில் மருந்துச்சீட்டு இல்லாமல் கிடைக்கும். மெலடோனின், Tylenol PM, Advil PM என்று சொல்லப்படும். இவற்றைத் தவிர Ambien, Ativan, Xanax போன்ற மருந்துகளை மருத்துவர் மூலமும் பெறலாம். ஆனால் இவற்றுக்குப் பின்விளைவுகள் உண்டு. அதனால் தற்காலிகமாக மிகவும் அவசியமானால் மட்டும் உபயோகிப்பது நல்லது.\nதுக்கம் வருவதற்காக என்று சில யோகப்பயிற்சிகள் உள்ளன. 'நித்ர யோகா' என்ற இதனைக் கற்றுக்கொண்டு முயற்சி செய்யலாம். இவை ஒலிவடிவில் கிடைக்கின்றன.\nநித்திய யோகம் வேண்டுவதற்கு பதிலாக வாய்குழறி நித்திரை யோகத்தை வரமாகப் பெற்றான் கும்பகர்ணன். அவனைப்போல ஆறுமாத காலம் தூங்க வேண்டாம். ஆனால் தினமும் ஆறுமுதல் ஏழு மணிநேரம் தூங்க முயற்சி செய்வோம். விழித்திருக்கும் காலத்தில் கவனம் குறையாமல், படபடப்பில்லாமல், களைப்படையாமல் இருக்க இது உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/10/11/23934/", "date_download": "2019-04-22T06:02:40Z", "digest": "sha1:BRMFB2JQK42IAQ64PI7DDTNKDZBJSA7T", "length": 5382, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " உடம்பும் - இலக்கும் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » உடம்பும் – இலக்கும்\nஊக்கம் இருப்பவனிடத்தில் தான் ஆக்கமும் இருக்கும்.\nமனவலிமை உள்ளவனால் வல்லவனாகத் திகழ முடியும்.\nமன உறுதி உள்ளவனிடத்தில் செயலிலும் உறுதி இருக்கும்; எதிலும் வல்லமை படைத்தவனாக பாடுபடுவான்.\nஎனவே, ஊக்கத்தால் ஆக்கம் ஏற்படும்; ஏக்கமும் அகலும். மனவலிமை, செயல்வலிமையை ஏற்படுத்தும்.\nமன உறுதி வல்லரசனாக ஒருவனை மாற்றும்.\nமனவலிமையால் தோன்றும் சிந்தனை வலிமை, மனித சக்தி வாய்ந்த முழு மனிதனாக ஒருவனை உருவாக்குகிறது.\nஒரு காரியத்தை செய்ய, ஒரு விசயம் வெற்றியடைய, அடிப்படையாக அனைத்திற்கும் அஸ்திவாரமாகிய மனதில் முதலில் வலிமை இருக்க வேண்டும்.\nஇரண்டாவது சிந்தனையில் வலிமை இருக்க வேண்டும். (இந்த வலிமை மனதில் வலிமையிருந்தால் தான் வரும்).\nமூன்றாவதாக: செயலில் வலிமை இருக்க வேண்டும் (இந்த வலிமை மனதிலும் சிந்தனையிலும் இருந்தால் தான் வரும்.\nஒரு காரியம் வெற்றியடைய வேண்டும் என்றால் மிகமிக முக்கியமான இம்மூன்றும் தேவைப்படுகிறது.\nமூன்றையும் ஒரே சமயத்தில் ஒரு செயலில் ஈடுபடுத்தினால் தான் வெல்ல முடியும். இன்று வென்றுள்ளவர்களெல்லாம் இப்படி ஈடுபடுத்தியவர்களே.\nஉடல் நலம் பெரிது என்றால் – மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும்.\nமனநலம் பெரிது என்றால் குணநலம் அதாவது நல்ல எண்ணங்கள் உள்ளிருந்தால் தான் மனநலம் நன்றாக அமையும்.\nபுதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு\nவெற்றி உங்கள் கையில் – 58\nஉன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….\nபெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nவீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை\nமற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்\nவீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:18:32Z", "digest": "sha1:EIA3YQ7462X46RRKLXNQZ3HJWQ7AQ3LR", "length": 11614, "nlines": 146, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest தாமதம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nபிரச்சினை எப்படி பெருசோ தீர்வும் அதேபோல நீளமா இருக்கும்போல.. நாள் கணக்கு, வாரக்கணக்காக இல்லாமல் மாதக்கணக்கில் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ். கிட்டத்தட்ட ...\n2017-2018 நிதி ஆண்டுக்கான ‘பிஎப்’ வட்டி இன்னும் செலுத்தப்படவில்லையா\n2017-2018 நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி பணத்திற்கு 8.55 சதவீத வட்டி விகித லாபத்தினை வருங்கால ...\nஎளிமையான ஜிஎஸ்டி தாக்கல் மென்பொருள் தாமதம்.. தேர்தலில் மோடியை தோற்கடிக்குமா\nஎளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரித்தாக்கலை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் முன்பு நடைமுறைப்படுத்...\nஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளப்பாக்கி.. 11 ஆயிரம் ஊழியர்கள் அவதி\nநடப்பு ஆண்டில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காமல் தாமதப்ப...\nஐடியா - வோடாபோன் இணைவில் தாமதம் ஏன்.. டெலிகாம் துறையைக் கேள்வி கேட்ட பிரதமர் அலுவலகம்\nஐடியா - வோடாபோன் நிறுவனங்கள் ஜூன் மாதமே இனையும் என்று எதிர்ப��ர்க்கப்பட்ட நிலையில் தாமதமான ந...\n சாப்பாடு தண்ணீர் பாட்டில் இலவசம், இந்தியன் ரயில்வேஸ் அதிரடி\nஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் பாதைகள் சீர் அமைக்கும் பணிகள் நடைபெறும் போது ரயில்கள் தாமதமாகச...\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nஎன்னைப் போன்று நீங்கள் அதிகம் ஷாப்பிங் செய்பவர்களா, மாத கடைசியில் பணம் இல்லாமல் நீங்கள் விர...\nஊழியர்களுக்கு சம்பளம் தராமல் அலற விடும் ஜெட் ஏர்வேஸ்\nமும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மார்ச் ம...\nபான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாக செயல்படுத்தப்படுகிறது தெரியுமா\nவருமான வரி துறையின் கீழ் நிரந்தரக் கணக்கு எண் என்று அழைக்கப்படும் பான் எண் அளிக்கப்படுகிறத...\nஏர் இந்தியாவை யார் வாங்குவார்கள் பங்குகள் விற்பனைக்கு தாமதம் ஏற்பட காரணம் என்ன\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பகிரங்கமாக தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ...\nவருமான வரியை தாமதமாக செலுத்தினால் ரூ.10,000 அபராதம்.. வருமான வரி துறையின் அதிரடி அறிவிப்பு..\nவருமான வரி செலுத்த வேண்டியவர்கள் இனி காலதாமதமாக வரி தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bollywoodnews.org/dinakaran", "date_download": "2019-04-22T06:38:00Z", "digest": "sha1:TKVIZHRKBKVK3QBR3DPIWU2DRPENYDXZ", "length": 8145, "nlines": 165, "source_domain": "www.bollywoodnews.org", "title": "தினகரன் / பொழுதுபோக்கு | BollywoodNews.org", "raw_content": "\nகடற்கரையில் காதல் சிக்னல்: அமலா தூது\n3 படங்களில் பிஸியாகும் சூப்பர் ஸ்டார்\nநாடாளுமன்ற தேர்தல் 2019; நாளை காலை, மதிய சினிமா காட்சிகள் ரத்து\nமதம் மாறினாரா நயன் காதலர்\nஎன்னைப்போல் நடிக்க முடியாது; ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஓபன் டாக்\nஇஷ்ட இயக்குனர்... சாய் பச்சைகொடி\nமர்ம மரணம் கண்டுபிடிப்பாரா சுவேதா\nஓய்வுக்கு பிறகு ஸ்ருதிஹாசன் புதுமுடிவு\nமீண்டும் விஷாலோடு இணையும் மிஷ்கின்\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் இனியா\nஷிரினுக்கு நெஞ்சமும் உண்டு.. நேர்மையும் உண்டு..\nஇனி தடுக்க முடியாது... இயக்குனர் ரஞ்சித்\nகைகொடுக்காத கவர்ச்சி; ‘சைக்கோ’ஆன அதிதி\n10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இசை ஜாம்பவான்கள்...\nஅண்ணனுக்கு கதை எழுதிய தம்பி\nவெயில்ல நடிக்க மாட்டோம்; நடிகைகள் அளப்பறை; ஷூட்டிங் நேரம் மாற்றம்\nஆ���்ஆர்ஆரில் ராஜமவுலிக்காக நடிக்கிறேன்; அலியா பட்\nபேயை பேயுடன் சேர்த்து வைக்கும் பியார்\nஅடுத்த ஆண்டு திருமணம்; இந்த ஆண்டில் அம்மா ஆகிறார்; எமி ஹேப்பி\nபுதுமுக கலைஞர்கள் பணியாற்றும் அந்த நிமிடம்\nபட விழாவில் திலீப்புக்கு கிஸ் கொடுத்த நடிகை\nசல்மானுக்கு வில்லன் ஆனார் சுதீப்\nவேட்பாளருக்கு ஓட்டு கேட்டால் அரசியல் பிரவேசமா\nவிஜய் படத்துக்கு கால்பந்து ஸ்டேடியம் செட்\n23 வருடத்துக்கு பிறகு இணைந்த ஜோடி\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் - விமர்சனம்\nஒரு பக்கம் அனல், மறுபக்கம் டல்..\nநடிகருக்கு ஹிப் ஆப் டிப்ஸ்\nகிளாமர் குயின் சீக்ரெட் மேரேஜ்\nஇங்கிலாந்து நடிகை டெய்ஸிக்கு பதில் நித்யாமேனன்\nஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா\nதேர்தல் பறக்கும்படை சோதனை; படப்பிடிப்புகள் ஒத்திவைப்பு\nஷாருக்கானுக்கு கதை சொன்ன அட்லி\nசூப்பர் டீலக்சில் கிளுகிளு காட்சி; சமந்தா மீது நாகசைதன்யா கோபம்\nமாஜி கிரிக்கெட் வீரர்களுடன் 83 படக்குழு பார்ட்டி\nகிருஷ்ணா தயாரிக்கும் வெப்சீரிஸில் வரலட்சுமி\nமீண்டும் நடிக்க வரும் கருவாப்பையா கார்த்திகா\nஎனக்கு மார்க்கெட் இருக்கு... தயாரிப்பாளர்களுக்கு தெரியல... ஆண்ட்ரியா அதிரடி\nஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே\nபுது டிரஸ் எடுக்க நெறைய சம்பாதிக்கணும்\nபீச்சில் டிரஸ்ஸை கழற்றிய நடிகை\nநல்லவனா... கெட்டவனா... ரொம்ப கெட்டவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bollywoodnews.org/dinamalar", "date_download": "2019-04-22T06:53:33Z", "digest": "sha1:47JKOTC4DJYTNURPGYHANY5MLESRACFM", "length": 10590, "nlines": 178, "source_domain": "www.bollywoodnews.org", "title": "தினமலர் / பொழுதுபோக்கு | BollywoodNews.org", "raw_content": "\nதினமலர் / பொழுதுபோக்கு / பிரபலமான (Last 24 hours)\nநீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஜயசாந்தி(21 hours ago)3\n19 ஆண்டுகளுக்கு பிறகு ஆகாச கங்கா 2ம் பாகம்: ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்(21 hours ago)3\nஅயோக்யா டீசர், விஷாலின் புதிய சாதனை(23 hours ago)3\nசிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்(23 hours ago)3\nஅமோக முன்பதிவில் 'அவெஞ்சர்ஸ் - எண்ட்கேம்'(15 hours ago)2\nஇலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய ராதிகா(21 hours ago)2\nவிக்ரம் பிரபு ஜோடி ஆகிறார், ரித்து வர்மா(21 hours ago)2\nவேசியாக அழைக்கப்பட்ட நான் கதாநாயகியாகி விட்டேன் : ஸ்ரீரெட்டி(21 hours ago)2\nமீண்டும் இணையும் சித்தார்த்-த்ரிஷா(15 hours ago)1\nஉயர்ந்த மனிதன் 50ம் ஆண்டு விழா: வாணிஸ்ரீ, சவுகார் ஜானகி பங்கேற்பு(21 hours ago)1\nஅமோ�� முன்பதிவில் 'அவெஞ்சர்ஸ் - எண்ட்கேம்'\nகர்ப்பிணி வயிற்றை தொட்டு சர்ச்சையில் சிக்கிய சுரேஷ்கோபி\nரூ.150 கோடி வசூலை தொட்ட லூசிபர்\nமிஸ்டர் லோக்கல் தியேட்டர்களில் தேவராட்டம்\nபள்ளி மாணவியாக தீபிகா படுகோனே ; லீக்கான வீடியோ\nகைவிட்ட விஜய்சேதுபதி, கைகொடுத்த ஜெயம்ரவி\nநீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஜயசாந்தி\nஉயர்ந்த மனிதன் 50ம் ஆண்டு விழா: வாணிஸ்ரீ, சவுகார் ஜானகி பங்கேற்பு\n19 ஆண்டுகளுக்கு பிறகு ஆகாச கங்கா 2ம் பாகம்: ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக் நாளை ஆரம்பம்\nஏப்.,24ல் கொலைகாரன் டிரைலர் வெளியீடு\nமீரா வாசுதேவனின் 2வது கணவரின் 2வது திருமணம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய ராதிகா\nவிக்ரம் பிரபு ஜோடி ஆகிறார், ரித்து வர்மா\nவேசியாக அழைக்கப்பட்ட நான் கதாநாயகியாகி விட்டேன் : ஸ்ரீரெட்டி\nஅயோக்யா டீசர், விஷாலின் புதிய சாதனை\nசிம்பு, கவுதம் கார்த்திக் படம், தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்\nமுனி - 5, காஞ்சனா 4 : விடாது பேய்...\nராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர மக்கள் கண்டனம்\nசோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப்\nதீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல்\n14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன்\nகாஞ்சனா 3 : விமர்சனம் ஒன்று, வசூல் வேறொன்று \nமலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய சன்னி லியோன்\nமோடியின் வெப் சிரீஸ்க்கும் தேர்தல் ஆணையம் தடை\nசூர்யா படத்தில் அபர்ணா முரளி எப்படி.\nதடம் வெற்றி: திருவண்ணாமலையில் அருண் விஜய் கிரிவலம்\nஅஞ்சலியின் நான்கு மொழிப்படம் மே 24-ல் ரிலீஸ்\nதேசிய விருது போட்டியில் ரங்கஸ்தலம், மகாநடி\n'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை\nமும்பையில் கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் சந்திப்பு\nஓட்டளிக்கும் போது அஜித் தாக்கப்பட்டாரா \nதெலுங்கு இயக்குனருக்கு அனிருத் பதிலடி\nநயன்தாரா கோரிக்கை ஏற்பு : நடிகர் சங்கத்தில் விஷாகா குழு\nசூப்பர் சிங்கர் சீசன் 6 இறுதிபோட்டி\nதேர்தல் எதிரொலி: மம்தா பானர்ஜி படத்துக்கும் எதிர்ப்பு\nவிஜய் 63 படத்திற்கு தடைகோரி வழக்கு\nஇன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு\nதான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்\nகடாரம் கொண்டான் படம் எப்ப வரும்\nமஜிலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்\nஅல்லுஅர்ஜூன், ர��ணா படங்களில் தபு\nகொலைகாரன் படத்தைப் போட்டுக்காட்டிய தயாரிப்பாளர்\n'கொலையுதிர் காலம்' முழுமையான படம்தான்.... விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\nஜெயம் ரவியின் 25வது படம் அறிவிப்பு: லக்ஷ்மன் இயக்குகிறார்\nமுதல்வரின் மார்பிங் படம் வெளியீடு: ராம்கோபால் வர்மா மீது வழக்கு\nஅமெரிக்க நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?page_id=1224", "date_download": "2019-04-22T07:16:02Z", "digest": "sha1:TL6TZL655264SLDQUJ6I2OE4VMSENQAN", "length": 10173, "nlines": 208, "source_domain": "www.newsu.in", "title": "Home Default : Newsu Tamil", "raw_content": "\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nமல்லையா, நீரவ் மோடி போல் 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து எஸ்கேப்… அதிர்ச்சி தகவல்\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nதினகரனின் அமமுக கூட்டணியில் உள்ள SDPI கட்சி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறது. அங்கு அக்கட்சியின் தேசிய துணைதலைவர் தெஹ்லான்...\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nபேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்\nசென்னையில் SDPIக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல்\nRSS சிறுவர்களை தீவிரவாதிகள் ஆக்குவது எப்படி – உண்மையை உடைத்த முன்னாள் RSS ஊழியர்\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nபேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்\nசென்னையில் SDPIக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல்\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nமல்லையா, நீரவ் மோடி போல் 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து எஸ்கேப்… அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் இனி ஏழைகள் சாப்பிடக்கூட முடியாது\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்\n உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nபேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2016/09/blog-post_647.html", "date_download": "2019-04-22T07:09:58Z", "digest": "sha1:BGABPLWVYV5Z4I2CVIVUMBQ637QTJWHT", "length": 7340, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'\nவாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'\nபிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகூகுள் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவை வசதி செயலி மற்றும் 'அல்லோ' எனப்படும் செய்தி பரிமாற்ற செயல��� ஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.\nஅதைத் தொடர்ந்து கடந்த மாதம் 'டியூ' சேவை முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்து லட்சம் பேர் அதனை தங்கள் அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள் தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன் வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்பு வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள் கணக்கை இத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.\nஇத்துடன் இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்கு ஏதுவான 'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்' இடம் பெற்றுள்ளன.\nஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள் பரிமாற்றம் மற்றும் குரல்வழி அழைப்பு வசதி போன்ற வசதிகள் தற்போது இந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால் வெகுவிரைவில் குரல்வழி அழைப்பு வசதி 'அல்லோ ' செயலியில் இடம் பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206243?ref=archive-feed", "date_download": "2019-04-22T06:38:50Z", "digest": "sha1:MVES4CQI655NWTZR3XZBNU4TKKHROG7U", "length": 9353, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு பெண் செய்து வந்த மோசமான காரியம்! முதன் முறையாக... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு பெண் செய்து வந்த மோசமான காரியம்\nபத்தனை - டெவான் பிரதேசத்தில் பெண் ஒருவர் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நடத்தி வந்த பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு, ஜா எல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரால் இந்த சட்டவிரோத பாரி�� கசிப்பு தயாரிப்பு நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்திலிருந்து நேற்று இரவு கொழும்புக்கு 2300 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பு லொறி ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇதன்போது நாவலப்பிட்டி நகரில் வைத்து விசேட போதைபொருள் ஒழிப்பு அதிகாரிகள் குறித்த லொறியை மடக்கியுள்ளனர்.\nஅத்துடன் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே கசிப்பு தயாரிப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nஅங்கு கசிப்பு நிலையத்திற்கு பொறுப்பான பெண் மற்றும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுதல் முறையாக பெருந்தோட்ட பகுதியை உட்படுத்தி பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து, நாவலப்பிட்டி மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110073", "date_download": "2019-04-22T06:28:16Z", "digest": "sha1:CNQJSQTKK4K53NXRGZRUBPLBPSSJWE2S", "length": 14256, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசம���க நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தல்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய அமெரிக்கா காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nஇலங்கை இரத்த வங்கி பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்\nநாட்டில் ஏற்பட்ட அசம்பாவித நிலையையடுத்து,பாடசாலைகளின் விடுமுறை நீடிப்பு\nதென்னிந்திய திருச்சபை பேராயர் கடும் கண்டனம்\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது\nபாடசாலை அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி »\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nஇதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள���ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் பொது மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதுடன், யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.\nயாழ்.குடாநாட்டில் 19 ஆயிரத்து 159 ஏக்கர் காணி யுத்தத்தின் பின்னர் விடுவிப்பு – பாதுகாப்பு படைத் தலைமையகம் தெரிவிப்பு\nவலிகாமம் வடக்கில்,450 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nவடக்கில் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்: மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க\n400 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் தீர்மானம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/04/hyderabad-host-amazon-s-largest-facility-outside-us-005269.html", "date_download": "2019-04-22T06:26:29Z", "digest": "sha1:MAGQ7IH6MPF7Y32SBOVPHLVXAORLX22E", "length": 20869, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.1,000 கோடி மதிப்பில் புதிய அலுவலகத்தை அமைக்கும் அமேசான்..! | Hyderabad to host Amazon's largest facility outside of US - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.1,000 கோடி மதிப்பில் புதிய அலுவலகத்தை அமைக்கும் அமேசான்..\nரூ.1,000 கோடி மதிப்பில் புதிய அலுவலகத்தை அமைக்கும் அமேசான்..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nதில் இருந்தா ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 ($15) கூலி கொடுங்க பார்ப்போம்..\nவிவாகரத்துக்கு 35 பில்லியன் டாலர் போதும்.. கணவருக்கு விட்டு கொடுத்த மெக்கின்ஸி\nவிவாகரத்தால் உலகின் 3-வது பணக்காரியாகும் மெகென்ஸி பிசாஸ்..\nபிளிப்கார்ட், அமேசான், ஓயோ... லிங்கிடுஇன் வெளியிட்டுள்ள 25 பெஸ்ட் நிறுவனங்களின் பட்டியல்\nஹைதராபாத்: உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான அமேசான், கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சரக்குக் கிடங்கை ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.\nகடந்த 3 வருடமாக இக்கிடங்கை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையை அமேசான் நிறுவனம், தெலங்கான மாநில அரசுடன் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்நிறுவனம் அனைத்து விதமான ஒப்புதல்களும் க��டைத்த நிலையில் சரக்குக் கிடங்கை அமைக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கி விரைவாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது.\nஹைதராபாத்தில் இந்தப் புதிய சரக்கு கிடங்கு கச்சிபவ்லி என்ற இடத்தில் சுமார் 29 லட்சம் சதுரடியிலும், ஹைதராபாத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ஐடி ஹப்மும் அமைக்க உள்ளது.\nஇப்பணிகளைத் துவங்க அடுத்தச் சில வாரத்தில் அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஹைதராபாத் வர உள்ளனர்.\nஹைதராபாத் பகுதியில் அமைய உள்ள இப்புதிய ஐடி ஹப் இந்திய வர்த்தகத்திற்கு மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை வர்த்தக மேம்பாட்டிற்காக அமைக்கப்பட உள்ளது என் அமேசான் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையின் வர்த்தகத்தை இந்திய சந்தையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது அமேசான்.\nஅமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகம் அமைக்கப்பட இடத்தில் மைக்ரோசாப்ட், சிஏ, இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.\nஅதுமட்டும் அல்லாமல் அடுத்தச் சில மாதங்களில் கூகிள் நிறுவனமும் இப்பகுதியில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் நிறுவனத்தின் புதிய சரக்கு கிடங்கு மற்றும் அலுவலகம் வருகிற 2018ஆம் ஆண்டுக்குள் முழுமையாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய அலுவலகத்தில் சுமார் 12,000 முதல் 14,000 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.\nஏற்கனேவே ஹைதராபாத் நகரில் மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை அதிகரிக்கவும், தனது மென்பொருள் சேவையை மேம்படுத்தவும் அறிவு தேவைக்காக இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.\nஅமேசான் தற்போது அமைத்து வரும் சரக்கு கிடங்கு மற்றும் அலுவலகத்திற்குச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: amazon hyderabad telangana microsoft infosys wipro google apple அமேசான் ஹைதராபாத் தெலங்கான மைக்ரோசாப்ட் இன்போசிஸ் விப்ரோ கூகிள் ஆப்பிள்\nகண்ணீர் விடும் ஊழியர்கள்..ஸ்கூல் பீஸ், இஎம்.ஐ என்ன பண்ணுவது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கதறல்\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nபறிபோகும் விமான சேவைகள்.. செய���வதறியாது தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்..ஊடுருவும் மற்ற நிறுவனங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/payanam-bodhu-saapiduvathu/", "date_download": "2019-04-22T06:53:49Z", "digest": "sha1:TPOGXXG32QFPSBJIZWHSTLUQNTVLUPPQ", "length": 6569, "nlines": 58, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "payanam bodhu saapiduvathu Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான தாமரை விதை கஞ்சி\nThaamarai vidhai kanji for babies தாமரை விதை கஞ்சி அல்லது மக்கானா கஞ்சி Thamarai vidhai kanji in tamil குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம். குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்க ஏற்றது செய்முறை : தாமரை விதையை வாங்கி அதனை பாதியாக நறுக்கி இளஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள். \\ 2. பின் இதனை பொடி செய்து கொண்டு காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். 3….Read More\n, travel food, தாமரை விதை கஞ்சி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழ��்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061236", "date_download": "2019-04-22T07:33:25Z", "digest": "sha1:IFM7X7QO75TKDPCB64G57VVLDPYNADY2", "length": 17665, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்டம்| Dinamalar", "raw_content": "\nமதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை\nவேளாங்கண்ணி ஆலயத்தில் பாதுகாப்பு 1\n'டிக் டாக்' செயலிக்கு தடை இல்லை; உச்சநீதிமன்றம் 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 28\nஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 1\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 35\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 16\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 43\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 27\nஅரசு பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்டம்\nஉளுந்தை : உளுந்தை கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்ததால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது.கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சி ஒன்றிய அரசு உயர் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், நேற்று நடந்தது.தாசில்தார் தமிழ்செல்வன் முன்னிலை வகிக்க, ஆட்சியர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, ஊரக தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் மற்றும் கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில், 1,103 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்கள், 38 பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ்கள் என, மொத்தம், 1,228 பேருக்கு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், பொன்னேரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பலராமன், சார் ஆட்சியர் ரத்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு முன் ஒலிபரப்பப்பட்ட, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், பாதியில் துவங்கி, பாதியிலே முடிந்ததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.\nமாணவர்கள் அவதிஅரசு பள்ளி மைதானத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றதால், ஒலிபெருக்கி ஒலியால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது. முகாம் வந்தோரின் இரு சக்கர வாகனங்ஙகள், பெருமளவு மைதானத்தில் நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் சிரமம் அடைந்தனர். மக்கள் தொடர்பு திட்ட முகாமை பள்ளி விடுமுறை நாளில் நடத்தியிருக்கலாம் அல்லது ஊராட்சி பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நடத்தியிருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள்கூறினர்.\nபெரியகடம்பூர் இ - சேவை மையம்; 6 மாதமாக செயல்படாமல் முடக்கம்\nரூ.2 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெரியகடம்பூர் இ - சேவை மையம்; 6 மாதமாக செயல்படாமல் முடக்கம்\nரூ.2 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-04-22T06:30:44Z", "digest": "sha1:MTKWPZGP5M7IL2O4VEQCRLNV5J45RXOX", "length": 15561, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "விக்ரம் மகனுடன் ஜோடி சேருகிறாரா ஸ்ரீதேவியின் மகள்", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து ச���தனை\nசினிமா விக்ரம் மகனுடன் ஜோடி சேருகிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nவிக்ரம் மகனுடன் ஜோடி சேருகிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nவர்மா படப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது.\nதுருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை வெளியிட செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் ஏற்கனவே வர்மா படத்தில் மேகா சவுத்திரி கதாநாயகியாக நடித்து இருந்தார். அவரை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஅவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nNext articleவங்கக் கடலில் நிலநடுக்க எதிரொலி\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போய��ருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91741/", "date_download": "2019-04-22T06:07:16Z", "digest": "sha1:5TFZVXRLWGHKQ5JC5O73OF4CUKYLB7XP", "length": 9655, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28 வரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28 வரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை\nகேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28-ம் திகதிவரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதனால் ��ங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிவதனால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.\nமேலும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ள நிலையில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் நிலச்சரிவு அபாயமும் உள்ளது.\nஇதன் காரணமாக காடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28-ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nTagstamil tamil news ஓகஸ்ட் கனமழை கல்லூரி கேரளா பாடசாலை விடுமுறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது\nஎஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது :\nஓட்டமாவடி வைத்தியசாலைக்குஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு…\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழிலும் ஒருவர் கைது April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன��னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-66-30-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-166-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T07:08:57Z", "digest": "sha1:CA72PXCVPBAIVDETYYGYRQFMGEOADRN6", "length": 10532, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "லாபத்தில் ரிலையன்ஸ் பங்குகள் | Ippodhu", "raw_content": "\nHome BUSINESS ரூ.மதிப்பு: 66.30; சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு; லாபத்தில் ரிலையன்ஸ் பங்குகள்\nரூ.மதிப்பு: 66.30; சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு; லாபத்தில் ரிலையன்ஸ் பங்குகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.24) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்165.87 புள்ளிகள் உயர்ந்து 34,616.64 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி29.65 புள்ளிகள் உயர்ந்து 10,614.35 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது.\nநிஃப்டி பட்டியலிலுள்ள ரிலையன்ஸ்; கெயில்; பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வைக் கண்டன. அதேபோன்று ஹிண்டால்கோ; இன்ஃபோசிஸ்; விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.30ஆக உள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.23 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான திங்கட்கிழமையன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 970.05 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 34.05 ரூபாய் உயர்ந்து 970.05 ரூபாயாக உள்ளது.\nஇதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nPrevious article’அதிமுக அரசு மூடுவிழா நடத்துகிறது’\nNext article’உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களால் இந்தியாவின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது’\nதமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத���துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nதேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் மோடிக்கு வந்துவிட்டது; நாட்டை பாதுகாக்க பாஜகவுக்கு வாக்களிக்காதீர் – விளாசிய மம்தா பானர்ஜி\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n2018ல் இந்திய ரூபாயின் மதிப்பு -ஒரு பார்வை\nரூ.மதிப்பு: 65.07; சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2016/11", "date_download": "2019-04-22T06:08:56Z", "digest": "sha1:OUB6SQURJA73DUHULATHPMTUAD6CPZSD", "length": 6284, "nlines": 158, "source_domain": "karundhel.com", "title": "November | 2016 | Karundhel.com", "raw_content": "\nஅரைவல் ஒரு ஏலியன் படம். அதன் டைட்டிலிலேயே சொல்லியிருப்பதுபோல், they arrive one fine day. ஏன் வந்தார்கள் வந்ததால் என்ன நேர்கிறது ஆகிய கேள்விகளுக்கான பதிலை விவாதிக்கும் படம்தான் அரைவல். ஆனால் படத்தைப் பார்க்குமுன்னர், இது ஒரு சிறுகதையை வைத்து எழுதப்பட்டுள்ளது என்பது ஒருசிலருக்குத் தெரிந்திருக்கலாம்....\nஇரண்டு வாரங்கள் முன்னரே பார்த்துவிட்ட படம். இப்போதுதான் எழுத முடிந்தது. வேலை. Spoiler Alert. Please read at your discretion. காட்ஃபாதரின் ஒரு குறிப்பிட்ட தருணத்தால் இன்ஸ்பையர் செய்யப்பட்ட படம் என்ற டிஸ்க்ளெய்மருடன் அச்சம் என்பது மடமையடா துவங்குகிறது. என்ன தருணம் அது\nஇங்கு(ம்) நல்ல படங்கள் விற்கப்படும்\nதமிழ் இந்துவின் 2016 தீபாவளி மலரில், ‘மசாலாவைத் தாண்டிய சில முயற்சிகள்’ என்ற பெயரில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது. ஹாலிவுட் படங்கள் என்றாலே பலருக்கும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கர், சில்வஸ்டர் ஸ்டாலோன், வின் டீஸல், ஜேஸன் ஸ்டதாம், அவெஞ்சர்கள் வகையிலான சூப்பர்ஹீரோ படங்கள், அனிமேஷன் படங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்...\nமுன்குறிப்பு – இதற்கு முன்னர் எழுதியிருக்கும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் பற்றிய கட்டுரைகளை இங்கே படிக்கலா���். இந்த வருடம் வந்திருக்கும் மார்வெலின் இரண்டாவது படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். முதல் படம், Captain America – Civil war. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம் பார்த்தாலே உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின்...\nகாஷ்மோரா ஒரு ஃபேண்டஸி. தமிழில் ஃபேண்டஸிக்கள் குறைவு. பலத்த விளம்பரங்களுக்கு இடையே வெளிவந்திருக்கும் காஷ்மோரா எப்படி இருக்கிறது கார்த்தியின் காஷ்மோரா கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர் துவக்கத்திலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளதால் படம் முழுக்க அவரோடு நாம் பயணிக்க முடிகிறது. அவர் பேசும் வசனங்களில் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth9336.html?sort_direction=1", "date_download": "2019-04-22T06:27:35Z", "digest": "sha1:3GP7ZGL4LFJIU7VXMVOCHLDHGPOGPSH3", "length": 5410, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nமாணவர்க்களுக்கான தமிழ் பாகம்-2 கார்காலம் மாணவர்களுக்கான தமிழ்\nகொஞ்சம் அறிவியல் கதை புக் மார்க்ஸ் மென்கலைகள்\nதின் சைக்ளோபீடியா வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-2 ரஷ்ய உளவுத்துறை KGB\nCIA அடாவடிக் கோட்டை சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க முகேஷ் அம்பானி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/08/21225114/1185504/RX-100-Movie-Preview.vpf", "date_download": "2019-04-22T07:05:31Z", "digest": "sha1:INZMUUXE5RTIGOGVD37KMQ4Z3KOMBKVR", "length": 15690, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஆர் எக்ஸ் 100 || RX 100 Movie Preview", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆதி நடிப்பில் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் முன்னோட்டம்.\nஆதி நடிப்பில் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் முன்னோட்டம்.\nமிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது.\nசமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற \"ஆர் எக்ஸ் 100\" என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி நடிக்க உள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.\n\"விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா - ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.\nஎங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.. அதிவிரைவில் உ��ுவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் \" ஆர் எக்ஸ் 100\" ஏன்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்\nமோடியை திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nசண்டி முனி மயூரன் 100\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/03/election-commission-of-tamilnadu.html", "date_download": "2019-04-22T07:25:54Z", "digest": "sha1:6CGONBQMEOME2DJTS4IWCUCUKZU23LIZ", "length": 35507, "nlines": 708, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.\nதேர்தல் வந்தாலும் வந்தது. வழியில் செக்போஸ்ட் நடவடிக்கைகள் வேடிக்கையாகவே இருக்கின்றன. சரி அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் தேர்தல் கமிசன் என்ன சொல்லி இருக்கு. வாகனங்களை சோதனையிட்டு ஒரு லட்சத்திற்கு மேல் பணமாகவோ, அல்லது சந்தேகப்படும்படியான இலவசத்திற்கான பொருள்களோ இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்.\nஎன்னைப்போன்ற திருப்பூரில் வேலை சம்பந்தமாக இரு சக்கரவாகனத்தில் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 5 அல்லது 6 முறை இந்த செக்போஸ்ட் ஐ தாண்ட வேண்டியதாக இருக்கிறது. இதில் மூன்று அல்லது நான்கு முறை எந்த சோதனையும் இருக்காது. காலை 8.30 முதல் வேலைக்கு வரும் நபர்களை சோதனை இட வேண்டியது. அதில் எந்த இலவசத்திற்கான பணமும் இருக்காது என்று தெரிந்தே இருந்தாலும் லைசென்ஸ் இல்லை, வாகன உரிமை நகல் இல்லை என வண்டியை ஓரங்கட்டச் சொல்லிவிடுவார்கள்.\nஒரு ரிஜிஸ்டரில் வண்டி நெம்பர். நம் பெயர், லைசென்ஸ் நெ. என்ன விசயத்திற்காக போகிற��ம், எங்கே, செல்பேசிஎண் என முழு விவரங்களையும் பதிந்துவிடுவார்கள். இதில் என்ன பயன் என்று எனக்கு தெரியவில்லை. இது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாகவே எனக்கு படுகிறது. நானும் வேலை செய்றேன் என்று காண்பிக்க மட்டுமே பயன்படும் அல்லது புதிய குற்றவாளிகளை அடையாளம் காண ஒரு வேளை உதவலாம்.\nநானே தினமும் இரண்டு முறை முகவரி கொடுத்துவிட்டுதான் வருகிறேன். ரிஜிஸ்டர் நிரம்புவதும மட்டுமே பலன்:)\nஇவர்கள் கடமையாற்றுவது காலை ஒருமணிநேரம், மற்றும் மாலை இரண்டு மணிநேரம் மட்டுமே. மற்ற நேரங்களில் நிற்பார்களே தவிர எந்த சோதனையும் இருக்காது. ஒருவேளை சந்தேகப்படும் வாகனங்களை மட்டும் பரிசோதிப்பார்களோ என நான் நினைப்பதுண்டு.இந்த செக்போஸ்ட் வழியாக தாராளமாக எவ்வளவு பணம், பொருள் பகலிலேயே போனாலும் தெரியாது. காலை மாலை அந்த குறிப்பிட்ட நேரத்தில் யாரவது கொண்டுவந்தால் மட்டுமே மாட்டிக்கொள்வார்கள்.\nகாவல்துறையினர் 12 மணிநேரத்தில் 3 மணிநேரம் மட்டுமே சோதனை செய்தால் எப்படி தேர்தல் கமிசனின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். நான்கு அல்லது ஐந்து காவலர்கள் மட்டுமே இருக்கின்றனர். சுமார் 20 பேராவது இருந்தால்தான் அனைத்து வாகனங்களையும்\nதொடர்ந்து சோதனை இட முடியும். இதை தேர்தல்கமிசன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇதில் முக்கியமான வித்தியாசம காவல்துறையினருக்கே உரித்தான அதிகாரக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. காரணம் எந்த சிபாரிசும் இனி தேர்தல் முடியும் வரை எடுபடாது, எனவே மாட்டிக்கொள்பவர் எவ்வளவு பெரிய ஆளானாலும் காவல்துறையினர் அடிபணிய வேண்டியதில்லை. வரவேற்க வேண்டியதுதான்.:)ஆனால் கடந்த காலங்களில் மாட்டிக்கொள்பவரை முழுமையாக பொறுமையாக விசாரித்து எந்த சிபாரிசும் இல்லை எனத் தெரிந்தால்தான் கேசு போடவோ, காசு வாங்கவோ செய்தனர்.\nதேர்தல் கமிசன் உத்தரவு பணப்பரிமாற்றத்தில் சிரமத்தை மட்டுமே ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தடுக்கவில்லை. .இன்னும் அரசியல் கட்சியினரோ பணம் பட்டுவாடா விசயத்தில் ’முன்னர் இருந்த இடத்திற்கு பணம் வந்து சேரும்.இப்போ கெடுபிடி அதிகமானதால் போய் வாங்கிக்கிறோம் அவ்வளவுதான்’ என்றே சொல்கின்றனர்.\nஇதில் மாட்டிக்கொள்வது அனைவருமே சாதரண வியாபாரிகள்தான் இதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ஆக தேர்தல் கமிசன் நோக்கம் நல்லதுதான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் நிறைய ஓட்டைகள். சரி செய்தால் நன்றாக இருக்கும்.\nநீங்கள் சொல்வது சரி தான். அரசியல் கட்சிகளின் முந்தைய கால தவறுகளினால் பாதிப்பு மக்களுக்கு தான்.\nஅன்பு நண்பருக்கு உங்கள் மூலம் ப்ளாக் பற்றி தெரிந்துகொண்டேன்\nப்ளாக் வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லவும் எனது ப்லோகை பார்க்கவும் எனக்கு ப்ளாக் வடிவமைப்பு தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யவும் எனது ஈமெயில் sonofcoimbatore@ஜிமெயில்;.com\nஅன்பு நண்பருக்கு வணக்கம், தங்கள் குறிப்பிட்ட சந்த்ரசேகர் அவர்களை தொர்புகொண்டேன், இன்னும் இரண்டு வாரத்தில் சுற்றுலா சம்பந்தமான் தகவல்களை தெரிவிக்கிறேன் என அவர் சொல்லியுள்ளார், இந்த வருடம் தங்களை சந்திப்பேன் எனநினைக்கிறேன்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(\nதேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.\nமண்ணின் வாசம் - பருப்பாம் பருப்பாம்\nசதுரகிரி கோரக்கர் குகை - நிறைவுப்பகுதி\nசதுரகிரி பெரிய மகாலிங்கம் - பகுதி 9\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 7\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு ��யதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப���லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15553-australia-open-tennis.html", "date_download": "2019-04-22T06:44:21Z", "digest": "sha1:BMEYB7W5GQDMAC6YNTKK6J6AO2WO2JPE", "length": 11761, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனாவிடம் வீழ்ந்தார் ஹாலப் | Australia Open Tennis", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனாவிடம் வீழ்ந்தார் ஹாலப்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்தார். இதேபோல் ஆடவர் பிரிவில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், மிலோஸ் ரயோனிச்சிடம் வீழ்ந்தார்.\nஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தொடரின் 8-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், 16-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரயோனிச் 6-1, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.\nகால் இறுதியில் ரயோனிச், முதல் நிலை வீரரானசெர்பியாவின் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். ஜோகோவிச் தனது4-வது சுற்றில் 6-4, 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது.\n8-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி, 23-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கரேனோ பஸ்டாவை எதிர்கொண்டார். இதில் நிஷிகோரி முதல் இரு செட்களை 6-7 (8-10), 4-6 என இழந்\nதார். எனினும் அடுத்த 3 செட்களை கடுமையாக போராடி 7-6 (7-4), 6-4, 7-6 (10-8) என கைப்பற்றினார். சுமார் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 6-7 (8-10), 4-6, 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.\nகால் இறுதியில் அவர், 28-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுலியு��ன் மோதுகிறார். லூக்காஸ் பவுலி தனது 4-வது சுற்றில் 6-7 (4-7), 6-4, 7-5, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 11-ம்நிலை வீரரான குரோஷியாவின் போர்னோ கோரிக்கை வீழ்த்தினார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், 16-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். இதில்முதல் செட்டை செரீனா 6-1 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டை சிமோனா ஹாலப்6-4 என தன்வசப்படுத்த வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பரபரப்பு நிலவியது.\nஎனினும் செரீனா வில்லியம்ஸ் தனது அனுபவத்தால் இந்த செட்டை 6-4 என கைப்பற்றினார். முடிவில் ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் செரீனா 7-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின்கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார். கரோலினா பிளிஸ்கோவா தனது 4-வது சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் 18-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை எளிதாக வீழ்த்தினார்.\n4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 13-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் கால்பதித்தார். கால் இறுதி சுற்றில் அவர், 6-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொள்கிறார். ஸ்விட்டோலினாதனது 4-வது சுற்றில், 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கெய்ஸ் மேடிசனை6-2,1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்\n'இந்து தமிழ்', 'கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி' சார்பில் 'உனக்குள் ஓர் ஐஏஎஸ்' வழிகாட்டு நிகழ்ச்சி: விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம் - கோவை சரக டிஐஜி ஜி.கார்த்திகேயன் அறிவுரை\nஉங்கள் உலகம் கூகுள் கையில்\nதோற்றாலும் சாதனைதான்: ஐபிஎல் போட்டியில் இரு மைல்கல்லை எட்டிய தோனி\nஇதுதான் இந்த தொகுதி: சத்தீஸ்கர்\n360: வயநாடு: கேரளத்தின் விதர்பா\nஎன்ன நினைக்கிறது உலகம்: தடுப்பூசி - சவால்களைக் களைய வேண்டும்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனாவிடம் வீழ்ந்தார் ஹாலப்\nவெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு\nபொருளாதாரத்தில் நலிந���த பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டால் எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி தவிப்பு: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\nஅஜித்தின் அறிக்கை எனக்கான பதிலடி அல்ல: தமிழிசை விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47705-sarkar-affair-recovering-overcoming-vijay.html", "date_download": "2019-04-22T07:04:29Z", "digest": "sha1:T7O6C6UGI465JHRPWFLSW7Q57FW7DSVE", "length": 15278, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "’சர்கார்’ விவகாரம்... மீண்ட எடப்பாடி.. வீழ்ந்த விஜய்! | 'Sarkar' affair ... recovering... Overcoming Vijay!", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\n’சர்கார்’ விவகாரம்... மீண்ட எடப்பாடி.. வீழ்ந்த விஜய்\nஎடப்பாடி பழனிசாமி ’சர்காருக்கு’ இருந்து வந்த சிக்கல் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், விஜயின் ’சர்காருக்கு’ பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது\nதனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும், சர்கார் பற்றிய சன் பிக்சர்ஸின் அறிவிப்புகளும், டீசர், ட்ரெய்லர்களும் வெளிவந்து கொண்டாட்டமும், திண்டாட்டமும் ஒன்றாக கலந்தடிக்க, பல்ஸ் எகிறிக் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். வருண் ராஜேந்திரன் எழுதிய கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான் என எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் உறுதிப்படுத்தி இருப்பதால் சர்கார் படத்திற்கு சிக்கல் உருவாகி இருக்கிறது. இதனால், அறிவித்திருந்த 6ம் தேதிக்கு பதில் 2ம் தேதியே முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் பரவியது.\nவிசாரித்தால் முன் கூட்டியே வருவதற்கான முயற்சிகள் இல்லை என்கிறார்கள். சர்கார் பட விவகாரம் குறித்து வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அவர் தரப்பு சாட்சியங்கள் படு ஸ்டிராங்காக இருக்கிறது. தேவைப்பட்டால் நானே சாட்சிக் கூட்டில் ஏறி சாட்சி சொல்லவும் தயார் என்று கூறிவிட்டார் எழுத்தாளர் சங்கத்தின் த��ைவர் கே.பாக்யராஜ். (குறிப்பு.. கே.பாக்யராஜ் சமீபகாலமாக அ.தி.மு.க மேடைகளில் ஏறி வருகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கவனிக்கப்பட்டார். அவர் விரைவில் அதிமுகவில் இணையக்கூடும் என்கிற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. )ஒருவேளை வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், அது படத்தின் ரிலீசை பாதித்தவிடக் கூடும். வரும் 30ம் தேதி அந்தத் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதன் பிறகே 2ம் தேதி ரிலீசாகிறதா 6ம் தேதி ரிலீசாகிறதா.. அல்லது படமே முடக்கப்படுகிறதா என்கிற நிச்சயத்தன்மை வெளிப்படும்.\nஇதற்குப் பின்னால் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிர்வாகம், தமிழகத்தின் சினிமா புள்ளிகள் சிலரின் பெயரை சொல்லி அவர்களுக்கு சர்கார் படத்தின் விநியோக உரிமை போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது. அதையடுத்து இந்த பிரமுகர்கள் ஒதுக்கப்பட்டு விட்டார்கள். தமிழக தியேட்டர் வட்டாரத்தில் செல்வாக்காக இருக்கும் இவர்கள், சர்காருக்கு எதிராக விஜய் ஆண்டனியில் ’திமிரு புடிச்சவன்’ படத்தை கொம்பு சீவி இறக்கப் போகிறார்கள். ஒருவேளை 2 ம் தேதி படத்தை வெளியிட்டால், இதுதான் சாக்கு என்று 6ம் தேதி சர்காரை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டு எல்லா தியேட்டர்களிலும் திமிரு புடிச்சவன் படத்தை இறக்கிவிட்டால் அதுதான் சன் பிக்சர்சின் யோசனையாக இருந்தது.\nஅவ்வளவு பெரிய நிறுவனம் இவர்களுக்கு அஞ்சுமா வேறு வழியில்லை. அஞ்சிதான் ஆகவேண்டும். தியேட்டர் ஏரியாவை பொருத்தவரை இவர்கள் வைத்ததுதான் சட்டம். 2ம் தேதி, அல்லது 6ம் தேதி ரிலீசாகிறதா சர்கார் என்பது இப்போதைய பிரச்னையல்ல. ஆனால், இன்றைய நிலையில் சர்கார் படம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை விஜயும், சன்பிக்சர்ஸும் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே ’சர்கார்’ அமைப்பதின் சாமர்த்தியம் வெளிப்படும்.\nஇப்போது மீண்டும் முதல் பாராவை படித்து பாருங்கள்... இந்தப்பிரச்னைக்கு ஆரம்பம் யாரென்று புரியும்..\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசமாதானத்துக்கு சென்ற ஸ்டாலின் மருமகன்... உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி\nஇலங்கையில் இரட்டை பிரதமர்கள்... சீனாவின் சதிராட்டத்தால் பலமிழந்த இந்தியா..\n’சித்தி வந்த நேரம் கேஸ் சாதகமா அமைஞ்சது...’ நெட்டிசன்கள் கிச்சுக்கிச்சு\n’ந���்பி வாப்பா...’ எடப்பாடியின் பகீர் ஆடியோ... தினகரனின் அடுத்த அதிரடி அஸ்திரம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொலைக்காரன் பெயரை கண்டு பிடித்தால் பரிசு: விஜய் ஆண்டனி\nவருமான வரித்துறை சோதனை சட்டப்படியே நடக்கிறது - பிரதமர் மோடி\nதடம் படத்தின் 50 - வது நாளை கொண்டாடும் அருண்விஜய் \nவிஜய்யின் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027708.html", "date_download": "2019-04-22T06:29:05Z", "digest": "sha1:4ZAJQQWP2RUTB3MWPCLXCCVH67RY7LTY", "length": 5812, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: குருதி ஆட்டம்\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுருதி ஆட்டம், வேல ராமமூர்த்தி, டிஸ்கவரி புக் பேலஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூ��ம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nயூனிக்ஸ்: எளிய தமிழில் ஒரு வழிகாட்டி முதல் சக்தி நல்வாழ்வுக்கு உகந்த யோகாசனங்கள்\nவிநாயக புராணக் கதைகள் பல்வேறு டேட்டாபேஸ் சாப்ட்வேர்களை இயக்குவதற்கான அடிப்படை விஷயங்கள் ஒலிப்புத்தகம்: கி.மு. கி.பி.\nகாகிதத்தில் ஒரு கல்வேட்டு பாரம்பரிய இந்தியச் சமையல் கலை (சைவம்) கறையான்(ஞானபீடம் பரிசு பெற்ற குஜராத்தி நாவல்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_908.html", "date_download": "2019-04-22T06:08:05Z", "digest": "sha1:R6HQK6DAUQKZPN46HJZBPAW7ZGMNSNXA", "length": 6084, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மாடறுப்பு அனுமதி; ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் அமளி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாடறுப்பு அனுமதி; ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் அமளி\nமாடறுப்பு அனுமதி; ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் அமளி\nஹஜ்ஜுப் பெருநாள் குர்பானை முன்னிட்டு மாடறுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் இன்று பெரும் அமளி நிலவியது.\nமஹிந்த அணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் இதற்கெதிராக கருத்துக்களை முன் வைத்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததன் பின்னணியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியிருந்தது.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியுள் உள்ள ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் தனுஷ்க மல்வௌவே கண்டி பெரஹரவைக் காரணங்காட்டி அதன் பின்னணியில் ஹாரிஸ்பத்துவயிலும் தடை விதிக்கப்பட வேண்டும் என முதலில் வலியுறுத்தியுள்ள அதேவேளை தலைவர் அதனை நிராகரித்து அனுமதியை வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் அங்கம் வகிக்கும் பிரதேச சபையில் இவ்வாறு மாடறுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது கவலையளிப்பதாக பிரதேச சபை உறுப்பினர் கொஹாகோட தயானந்த தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித��து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/16/karnataka-governor-invite-yediyurappa-to-form-government/", "date_download": "2019-04-22T06:16:53Z", "digest": "sha1:AAK72ZBUBHVFLB3VCF273I4M6PPFRPY6", "length": 5751, "nlines": 104, "source_domain": "tamil.publictv.in", "title": "பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு! நாளை பதவியேற்கிறார் எடியூரப்பா!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\nபாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\nபெங்களூர்:பாஜக ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.\nகர்நாடக தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது.\nஅதில் 104 இடங்களில் மட்டுமே பாஜக பெற்றது.\nகாங்கிரஸ் 38இடங்கள் வென்ற மஜத ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது.\nஅக்கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி தன்னை முதல்வராக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர்.\nவியாழன் கிழமை காலை 9மணிக்கு ஆளுநர் மாளிகை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மேலும், எடியூரப்பா மெஜாரிட்டி நிரூபிக்க 11நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில், காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleபேஸ்புக்கிடம் தினமும் உதவிகேட்கும் அரசு நிறுவனங்கள்\nNext articleமோடி மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகத்தார் நாட்டை தனித்தீவாக்க சவுதி அரேபியா திட்டம்\nகேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி\nகுடியரசு தின விழா கோலாகலம்\nஆப்பிள் சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம்\nஅப்பாவி இளைஞன் மீது போலீஸ் கொடூர தாக்குதல்\n யார் தலைமையில் பாஜக எதிர்ப்பு அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=429", "date_download": "2019-04-22T07:36:34Z", "digest": "sha1:PKKQZFZVJ474WJD4XN237PL5ZQPYZHKU", "length": 9854, "nlines": 558, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஉ.பி: 2ம் கட்ட பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது\nஉத்தரபிரதேசத்தில் 7கட்டமாக நடந்துவரும் சட்டமன்றத்தேர்தலில் 2-வது கட்ட தேர்தலை சந்திக்கிற 67 தொகுதிகளில் அனல் பறக்கும் பி...\nஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குவிந்தது எப்படி\nஅ.தி.மு.க.வில் நடந்துவரும் அதிரிபுதிரிகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை...\nபன்னீர் - தீபா அணிகள் கைகோர்ப்பது எப்போது\nமுதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், 'மாஜி' அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், நான்கு பேர் அடங்கிய க...\nசசிகலா குடும்பத்தினரால் துன்பப்பட்டு வந்தேன்\nஅதிமுகவால் தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பு பற்றிப் பரவி வருகிறது. இந்தநிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா, ...\nசிக்கலில்லாமல் கூவத்தூர் சென்றுவந்த சசிகலா... திட்டம் தீட்டிய செங்கோட்டையன்\nஅதிமுகவில் தினம் தினம் நிகழ்ந்துவரும் திடீர் திருப்பங்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பிற மாநில அரசியல் வட்...\nகூவத்தூரில் அதிமுக எம் எல் ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு இரண்டாவது நாளாக சசிகலா சென்றுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுடன் ...\nஆளுநர் நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் வழக்கு\nதமிழக அரசயலில் தினம் தினம் மாற்றமும், பரபரப்பும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஓ. பி. எஸ்.மற்றும் சசிகலா என இரண்டு அண...\nஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரின் யாரிபோரா மாவட்டம், குல்கமில், காலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான த...\nதமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலை தமிழக மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள், அரசியல் பிரமுக...\nநியூசிலாந்தில் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்\nநியூசிலாந்து நாட்டில் உள்ள 'கோல்டன் பே' அருகில் உள்ள பேர்வெல் ஸ்பிட் கடற்கரை ஓரம் சில நாட்களாக நூற்றுக்கணக்கான திமிங்கலங...\nஓபிஎஸ் அணியில் அமைச்சர் பாண்டியராஜன்\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், அக்கட...\nஓபிஎஸ்-க்கு 2 பெண் எம்பிக்கள் ஆதரவு\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருப்பூர் அதிமுக எம்பி சத்தியபாமா, தி.மலை எம்பி வனரோஜா நேற்று நேரில் சென்று ஆதரவ...\nஅமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் போலீஸார் திடீர் சோதனை\nஎம்.எல்.ஏக்களை மிரட்டி அடைத்து வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். காவல் ஆணையர் அலுவலகத்...\nஅமைச்சரை கண்டுபிடித்து தர கல்லூரி மாணவர் புகார்\nசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார்; கல்லுாரி மாணவர். இவர், சென்னை கமிஷனர் அலுவலகத...\nபுதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு\nஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, தமிழகத்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_74.html", "date_download": "2019-04-22T06:06:15Z", "digest": "sha1:ZPTYJRT7K4NKCMMBISBPDFUJK77YZWMA", "length": 7291, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் ��� உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல்\nஉயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல்\nஉயரமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு கணிசமான அளவு அதிகம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலதிகமாக 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆண்களுக்கு 11 சதவீதமும் பெண்களுக்கு 18 சதவீதமும் புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 50 ஆண்டுகளில் இலட்சக்கணக்கானவர்களிடமிருந்து திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால், உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் காணப்படுவதற்கான காரணம் என்னவென தெளிவாகக் கண்டறியப்படவில்லை.\nஇதே ஆய்வொன்றினை முன்னர் பிரிட்டன் நடத்தியிருந்ததாகவும் பிரிட்டனின் ஆய்வுடன் ஸ்வீடன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஒத்திருப்பதாகவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/tamil-news/world-news/?filter_by=featured", "date_download": "2019-04-22T06:16:49Z", "digest": "sha1:WTHQYXLQRDMDQ35PZ6QFGRD5ED7RJZA4", "length": 8964, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "World News Archives – Leading Tamil News Website", "raw_content": "\nநோட்ர டாம் தேவாலயம் எதிர்வரும் 5 வருடங்களில் புதுப்பொலிவுடன் மீள நிர்மாணிக்கப்படும்\nதாயின் கருப்பையினுள் சண்டை போட்டுக்கொண்டு லூட்டி அடித்த இரட்டை குழந்தைகள்- வீடியோ உள்ளே\nபிணத்துடன் உடலுறவு கொண்ட வாலிபனால் பெரும் பரபரப்பு\n73 வயது தாத்தாவால் 12வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- கருவை கலைக்க பிறப்புறுப்பில் கொக்கியை...\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nதவறுதலாக கெமராவை ஆன் செய்து விட்டுச் சென்ற கணவன்- மனைவியால் ஏற்பட்ட அசிங்கம்\nமுன்னாள் காதலனின் திருமணத்தில் பெண் செய்த செயலால் கடுப்பாகி வெளியேறிய மணமகள்- வீடியோ உள்ளே\nதாய் கண் முன்னே மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை- பின்னர் நடந்த விபரீதம்..\nகையில் பணத்துடன் கண்கலங்கி நின்ற சிறுவன்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே\nநியூசிலாந்தில் தாக்குதல் நடாத்திய நபருக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவு\nசொந்த மனைவியை நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, தலையை மொட்டையடித்த கொடூர கணவன்- வீடியோ உள்ளே\nஇரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தை- சீனாவில் நடந்த சம்பவம்\nவங்காளதேசம் – அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாப பலி\nசூடான கல்லால் துடைத்தெடுக்கப்பட்ட சிறுமியின் மார்பகம் – பிரித்தானியாவில் தொடரும் கொடூரம்\nஆடை இன்றி நிர்வாணமாக விமானம் ஏற வந்த பயணியால் பரபரப்பு- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகுடிபோதையால் 32 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nதிருமண நிகழ்வின் போது நடனமாடி கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து பலி- அதிர்ச்சி...\nநெதர்லாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நடத்திய மர்ம நபர் கைது\nதாக்குதல் நடத்திய தீவிரவாதி நீதிமன்றத்தில் காட்டிய முத்திரையால் பெரும் பரபரப்பு\nகணவனுக்கு அனுப்புவதற்காக எடுத்த நிர்வாண வீடியோ பேஸ்புக் லைவ் – பின்னர் நடந்த விபரீதம்\nஅடர்ந்த காட்டில் பூச்சுக்கடிக்கு மத்தியில் பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற இரக்கமற்ற பெற்றோர்கள்..\n157 பேரை காவு வாங்கிய விபத்தில் ஒருவர் மாத்திரம் தெய்வீகதனமாக உயிர்தப்பியதன் காரணம் வெளியானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க நாட்டவர்…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/02/03023305/in-ChennaiIntroductionCamera-with-traffic-police-shirt.vpf", "date_download": "2019-04-22T07:01:59Z", "digest": "sha1:LPQGWZDY74KVM7ZN42QM3KVML44PAEBB", "length": 11192, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Chennai Introduction Camera with traffic police shirt || சென்னையில் அறிமுகம்போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை ���ெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nசென்னையில் அறிமுகம்போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா + \"||\" + in Chennai Introduction Camera with traffic police shirt\nசென்னையில் அறிமுகம்போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா\nசென்னையில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டையில் பொருத்துவதற்காக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபோக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வேறுபாடுகளை களையவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டையில் பொருத்துவதற்காக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 4 கேமராக்கள் தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு மற்றும் பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த கேமராக்களில் பதிவாகும் வீடியோக்கள் மூலமாக போக்குவரத்து காவல் துறையினருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களை அகற்றவும் உதவும். எதிர்காலத்தில் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும்.\nஇந்த கேமராக்கள் காலப்போக்கில் போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. கேரளாவில் போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே இதுபோன்ற கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n5. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/02/20021040/Mexico-rocked-by-ANOTHER-powerful-earthquake-triggering.vpf", "date_download": "2019-04-22T06:43:38Z", "digest": "sha1:TGNS6CUJXM3JQKOYUPQPARB2ERV5FL2N", "length": 14755, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mexico rocked by ANOTHER powerful earthquake triggering emergency alarms || மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நில நடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nமெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நில நடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின + \"||\" + Mexico rocked by ANOTHER powerful earthquake triggering emergency alarms\nமெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நில நடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின\nமெக்சிகோ நாட்டின் ஒயாசகா மாகாணத்தில் உள்ள சாந்த காட்டரினா மெசோகன் நகரில் கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.\nமெக்சிகோ நாட்டின் ஒயாசகா மாகாணத்தில் உள்ள சாந்த காட்டரினா மெசோகன் நகரில் கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 புள்ள���யாக இருந்தது.\nஇதனால் சில வினாடி நேரம் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. அப்போது அபாய எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலிக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் உயிர் பிழைக்க அலறியடித்துக் கொண்டு வெட்ட வெளிக்கு ஓடினர். எச்சரிக்கை மணி ஒலிப்பது நின்ற பிறகே மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதன் தாக்கத்தை 320 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மெக்சிகோ சிட்டி நகரிலும் உணர முடிந்தது.\nஇந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை. அங்குள்ள அரசுக்கு சொந்தமான ‘பெமெக்ஸ்’ என்ற எண்ணெய் நிறுவனம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மாகாணத்தின் அவசரகால மீட்பு படையினர் விரைந்தனர்.\nகடந்த வெள்ளிக்கிழமையன்று இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளியாக பதிவான நில நடுக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்தநிலையில் இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.\nமெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நில நடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின\nமெக்சிகோ நாட்டின் ஒயாசகா மாகாணத்தில் உள்ள சாந்த காட்டரினா மெசோகன் நகரில் கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 புள்ளியாக இருந்தது.\nஇதனால் சில வினாடி நேரம் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. அப்போது அபாய எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலிக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் உயிர் பிழைக்க அலறியடித்துக் கொண்டு வெட்ட வெளிக்கு ஓடினர். எச்சரிக்கை மணி ஒலிப்பது நின்ற பிறகே மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதன் தாக்கத்தை 320 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மெக்சிகோ சிட்டி நகரிலும் உணர முடிந்தது.\nஇந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை. அங்குள்ள அரசுக்கு சொந்தமான ‘பெமெக்ஸ்’ என்ற எண்ணெய் நிறுவனம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மாகாணத்தின் அவசரகால மீட்பு படையினர் விரைந்தனர்.\nகடந்த வெள்ளிக்கிழமையன்று இதே பகுத���யில் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளியாக பதிவான நில நடுக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்தநிலையில் இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n3. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\n4. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n5. ஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60134-soldier-shot-dead-in-sopore.html", "date_download": "2019-04-22T07:11:42Z", "digest": "sha1:UHEUGROIBUDPXZFRYXHQHGY3CGPJQLIH", "length": 9692, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை! | Soldier shot dead in sopore", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nவிடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத���தில் பாராமுட்டா மாவட்டத்தில் வசித்து வருகிறார் ராணுவ வீரர் முகம்மது ரபி யாட்டூ. இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று, அவரது வீட்டுக்கு அருகே உள்ள மசூதிக்கு சென்று தொழுது விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.\nஅப்போது, அவரது வீட்டிற்கு அருகே பதுங்கிய தீவிரவாதிகள், திடீரென அவரது வீட்டிற்கு புகுந்து, ரபியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு சென்றுவிட்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.\nஇதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஓமலூர் அருகே தபால் வாக்குப்பதிவு தொடங்கியது\nஸ்ரீ கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி. வீரமணியை கைது செய்ய வேண்டும்: கிராம கோவில் பூசாரிகள் பேரவை\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை \nகாஷ்மீர் சாலை விபத்தில் விமானப்படை அதிகாரிகள் இருவர் பலி\nகாஷ்மீர் அனந்த்நாக்கில் மெஹபூபா முப்தி வேட்புமனுத்தாக்கல்\nஜம்மு - காஷ்மீரில் கார் குண்டு வெடிப்பு\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் ���ோட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/03/8000.html", "date_download": "2019-04-22T07:03:22Z", "digest": "sha1:5FP2UOQLKYOVZJ26BHIIONSQFII4XZUZ", "length": 5910, "nlines": 160, "source_domain": "www.padasalai.net", "title": "நாடு முழுவதும் 8,000 புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நாடு முழுவதும் 8,000 புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள்\nநாடு முழுவதும் 8,000 புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள்\nதமிழகத்தில், 700 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 8,000 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும், புதிய கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து வருகிறது.\nஇந்நிலையில், '2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய கல்லுாரிகள் துவங்கவும், எந்த கல்லுாரியில் இருந்தும், புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும், விண்ணப்பங்கள் பெறப்படாது' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் கூறியுள்ளது.தற்போது, அங்கீகாரம் அளித்து இயங்கும் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்வதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Fort_13.html", "date_download": "2019-04-22T07:20:41Z", "digest": "sha1:CV2Z7S4PA2YFUAUM5RTTYFELTQ6ROZ6R", "length": 10901, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் பௌத்தம்:சீனாவும் ஆராய வருகின்றதாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழில் பௌத்தம்:சீனாவும் ஆராய வருகின்றதாம்\nயாழில் பௌத்தம்:சீனாவும் ஆராய வருகின்றதாம்\nடாம்போ August 13, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் தொல்லியல் ஆய்வுகளின் பின்னணயில் வருமானத்தை மட்டும் பார்க்கும் தரப்பாக யாழ்.பல்கலைக்கழக துறைசார்ந்தவர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.சர்வதேச தரப்புக்கள் சில சிங்கள பௌத்த ���ாதத்தினை நிலைநிறுத்தும் வகையில் ஆய்வுகளில் மும்முரமாக தமிழர் தாயகப்பகுதிகளில் குதித்துள்ளன.அவ்வாறான ஆய்வுகளில் முன்னைய காலங்களில் பௌத்தம் வடக்கில் நிலைத்திருந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றாதாரங்களை தேடுவதையே அவை முனைப்பாக கொண்டுள்ளன.\nஅத்தகையதொரு ஆய்வு யாழ்.கோட்டையில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 2700 வருடகால தொன்மை சான்றாதாரங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.அதனை மறைத்து வைக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஊடக அழுத்தங்களால் உண்மை வெளிக்கொணரப்பட்டிருந்தது.இந்த ஆய்விற்கு யுனெஸ்கோ அமைப்பு நிதி வழங்கியிருந்து.\nஇந்நிலையில் குடாநாட்டில் மேலும் இரு பகுதிகளில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகளை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் ஒல்லாந்தர் கால கோட்டை மற்றும் அதற்கு முற்பட்ட கால துறைமுக சான்றுகளை மீட்கும் வகையில் இவவாய்வு பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளது.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அத்துறைமுகம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அங்கிருக்கும் வரலாற்று தொல்லியல் சான்றுகளை மீட்பதற்காக தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்துள்ளது.\nஇதேபோன்று அல்லைப்பிட்டி பகுதியிலும் பண்டைய சீன பொருட்களை கண்டறியும் நோக்கில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய கலாச்சார நிதியத்தினரும் சீன அரசாங்கமும் இணைந்து இவ் ஆய்வு பணியினை முன்னெடுத்து வருகின்றன.\nவரலாற்று காலத்தில் இப் பகுதிக்கு வந்திருந்த சீன கப்பலொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட சீனப் பொருட்களை மீட்கும் வகையிலேயே இவ் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுன்னதாக பிரிட்டிஸ் ஆய்வாளர்கள் யாழ்.கோட்டையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் தற்போது சீனநாட்டவர்களும் களமிறங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Inguary.html", "date_download": "2019-04-22T07:21:57Z", "digest": "sha1:KGG32CHMY5IDZTGUYK3LSNWL6SGTWVKM", "length": 9304, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "நாமல் குணரட்ணவிடம் 7 மணி நேரம் விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நாமல் குணரட்ணவிடம் 7 மணி நேரம் விசாரணை\nநாமல் குணரட்ணவிடம் 7 மணி நேரம் விசாரணை\nநிலா நிலான் September 18, 2018 கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகிய இருவரையும் படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த, ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம், 7 மணிநேரம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளது.\n“ஜனாதிபதியையும் கோட்டாபயவையும், மாகந்துரே மதுஷ் என்பவரைக் கொண்டு, படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது” என, நாமல் குமார, கண்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார்.\nபயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தாரென, அந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாமல் குமார தெரிவித்திருந்தார்.\nமேற்படி கூற்றுத்தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு, வறக்காபொலவிலுள்ள நாமல் குமாரவின் வீட்டுக்குச் சென்று, விசாரணைகளை நடத்தி, வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.\nகடந்த 14ஆம் திகதியன்று சென்ற அந்தக் குழு, அன்றிரவு 11 மணிமுதல், மறுநாள் காலை 6:15 மணிவரையிலும் விசாரணைகளை நடத்தி வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதென, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொலிஸ் விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று, நாமல் குமாரவின் வீட்டுக்கு முதல்முதலில் சென்று, மேற்படி விவகாரம் தொடர்பில் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டுள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-22T07:17:20Z", "digest": "sha1:V33HYKEZK7YEUCTPEJNDAPTZI5UX3N2C", "length": 13759, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "Protesters seek referendum to decide Sterlite's future in Tamil Nadu | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\n என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\n என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் நேற்று (சனிக்கிழமை) மாலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-\nதூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அரசு திட்டமிட்டு நடத்தி உள்ளது. இதற்காகவே தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. பதற்றமான சூழல் என்று பல இடங்களில் போலீசாரை நிறுத்தி வைத்து மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.\nதுப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசு, ஒரு நபர் கமிஷன் என்ற பெயரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனத்தை திரும்ப பெற வேண்டும். அதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, பரந்தாமன் ஆகியோரில் ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.\nதுப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க அர���ு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு மாற்றாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் லட்சியமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு, இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை குற்றத்திற்கான சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு குடிநீர் வினியோகம், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்கவில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மறுபக்கம் மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடம் இருந்தும் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் ஆலையை தொடங்குவோம் என்று வேதாந்தா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.\nஎனவே அரசும், ஆலை நிர்வாகமும் மக்களின் விருப்பம் என்னவென்று அறிய வேண்டும். அதாவது ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா, மூடப்பட வேண்டுமா என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.\nகருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.\nNext article“மோடி -பிரச்சார பிரதமர்; 2019 இல் பாஜக நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது”\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மனு\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nதமிழகத்தில் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’யார் யாரோ அரசியலுக்கு வருவதற்கு இதுதான் காரணம்’\nஇப்போதுவின் தலைப்புச் செய்திகள் ; போக்குவரத்துத் துறை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/02/25/arabibook-250217-04/", "date_download": "2019-04-22T07:23:32Z", "digest": "sha1:EKFD4CTDHVPF7H26ZWOJJKTNV5DQANCP", "length": 10608, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "எளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஎளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..\nFebruary 25, 2017 அறிவிப்புகள், கல்வி, நூல்கள், மொழி 0\nஇன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம். நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக தொண்டியைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி என்பவர் அரபு மொழியை எளிதாக பேசும் விதமாக *அரபு நாட்டு பேச்சு வழக்கு* எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்தப் புத்தகம் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக தன் நண்பர்கள் மூலம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருகிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற்று அனைவரும் பயனடைய வாழ்த்துவோம். கீழ்கண்ட இடங்களில் புத்தகங்கள் தற்சமயம் கிடைக்கிறது :-\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n’12 குழந்தைகள்’ இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ அனுப்பப்பட்டனர் – ரோட்டரி சங்கத்தின் முயற்சிக்கு நன்றி\nகீழக்கரை வீதிகளில் ‘ஜவ்வு மிட்டாய்’ வாங்க அலைபாயும் சிறுவர் கூட்டம் – மலரும் நினைவுகள்\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்ட��� -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/13/dmdk-localbody-election-contest-lonely/", "date_download": "2019-04-22T06:59:30Z", "digest": "sha1:IWLSKVU3PPT6ZBIW36WBXEBGXCO56ZPT", "length": 6631, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி\nசென்னை: உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு, ஆண்டாள் சர்ச்சையில் பாஜகவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தார் விஜயகாந்த்.\nஇதனால் தேமுதிக பாஜகவுடன் நெருங்கிவருவதாக பேச்சு எழுந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் பாஜக காலூன்றவும் முடியாது, கையூன்றவும் முடியாது என தெரிவித்திருந்தார் விஜயகாந்த். அவரது மனைவியும், தேமுதிக மகளிரணி செயலாளருமான பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.\n“நீட் மற��றும் ஆண்டாள் விவகாரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் பாஜகவிற்கு ஆதரவு என்று கூறிவிடுவது. எதிராகக் கருத்து தெரிவித்தால் மற்றொரு கட்சிக்கு ஆதரவு என்று முடிவு செய்துகொள்ளக் கூடாது. பாஜக மட்டுமல்ல யாருடனும் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்.\nஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால் அவருடைய படத்தை பேரவையில் வைப்பதை ஏற்றுக்கொண்டிருப்போம். தேமுதிகவுக்கென்று ஒரு கொள்கை உள்ளது.எங்களுக்குப் பிடித்ததை நாங்கள் சொல்கிறோம். இவ்வாறு பிரேமலதா பேட்டியளித்துள்ளார்.\nPrevious articleகேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி\nNext articleஅதிக சொத்து…அதிக வழக்கு முதல்வர்களில் முதல்வர்கள் யார்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nக்ரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்\nவங்கிகளை ஏமாற்றி வெளிநாட்டில் பதுங்குவோர் சொத்து பறிமுதல்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் டூ பாண்டிச்சேரி\nஅப்பாவி இளைஞன் மீது போலீஸ் கொடூர தாக்குதல்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு திமுக எம்எல்ஏ காரணம்\n சர்ச்சையை கிளப்பிய பத்திரிகை அட்டைப்படம்\nநீண்டநேரம் காரில் செல்வது ஆபத்து\nகாங்கிரசின் நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக தலைமைக்கு புதிய நெருக்கடி\nநான் சொன்னது மனோரமா ஆச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:33:02Z", "digest": "sha1:XVAVGB6HYRWSV2L3WGFCDTTUH6DM7LWP", "length": 41079, "nlines": 184, "source_domain": "www.skpkaruna.com", "title": "காதல் கடிதம் எழுதுபவன் – SKPKaruna", "raw_content": "\nஅதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே\nஎந்த ஒரு காதல் கதையிலும் மிக சுவாரஸ்யமான கட்டம் தன் காதலை வெளிப்படுத்தும் இடமாகவே இருக்கும். நான் அறிந்து இந்த விதிக்கு மட்டும் விலக்கே இல்லை.\nகாதலை சொல்லும் விதம் மானுட சரித்திரத்தில் பல்வேறு பரிணாமங்களைக் கண்டிருக்கிறது.\nநமது சங்க இலக்கியம் தலைவனுக்கும் தலைவிக்குமான தூது குறித்து பல்வேறு குறிப்புகளைத் தந்திருக்கிறது. தொல்காப்பியர் அதற்கு இலக்கணமே வகுத்துள்ளார்.\n‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்\nபாணன் பாடினி இளையர் விருந்தினர்\nகூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்..\nஎன இத்தனைப் பேர் காதல் தூதுக்கு பயன்படுவர் என்கிறார் தொல்காப்பியர்.\nஇந்தப் பட்டியலில் இல்லாத பலர் பின்னாட்களில் தேவைக்கு ஏற்ப உருவாகி வந்து கொண்டே இருந்தனர்.\nகிரேக்க இதிகாசங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு இந்த தூது வேலைத் தரப்பட்டிருந்தது.\nஅப்போது காதலைச் சொல்ல வேண்டுமெனில் பரிசு பொருட்களை உடன் அனுப்பி வைத்தே சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த வழக்கத்தின் நீட்சியாகவே இப்போதும் காதலர் தினம் என்றொரு நாளில் காதலிக்கு நாம் பரிசளிக்கிறோம் போல\nஎன் இதயத்தையே உனக்குத் தந்து விட்டேனே இனி இதயம் வடிவில் எதற்காக ஒரு டாலர் செயின் இனி இதயம் வடிவில் எதற்காக ஒரு டாலர் செயின் என்று சொன்னால் இப்போது எந்தக் காதலி ஏற்றுக் கொள்வாள்\nமாமன்னர் ஷாஜாகான் தனது அரண்மனையில் ஒரு கண்காட்சிக்குச் செல்கிறார். அரண்மனைப் பெண்கள் எல்லாம் தத்தம் கைவண்ணத்தில் உருவாக்கிய பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை இப்படிக் காட்சிப்படுத்தி விற்பது வழக்கமாம் தனது பரிவாரங்களுடன் ஒவ்வொரு கடையாக நின்று பார்த்துக் கொண்டு செல்லும் மன்னர், ஓரிடத்தில் அப்படியே உறைந்து போய் நின்று விடுகிறார். அது மும்தாஜ் விரித்திருக்கும் கடை. மன்னர் தனது வாழ்நாளில் கண்டிராத பேரழகியை பார்க்கிறார்.\nஉங்களில் பலருக்கும் தெரிந்திராத ஒரு தகவல். மும்தாஜ் ஏற்கனவே திருமணமான பெண். அவள் கணவர் அரண்மனையில் ஒரு முக்கிய அதிகாரி. அவர்களுக்கு பெண் குழந்தைகளும் உண்டு. ஆனால், மன்னரின் கண்களுக்கு இப்போது அவள் ஒரு தேவதை.\nபொருட்காட்சி நீட்டிக்கப்படுகிறது. மன்னர் ஷாஜாகான் தினமும் வந்து மும்தாஜ் கடையில் பொருட்கள் வாங்கத் தொடங்குகிறார். இறுதியில், மாமன்னர் மும்தாஜையே வாங்கிச் சென்றுவிடுவதை யாரால் தடுக்க முடியும் உலகின் மாபெரும் காதல் சின்னமான தாஜ்மகால் இப்படித்தான் நமக்குக் கிடைத்தது.\nஇதைப் படித்தவுடன், சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் கமல்ஹாசன் தினமும் துணிக்கடை ஒன்றுக்குச் சென்று ஶ்ரீதேவியிடம் ஒரு கர்சீஃப் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தால், நீங்கள் ஒரு நல்ல சினிமா ரசிகர்.\nஇப்படி எல்லாம் விதவிதமாக ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்ட காதல் கடைசியில் எழுத்து மூலம் தம் உணர்வுகளைத் தெரிவிக்கும் காதல் கடிதமாக வந்து நின்றது.\nகாதல் கடிதம்தான் கடந்த இரு நூற்றாண்டுகளாக நிலைபெற்று நின்ற காதலுக்கான ஊடகம்.\nகாதல் கடிதங்களின் காலம் வந்த பிறகுதான் காதல்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. காதலுக்கு முதன் முறையாக சாட்சிகள் கிடைத்தன. கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கும், நெப்போலியன் ஜோஸஃபினுக்கும் எழுதிய கடிதங்கள் உலக இலக்கியமாகியது.\nஒருவரைப் பார்த்தவுடன் இன்னொருவருக்குத் தோன்றும் உணர்வுகளை ஒரு தாளில் எழுதி விட்டால் போதும். அது காதல் கடிதமாகி விடுகிறது. மூன்றாம் நபர் அறியாமல் மிகவும் ரகசியமாக ஒருவர் இன்னொருவரிடம் தன் காதலை வெளிப்படுத்த வழி செய்யும் ஒரு அற்புதமாக ஏற்பாடு காதல் கடிதம்.\nஜெயகாந்தன் ஒரு கதையில், ஒரு ஆண் மிக நாகரீகமாவும், கண்ணியத்துடனும் ஒரு பெண்ணிடம் தான் அவள் மீது கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்த காதல் கடிதமே சிறந்த வழி. அதை அந்தப் பெண் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். அது அவள் உரிமை. ஆனால், அப்படி ஒரு காதல் கடிதம் எழுதியதற்காக அந்த ஆண் எதற்காகவும் வெட்கப்படத் தேவையில்லை என்பார்.\nஇன்றைய காதல் இரண்டே வார்த்தைகளில் அடங்கி விடுவதைக் கண்டு வியந்து போகிறேன்.\n காதல், நேசம், மணம் போன்ற பல படிநிலைகளைக் கொண்ட காதலை இது மிகவும் எளிமைப் படுத்தி விட்டது. காதல் ஒரு முறைதான் நெஞ்சுக்குள் பூக்கும். ஒரு முறை பூத்தால் பிறகு பிறகெப்போதும் அது மொட்டு வைக்காது போன்ற விக்ரமன் பட வசனங்கள் எல்லாம் இனிமேல் தொலைகாட்சியில் பார்த்தால்தான் உண்டு.\n‘ப்ரேக் அப்’ என்றொரு இன்னொரு வார்த்தை. பிரிவின் வலி, வேதனை, துயரம் போன்ற இன்னும் சில வார்த்தைகளை அது இல்லாமலேயே ஆக்கி விட்டது. இப்போது காதலிப்பதை விட எளிது காதலை முறித்துக் கொள்வது. கடைசியாக ஒரு கப் காஃபி அல்லது அதற்கும் நேரமில்லையெனில் ஒரு குறுஞ்செய்தி. ஒரு மகத்தான காதல் கதை முடிவுக்கு வந்து விடுகிறது. இதற்கு முன் அவர்கள் சந்தித்தே இல்லை என்பது போல புத்தம் புதிதாக தங்கள் நாட்களை தொடர்கிறார்கள்.\nமூன்றாவது வார்த்தையும் ஒன்றுண்டு. அதன் பெயர் ‘லிவிங் டுகெதர்’.\n இணைந்து வாழ்ந்தே பார்த்து விடுவது. மன ஒற்றுமை முதல் உடல் தேவை வரை சகல அம்சங்களையும் நேரடி அனுபவமாக கண்டு, இருவருக்கும் அது திருப்தியளிக்கும் பட்சத்தில் அந்த உறவை திருமணம் வரையிலும் கொண்டு செல்லலாம். இருவரில் ஒருவருக்கு ஏதேனும் ஓர் அம்சத்தில் அ���ிருப்தி இருக்கும் பட்சத்தில், இருக்கவே இருக்கிறது அந்த இரண்டாவது வார்த்தை\nகடிதங்கள் வழக்கொழிந்து, வாழ்த்து அட்டைகள் இல்லாமல் போய் ஃபேஸ்புக், வாட்ஸ்சப் என சோஷியல் மீடியாவின் காலத்தில் இன்னமும் யாராவது காதல் கடிதம் எழுதுகிறார்களா என அறிந்து கொள்ள ஆவல். அப்படி யாரேனும் மெனக்கெட்டு ஒரு காதல் கடிதத்தை எழுதினாலும், அதற்காக கேலி செய்யப்படக்கூடிய வாய்ப்பே இப்போது அதிகம்.\nஇல்லாமல் போய்விட்டதாலேயே காதல் கடிதங்கள் மதிப்பு அற்றவை என ஆகிவிடாது. நினைத்தபோது எழுத காதல் கடிதம் என்பது வெறும் ஸ்டேட்மெண்ட் அல்ல. காதல் கடிதத்தின் நோக்கம் காதலைச் சொல்வது மட்டுமல்ல. அதைப் பெறுபவருக்கும் அதே உணர்வுகளை வரச் செய்து எப்படியாவது காதலுக்கும் சம்மதம் பெறுவதும் கூட. எப்படியாவது எனது காதலை ஏற்றுக் கொள் என காலில் விழுந்து கெஞ்ச வேண்டும். ஆனால், அப்படி காலில் விழுவது தெரியாத மாதிரியும் சாமர்த்தியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகாதலர்கள் அனைவரும் காதல் கடிதம் எழுதும் திறன் பெற்றவர்களாக இருப்பதில்லை. எப்படியும் அந்த ஒரு கடிதம்தான் அவன் காதலின் எதிர்காலம் என்ற நிலையில் காதலனுக்குத் தேவை அப்படியொரு காதல் கடிதம் ஆற்றல் மிக்க எழுதும் நண்பன்.\nஎல்லா நண்பர்கள் குழுவிலும் அப்படியொரு திறமைசாலி இருப்பான். இதெல்லாம் சத்தியமா வாய்ப்பே இல்லை என மற்றவர்கள் நினைக்கும் காதலையும் கைகூட வைத்த அந்த ஒரு கடிதத்தை அவன் எழுதிக் கொண்டே இருப்பான்.\nகாதலிப்பவர்களுக்கு ஒரு காதல். ஒரு காதலி.\nகாதல் கடிதம் எழுதுபவனுக்கு ஒரே நேரத்தில் பல காதல்கள். பற்பல காதலிகள்.\nஎனது நண்பர்கள் குழுவிற்கு நான்தான் அந்தக் ‘காதல் கடிதம் எழுதுபவன்’.\ǹ\tபலரின் காதல் அனுபவங்களை கேட்டறிந்ததின் மூலம் நான் கற்றறிந்த முதல் பாடம் காதலுக்கு கண்ணில்லை. நிஜ வாழ்க்கையில் பொருந்தவே பொருந்தாது என்பது போல தோற்றம் அளிக்கும் ஜோடிகள் கச்சிதமாக பொருந்திக் கொள்வதும், கமல்-ஶ்ரீதேவி போன்ற ஜோடிப் பொருத்தம் என நாம் நினைப்பவர்கள் ஒட்டவே ஒட்டாததும் காதலின் விநோதங்கள்.\nசந்தேகமேயின்றி, எந்தக் காதலுக்கும் உடல் கவர்ச்சிதான் முதல் படி. பருவத்தில் பன்றி கூட அழகாக இருக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி உண்மைதான் என நான் பலமுறை கண்டிருக்கிறேன்.\nகாதல் ��டிதத்தின் அடிப்படை, சுருங்கச் சொல்லி விளக்குதலே பெரிய நீளமான காதல் கடிதங்கள் எழுதுவதும், அதை மறைத்து வைத்துப் படிப்பதும் ரிஸ்க் என்பதால் எனது ஸ்டைல் ஒற்றைப் பக்கக் கடிதங்கள். ஆங்காங்கே அசரடிக்கும் ஒன் லைனர் எனப்படும் ஒற்றை வாக்கியங்கள்.\nஅந்தப் பெண்ணுக்குத் தெரியாத அல்லது அவள் உணராத ஒரு விஷயத்தை, நாம கண்டுபிடித்துப் பாராட்டிட்டா போதும். காதல் வொர்க் அவுட் ஆகலைன்னாலும், அந்தக் கடிதமேனும் பல காலத்துக்குப் பாதுகாக்கப்படும். பெண்களிடம் எனக்குப் பிடித்த ஒரு விஷயம் நாம் என்னதான் அநியாயத்துக்கு புகழ்ந்து வர்ணிச்சாலும் அதை அவர்கள் நிஜமென நம்புவதுதான்.\nகாதல் கடிதம் வேண்டி வருபவர்களை பேச வைத்து அவர்களின் முகபாவனைகளை உற்று கவனித்தாலே போதும். நம் கடிதத்துக்குத் தேவையான ஒன் லைனர் வந்துவிடும்.\n அவகிட்ட உனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது இருக்குமே\nஅவ கண்ணு மச்சான். சும்மா உருட்டி, உருட்டி பார்ப்பா பாரு….\n‘அடிக்கடி படபடவென இமைக்காதே கண்ணே\nஅந்தக் கருவண்டுகள் பறந்து சென்றுவிட்டால்\nஉனக்குக் கண்கள் தெரியாமல் போய்விடுமே\nஇந்த மொக்கை வரிகளை சூப்பர்டா என பாராட்டி வாங்கிச் செல்வான். பின்னாளில், அந்தப் பெண்ணைக் காண நேரிட்ட போது. ஒல்லியா, வெடவெடன்னு, கண்ணு ரெண்டும் உள்ளடங்கிப் போய் இருந்தாள். எனக்கு நான் எழுதித் தந்த அந்தக் கரு வண்டு கவிதை நினைவுக்கு வரும்.\nஒருமுறை நான் காதல் கடிதம் எழுதித் தந்த ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடி விட, அந்தக் கடிதம் அவள் தந்தையிடம் சிக்கிக் கொள்ள, எனது முத்து முத்தான கையெழுத்து அவர்கள் காதலுக்கு சாட்சியாக போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. கையெழுத்து வெரிஃபிகேஷுனுக்காக அவன் நண்பர்களின் நோட்டுப் புத்தகங்கள் ஆசிரியர்கள் மூலம் வகுப்பறையில் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்தியாவின் ஸ்காட்லாந்த் யார்ட் ஆன தமிழகக் காவல்துறை எவ்வளவோ முயன்றும் என்னை நெருங்கவே முடியவில்லை. காரணம் நான் இங்கிலிஷ் மீடியம். ஓடிப் போன காதல் ஜோடி தமிழ் மீடியம். இப்படியாக, எனது குடும்பத்தின் ஆங்கில மோகம் என்னை காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்து காப்பாற்றியது.\nஎங்கள் காலத்துப் பேரழகி ஒருத்திக்கு காதல் கடிதம் எழுதித் தரக் கேட்டு வந்தான் ஒருவன்.\nஅப்போதெல்லாம் வெள்ளிக்கிழம��களில் அந்தப் பெண் காந்தி நகரில் இருந்து நடந்து பெரிய கோவிலுக்குச் செல்லும் காட்சியைக் காண சன்னதி தெரு வீடுகளின் திண்ணைகளுக்கு அட்வான்ஸ் புக்கிங் நடக்கும். நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒருவன் சன்னதி தெருவில் வசிப்பது என்பது கடவுள் நேரடியாக அவனுக்கு அளித்த வரம். எனக்கு அந்தத் தெருவில் மூன்று நண்பர்கள்.\nஒரு லவ் லெட்டர் வேஸ்ட் ஆயிடும்டான்னு பொறுமையாக எடுத்துச் சொன்னேன். அந்தப் பெண் வங்கி அதிகாரியின் மகள். டில்லியில் கிண்டர்கார்டன் படிப்பு. அப்புறம் கோவா, பெங்களூர் என வேற ரேஞ்ச். அவள் உடை, நிறம், பேச்சு, பார்வை எல்லாமே எங்கள் ஊருக்குப் புத்தம் புதுசு.\nநம்மாளோட அப்பாவோ சைக்கிள் கடைக்கார். இவன் சுத்த திராவிட நிறம். அப்பவே சோடாபுட்டிக் கண்ணாடி. ஆனா, செமையா படிப்பான். எப்பவும் மொத ரெண்டு ரேங்க்குள்ளேயே இருப்பான்.\nஅதெல்லாம் தெரியாது. நான் அவகிட்ட லவ்லெட்டர் கொடுத்தே ஆகணும். இல்லைன்னா, சத்தியமா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு அவன் சொன்னதும் அரண்டு போய் எழுதித்தர ஒப்புக் கொண்டேன். அவளைப் பார்த்தாதாண்டா எழுத மூட் வரும் என நான் உறுதியாக சொல்லியதின் பேரில் கணேஷ் வீட்டுத் திண்ணையில் எனக்கு ஒரு இடம் உறுதி செய்யப் பட்டது.\nஒரு வெள்ளியன்று மாலை பகலுக்கும், இருளுக்குமான இடைப்பொழுதில் தோழிகளுடன் நடந்து வரும் அவள் மட்டும் ஒற்றைச் சூரியனாக ஜொலிக்க, அந்தப் பெண்ணை மிக அருகில் இருந்து பார்த்தேன். நிச்சயம் அவள் காதல் கடிதங்களுக்குத் தகுதியான பெண்தான். அவள் இதற்கு முன்னர் பல காதல் கடிதங்களைப் பெற்றிருப்பாள். இப்போது நான் எழுதப் போகும் இந்தக் கடிதம் எல்லாவற்றிலும் சிறப்பாகவும், புதுமையாகவும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.\nபுதுக்கவிதைகளின் பொற்காலம் அது. அன்று வானம்பாடி கவிதைகள் ஒன்றிரண்டாவது மனப்பாடமாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்ல மாணவனுக்கு அழகு. எனவே, சிற்பி, புவியரசு முதல் மேத்தா, வைரமுத்து வரை கவிதைகளைக் கலந்து கட்டி கவிதையாக ஒரு கடிதம் எழுதித் தந்தேன்.\nஅடுத்த வெள்ளியன்று, அவள் நடந்து வருகையில் எதிர் திசையில் இருந்து வேகமாக சைக்கிளில் வந்து அவள் முன் ப்ரேக் அடித்து நிறுத்தி, எல்லோரும் பார்க்க அவள் கையில் இருந்த பூக்கூடையில் அந்தக் கடிதத்தை வைத்தான் அவன்.\nஅந்த அசட்டுத் துணிச்சலாலோ அல்லது எனது அற்புதமான காதல் கடிதத்தாலோ அல்லது வழக்கமான காதலர்களின் முட்டாள்தனத்தாலோ, அந்தக் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த இரண்டு பக்கக் காதல் கடிதத்தை அவள் எழுத்துக்கூட்டிப் படித்து முடிக்க நான்கு நாட்கள் ஆகியதாம் டெல்லி காண்வெண்ட். இதில் புரியாத இடங்களை அடிக்கோடிட்டு என்னிடமே சந்தேகம் கேட்டு அனுப்பியும் வைத்தாள்.\nமுப்பது ஆண்டுகள் கழித்து அண்மையில் அவன் என்னை தொடர்பு கொண்டான். அவன் இப்போது மும்பையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர்கள் மகளை சென்னை மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்க்க வேண்டும் என வந்திருந்தார்கள். நேரடியாக மருத்துவக் கல்லூரிக்கே அவர்களை வரச்சொல்லி அங்கு சென்று சந்தித்தேன்.\nஅன்றொரு நாள் அந்த மாலை வெளிச்சத்தில் நான் கண்ட தேவதையின் புதிய பிரதியாக அவர்களின் பெண் நின்றிருந்தாள். சுஜாதாவின் ஶ்ரீரங்கத்து தேவதைகள் கதை ஒன்று நினைவுக்கு வந்தது.\nதலையில் முடியற்று, அதே திராவிட நிறத்துடன் அவன். வழக்கமான தடித்தக் கண்ணாடிக்கு பதில் அர்மானி கூலிங்க்ளாஸ். காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டானாம்\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதித் தந்த காதல் கடிதத்துக்குச் சொந்தக்காரி அங்கு இல்லவே இல்லை. முன்னொரு காலத்தில் அவளுக்குள்ளே ஒரு தேவதை இருந்ததின் எந்த ஒரு அடையாளமும் அங்கில்லை.\n நீங்க மட்டும் அப்படியே இருக்கீங்க என்று அவள் வியக்க, நான் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொண்டேன்.\nஎது பேரழகு என்பதை அந்தந்த வயதும், அந்தந்தச் சூழலுமே முடிவு செய்கிறது. காலம் நிகழ்த்தும் மாயாஜாலத்தை யாராலும் எப்போதும் புதுப்பிக்கவே முடியாது என்பதை முழுமுதலாக உணர்ந்த தருணம் அது.\nஅட்மிஷன் கிடைத்த உற்சாகத்தில், அங்கிள் உங்களுடன் ஒரு செல்ஃபி என அந்தப் புதிய தேவதைக் கேட்க நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.\nவீட்டுக்கு வந்தவுடன், வாட்ஸ்சப்பில் அந்தப் படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள்.\nநாங்கள் எல்லோரும் கேமிராவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க, இரு கண்கள் மட்டும் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்களில் இன்னமும் மிச்சம் இருந்தது நான் என்றோ எழுதித் தந்த எனது ‘காதல் கடிதம்’.\n(இனிய உதயம் இதழில் வெளிவந்த காதலர் தின சிறப்புக் கட்டுரை )\nகணேஷ் வீடுகாதல் கடிதம்பள்ளி நினைவுகள்\nEntrepreneur. Chairman SKP Engineering College SKP Institute of Technology பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு. ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுச் சூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு.. புதிதாக இயற்கை வேளாண்மையும் சேர்ந்துள்ளது.\nஆஹா என்ன ஓரு சுவாரஸ்யம். அருமை அருமை. நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர்கள். அது போலவே வாசிப்பவர்களையும் நிச்சயம் ஈர்த்துவிடும். காதலும் காதல் கடிதமும் எவ்வளவு இனிமை, புதுமை, திரில், பதஸ்டம், நெருக்கடி, ஏமாற்றம் இன்னும் பல நிறைந்ததுதான். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாராவிலும் நன்கு செதுக்கி விவரித்துள்ளீர்கள். இன்றைய இளஞ்சர்கள் ரொம்ப மிஸ் பண்ணிய ஒரு விஷயம் காதல் கடிதம்.\nஎதை சொல்வது எதை விடுவது \n“அந்தப் பெண்ணுக்குத் தெரியாத அல்லது அவள் உணராத ஒரு விஷயத்தை, நாம கண்டுபிடித்துப் பாராட்டிட்டா போதும். காதல் வொர்க் அவுட் ஆகலைன்னாலும், அந்தக் கடிதமேனும் பல காலத்துக்குப் பாதுகாக்கப்படும்……….” . அருமை அருமை.\nஆங்கில மீடியத்தில் படிப்பதில் இப்படியும் ஒரு பயனுண்டா ஹஹஹஹா நல்ல நகைச்சுவை :))\nகடைசி பாரா டச்சிங் டச்சிங் 🙂\nகடைசி பாரா நிறைய பேருக்கு புரியாதுன்னு நண்பர் ஒருவர் சொன்னார். வாசகர்களின் நுண்ணுணர்வை நம்பினேன். 🙂\nஆங்கில மீடியத்தில் படிப்பதில் இப்படியும் ஒரு பயனுண்டா ஹஹஹஹா நல்ல நகைச்சுவை :))\nகடைசி பாரா டச்சிங் டச்சிங் 🙂\n//காதல் கடிதத்தின் அடிப்படை, சுருங்கச் சொல்லி விளக்குதலே பெரிய நீளமான காதல் கடிதங்கள் எழுதுவதும், அதை மறைத்து வைத்துப் படிப்பதும் ரிஸ்க் என்பதால் எனது ஸ்டைல் ஒற்றைப் பக்கக் கடிதங்கள். ஆங்காங்கே அசரடிக்கும் ஒன் லைனர் எனப்படும் ஒற்றை வாக்கியங்கள்.//\n// அந்த இரண்டு பக்கக் காதல் கடிதத்தை அவள் எழுத்துக்கூட்டிப் படித்து முடிக்க நான்கு நாட்கள் ஆகியதாம் டெல்லி காண்வெண்ட். இதில் புரியாத இடங்களை அடிக்கோடிட்டு என்னிடமே சந்தேகம் கேட்டு அனுப்பியும் வைத்தாள்.//\nஅப்ப ரெண்டு பக்க கடிதத்தில் என்னவெல்லாம் இருந்திருக்கும்\nஇவ்வளவு ரசன���யா சொல்லிட்டு வந்த அந்த காதல் கடிதத்தின் பிரதி இல்லையா\nஅந்தக் கடிதம் மட்டுமல்ல, இன்னும் பல கடிதங்கள் எங்கெல்லாமோ இருக்கலாம். முதல் காதல் கடிதங்களை பத்திரப்படுத்தி வைப்பதில் பெண்கள் கில்லாடிகள். 🙂\nஅருமையான வரிகள் நேர்த்தியான கோர்வை…..\n#”எது பேரழகு என்பதை அந்தந்த வயதும், அந்தந்தச் சூழலுமே முடிவு செய்கிறது. காலம் நிகழ்த்தும் மாயாஜாலத்தை யாராலும் எப்போதும் புதுப்பிக்கவே முடியாது என்பதை முழுமுதலாக உணர்ந்த தருணம் அது.” – எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…\nகாதல் ,காதல் சார்ந்தவைகளை படிக்க கேட்க என்றும் திகட்டாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/blog-post_686.html", "date_download": "2019-04-22T06:21:11Z", "digest": "sha1:R5BI2XAV4PSG4TJ6QY7AQ3LLJQQE43G4", "length": 22880, "nlines": 338, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்!!!", "raw_content": "\nமாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்: கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.*\nபுதுக்கோட்டை,ஆக.29: தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.\nஇது குறித்து கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தங்களுடைய தன்னார்வமிக்க பணிகளால் பள்ளிகளையும், மாணவர்களையும் ,\nபள்ளிகளுடன் சேர்த்து சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் வெளியில் தெரியாத விண்மீன்கள்போல எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களுடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை கல்வியாளர்கள் சங்கமம் தொடர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது..\nஅந்த வகையில் எதிர்வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 1 அன்று காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களின் சங்கமத்தினை ஏற்பாடு செய்துள்ளது..\nஇதில் ஆசிரியர்களுடன் மாணவர்கள���ம் இணைந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் V. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்களும்,\nபொ. பொன்னையா அவர்களும்,தமிழ்நாடு மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர் ஆர்.ஹரிஹரன் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்..\nஇந்நிகழ்வில் ஆளுமைத்திறன் மிக்க ஆசிரியர்களது கலந்துரையாடலும், தனித்திறன் மிக்க மாணவர்களது பங்கேற்பும் அரங்கேற உள்ளது..\nஅத்துடன் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி, இலக்குகளை தீரமானிப்பது எப்படி, திட்டமிட்டு அவற்றை அடைவது எப்படி என்பது சார்ந்த வழிகாட்டல் கருத்தாடல்களும்,\nஆசிரியர்கள் குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி, தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தன்னார்வலர்களை எவ்வாறு பள்ளியின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வது என்பது குறித்த கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.\nஇதில் மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வமிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.\nபங்கேற்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் சங்கம மாநில அமைப்பும் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.\nமேலும் இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதோடு,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையோடு ஒன்று சேர்ந்து நிற்கும் இது போன்ற நிகழ்வுகள் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றார்..\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nநமது போராட்ட குழுவின் சார்பாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிருக்கும் செய்யும் வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது நடந்த விபரங்கள்...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ...\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு...\nநாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன மதிப்பூதியம் பற்றிய விபரம்...\nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:32:06Z", "digest": "sha1:3NRIAG7I2LTPCLAA2QQQJNZBA54L4NEO", "length": 13296, "nlines": 156, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சந்தோஷ் நாராயணன் News in Tamil - சந்தோஷ் நாராயணன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜ��டிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன் | டெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு | இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல் | இலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nதனுஷ் படத்தின் மூலம் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணையும் இசையமைப்பாளர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூனில் துவங்கும் நிலையில், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Dhanush #KarthikSubbaraj\nஅக்யூஸ்டு நம்பர்-1 ஆக சந்தானம்\nதில்லுக்கு துட்டு 2 படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு அக்யூஸ்டு நம்பர்-1 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #A1 #AccusedNo1 #Santhanam\nகுதிரையிடம் மிதி வாங்கினேன் - ஜீவா\nராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் நடித்தது பற்றி பேசிய ஜீவா, படத்தில் தன்னுடன் பயணிகும் குதிரையிடம் மிதிவாங்கியதாக கூறினார். #Gypsy #Jiiva #NatashaSingh\nபரபரப்பை ஏற்படுத்திய ஜீவா படத்தின் பாடல்\nஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gypsy #Jiiva\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை அபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - ராமேசுவரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் டோனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2019-04-22T07:11:45Z", "digest": "sha1:YKDYPGBPPEPJBHI7BFOCT3Z63AWBTWY2", "length": 7349, "nlines": 56, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "மூளைக்கு வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான சிறந்த உணவுகள்\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான சிறந்த உணவுகள் மூளை, இதுதான் உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குனர். இவரை பாஸ் என்றே சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் மூளை வளர்ச்சி அவசியம் இருக்க வேண்டும். அதற்கு சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். குழந்தையின் மூளை வளர்ச்சியானது தாய் கருவுற்ற 3 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. எனவே மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான உணவுகளைக் கர்ப்பக்காலத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டியவை ஃபோலிக்…Read More\nFiled Under: பாட்டி வைத்தியம்\nTagged With: best brain foods, brain development, Brain foods for kids, kids healthy foods, குழந்தைகளுக்கான மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்க, மறதி நீங்க, மூளை வளர்ச்சி, மூளைக்கு வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nமூளைக்கு வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nமூளைக்கு வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடு��்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16838&ncat=2", "date_download": "2019-04-22T07:29:33Z", "digest": "sha1:Z44ARBNDCF7CXQ7D4PNJLNLZSCFSEYPH", "length": 25408, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:மோடி பரபரப்பு தகவல் ஏப்ரல் 22,2019\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா ஏப்ரல் 22,2019\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஏப்ரல் 22,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது ஏப்ரல் 22,2019\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு ஏப்ரல் 22,2019\nரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள படம், கோச்சடையான். அவதார் பட பாணியில், ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி, ஜப்பான், ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தற்போது, லண்டனில் உள்ள ஸ்டுடியோவில், \"டப்'பிங் மற்றும் பின்னணி இசை, எபெக்ட்ஸ் என, இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், கோச்சடையானை ஹாலிவுட் படம் போன்று, பிரமாண்டமான முறையில், வெளியிட, தற்போது திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். அதனால், ஹாலிவுட் தரத்திற்கேற்ப, \"மோஷன் கேப்சர்' முறையில், படத்தின் காட்சிகளை உருவாக் கும் பணியும் நடக்கிறது.\nஅவ்வப்போது, ஏதாவதுஒர��� நடிகையுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஆர்யா. அந்த வரிசையில், இதுவரை நயன்தாராவுடன், \"கிசுகிசு'க்கப் பட்டவர், இரண்டாவது உலகம் படத்திற்கு பின், அனுஷ்காவுடன், \"கிசுகிசு'க்கப்பட்டு வருகிறார். இதையடுத்து, தனக்கு ஒரு நாள் படப்பிடிப்பு இல்லையென்றாலும், ஐதராபாத்துக்கு பறந்து விடும் ஆர்யா, அங்கு, அனுஷ்கா நடித்து வரும், ராணி ருத்ரம்மா தேவி படப்பிடிப்பு தளத்திலேயே, முகாம் போட்டு விடுகிறார். படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கிற சின்னச்சின்ன கேப்பில், ஆர்யாவுடன் அமர்ந்து, காதல் மொழி பேசும் அனுஷ்கா, அவரை, தன் வீட்டுக்கு அழைத்து சென்று, தன் அம்மாவின் கைப்பக்குவத்தில், அறு சுவை விருந்தளித்து, பிரியா விடை கொடுக்கிறார்.\nரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதென்றால், காஜல் அகர்வாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. டைரக்டர்கள் சொன்னதை விட, சொல்லாததையும் நிறையவே செய்து விடுவார். குறிப்பாக, கிக்காக பேசுவது, சூடேற்றும் விதத்தில், உதடு கடித்து லுக் விடுவது என்றெல்லாம் ஜமாய்த்து விடுகிறார். இதனால், காஜலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் ஹீரோக்கள், நிஜமாகவே கிறங்கிப் போகின்றனர். கூடவே, அவருக்கு இணையாக புதுசாக நாமும் ஏதாவது, ரொமான்டிக் ரியாக்ஷன் கொடுக்க வேண்டுமென்று முயற்சி எடுக் கின்றனர். காற்று உள்ள போதே தூற்றிக் கொள்\nமீரா ஜாஸ்மினுக்கு ஓல்டு ஹீரோக்கள் அழைப்பு\nஇங்க என்ன சொல்லுது என்ற படத்தில், வி.டி.வி. கணேஷின் மனைவியாக நடித்து வரும் மீரா ஜாஸ்மின், இந்த வேடத்தில் நடிப்பதற்காக, முன்னணி ஹீரோயினாக நடித்த போது வாங்கியதை விட, கூடுதல் சம்பளம் பெற்றுள்ளார். ஆக, சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தால், இமேஜ் பார்க்காமல், எந்த நடிகருடன் மீரா ஜாஸ்மின் நடிப்பார் என்று, செய்தி கசிந்து விட்டதையடுத்து, மேலும், சில ஓல்டு ஹீரோக்களும், தங்களுடன் டூயட் பாட, மீராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்\nபாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த், பெரும்பாலும், நகரத்து கதைகளிலேயே அதிகமாக நடித்தவர். இப்போது, ஜிகர்தண்டா படத்தில், முதல் முறையாக மதுரை இளைஞராக நடித்துள்ளார். பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், லுங்கியை மடித்துக் கட்டி, சண்டை காட்சிகளில் எதிரிகளை புரட்ட��� எடுத்துள்ள சித்தார்த்துக்கு, மாட்டை அடக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், அவரது ஆசைக்காகவே ஒரு ஷாட் மட்டுமே வந்து செல்வது போன்று, ஒரு சிறிய காட்சியை படமாக்கியுள்ளனர்.\nமைனா படத்திற்கு பின், விதார்த் நடித்த படங்கள் ஓடாததால், அவரது ஹீரோ மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால், முக்கிய கேரக்டர்கள் கிடைத்தாலும், நடிக்கத் துவங்கிய விதார்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக் கும் படத்தில், அவரது தம்பியாக நடித்து வருகிறார். அதன்பின், நிஜத்திலும் விதார்த்திடம் அண்ணன் போலவே பழகி வருகிறார் அஜீத். அதனால், \"நிஜத்தில் உடன் பிறந்த அண்ணன் இல்லாத எனக்கு, இப்போது, அஜீத் என்ற அன்பான அண்ணன் கிடைத்து விட்டார்...' என்கிறார் விதார்த்.\nவித்யா பாலனுக்கு எதிராக போர்க்கொடி\nசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர் வித்யா பாலன். அதனால், கர்நாடக இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கதையில் உருவாகும் படத்திலும், அவரை நடிக்க அழைப்பு விடுத்தது, ஒரு பட நிறுவனம். \"சில்க் வேடத்தில் ஆபாசமாக நடித்த ஒரு நடிகை, எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிப்பதா...' என்று, சில பிரபல இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அப்படத்தில் நடித்தால், படம் வெளியாகும் நேரத்தில், போர்க்கொடி பிடிப்பர் என்று, அப்படத் திலிருந்து தாமாகவே வெளியேறி விட்டார் வித்யா பாலன்.\nதமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசிய அழகி\nகைலாசம் போக என்ன செய்ய வேண்டும்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40408", "date_download": "2019-04-22T07:20:06Z", "digest": "sha1:XAZ6VMSCRUG6B4KEI2OPEXY6ZMSWNVP4", "length": 8372, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பைனலில் டிவிஸ்ட் வைத்த �", "raw_content": "\nபைனலில் டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ்... ஜனனிக்கு ரன்னர் அப்\nபிக்பாஸ் 2 கிராண்ட் பினாலேவில் ஜனனி ரன்னர் அப் என தெரியவந்துள்ளது.\nமூன்றுமாதங்களாக தமிழக மக்களை மகிழ்வித்த பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நாளையோடு நிறைவடைகிறது. நாளை நடைபெற உள்ள கிராண்ட் பினாலே நிகழ்வை எத��ர்நோக்கி காத்திருக்கும் நிலையில் பல சுவாரஸ்யத் தகவல்கள் வருகின்றன.மறுபடியும் முதல்ல இருந்தா எனக் கேட்பதுபோல் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் எல்லா போட்டியாளர்களும் வந்துவிட்டனர்.\nபல சந்தர்ப்பங்களில் வெளியே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா வெளியேறாததால் அவரை வெற்றியாளராக்க பிக்பாஸ் ரகசியத் திட்டம் வைத்துள்ளதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா அறிவிக்கப்பட உள்ளதாக இன்று தகவல் வெளியானது. தற்போது ஜனனிதான் ரன்னர் அப் எனத் தகவல் கசிந்துள்ளது.\nஜனனியை கோபப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமைந்தாலும், பல நேரங்களில் மிக சாதுர்யமாகக் கையாண்டார். அதனால் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு அவருக்கும் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், அவர் ரன்னர் அப் என தகவல் கிடைத்துள்ளது.\nவில்லன் இல்லையென்றால் சினிமா ரசிக்கும்படியாக இருக்காது என்பதுபோல் கடந்த சீசனில் ஜூலியை வைத்து ஓட்டினர். இப்போது அதேபோல், ஐஸ்வர்யாவை வைத்து காலம் தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனா என்னதான் இருந்தாலும் ஜூலிம்மா மாதிரி வராதுப்பா.\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-04-22T06:37:00Z", "digest": "sha1:RGJA2E2GW4HNMLUMKV4JXBCXHK77UVDL", "length": 15125, "nlines": 129, "source_domain": "www.thaaimedia.com", "title": "இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்… இளநரையும் போயிடும்… | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்… இளநரையும் போயிடும்…\nபெண்களை பொருத்த வரை மிக முக்கியமான பராமரிப்பு என்றால் அது கூந்தல் பராமரிப்பு தான். காரணம் கூந்தல் தான் பெண்களுக்கு அதிக அழகை கொடுக்கிறது. கூந்தல் உதிர்வு, பொடுகு இது போன்ற பிரச்சினைகளைக் காட்டிலும் இளநரை உண்டாகுவது பெண்களை மிகவும் கவலைப்பட வைத்து விடுகிறது.\nஇந்த இளநரையை அவர்களும் மறைக்க என்னென்வோ கலரிங் முறைகள் போன்றவற்றை பயன்படுத்தினாலும் எதுவும் ஒரு நிரந்தர தீர்வை தருவதில்லை.\nஇதற்கான ஒரே தீர்வு இயற்கை முறைகள். இயற்கை முறைகளைக் கொண்டு இந்த இளநரையை மாற்றி விடலாம். மேலும் எந்த வித கெமிக்கல்களும் இல்லாத முறை என்பதால் கூந்தலுக்கு எந்த வித பாதிப்பும் நேராது. இதுவரை இளநரைக்கு நாம் நிறைய முறைகள் கேள்விபட்டிருந்தாலும் இந்த ஆர்கன் ஆயில் மிகவும் சிறந்தது. இந்த ஆர்கன் ஆயில் உங்கள் இளநரையை போக்கி கூந்தல் பராமரிப்பு க்கும் சிறந்து விளங்குகிறது. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.\n விட்டமின்களின் குறைபாடுகள் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் சுற்றுப்புற மாசுக்கள் தலை மற்றும் கூந்தலை சுத்தமாக வைக்காமல் இருத்தல் மன அழுத்தம் கூந்தலை ஸ்டைல் பண்ண பயன்படுத்தும் வெப்பமான கருவிகள், கூந்தலுக்கு அடிக்கடி கலரிங் செய்தல்.\nஆர்கன் ஆயில் உங்கள் இளநரையை மாற்றி கூந்தலுக்கு புத்துயிர் கொடுக்கிறது. கூந்தலுக்கு ஈரப்பதம் தருகிறது கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது பளபளப்பாக, மென்மையாக கூந்தல் ஜொலிக்ு உதவுகிறது. கூந்தல் சிக்கில்லாமல் வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது பொடுகை போக்கி வறண்ட மற்றும் அரிப்பை தடுக்கிறது. உடைந்த முடிகளை ரிப்பேர் செய்கிறது கூந்தல் உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து கூந்தலை காக்கிறது.\nவீட்டிலேயே இந்த ஆர்கன் ஆயில் கொண்டு கண்டிஷனர் தயாரித்து பயன்படுத்த வேண்டும். இதை ஒவ்வொரு தடவையும் சாம்பு போட்டு குளித்த பிறகு தேய்த்து வந்தால் இளநரை மாறிவிடும்.\nதேவையான பொருட்கள்:- 3 டேபிள் ஸ்பூன் மோரோக்கன் ஆர்கன் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் ஷி பட்டர் ,1 டேபிள் ஸ்பூன் டீ ட்ரி ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்., 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி\nஒரு பெளலில் மோரோக்கன் ஆர்கன் ஆயில் மற்றும் ஷி பட்டர் இரண்டையும் இணைத்து நன்றாக கலந்து கொள்ளு���்கள். பிறகு டீ ட்ரி ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும் இறுதியில் கொஞ்சம் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்பொழுது உங்கள் கூந்தலை சல்பேட் இல்லாத மைல்டு சாம்பு கொண்டு அலசி ஆர்கன் ஆயில் கண்டிஷனரை அப்ளே செய்யுங்கள்.\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்...\nநியூட்ரிஷியன்கள் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடவே ம...\nஇளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய வழிகள்\nதினமும் வேகமாக நடப்பதால் இந்த நன்மைகளும் உங்களுக்...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/cid-jo.html", "date_download": "2019-04-22T06:03:45Z", "digest": "sha1:GUV3DC6HMDQUKGRSDUBL53CYY37PGBQ5", "length": 5363, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவின் CID விசாரணை திட்டமிடப்பட்ட நாடகம்: JO - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவின் CID விசாரணை திட்டமிடப்பட்ட நாடகம்: JO\nமஹிந்தவின் CID விசாரணை திட்டமிடப்பட்ட நாடகம்: JO\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவிடம் வெள்ளியன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடாத்தவிருக்கும் விசாரணை திட்டமிடப்பட்ட நாடகம் என தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.\nகூட்டாட்சியின் 3 வருடங்கள் நிறைவு பெற்ற பின்னர் அடுத்தடுத்து தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மஹிந்தவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் இது ஏலவே திட்டமிட்ட நாடகம் எனவும் இன்று இடம்பெற்ற கூ.எ செய்தியாளர் சந்திப்பில் வைத்து செஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.\nஇன்னும் புதிய நாடகங்களை அரசு அரங்கேற்றவுள்தாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/12-02-2019-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:59:55Z", "digest": "sha1:KZEPR6WQD5ZIKCNN4WA26SPBEI7HCASV", "length": 23944, "nlines": 201, "source_domain": "www.yaalaruvi.com", "title": "12-02-2019 இன்றைய ராசிபலன்கள்", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விட��த்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசெய்திகள் 12-02-2019 இன்றைய ராசிபலன்கள்\n12-02-2019 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 29-ம் நாள். வளர்பிறை சப்தமி திதி காலை 11.08 மணி வரை பிறகு அஷ்டமி. பரணி நட்சத்திரம் மாலை 5.42 மணி வரை பிறகு கிருத்திகை. யோகம்: சித்தயோகம்.\nஎமகண்டம் காலை மணி 9.00-10.30.\nஇராகு காலம் மாலை மணி 3.00-4.30.\nபொது: திருமெய்யம் ஆண்டாள் உச்சிக் கொண்ட கூடாரை வல்லி உற்சவம்.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nவியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும் அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nகொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nஎதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகன வசதிப் பெருகும்.\nவியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nபுதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். நம்பிக்கைக் குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nவியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடு��். சாதித்துக் காட்டும் நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.\nபுது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nபண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிலும் போராடி வெல்லும் நாள்.\nஎதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.\nவியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.\nவருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும்.\nவியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமுக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.\nவியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.\nஉத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nஇங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.\nதாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில��� மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான நாள்.\nPrevious articleகொழும்பு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nNext articleஇந்தியாவிலிருந்து இலங்கை செல்ல முயற்சித்த பலர் கைது பெருந்தொகை பணம் கொடுத்து ஏமாந்த கொடுமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\n அனாதை பிணங்களாக கிடக்கும் 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சடலங்கள் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த...\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-04-22T07:14:40Z", "digest": "sha1:ZGB3DJIABTM5GIJUBZVQF5Y7YLV255KS", "length": 23565, "nlines": 254, "source_domain": "ippodhu.com", "title": "காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு: அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு | Ippodhu", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு: அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த குழுவில் கர்நாடகம் சார்பில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களை அந்த மாநில அரசு பரிந்துரைக்காததால், மத்திய அரசு அந்த மாநில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடாமல் பதவியை மட்டும் குறிப்பிட்டு உறுப்பினர்களாக அறிவித்துள்ளது.\nகாவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிப���ி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் தெரிவித்தபடி வரைவு செயல் திட்டத்தை (ஸ்கீம்) மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங், நீதிமன்றத்தில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nஅதன்படி 14 பக்க வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் யு.பி. சிங் தாக்கல் செய்தார். அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் கோரின. அதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்; இது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட வேண்டும்’ என உத்தரவிட்டனர். மேலும், தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பது குறித்து அரசிதழில் மத்திய அரசு வெளியிடும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை முடித்து வைத்தனர்.\nஇந்நிலையில், இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு பதிலாக, மே 29-ம் தேதி முன்கூட்டியே தொடங்கியது. ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதனால், விவசாயிகள் தரப்பில் மீண்டும் அதிருப்தி ஏற்பட்டு, அடுத்தகட்டப் போராட்டம் நடத்தும் சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிக்கை இறுதி செய்யப்பட்டு அரசிதழில் ஜூன் 1-ஆம் வெளியிட்டப்பட்டது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பது தொடர்பான அரசிதழ் முறைப்படி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமலுக்கு வந்தது.\nஇதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர். செந்தில் குமார் ஆகியோரை தமிழக அரசு பரிந்துரைத்தது. இதேபோல, புதுச்சேரி, கேரள அரசுகளும் உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால், கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய நீர் வளத் துறை இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nமேலாண்மை ஆணையம்: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், உறுப்பினராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுதி நேர உறுப்பினர்களாக மத்திய நீர் வளத் துறையின் இணைச் செயலர், மத்திய வேளாண்மைத் துறையின் ஆணையர், மத்திய வேளாண்மை துறையின் இணைச் செயலர், கர்நாடக மாநில நீர் வளத் துறை நிர்வாகச் செயலாளர், கேரள நீர் வளத் துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப் பணித் துறை ஆணையரும், செயலருமான ஏ. அன்பரசு, தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளரான ஏ.எஸ். கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலராக செயல்படுவார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் செயல்படும்.\nஒழுங்காற்றுக் குழு: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார். உறுப்பினர்களாக கர்நாடக மாநில நீர் வளத் துறை தலைமைப் பொறியாளர் (பெயர் அறிவிக்கப்படவில்லை), கேரள தலைமைப் பொறியாளர் கே.ஏ. ஜோஷி, புதுச்சேரி பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், தமிழக அரசின் நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர். செந்தில் குமார், இந்திய வானியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர் எம். மொஹபத்ரா, சிஎஸ்ஆர்ஓவின் தலைமைப் பொறியாளர் கிருஷ்ண உண்ணி, மத்திய வேளாண்மைத் துறையின் தோட்டக்கலை ஆணையர், குழுவின் உறுப்பினர் – செயலாளராக ஏ.எஸ். கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மனு\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nதமிழகத்தில் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nவாக்கு இயந்திர அறைக்குள் நுழைந்த சம்பவம்: உயர் நிலை விசாரணை தேவை: எதிர்க்கட்சிகள்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு: 10 முக்கிய தகவல்கள்\nகௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் டிரெய்லர்\nபிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயார்: பிரியங்கா காந்தி\nதமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nகொழும்புவில் பல்வேறு இடங்களில் இருக்கும் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு – 140 க்கும் மேலானோர் உயிரிழப்பு\nPrevious articleஅமெரிக்காவின் பொருட்களுக்கு 2.8 பில்லியன் யூரோ வரி : ஐரோப்பிய ஒன்றியம் பதிலடி\nNext articleநீட் தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டியிருக்காது: பிரகாஷ் ஜவடேகர்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மனு\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nதமிழகத்தில் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் தொழில் தொடங்க அரசின் அனுமதி தேவையில்லை -ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதி\nவங்கிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: வேளாண் துறை இணை அமைச்சர்\nராஜமௌலியின் புதிய படம் – பெயர், நடிகர்கள், ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனுஷை பயன்படுத்த நினைக்கும் சாய் பல்லவி\nரஜினியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல�� கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/10", "date_download": "2019-04-22T06:45:11Z", "digest": "sha1:IO7T6GT4QE7OIIRLJCUTEWCC5KVKEB4O", "length": 11085, "nlines": 177, "source_domain": "karundhel.com", "title": "October | 2011 | Karundhel.com", "raw_content": "\n80களின் தமிழ்ப்படங்கள் – 5 – நான் சிவப்பு மனிதனும் ரஜினியும்\nபல ரஜினி துதிபாடி கட்டுரைகளைப்போல் இது அமையாது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ரஜினி என்கிற மனிதன் எனக்கு அறிமுகமாது எப்போது அந்தத் தாக்கம் எப்படி என்னுள் இறங்கியது என்பதை எழுதுவதே நோக்கம். ஆண்டு. 1985. இந்த எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் வரிசையில், எனது தாய்மாமாவுக்கு ஒரு இசைத்தட்டு நூலகம்...\nBatman: Arkham Asylum (click to read) என்ற, சென்ற வருடம் வந்த முதல் பகுதியில், ஆர்க்ஹாம் அஸைலத்துக்குள் மாட்டிக்கொண்ட பேட்மேன், இந்த இரண்டாம் பகுதியில், கோதம் நகரிலுள் புகுந்துவிட்ட கிரிமினல்களை அடி துவம்சம் செய்வது எப்படி என்பதுதான் இந்த game. உலகெங்கிலும் இந்த விளையாட்டு அக்டோபர்...\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 10\nChapter 6: Endings and Beginnings தொடர்ச்சி… சிட் ஃபீல்ட், ஹாலிவுட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்குகையில், அவர் செய்த வேலை: மலைமலையாகக் குவிந்திருக்கும் திரைக்கதைகளில், திரைப்படமாக எடுக்கத்தக்க திரைக்கதைகளைத் தரம்பிரிப்பது. இந்த வேலையை அவர் பல வருடங்கள் செய்திருக்கிறார். ஸ்டுடியோவுக்கு தினமும் மூட்டைகளில் வரும் திரைக்கதை பார்சல்கள்...\nவேலாயுதமும் ஏழாம் அறிவும்: ஒரே மூலத்தின் இரண்டு காப்பிகள்\nஇந்த தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள், வேலாயுதமும் ஏழாம் அறிவும். வேலாயுதம் படம், Assassin’s Creed விளையாட்டிலிருந்து எப்படி சுடப்பட்டது என்பதை நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். அது விஜய் படம். ஆகவே, வெளிப்படையாக சுடப்பட்டிருக்கிறது. வேலாயுதத்தின் ட்ரைலர் பார்த்தால், எப்படி அந்தக் கேமின்...\nவேலாயுதம் திரைப்படம் மீது Ubisoft வழக்கு வருகிறது\nவேலாயுதம் திரைப்படம், Assassin’s Creed கேமில் இருந்து அப்பட்டமாக ஈயடிச்சாங்காப்பி அடிக்கப்பட்டதைப் பற்றி ஒரு கட்டுரை சில வாரங்கள் முன்பு எழுதியிருந்தேன். அதில், யார் வேண்டுமானாலும் இந்த விஷயத்தை Ubisoft நிறுவனத்தாருக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் சொல்லியிருந்தேன். நானுமே என் பங்குக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதைப்போல்,...\nஅலெக்ஸாண்டர் டூமாவின் ‘Three Musketeers’ நாவலை நான் முதன்முதலில் படித்த அனுபவம், அலாதியானது. எனது பள்ளிப் பருவத்தில், ‘பைகோ க்ளாசிக்ஸ்’ (paico classics) என்ற தமிழ் மாதாந்திர காமிக்ஸ் வெளிவந்துகொண்டிருந்தது. மிக அட்டகாசமான ஆங்கில நாவல்களைக் காமிக்ஸாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிறுவனம் அது. பூந்தளிரின் சகோதர நிறுவனம். அதில்தான்...\nஅவன் நடந்துகொண்டிருக்கிறான். எதிரில், அவனைச் சுற்றி, அவன் பின்னால், அவன் பக்கத்தில் – எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு. அவனது கையில், எப்போது வேண்டுமானாலும் அணைந்துவிடலாம் என்ற நிலையில் ஒரு லாந்தர் விளக்கு. “டால்டன் . . டால்டன் ….” மெதுவே, இருட்டில் யாரையோ அழைக்கிறான். பதிலில்லை. விளக்கு...\nகுன் ஃபாயா குன் – ரஹ்மானின் அடுத்த அற்புதம்\nகிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியைக் கொண்டு, ரஹ்மானின் மூன்று சூஃபி பாடலைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அதற்குப் பின், தற்போது ரஹ்மானின் நான்காவது அருமையான சூஃபி பாடல் வெளிவந்துள்ளது. Rockstar படத்தில். பாடலின் பெயர், Kun Faya Kun. அதன் மொழிபெயர்ப்பு இதோ....\nஇன்று நாம் பார்க்கப்போகும் திரைப்படம், நான்கு வருடங்களாக எழுதவேண்டும் என்று அவ்வப்போது நான் நினைக்கும் ஒரு படம். நான் ஆங்கில blogகில் எழுதிக்கொண்டிருந்தபோதே இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எப்படியோ அது தள்ளிக்கொண்டே போய், மறந்தும் விட்டது. நேற்று இரவு இப்பட விசிடியை...\nபத்தொன்பதாம் நூற்றாண்டு ஜப்பானில், நாரிட்ஸுகு என்ற ஒரு கொடுங்கோல் பிரபு வாழ்ந்துவந்தான். அக்காலத்திய ஜப்பானில், ‘ஷோகனேட்’ (Shogunate) என்ற பெயரில் ஆட்சி புரிந்துவந்த ராணுவ தளபதிகள் இருந்தனர். மன்னராலேயே நியமிக்கப்படும் அதிகாரம் உடைய இவர்கள், ஸாமுராய் மரபினர். தங்களது தளபதிகளை ‘ஷோகன்’ என்ற பெயரில் அழைத்து, அவர்களிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/18/horse-trading-audio-janardhanreddy-refuse/", "date_download": "2019-04-22T06:40:23Z", "digest": "sha1:XCFJLTORBIDVE57M2E376T45JCV7GLXB", "length": 7296, "nlines": 104, "source_domain": "tamil.publictv.in", "title": "குதிரைபேரம் பேசுவது நானல்ல! ஜனார்த்தன ரெட்டி சொல்கிறார்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india குதிரைபேரம் பேசுவது நானல்ல\nபெங்களூர்:பாஜக தலைவர் ஜனார்த்தன ரெட்டி குதிரைபேரத்தில் ஈடுபடும் ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளத���.\nகாங்கிரஸ் கட்சியின் ரெய்ச்சூர் எம்எல்ஏ பசனகவுடாவிடம் பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டனர். சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில்,\nஎம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம், பதவி சலுகைகளைக் கூறி வலை விரிக்கப்படுகிறது.\nரெய்சூர் எம்எல்ஏ பசவனகவுடாவிடம் மர்மநபர் ஒருவர் பேசுகிறார்.\nஅது ஜனார்த்தன ரெட்டி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.\nஅந்த ஆடியோவில், பசவனகவுடாவா, சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தேவை. என்ன தேவையென்றாலும் கிடைக்கும். உங்களுக்கு அமைச்சர் பதவி தேவை என்றாலும் தருகிறோம். மிக முக்கியமான, உயர்ந்த இடத்தில் உள்ளவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம்.\nஉங்களின் துரதிருஷ்டம் நீங்கள் வெற்றி பெற்றும் பயனில்லாமல் இருக்கிறீர்கள்.\nநீங்கள் அமைச்சராகலாம், ரூ.150 கோடி பணம், பதவிகள் கிடைக்கும். என்று ஜனார்த்தன ரெட்டி பேசுகிறார்.\nஅதற்கு இல்லை மன்னித்து விடுங்கள், எனக்குத் தேர்தலில் வாய்ப்பளித்துப் போட்டியிட வைத்து வெற்றி பெறவைத்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு நான் துரோகம் செய்ய முடியாது. நான் உங்கள் மீது மரியாதை வைத்துள்ளேன் தொடர்பை துண்டித்துவிடுங்கள் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பசவனகவுடா தெரிவிக்கிறார்.\nஇந்த ஆடியோ பொய்யானது என்றும், காங்கிரசின் கற்பனை என்றும் ஜனார்த்தனரெட்டி, மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகண்ணீரில் தத்தளித்த முள்ளிவாய்க்கால்\nNext articleசட்டப்பேரவை கூட்டம் காலையில் தொடங்குமா\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nரஷ்ய விமானம் விபத்து 71பேர் பலி\nபிளஸ்2 மாணவர்களுக்கு செல்போன் கட்டாயம்\nஎட்டு வங்கிகளிடம் ரூ.1,349கோடி ஏப்பம்\nஅசாம் மாநில பாஜக கூட்டணியில் விரிசல்\nமக்களுக்கு உதவ எம்.எல்.ஏ வின் டிரைவர் அவதாரம்\nமருத்துவ உயர்படிப்பில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு அபராதம்\nசெல்பி எடுக்க முயன்றவர் மீது ரயில் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t60-topic", "date_download": "2019-04-22T06:49:05Z", "digest": "sha1:23EOBCKPNJLOIDGETPTC2MD6LJDA33LF", "length": 11043, "nlines": 54, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "வீரபாண்டியார் வீணாக அழுகிறாரா? வீம்புக்காக அழுகிறாரா? (ஆள் அழுகிறார்)", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங���கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n“பதவியில் இல்லாததால், போலீஸ் அதிகாரிகளில் இருந்து நீதிபதிகள் எல்லோரும் எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்” என்று தி.மு.க.வினரிடம் தேர்தலில் தோற்றதில் இருந்தே புலம்பல்கள் கேட்டவண்ணம் உள்ளன. இதில் ஒன்றும் புதுமை இல்லை. நாளைக்கே அ.தி.மு.க. தோற்றாலும் இப்படித்தான் புலம்புவார்கள்.\nபுதுமை என்னவென்றால், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் ‘தூண்களில்’ ஒருவரும் புலம்புவதுதான்\nதனது சொந்தக் கட்சியே தன்னைக் கண்டு கொள்வதில்லை என்று புலம்பும் அவர், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்தான்\nமுன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதானபோது, தி.மு.க. அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொண்டது. வீரபாண்டியாருக்கு ஆதரவாக நிற்குமாறு, கட்சி மேலிடத்தில் இருந்தும் மாவட்ட ஆட்களுக்கு உத்தரவு போனது. வீரபாண்டியாரும், காவல் நிலையத்துக்கும், கோர்ட்டுக்கும், ஆதரவாளர்கள் சகிதம் வந்திறங்கி அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்.\nஅழகிரி அவரை வீட்டில் சென்று பார்த்தார். ஸ்டாலின் அவரைச் சிறையில் சென்று பார்த்தார். கோவையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், கலைஞரும் வீரபாண்டியார் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசினார்.\nஇப்போது யாரும் கண்டு கொள்கிறார்கள் இல்லை என்று தனது ஆதரவாளர்களிடம் கூறத் தொடங்கியிருக்கிறார் அவர்.\nசிறைக்குச் செல்லும்போது வீரமாகச் சென்ற வீரபாண்டியாரை, சிறைவாசம் கொஞ்சம் மோசமாகவே உடலளவில் பாதித்து விட்டது. இதனால், ஜாமீனில் வெளியே வந்தபோது தளர்ந்த நிலையில்தான் சேலம் வந்து சேர்ந்தார். வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.\nசிகிச்சை முழுமையாக முடியும் முன்னரே, தி.மு.க.வின் முப்பெரும் விழா வந்துவிட, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வந்திறங்கி விட்டார். விழாவிலும் ஆஜரானார். ஆனால், கவனிக்க வேண்டியவர்கள் கண்டுகொள்ள இல்லை என்பது அவரது வருத்தமாம்.\nதி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதிகூட, அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க.வினர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் பற்றிப் பேசியபோது, இவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. “குற்றம் ஏதும் செய்யாமல் தம்பி பொன்முடியை சிறையில் அடைத்தது இந்த அரசு” என்று தொடங்கி, விலாவாரியாக பேசிக்கொண்டே போனார்.\nகருணாநிதி இப்படிப் பேசியபோது, பொன்முடிக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டியார், கூட்டத்தின் முன்வரிசையில்தான் உட்கார்ந்திருந்தார். அவர் அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்த பின்னரும்கூட கலைஞர், வீரபாண்டியார் பற்றி வாயே திறக்கவில்லை.\nகூட்டம் முடிந்த பின்னர் விறுவிறுவென்று வெளியேறிவிட்ட வீரபாண்டியார், இப்போது தனது ஆதரவாளர்களை பாட்ஜ் பாட்ஜாக அழைத்து, புலம்பிக் கொண்டிருக்கிறார். “கட்சிக்கும் தலைவருக்கும் நாங்கள் செய்ததைவிட, பொன்முடி அப்படி என்னதான் பெரிதாகச் செய்துவிட்டார்” என்று குரலை உயர்த்தி ஆவேசம் கொள்கிறார்.\nஇதை எமக்குக் கூறிய தி.மு.க. பிரமுகர் ஒருவர், “தி.மு.க. பீரியட்டில் வீரபாண்டியார் சேலத்தில் என்னவெல்லாம் அட்டகாசம் செய்தார், யாருடைய நிலத்தையெல்லாம் பிடுங்கினார் என்பதெல்லாம், ஊர் அறிய நடந்த விஷயம். கலைஞர் பேசும்போது, “குற்றம் ஏதும் செய்யாமல் வீரபாண்டியாரை சிறையில் அடைத்தது இந்த அரசு” என்று பேசினால், தி.மு.க. தொண்டனே வாயை மூடிக்கொண்டு சிரிப்பானே அதைப் பற்றி யோசிக்காமல் வார்த்தைகளை கொட்டுகிறார் வீரபாண்டியார்” என்றார்.\nஅப்படியானால், பொன்முடி மாத்திரம் விழுப்புரத்தில், ‘ரகசியமாக’ நில அபகரிப்பு செய்தாரா\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-22T07:05:21Z", "digest": "sha1:IGN4PZC6VHWBHDVUXZBM3ZUW2CWPVJHZ", "length": 14309, "nlines": 136, "source_domain": "www.thaaimedia.com", "title": "பாராளுமன்ற மக்களவையில் மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா நிறைவேறியது | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடி��்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபாராளுமன்ற மக்களவையில் மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா நிறைவேறியது\nசீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்கிறவர்களை, நிதி மோசடியாளர்களை பிடித்து கடுமையான தண்டனையும், கடும் அபராதமும் விதிக்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.\nஇதுதொடர்பாக கட்டுப்பாடற்ற டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் மசோதா ஒன்றை தயாரித்தது.\nஇந்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது நேற்று சிறிய அளவில் விவாதம் நடந்தது.\nவிவாதத்தின்போது, மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பேசினர்.\nகாங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, “மேற்கு வங்காளத்தில் ஆட்சி அதிகா��த்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் திருப்பித்தரப்பட வேண்டும்” என கோரினார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. முகமது சலீம் பேசும்போது, “ ஊழல் காரணமாகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் (அதிகாரத்துக்கு) வந்துள்ளது. அதன் சில உறுப்பினர்கள் சிறைக்கு போக வேண்டும்” என கூறினார்.\nஅப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nமுகமது சலீம் பேச்சு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.\nவிவாதத்துக்கு நிதி மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஉரிய அங்கீகாரமின்றி டெபாசிட்டுகளை பெற்றது தொடர்பாக 978 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 326 சம்பவங்கள் நடந்திருக்கின்றன.\nஇத்தகைய அங்கீகாரமற்ற டெபாசிட்டுகளை பெறுவதை முடிவுக்கு கொண்டு வர அரசு விரும்பி உடனே செயல்பட்டது. இந்த மசோதாவில் ஓட்டைகள் இல்லை என்பதை உறுதி செய்தோம்.\nஇந்த மசோதா, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்து, அவற்றை விற்று டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க வகை செய்கிறது.\nசட்டத்தை தவறாக பயன்படுத்தாதபடிக்கு பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.\nநிதி மந்திரி பியூஸ் கோயலின் பதில் உரையைத் தொடர்ந்து மசோதா, குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது.\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீ...\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ரா...\nதேர்தலில் வாக்களித்தபின் கையில் வைத்த ‘மை‘ அழிந்தத...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கி��� பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_25.html", "date_download": "2019-04-22T07:05:41Z", "digest": "sha1:EISFZF7EQD4OUNW6AIAPKAZIKFAWI7QY", "length": 8066, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆடுகளத்தின் தன்மை காரணமாகவே ஓட்டங்களை குவிக்க முடியவில்லை – தினேஸ் சந்திமால் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் ஆடுகளத்தின் தன்மை காரணமாகவே ஓட்டங்களை குவிக்க முடியவில்லை – தினேஸ் சந்திமால்\nஆடுகளத்தின் தன்மை காரணமாகவே ஓட்டங்களை குவிக்க முடியவில்லை – தினேஸ் சந்திமால்\nஆடுகளத்தின் தன்மையில் காணப்பட்ட மாற்றத்தினால் தமது அணி எதிர்பார்த்த ஓட்டங்களை பெற்றுக் கொள்வதில் தடுமாற்றத்தை எதிர் நோக்கியதாக இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nமுதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nபதிலுக்கு தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை பெற்றுள்ளது .\nஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் காணப்பட்டது, நாம் எதிர்பார்த்ததை விட ஆடுகளத்தில் சுழற்சியின் தன்மை அதிகமாக காணப்பட்டது.\nதுரதிஸ்டவசமாக அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழந்தமையால் எங்களால் ஓட்டங்களை பெற முடியாமல் போனது என தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.\nமேலதிகமாக 100 ஓட்டங்களை பெற்றிருந்தால் அது மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அமைந்திருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/05/get-upto-rs-5000-off-on-flights-hotel-bookings-only-at-cleartrip-005648.html", "date_download": "2019-04-22T07:06:12Z", "digest": "sha1:HRUHNXCJXHI2OAHEQRSYYWYY2I2JPB37", "length": 15940, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.5,000 வரை தள்ளுபடி..ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் அதிரடி சலுகை: கிளியர்டிரிப் | ITS ALL CLEAR NOW! Get Upto Rs.5000 Off on Flights & Hotel Bookings Only at Cleartrip - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.5,000 வரை தள்ளுபடி..ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் அதிரடி சலுகை: கிளியர்டிரிப்\nரூ.5,000 வரை தள்ளுபடி..ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் அதிரடி சலுகை: கிளியர்டிரிப்\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nஇணையதளத்தில் தங்க நகை ஆர்டர் செய்தால் 20 சதவீதம் சலுகை..\nகோஇபிபோ வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான டிக்கெட் புக் செய்யும் போது ரூ.1,500 உடனடி சலுகை\n8.25% வட்டியில் கடன்.. வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் எது வேண்டும் உங்களுக்கு..\nநாட்டின் முன்னணி விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக்கிங் சேவை அளிக்கும் நிறுவனமான கிளியர்டிரிப் ரம்லான் பண்டிகையை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு 5000 ரூபாய் வரையிலான தள்ளுபடியை அளித்துள்ளது.\nஇச்சலுகையைப் பெற கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகண்ணீர�� விடும் ஊழியர்கள்..ஸ்கூல் பீஸ், இஎம்.ஐ என்ன பண்ணுவது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கதறல்\nஇணைந்த கரங்கள்.. பொருளாதார முன்னேற்றத்தினை அதிகப்படுத்தவே.. மஹிந்திரா - ஃபோர்டு ஒப்பந்தம்\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2105313", "date_download": "2019-04-22T07:20:09Z", "digest": "sha1:SGIPJ3GNYZ65SCZ6IOFSBC2HFI3HZVF4", "length": 14355, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "ரசிகர்களுக்கு ரஜினி அடுத்தடுத்து எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nகட்டாய ஹெல்மெட் நிறைவேற்ற உத்தரவு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2018,23:40 IST\nகருத்துகள் (28) கருத்தை பதிவு செய்ய\nரசிகர்களுக்கு ரஜினி அடுத்தடுத்து எச்சரிக்கை\nசென்னை : ரசிகர் மன்றத்தினருக்கு, நடிகர் ரஜினி, அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஏற்கனவே, 'காரில் மன்ற கொடியை கட்டக் கூடாது' என,உத்தரவிட்டு இருந்த ரஜினி, தற்போது, 'சமூக ஊடகங்களில், தவறான தகவல் பரப்புவோருடன், ரசிகர்கள் தொடர்பு கொள்ளக் கூடாது' என, எச்சரித்து உள்ளார்.\nநடிகர் ரஜினி,அரசியல் கட்சி துவக்க திட்டமிட்டு உள்ளார். அதற்குமுன், ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தி, நிர்வாகிகளை\nஅறிவித்து வருகிறார். மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: ரஜினி மக்கள் மன்றத்தில் எடுக்கப் பட்டு வரும், ஒழுங்கு நடவடிக்கைகள், நிர்வாகி களின் நியமனம் என, அனைத்தும், ரஜினி ஒப்புத லோடு தான் அறிவிக்கப்படுகின்றன.\nரஜினிக்கு தெரியாமல் நடவடிக்கை எடுப்பதாக, மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட சிலர், சமூக ஊடகங்களில், வதந்தி பரப்புகின்றனர். இது, ரஜினியை கடும் கோபம் அடைய செய்துள்ளது.எனவே, 'இதுபோன்றோரிடம், மன்ற உறுப்பினர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n'வாட்ஸ் ஆப்' குழுக்களில்,தவறான தகவல் பரப்புதல், தனி நபர் தாக்குதல் போன்ற செயல்களை ஏற்க மாட்டேன். இத்தகையோரை, மன்றத்தில் இருந்து, உடனே நீக்குவேன்' என்று, ரஜினி\nஎச்சரித்து இருக்கிறார். இதுபோன்று செயல்பட்டு, ரஜினி யின் கோபத்திற்கு ஆளானோர், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.\n'அவர்களை, வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து, உடனே நீக்க வேண்டும்' என்றும், 'மன்றம் சம்பந்தப்பட்ட வலைத்தள குழுக்களில், மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே இருக்க வேண்டும்' என்றும், தற்போது கூறியிருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nRelated Tags ரசிகர்களுக்கு ரஜினி அடுத்தடுத்து எச்சரிக்கை\nஇப்பிடியே மங்களம் பாடிகிட்டே இவங்க சம்பாரிச்சுக்கிட்டே போயிட்டே இருப்பாங்க. நம்ம மக்கள் ஆ ...ஆ .ஆ னு வாய பொளந்துக்கிட்டு வெடிக்க பாத்துகிட்டே பக்கத்துல இருக்கிற துட்டு எல்லாம் உட்டுட்டு கோவணத்தை மட்டும் இறுக்கி புடிச்சுகிட்டு எதோ கனவுல கண்டவன் வெளியில சொல்ல கூடாதுன்னு நாசமா போக வேண்டியதுதான்.\nஇவரு கிட்ட நிறைய தகுதி குறைவு இருக்குது 1 . தள்ளாடிய பருவம் 2. Tax கட்ட தவறியது. 3 . நிதானமற்ற பேச்சு 4. தன்னிச்சையான முடிவு இல்லை 5. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி (இமயமலை) 6. சேர்த்த பணம் செலவழிந்து விடுமோ 7.1996 ஐ தவற விட்டது. 8. தீராத கோபம் 9. நிருபர்களிடம் நிதானமின்மை 10. தற்காலிக முடிவுக்கும் கூட இறைவனை கேட்க வேண்டும் என்று சமாளிப்பார் 11. இப்படி தேவையற்ற எச்சரிக்கை .......\nஇந்த கொள்கை பத்தி பேசரவங்க எல்லோரும் அண்ணனோட தும்பிகளா தான் இருப்பாங்க, எப்படின மற்ற கட்சிக்காரர்கள் அவங்க கட்சியோட கொள்கையும் அது எந்த அளவுக்கு படுத்தபடுதுனு தெரியும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:48:29Z", "digest": "sha1:UNHPFMWPRF65VRAAYPQM6ROCF2BE5TE5", "length": 9756, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத���தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு\nஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டமை தொடர்பான வழக்கில், முறைப்பாட்டாளரும் பிரதிவாதியும் மனுவை மீளப்பெற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, விக்கும் களுவாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\n2015ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பந்தமொன்றில் இரகசியமாக கையெழுத்திட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவனம் ஒன்றை வெளியிட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்படிருந்தது.\nஇதனையடுத்து குறித்த ஆவனத்தை இரசாயன பகுப்பாய்வு செய்தபோது, அந்த ஆவணம் போலியானதென தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகொப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு\nபெண் ஊழியர் பாலியல் முறைப்பாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, பெண் ஊழியரொருவர் தெரிவித்த பாலியல் முறைப்பாட்டை அவர்\nகைதியின் முதுகில் மத அடையாள சூடு: தீவிர விச��ரணைக்கு நீதிமன்றம் உத்தரவு\nதிஹார் சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவரின் முதுகில் மத அடையாளம் சூடு வைக்கப்பட்ட\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: கிறிஸ்டியன் மைக்கேலுக்கு பிணை வழங்க மறுப்பு\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், தாக்கல் செய்த பி\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/11", "date_download": "2019-04-22T06:40:17Z", "digest": "sha1:RDO3O3LDTFR5CNJQ6DCNEDFBGKFWY55D", "length": 10466, "nlines": 177, "source_domain": "karundhel.com", "title": "November | 2011 | Karundhel.com", "raw_content": "\nமயக்கம் என்ன . . . .\nஇன்று மாலை ’மயக்கம் என்ன’ பார்க்க நேர்ந்தது. படம் பார்க்கும்போது, ஒரே விஷயம் தோன்றிக்கொண்டே இருந்தது. அது, இதுவரை செல்வராகவனின் படங்களைப் பார்க்கையில் தோன்றிய அதே விஷயம் தான். ரொமான்ஸ் என்பதுதான் செல்வராகவனின் genre. அதில் மனிதர் பட்டையைக் கிளப்புகிறார். காதல் சம்மந்தப்பட்ட மெல்லிய உணர்வுகள், அவருக்குத்...\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 11\nசென்ற கட்டுரையில், சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஆறாவது அத்தியாயமான Endings and Beginnings பற்றிப் பார்த்தோம். இப்போது, ஏழாம் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. Chapter 7: Setting up the Story ந்யூட்டனின் மூன்றாம் விதியைப் பற்றிப் பேசி, இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் சிட் ஃபீல்ட். ‘Every action...\nEdgar Allan Poe – இருள்மையின் துன்பியல்\nDeep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before. இருட்டின் அடியாழத்தினுள் உற்றுநோக்கிக்கொண்டே, நீண்ட நேரம், பயந்துகொண்டும், சந்தேகப்பட்டுக்கொண்டும், இதுவரை எந்த மனிதனும் எண்ணத்துணியாத கனவுகளைக் கண்டுகொண்டும்...\nடிண்டின் காமிக்ஸைப்பற்றியும், திரைப்படம் பற்றியும் ஒரு முன்னோட்டம் – எனது இந்தக் கட்டுரையில் படிக்கலாம். நீண்டகாலம் காத்திருந்தபின், படம் நேற்று வெளியாகிவிட்டது. ஆனால், ‘Immortals‘ படமும் நேற்று வெளியானதால், முதலில் அதை இன்று காலை பார்த்துவிட்டு, மதியம் டிண்டின் பார்த்தோம். ஆக, ஒரே நாளில் இரண்டு 3D...\n(இன்று காலையில், இப்படத்தை 3Dயில் பார்த்தோம். கட்டுரையை எழுதியபின், இதோ TinTin 3D படத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்). கிரேக்க இலக்கியத்தில், Titanomachy (டைடனோமேகி) என்பது பிரபலம். இருவிதமான கடவுளர்களின் படைகளுக்கு இடையே நடந்த பெரும் யுத்தம். இந்த யுத்தம், மனிதன் படைக்கப்படுவதற்கு வெகு காலம் முன்னரே நடந்தேறிவிட்டது. ஓத்ரிஸ்...\nRascar Capac. பெரூ நாட்டின் பண்டையகால இன்கா மக்களில் புகழ்பெற்று விளங்கிய மனிதன். இவனது பழங்கால மம்மி, ஆண்டெஸ் மலையில் புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சில ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஒரு ஆராய்ச்சியாளரான ப்ரொஃபஸர் டார்ரகான் வீட்டில் வைக்கப்படுகிறது. ப்ரொஃபஸர் டார்ரகானின் வீடு. இறுக்கமான சூழ்நிலை. அவரருகில்...\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள், ஆலன் லீ மற்றும் ஜான் ஹோவ் ஆகிய இரண்டு மனிதர்கள் இல்லையேல், எடுக்கப்பட்டிருக்காது. அப்படி எடுக்கப்பட்டிருந்தாலும், தத்ரூபமாக இருந்திருக்காது. இது, நான் சொன்னதில்லை. பீட்டர் ஜாக்ஸனே சொன்னது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இருவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டாமா\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான ‘The Two Towers’ படத்தின் மைய இழையானது, ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்தில் நடக்கும் பிரம்மாண்டமான போரைப் பற்றியது. ஸாருமானின் உருக்-க்ஹாய்களுக்கும், தியோடன் மன்னர் மற்றும் அரகார்னின் படைகளுக்கும் இடையே ஐந்து நாட்கள் நடக்கும் உக்கிரமான போர்...\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஸீரிஸின் இரண்டாம் பாகமான ‘The Two Towers‘ படத்தின் பிரதான பாகம், ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்திலேயே நடக்கிறது. அந்த இடத்தை மையமாக வைத்துத்தான் இந்த இரண்டாம் ப��கத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட முக்கியமான இடமான இந்த ஹெல்ம்’ஸ்...\nஏழாம் அறிவும் எனது ஆங்கில blogம்\nநேற்று மாலை, ஏழாம் அறிவைப் பார்க்க நேரிட்டது, ஒரு துன்பியல் சம்பவம் என்றே கருதுகிறேன். புதுமைப்பித்தன் சொன்னதாக ஒரு சொலவடை உண்டு. ‘உலகின் முதல் குரங்கே, தமிழ்க்குரங்குதான்’ என்பதுதான் அது. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தமும், ஏழாம் அறிவைப் பார்க்கும்போது விளங்கியது. ஏழாம் அறிவைப் பற்றிய எனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-131/", "date_download": "2019-04-22T06:38:33Z", "digest": "sha1:XSKO7PJ7IQBVW2F7FGSSXMAOS3QLD7BK", "length": 9193, "nlines": 139, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது ��ெய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/sl-to-purchase-new-batch-of-mi-17-from-russia-for-un-missions/", "date_download": "2019-04-22T06:32:16Z", "digest": "sha1:EBHISFBCEHG2LYS7UB67RXC5ULMAKTD5", "length": 14201, "nlines": 169, "source_domain": "www.yaalaruvi.com", "title": "SL to purchase new batch of Mi-17 from Russia for UN missions", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nPrevious articleமணப்பெண் செய்த வேலை: அதிர்ச்சியில் மாப்பிள்ளை\nNext articleவவுனியாவில் 40வருடங்களாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவருக்கு நேர்ந்த துயரம்\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆத��வாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\nகொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக ���ைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2019-04-22T06:52:44Z", "digest": "sha1:JSCFKW5EUA5Q255YSHWWCG565TPQVG66", "length": 8204, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஆற்றில் மூழ்கி சுற்றுலாப்பயணி உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nஆற்றில் மூழ்கி சுற்றுலாப்பயணி உயிரிழப்பு\nஆற்றில் மூழ்கி சுற்றுலாப்பயணி உயிரிழப்பு\nகனடாவின் குபெக் நகர் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி சுற்றுலாப்பயணியொருவர் உயிரிழந்துள்ளார்.\n46 வயதான சுற்றுலாப்பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சுற்றுலாப்பயணி ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த வேளையில் பாறையில் மோதி ஆற்று நீருடன் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை\nஇலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nகனடாவில் புதிய திருப்பமாக, லிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமத\nபாதசாரியை மோதி விட்டு தப்பிச் சென்றவர் பொலிஸில் சரண்\nகல்லூரி வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில், கடந்தவாரம் தடப் பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நின்றுக்\nலண்டன் பகுதியில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் தீ பரவல்: இருவர் காயம்\nஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில், ம\nபனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழப்பு\nகனடாவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி மூன்று மலையேறிகள் உயிரிழந்துள்ளனர். கனேடியன் ரொக்கீஸ் என்ற மலைப\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2019-04-22T06:58:44Z", "digest": "sha1:MQDP6TMIGEQOQGT5BQYFQA2WAURPPMKN", "length": 14904, "nlines": 153, "source_domain": "cinenxt.com", "title": "பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படமும் சேர்த்து தமிழகத்தின் வசூல், வேறு யாருமே செய்யாத சாதனை | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்���ர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\nஜாதி வெறியோடு பேசிய வெற்றிமாறன்\nபிரபல நடிகருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து\nபாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்\nHome/கோலிவுட் செய்திகள்/பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படமும் சேர்த்து தமிழகத்தின் வசூல், வேறு யாருமே செய்யாத சாதனை\nபேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படமும் சேர்த்து தமிழகத்தின் வசூல், வேறு யாருமே செய்யாத சாதனை\nபேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nபடத்தின் வசூலும் எதிர்ப்பார்த்ததை விட அதிக அளவில் வந்துள்ளதாக கூறுகின்றனர். ஏனெனில், கண்டிப்பாக வசூல் பிரியும் என்றார்கள்.\nஆனால், அனைவரின் எண்ணத்தையும் இந்த இரண்டு படங்களும் மாற்றியுள்ளது, பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்கள் சேர்த்து தமிழகத்தில் ரூ 200 கோடி வரை வசூல் செய்துள்ளதால்.\nஇதுவரை வந்த தமிழ் படங்களில் கடந்த 2 வாரத்தில் வந்த வசூலை போல் எப்போதும் தமிழ் சினிமா இப்படி ஒரு வசூலை கண்டது இல்லையாம்.\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய ப��ரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இத���தான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/12", "date_download": "2019-04-22T06:35:46Z", "digest": "sha1:OYM2SRQ2ZKXNF45JROTVL4XK7U2KUEEE", "length": 8372, "nlines": 166, "source_domain": "karundhel.com", "title": "December | 2011 | Karundhel.com", "raw_content": "\n2011 வருடத்தின் சிறந்த பாடல் எது இந்த வலைப்பூ (ஒக்க சந்தேகமண்டி… அதென்ன வலைப்பூ இந்த வலைப்பூ (ஒக்க சந்தேகமண்டி… அதென்ன வலைப்பூ ஏன் வலைப்பழம், வலைக்காய்ன்னு பேர் வெச்சா என்ன கொறைஞ்சா போயிருவ ஏன் வலைப்பழம், வலைக்காய்ன்னு பேர் வெச்சா என்ன கொறைஞ்சா போயிருவ) படித்துவரும் நாற்பத்திரெண்டு லட்சத்து முப்பத்து ரெண்டு பேர், கடந்த 2011 ஜனவரி ஒன்றிலிருந்து நேற்று வரை அனுப்பிய எண்பத்தி நாலு...\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 12\nChapter 7 – Setting up the Story (contd..) சென்ற கட்டுரையில், ‘Chinatown‘ திரைப்படத்தின் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள் படித்தோம் அல்லவா இப்போது, நாம் படித்தவற்றைப் பற்றி அலசிப் பார்க்கலாம். சிட் ஃபீல்ட் எப்படி அலசியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள். முதல் பக்கத்தின்...\nடாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா – பாண்டிச்சேரி\nநண்பர்கள் கவனத்துக்கு. டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா (The National Documentary Short Film Festival), பாண்டிச்சேரியில் டிசம்பர் பதினைந்திலிருந்து டிசம்பர் பதினெட்டு வரை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் (உப்பளம் பள்ளியில் அல்ல) நடைபெறுகிறது. இதைப்பற்றிய எந்த செய்தியும் இன்டர்நெட்டில் இல்லை. இதுகுறித்துத் தகவல் அனுப்பிய...\nசென்னை 9th சர்வதேச திரைப்பட விழா – சில குறிப்புகள்\nநாளை முதல் ஒன்பது நாட்கள் (14- 22nd Dec 2011) நடக்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 133 வெளிநாட்டுப் படங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, ஒன்பது படங்கள் இந்தியாவின் பிறமொழிகளில் இருந்தும், பனிரண்டு படங்கள் தமிழிலிருந்தும் கலந்துகொள்கின்றன. அவற்றின் அட்டவணை இதோ. நல்ல சினிமா பார்க்கவேண்டும்...\n‘எக்ஸைல்’ நாவலின் முதல் விமர்சனமாக என்னுடைய விமர்சனத்தைத் தன்னுடைய ப்ளாக்கில் வெளியிட்ட நமது சாருவுக்கு நன்றிகள். இன்று வெளியிடப்படும் இந்நாவல் விழா, கட்டாயம் பெருவெற்றியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சாருவின் ப்ளாக���கில் உள்ள விமர்சன சுட்டி இங்கே. எக்ஸைலுக்கு முதல் விமர்சனம்: கருந்தேள் இந்த விமர்சனத்தை...\nDev Anand – அபி ந ஜாவோ சோட் கர் . . .\nEulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும்...\nமயக்கம் என்ன (2011) – தமிழ்\nசெல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ படத்தைப் பற்றி ஒரு சுருக்கமான கட்டுரை எழுதியிருந்தேன். அதனைப் படித்த நண்பர்கள், இன்னமும் விரிவாக எனது கருத்தை அறிய விரும்பியதால், இந்தக் கட்டுரை. ‘மயக்கம் என்ன’ திரைப்படம் கையாளும் கரு என்ன அப்படத்தின் அடிநாதமாக விளங்குவது என்ன அப்படத்தின் அடிநாதமாக விளங்குவது என்ன எளிய முறையில் சொன்னால், படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54145", "date_download": "2019-04-22T07:32:49Z", "digest": "sha1:O7BQE6VBMJZZMZDJKBQHTZBOVMX336IH", "length": 25916, "nlines": 113, "source_domain": "tamil24news.com", "title": "மன்னார் மனிதப் புதைகுழி", "raw_content": "\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nமன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 – 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள் கடந்த சில நாள்களாக, அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவும், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள் ஏற்படுத்திவிட்ட, மத அடிப்படைவாத விவாதங்களில் நின்றும், மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தைக் கையாளச் சில தரப்புகள் முயல்கின்றன.\nமன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து, இதுவரை 342க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், 26 சிறுவர்களுடையது என்று மன்னார் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.\nபாரிய மனிதப் பேரவலம் அரங்கேறி, பத்து ஆண்டுகள் கூடக் கடந்துவிடாத நிலையில், மனிதப் புதைகுழி ஒன்றிலிருந்து இவ்வளவு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்ற போது, அது எழுப்பும் சந்தேகமும் அச்சமும் பாதிக்கப்பட்ட தரப்பிடம் அதிகமாகவே இருக்கும்.\nஅதுவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரை இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்ற சமூகத்திடம் மனிதப் புதைகுழியொன்று ஏற்படுத்தும் அதிர்வு, சொல்லிக் கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட நிலையில், மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் முன்முடிவுகளும் எதிர்வுகூறல்களும் எழுவது இயல்பானது; அதைத் தவிர்க்கவும் முடியாது.\nஆனால், முன்முடிவுகளோடும் எதிர்வுகூறல்களோடும் விடயமொன்றைக் கடக்கும் போது, அது சமூகத்தில் ஏற்படுத்தும் நம்பிக்கையீனங்கள், சமூக ஒழுங்கை அதிகமாகப் பாதிக்கும்.\nஅப்படிப்பட்ட நிலையில், உண்மையைக் கண்டறியவேண்டிய தேவை என்பது, எந்தவொரு தரப்பாலும் தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட கட்டமொன்றில் நின்று, மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தை முழுமையாக, சந்தேகத்துக்கு இடமின்றி விசாரணை நடத்தி, தீர்வைக் காண வேண்டியது அவசியமாகும்.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகளில், மனித எச்சங்களை, கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதும், அவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்துக்கு (Beta Analytic Radiocarbon Dating Laboratory) கடந்த ஜனவரி மாதம் எடுத்துச் செல்லப்பட்டது.\nமனித எச்சங்களை எடுத்துச் சென்றோர் குழுவில், மன்னார் சட்ட வைத்திய அதிகாரி, காணாமற்போனோர் தொடர்பிலான பணியகத்தின் உறுப்பினர் ஒருவர், காணாமற்போனோர் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் (மனிதப் புதைகுழி வழக்கிலும்) ஆஜராகும் சட்டத்தரணிகள் இருவர் அடங்கியிருந்தனர்.\nஇரு வாரங்களில் பரிசோதனை அறிக்கை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அறிக்கையின் மூலப்பிரதி, தபாலில் வந்து சேர்வதற்குக் கால தாமதம் ஆகியதால், கடந்த வாரம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதில்தான், மனித எச்சங்கள், சுமார் 350 ஆண்டுகளுக்கும் முன்னையவை என்று கூறப்பட்டிருக்கின்‌றது. முன்முடிவுகளோடு காத்திருந்த சில தரப்புகளை, குறித்த அறிக்கை, ஏமாற்றத்துக்குள்ளும் இன்னும் சில தரப்புகளைத் திருப்திப்படுத்தியும் இருக்கின்றது.\nமன்னார் மனிதப் புதைகுழியோடு இராணுவத்தினருக்கும், இராணுவத் துணைக் குழுக்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கடந்த காலத்தில் பேசப்பட்டது. அதுபோல, இன்னொரு தரப்பால், சங்கிலியன் காலத்துக்குரியவை என்றும் பேசப்பட்டது.\nஅறிக்கையை ஏற்றுக்கொள்ளாத தரப்புகள், குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தரப்பு, கார்பன் அறிக்கையோடு நின்றுவிடாமல், மண் பரிசோதனை உள்ளிட்ட இன்னும் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. அத்தோடு, மனித எச்சங்களோடு பத்திரப்படுத்தப்பட்ட ‘பிஸ்கட்’ பொதியொன்று தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படுகின்றது.\nஆனால், பரிசோதனை அறிக்கையைக் குறிப்பிட்டளவுக்கு ஏற்றுக்கொண்ட தரப்புகள், இன்றைக்கு அந்த அறிக்கையை முன்வைத்து, மதவாதச் சண்டையை ஆரம்பித்திருக்கின்றன. சமூகம், ஒரு விடயம் தொடர்பிலான தெளிந்த உரையாடலை நடத்துவது அவசியமானது. ஆனால், அந்த உரையாடல்களில், மத அடிப்படைவாதம் மேலெழும்போது, அங்கு ஆக்கபூர்வமான சிந்தனைக்கான வெளி அடைக்கப்பட்டு, புழுகுக்கும் புரட்டுக்குமான வெளி திறக்கின்றது.\nமன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அது நிகழ்ந்து வருகின்றது. அதனை, திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியும் இருக்கின்றன. இவ்வாறான நிலை, சமூக முரண்பாடுகளை அதிகப்படுத்தி விடுகின்றன.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான, கார்பன் பரிசோதனை அறிக்கையை நிராகரிக்கும் தரப்புகள், தமது வாதங்கள் தொடர்பில் தெளிவான உரையாடலொன்றை முன்னெடுக்க வேண்டும். மாறாக, தமது முன்முடிவுகளுக்கு (அல்லது எதிர்பார்ப்புகளுக்கு) எதிரான பதிலொன்று, பரிசோதனை அறிக்கையில் கிடைத்துவிட்டது என்பதற்காக மாத்திரம், அந்த அறிக்கையை நிராகரிக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறான நிலையொன்றைப் பேணும் பட்சத்தில், சமூகத்திடையே தேவையற்ற குழப்பங்களை அது ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.\nநீதிமன்ற நடைமுறையூடாக, நடைபெற்ற பரிசோதனை அறிக்கை தொடர்பில் நம்பிக்கையில்லை என்றால், அந்த அறிக்கை தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு ஆராய வேண்டும்; பிழைகள் இருப்பின் அதைப் பொதுவெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்; நீதிமன்றத்தில் அதற்கான ஆதாரங்களை, துறைசார் கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைவிடுத்து, பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக மாத்திரம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுவிட்டு, கடந்துவிட ம��டியாது.\nகடந்த காலத்தில், இராணுவத் தடுப்பிலிருந்த முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றப்பட்டதான உரையாடலொன்று, தமிழ் மக்களைப் பெருமளவுக்கு உலுக்கியது. சுமார் 12,000 பேரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியது; அவர்கள் சார்ந்த குடும்பங்களைத் தவிக்க வைத்தது.\nஎதிரிகளை எதிர்கொள்வதற்கான கருவிகளாக, முன்னாள் போராளிகளின் உயிருள்ள உடலை முன்வைத்தும், உத்தியாக அதைச் சில தரப்புகள் முன்னெடுக்க முனைந்தன. ஆனால், அந்தத் தரப்புகளிடம் அடிப்படை அறமும், மனிதமும் கேள்விக்குரியதாக மாறியிருந்தன. 12,000 பேரின் வாழ்க்கையை அச்சுறுத்தலுக்குள் தள்ளுவதற்கு முன்னால், வெளிநாடுகளில் இருக்கின்ற முன்னாள் போராளிகளை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கின்றதா என்கிற விடயத்தைத் தெளிவுபடுத்துங்கள் என்கிற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது.\nஆனால், அப்போதும், அதைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களையே போர்க் கருவிகளாக மாற்றும் சிந்தனையை, தமிழ்த் தேசியத்தின் பெயரால் சில புல்லுருவிகள் செய்ய நினைத்தார்கள். தற்போதும் அவ்வாறான தோரணையைச் சில தரப்புகள் செய்ய எத்தனிக்கின்றன. அவை, உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டும்.\nமன்னார் மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில், முதலாம் சங்கிலியனைச் சம்பந்தப்படுத்தி முன்னெடுக்கப்படும் உரையாடல்கள், மதவாத, சாதியவாத, பிரதேசவாத சிந்தனைகளில் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.\nவரலாறுகள் என்பது, எப்போதுமே நாம் விரும்பியமாதிரி இருக்க வேண்டியதில்லை. எமது முன்னவர்கள் புனிதர்களாகவோ, வெற்றி வீரர்களாகவோ மாத்திரம் இருக்க வேண்டியதில்லை என்கிற விடயத்தை மனிதர்கள் என்றைக்கும் உணர்வதில்லை. அல்லது, அந்தப் புள்ளியில் நின்று உரையாடவும் விரும்புவதில்லை.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான கார்பன் அறிக்கையை நம்பும் தரப்புகள், அந்த அறிக்கையின் வழி, வரலாற்றை ஆராய விளைந்தால், அதை முறையாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்க முன்வர வேண்டும். மாறாக, மகாவம்சம் மாதிரியான ஒன்றை, நாமும் எழுதுவதற்காக, வரலாற்றைப் புனையக்கூடாது.\nமன்னார் மனிதப் புதைகுழி, 350 ஆண்டுகளுக்கு முன்னையவை என்று நம்பும் தரப்புகள், அதன் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது.\nமீட்கப்பட்ட மனித எச்சங்கள், ஐரோப்பிய படையெழுப்பின் போது, கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உடையதா\nஐரோப்பிய படைகளுக்கும் அப்போதைய மன்னார் படைக்கும் இடையிலான சண்டைகளில் பலியானவர்களா\nதமிழ் மக்களிடையே காணப்பட்ட சாதிய ஒடுக்குமுறைகளால் கொல்லப்பட்டவர்களா\nமத மாற்றங்களை முன்வைத்துக் கொல்லப்பட்டவர்களா இப்படிப் பல கேள்விகள் தொக்கி நின்கின்றன.\nஇந்தக் கேள்விகளின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும். மாறாக, நாம் எதிர்பார்க்கும் கேள்விகளை மாத்திரம் எழுப்பி, அதற்குரிய பதிலைத் தேடத் தொடங்கும் போதுதான், சிக்கல்கள் எழுகின்றன; முரண்பாடுகள் அதிகரிக்கின்றன.\nதமிழர் தாயகமெங்கும் மனிதப் பேரவலம் நிகழ்ந்திருக்கின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்திருக்கின்றோம். அங்கு கொல்லப்பட்டவர்களின் எச்சங்களின் மீதுதான், இன்றைக்குக் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. அவற்றுக்கான நீதியைத் தேடுவதுதான், தமிழ்த் தரப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும்.\nஅந்த அடிப்படைகளின் போக்கில், மன்னார் மனிதப் புதைகுழியையும் அணுகுவது தப்பில்லை. ஆனால், அதனை, அக முரண்பாடுகளின் கருவியாக மாற்றுவது சரியான ஒன்றல்ல. அது, தமிழ் மக்களை இன்னும் இன்னும் படுகுழியை நோக்கியே தள்ளும்.\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்...\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றா���ர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000024414.html", "date_download": "2019-04-22T06:41:47Z", "digest": "sha1:36AIAOSTLGP4QPFDHM7HK2NDHHR42OKF", "length": 5329, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: விஷ்ணு பல்லவன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமொழிவழி மாநிலம் எழுச்சி தீபங்கள் பத்துக் கிலோ ஞானம்\nவெற்றித் திரைப்படங்கள் 100 - தொகுதி - 1 சுந்தரர் இன்னொரு தேசிய கீதம்\nநந்திபுரத்து நாயகன் இக்கால மொழியியல் சில்லறை வியாதிகளுக்கு சிக்கன வைத்தியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12499.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-22T06:14:12Z", "digest": "sha1:32HLGU7KVBXYWHPX377EQVYIR5HICN7E", "length": 10429, "nlines": 89, "source_domain": "www.tamilmantram.com", "title": "மீனாகுமாரின் கவிதை முயற்சி - [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > மீனாகுமாரின் கவிதை முயற்சி -\nView Full Version : மீனாகுமாரின் கவிதை முயற்சி -\nவாலிப வயதில் கவிதை எழுத ஆரம்பித்த பொழுது என்னுடைய சில கவிதைகளை என் அன்னையார் படித்துவிட்டு -படிக்கும் பையனுக்கு இதெல்லாம் தேவையில்லை- என்றார்கள். அதென்னமோ உண்மைதான். கடுமையான உழைப்பிற்கு பின்னர் வாழ்வில் இப்போது எனக்கென்று சிறிது நேரம் கிடைத்துள்ளது. ஆனால் இப்போது வாலிப வயதைத் தாண்டி நடுமத்திய வயதிற்கு வந்தாச்சு. இப்போதெல்லாம் மனதில் காதல் நிறைந்திருக்கவில்லை. ஆனால் இந்திய ��மூகமும் அதன் பிரச்சனைகளுமே மனதில் நிறைந்திருக்கிறது. இதை எழுத முயலும் போது சிறு கவிதை உருவில் படைக்க முயல்கிறேன். ஆகவே.. இந்த வரிகளில் கவிதை நயத்தை விட சமூக அக்கறையும் செய்திகளுமே முன்னிற்கும்.\n8. ஒற்றுமையே உயர்வு - கவிதைப்போட்டி கவிதை\n9. வெற்றிக்குடியரசு - கவிதைப்போட்டி கவிதை\nகாதல் கவிதைகள் அதிகம் உண்டு...\nசமூகக் விழிப்புணர்வுக் கவிதைகளோ, எழுவது குறைவு...\nஅந்த அனுபவச் செறிவை குவிமையப்படுத்தல்,\nஅத்தோடு சேர்ந்த வார்த்தை நளினம்\nஎன்பன இருந்தாலே சமூகக் விழிப்புணர்வுக் கவிதைகளை படைக்க முடியும்.\nஅந்த வகையில், நிறைவுகொண்டு விளங்கும் உங்கள் கவிதைகள் சிறப்பு...\nஎன்றும் தொடர்ந்து, புகழ்பெற வாழ்த்துகின்றேன்...\nசாரம் கொண்ட கவிதைகள், சரமாகத் தொடுக்கப்பட்டு, முகர இலகுவாக்கியமைக்கு நன்றி...\nஉங்களின் படைப்புக்களைச் சுவைத்தபின் நேரம் ஒதுக்கி பின்னூட்டம் இடுகிறேன்.\nஅதற்கு முன் என் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் காதல் சமூகத்தின் 'மேல்'.\nகாட்டாறை அடைத்து வைப்பது கடினம்.\nபாயும் போது காணலாம் அதன் நளினம்.\nஉங்களிடம் கட்டுடைத்த கவிதை தேக்கம்\nநல்லதோர் தொடக்கம் உங்கள் அறிமுகம் சிறப்பு\nதமிழ் மீது கொண்ட பற்று புலப்படுகின்றது தொடர்ந்து படையுங்கள்\nதனக்கென ஒரு பாதை வகுத்து...\nஅதில் தனக்கு ஏற்படும் கருத்துக்களை\nமீனாக்குமார்... போன்ற* ப*ல*ர் ம*ன்ற*த்துக்கு/தமிழுக்கு தேவை..\nஉங்கள் மீது மிக்க மதிப்பு வைத்திருக்கும் மன்றத்தவரில் நானும் ஒருவன்.\nபாதிப்பவற்றைப் பதிவு செய்வதே படைப்பாளியின் செயல்.\nஇருபதில் காதல் , அதன் தோல்வி\nஉங்கள் ஆக்கங்களில் தெரியும் அக்கறை, நேர்மைக்கு\nவாழ்த்துகளும் பாராட்டுகளும் மீனாகுமார் அவர்களே\nதமிழ் மீது நீங்கள் கொண்டுல்ல காதல் இன்னும் பல்மடங்காகவும் நாங்கள் அந்த சுவையை சுவைத்து மகிழதொடர்ந்து வழங்குங்கள் மிக்க நன்றி\nஉங்கள் தமிழ் கவிதை துடிப்புடன் நானும் பயணிக்கிறோன்\nவயதாக வயதாக சமூக அக்கரையின் பால் கவிதை எழுத ஈர்க்கும். உன்மைதான் மீனா குமார். உங்கள் கவிதைகள் அப்படிதான் இருகிறது.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்\nஉங்கள் கவிதைகளில் ஒரு தனித்தன்மை தெரிகிறது மீனாகுமார்.தமிழில் நல்ல ஆளுமை இருக்கிறது.இவை உங்களின் பரந்த அனுபவத்���ில் உங்களுக்கு வாய்க்கப்பெற்றது.சமூகத்தின் மீது அக்கறை இருப்பவர்கள்தான் அதனைக்குறித்து சிந்திப்பார்கள்.நீங்கள் சிந்திப்பதால் அந்த சிந்தனை வரிகளாய் இங்கு வடிகிறது. வாழ்த்துக்கள் மீனாகுமார்.\nமீனாகுமார் உங்கள் கவிதைகள் மட்டுமல்லாமல் கணிணி சார்ந்த உபயோகமான தகவல்களையும் தாங்கள் தருவதால் நாங்கள்பயனடைகிறோம். நன்றி நண்பா.\nமீனாகுமார் அண்ணா.. முதலில் உங்களின் சமுதாய சிந்தனைக்கு எனது வந்தனங்கள்... அல்ல அல்ல குறையாதது காதல் மட்டுமல்ல.. நம் சமூக பிரச்சனைகளும்தான்.. ஆனால் அதை எழுதுபவர்கள் குறைவு.. அதை ஊக்குவிப்பவர்கள் அதைவிட குறைவு என்றே சொல்லலாம்.. ஆனால் நாம் மன்றத்தில் ஊக்குவிப்பாளர்கள் அதிகமாக உள்ளனர்.. தொடர்ந்து கொடுங்கள் உங்கள் கவிதைகளை.. வாழ்த்துக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_89.html", "date_download": "2019-04-22T06:33:05Z", "digest": "sha1:5WYGMYBC6WLGAHPYYSCW65FTVPRVVIHF", "length": 9704, "nlines": 104, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முத்தமிழ் வித்தகர் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் முத்தமிழ் வித்தகர் ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )\n ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )\n( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ) ம���த்தமிழ் வித்தகர் \nமட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்\nமகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்\nகட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்\nகளனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்\nஇட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்\nஇசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்\nஎத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற\nஎழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் \nஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்\nஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்\nதுறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்\nஅமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே \nவிஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்\nநல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே\nசொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்\nசெல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே \nஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்\nகோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்\nபண்டிதராய் இருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்\nபலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார் \nபேராசிரிராய் பெருமையுடன் பணி ஆற்றி\nஆராத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே\nதீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று\nயாருமே தொட்டிராத யாழ்தொட்டு நூல்செய்தார் \nபலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது\nஅவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே\nஇயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்\nமுத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே \nதுறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா\nஅறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்\nதுறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி\nகறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும் \nஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று\nமாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று\nபாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவமாகி\nதேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/01/16024648/A-fire-broke-out-in-the-fire-and-burned-the-cigarettes.vpf", "date_download": "2019-04-22T06:46:38Z", "digest": "sha1:VJUWWWAQFPNGOCCVF4JSJNMUKC76QEQA", "length": 10465, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "A fire broke out in the fire and burned the cigarettes of the dead || தீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nதீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம் + \"||\" + A fire broke out in the fire and burned the cigarettes of the dead\nதீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம்\nகொட்டகையில் தீ விபத்து தீயில் கருகி இறந்த சினைப்பசு மாட்டுப்பொங்கலன்று பலியான சோகம்\nகுடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. மாடுகளையும் இவர் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் மாடுகளை கொட்டகையில் கட்டினார். இந்த நிலையில் நள்ளிரவு மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே செல்வம் குடும்பத்தினர் அங்கு வந்தபோது கொட்டகை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். அதற்குள் கொட்டகைக்குள் இருந்த சினைப்பசு மாடு தீயில் சிக்கி இறந்தது.\nஇந்த சம்பவத்தில் 2 மாடுகள் தீக்காயங்களுடன் தப்பியது. மாட்டு கொட்டகை எரிந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார். விடிந்தால் மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நாள். இந்த நிலையில் மாட்டுக்கொட்டகை எரிந்து சினைப்பசு மாடு எரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2156", "date_download": "2019-04-22T07:18:53Z", "digest": "sha1:23366SXHMKAXMPGTHCEHJQVR36ZJW47F", "length": 12728, "nlines": 114, "source_domain": "www.newsu.in", "title": "தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாரா அய்யாக்கண்ணு? : Newsu Tamil", "raw_content": "\nHomefact checkதேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாரா அய்யாக்கண்ணு\nதேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாரா அய்யாக்கண்ணு\nவிவசாயிகள் கோரிக்கையை ஏற்காததால் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்த அய்யாக்கண்ணு அமித்ஷாவை சந்தித்த பின் அந்த முடிவை கைவிட்டார். நதிகள் இணைப்பு தொடர்பான கோரிக்கையை பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக அமித்ஷா உறுதியளித்ததாலும், அவருக்கு வாரிய தலைவர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டதாலும் அய்யக்கண்ணு பாஜகவுக்கு தேர்தலில் ஆதரவு அளித்துள்ளார்.\nநதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகளை வழிநடத்தி பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்த்தவர் அய்யாக்கண்ணு.\nகடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த முறை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்பதால் பிரதமர் மோடி நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுடன், மோடிக்கு எதிராக 111 விவசாயிகள் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என்பதால் பாஜக தலைவர் அமித்ஷா அய்யக்கண்ணுவை அழைத்து பேசினார்.\nஇது குறித்து இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு “இதுகுறித்து அய்யாக்கண்ணு, “டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தியும் பிரதமர் மோடிஎங்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம். இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்னைத் தொடர்புகொண்டு, கடன் தள்ளுபடி தவிர எஞ்சிய 5 கோரிக்கைகளை ஏற்பதாகவும், தேர்தலுக்குப் பிறகு கடன் தள்ளுபடி கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் கூறினார். எங்கள் சங்க நிர்வாகிகள் 9 பேரை பாஜகவினர் டெல்லியில் அமித்ஷா இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அமைச்சர் தங்கமணி ஆகியோரும் இருந்தனர். எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதால் தேர்தலில் போட்டியிடுவதை கைவிட்டோம்.\nஆனால், அமித்ஷாவிடம் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகவோ அல்லது வாக்களிப்பதாகவோ எந்த வாக்குறுதியையும் நாங்கள் அளிக்கவில்லை” என்றார்.\nஇதன் மூலம் அய்யக்கண்ணு பாஜகவை. தேர்தலில் ஆதரிக்கிறார் என்ற செய்தி பொய் என்பதை நாம் உறுதிபடுத்தியுள்ளோம். ஆனால், அதே சமயத்தில் அய்யக்கண்ணுவின் இந்த முடிவு நமக்கு பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது. அய்யக்கண்ணு பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் சரி, அண்மையில் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்க திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் சரி “கடந்த முறை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி ஏற்கவில்லை” என கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது இந்த தேர்தலில் அய்யக்கண்ணு அமித்ஷா அளித்த வாக்குறுதிகளை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டார் என தெரியவில்லை. இவரது இந்த தீடீர் மாற்றத்திற்கு பின்னால் பணம் கைமாறியதா அல்லது பதவி வழங்குவதாக பாஜக வாக்குறுதி வழங்கியதா அல்லது பதவி வழங்குவதாக பாஜக வாக்குறுதி வழங்கியதா அல்லது அய்யக்கண்ணு மிரட்டப்பட்டாரா என்ற கேள்விகளும் இங்கு எழுகின்றன. ஆனால், அய்யக்கண்ணுவின் முடிவை பெருவாரியான விவசாயிகள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அய்யக்கண்ணு ஏமாற்றிவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபெண்கள் இருப்பதால் அதிமுக, பாஜக ஓட்டு கேட்க வரக்கூடாது – பரபரப்பை கிளப்பும் நோட்டீஸ்கள்\nரஃபேல் ஊ���ல் வழக்கு – மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nமல்லையா, நீரவ் மோடி போல் 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து எஸ்கேப்… அதிர்ச்சி தகவல்\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nபேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Train_8.html", "date_download": "2019-04-22T07:23:25Z", "digest": "sha1:RSSXPE36IGUJOT45VUK5E3PQJWGVOYXT", "length": 6941, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் \nநிலா நிலான் August 08, 2018 இலங்கை\nஇன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.\nமறு அறிவித்தல் வரும் வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nநேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிராகவே வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியு���்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/TID-CID.html", "date_download": "2019-04-22T07:24:21Z", "digest": "sha1:FB5OF3N2G66QQVVIETQ3YX4ASRTBDJWR", "length": 8652, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஊடகவியலாளர் கடத்தல் -இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஊடகவியலாளர் கடத்தல் -இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது\nஊடகவியலாளர் கடத்தல் -இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது\nநிலா நிலான் September 21, 2018 கொழும்பு\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிறிலங்கா இராணுவப் ப��லனாய்வுப் பிரிவின் 7 ஆவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியான, லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் என்ற அதிகாரியே நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த லெப்.கேணல் ஏரந்த பீரிஸ், பின்னர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nஅதேவேளை, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.\n2010ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் ம��்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/investigations/", "date_download": "2019-04-22T06:40:35Z", "digest": "sha1:H23BNR2SRC5QMUW5Z5WRUB4I5I66FLBM", "length": 30471, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "investigations | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவடக்கில் தொடர்ச்சியாக மின்னல் தாக்கம் - இளைஞன் உயிரிழப்பு\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nயாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் - மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா – வெளியானது முல்லரின் அறிக்கை\nமுல்லரின் அறிக்கை: ட்ரம்பின் கருத்திற்கு பதிலடி\nலண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில�� பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nமன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 1,456 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு\nமன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 1,456 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. 33 பொதிகளில் பொதியிடப்பட்டு, கடலில் மிதந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளத... More\nமதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது\nடுபாயில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் சொத்துக்கள் 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதென பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் மதுஷின் வங்கிக் கணக்குகளை பயங்க... More\nஅரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: பிரிட்டிஷ் கொலம்பிய முன்னாள் சட்டத்தரணி\nகாணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்த விசாரணைகளை அரசாங்கம் பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும் என, பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் சிறுவர் வழக்கறிஞர் மேரி எலன் டர்பெல்-லாஃபொன்ட் குறிப்பிட்டார். மேலும், சாதாரண ப... More\nதமிழ் ஊடகவியலாளர்களின் கொலை குறித்து விசாரணைகள் இல்லை: சுமந்திரன் காட்டம்\nயாழில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் நடத்தப்படாமை குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம�� சாட்டியுள்ளார். ஊடக சுதந்திரமும் சமூக பொறுப்பும் பற்றிய கொழும... More\nவடக்கின் முக்கிய அமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அழைப்பு\nவடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று குற்றத்தடுப்பு பிர... More\nரொறன்ரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ரொறன்ரோ ஓக்வுட் விலேஜின் டுப்ஃபெரின் வீதி மற்றும் ரோகர்ஸ் வ... More\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி\nமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட, ஆறு பேர் மீதான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உ... More\nதிலங்க சுமத்திபாலவுக்கு நவீன் அச்சுறுத்தல் விடுத்த விவகாரம்: விசாரணைகள் விரைவில்\nபிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபாலவுக்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். இதுதொடர்பில், பிரதிசபாநாயகர் நாடாளுமன்றில் பதி... More\nதாயை 20 முறை கோடரியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு விரைவில் சிறைத்தண்டனை\nரிச்மண்ட பகுதியில் தாயை 20 முறை கோடரியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு, விரைவில் சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த கோர சம்பவத்தின் விசாரணைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இ... More\nஃபேஸ்புக் குறித்த அமெரிக்காவின் விசாரணைகள் ஆரம்பம்\nஅரசியல் ஆலோசனை நிறுவனமொன்றினால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அமெர��க்க மத்திய வர்த்தக ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது ட்ரம்ப் ப... More\nஅஜெக்ஸ் பகுதியில் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் ஒருவர் கைது\nஅஜெக்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தாய் மற்றும் மகன் என இருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற குறித்த வீட்டில் இருந்து பத்து நிமிட பிரயாண தூரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில்... More\nகண்டியில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க விஷேட திட்டம்\nகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க பொலிஸாரால் விஷேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங் காண்பதற்காக பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கணொ... More\nதலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் விபத்து: மூவர் படுங்காயம்\nதலவாக்கலை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், மூவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மூவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 1... More\nமண்டைதீவு கடலில் மிதந்துவந்த மர்ம மரப்பெட்டி\nயாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பது மர்மாகவே உள்ள நிலை... More\nஉச்சகட்ட மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவரை எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், நே... More\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சற்று முன்னர் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலைபீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் ���ம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த பகுதி... More\nபிரதமர் பதவி விலகி பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும்\nமுறிமோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் தமது பதவியில் இருந்து விலகிச் சென்று அந்த பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் தலைமை அலுவ... More\nஈட்டோபிக்கோ பகுதி கொலை சம்பவம்: 80 வயதான ஆண் ஒருவர் கைது\nஈட்டோபிக்கோ பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 80 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், இதுகுறித்த பல த... More\nஸ்காபுரோவில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு\nஸ்காபுரோவில் நெடுஞ்சாலை 401 கிழக்கு பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிந்துள்ளனர். வார்டன் அவெனியுவிற்கு அருகாமையில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் ... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கை தாக்குதல் அருவருக்கத்தக்கது: பிரித்தானியா\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது\nநாடுமுழுவதும் இராணுவம் குவிப்பு – விசேட ரோந்து நடவடிக்கை\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கி�� ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/sinthanaiyalan-march-19/36816-2019-03-18-06-33-35", "date_download": "2019-04-22T06:31:05Z", "digest": "sha1:7QWRKZ4VEGEL76OLCZK4LREYJ6KYZWNZ", "length": 34654, "nlines": 326, "source_domain": "keetru.com", "title": "தாய்மொழிக்கு நிகர் ஏது?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nin கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019 by சுப.வீரபாண்டியன்\nஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன், தமிழக விடுதலைப் போராளி தமிழரசன், பொன்பரப்பியில், உளவுத் துறையின் தூண்டுதலால், கொள்ளையன் என்று கருதப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்டான். அவன் வன்னியர் சமூகத்தில் பிறந்தவன். சாதி அமைப்பை… மேலும்...\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசஞ்சிகை - ஆகஸ்ட் 2018\nசஞ்சிகை - ஆகஸ்ட் 2018\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\nமாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nகடைசிப் பதிவேற்றம்: ச���ிக்கிழமை 20 ஏப்ரல் 2019, 16:37:00.\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nமோடியின் அடுக்கடுக்கான ‘பொய்கள்’ (2)\nமோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. 600 கோடி ஓட்டு: மோடி உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார். இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி…\nகாவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா\nஎடப்பாடி ஊழல் பற்றிப் பேசலாமா\nதேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத் திருத்தம்\nபா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி\nபகுத்தறிவாளர்கள் - சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது\nவெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 11, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nசாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nவிராலிமலை சண்முகம் தமிழ் காக்கும் மொழிப்போரை ஒடுக்குவதிலும் தமிழுக்குக்காகப் போராடுவோரைச்…\nதாய்மண்ணில் தழைத்த தாவர இயல் விஞ்ஞானி\n`தங்கவங்கம்’ என்று போற்றிப் பாடியுள்ளார் மகாகவி இரவீந்திர நாத் தாகூர். `தங்கத்தில்…\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nஅய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாணவர்களோடு…\n‘ஞானத் தமிழ் உரைத்த’ ஞானியார் அடிகள்\nதிருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், தாய் மொழியாம் தமிழைத் தமிழர்களே தாழ்வாகக்…\nராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை II\nசென்ற வாரம் மேல்கண்ட தலைப்புடன் ஒன்று இலக்கமிட்டு ஒரு தலையங்கம் எழுதி இருந்தோம். இவ்வாரம்…\nடாக்டர் சுப்பராயன் ஜாதிகளை சிருஷ்டிக்கும் வேலையில் மிகுதியும் ஈடுபட்டு வருகிறார்போல்…\nஈரோடு முனிசிபாலிட்டி சேர்மென் தேர்தலானது முன் வைஸ்சேர்மென் அவர்கள் குறித்தது போலவே…\nபுதிய கட்சிகள் - பெசன்ட் அம்மையாராட்சி\nசாதாரணமாய் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி வேலைகள் மும்முரமாய் நடப்பது இயற்கை. உதாரணமாக…\nஇத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்திருக்கக் கூடாது. சினிமா இலக்கணத்தை தன் நிறத்தால் மாற்றி…\nஉறியடி 2- சினிமா ஒரு பார்வை\nவன்முறை தீர்வென்று சொல்லவில்லை. அதே நேரம் அக���ம்சையும் இங்கு தீரவில்லை. இப்படித்தான்…\nபழக்கப்பட்ட வீட்டு முகம். ஆனால் பேரழகு. பக்கத்து வீட்டுக் குரல். ஆனால் வசீகரம். ஹேர்…\nதேவையானவை : (4 நபருக்கு) நாட்டுக்கோழி கறி – 1/2 கிலோ (எலும்பு நீக்கியது)[பிராய்லர்…\nஇன்று (பிப்ரவரி 21-ந் தேதி) உலகத் தாய்மொழி தினம்.\nஇன்றைய வங்க தேசத்தில் (அன்றைய கிழக்குப் பாகிஸ்தானில்) வங்காள மொழியையும் பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார்கள். அந்தப் போராட்டத்தில் நான்கு மாணவர் கள் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தக் கிளர்ச்சி தீவிரம் அடைந்து கிழக்குப் பாகிஸ்தான் தனி நாடாகி ‘வங்கதேசம்’ என ஒரு நாடு உருவாகியது. 1999ஆம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம்) நத்திய ஒரு மாநாட்டில் வங்கதேச அரசினர், தாய் மொழிக்காகப் போராடித் தங்கள் உயிரை நீத்தவர்களின் நினைவாகவும் தாய்மொழியின் சிறப்பை வலியுறுத்தும் விதமாகவும் பிப்ரவரி 21-ந் நாளை ‘உலகத் தாய்மொழி நாளாக’ ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். யுனெஸ்கோ அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவாக, 2000-ஆம் ஆண்டில் இருந்து பிப்ரவரி 21 ‘உலகத் தாய்மொழி நாள்’ என்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஆயிரம் மொழி அறிந்தாலும் அவற்றிற்கு அடிப்படையாக விளங்குவது தாய்மொழி அறிவே. “உங்களுக்குத் தெரிந்த மொழியிலே ஒருவன் பேசினால் அது உங்கள் அறிவைச் சென்று சேரும்; ஆனால், உங்கள் தாய் மொழியிலே பேசினால் அது உங்கள் உள்ளத்தையும் ஊடுருவிச் செல்லும்” என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார். அந்த வகையில் தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய அழுகையோடு, சிரிப்போடு, அனைத்து மெய்ப்பாடு களோடும் வளர்ந்த மொழி ஆகும். தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமை.\nஉலகத்தில் 2700 மொழிகள் பேசப்பட்டு வருவதாகவும், 5 ஆயிரம் வட்டார மொழிகள் பேசப்பட்டு வருவதாகவும், புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், அந்த 2700 மொழிகளில் ஆசியாவில்மட்டும் 2200 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்தியாவில் முப்பத்து மூன்று மொழிகளும் இரண்டாயிரம் வட்டார மொழிகளும் பேசப்பட்டு வருவதாக விவரங்கள் அறி விக்கின்றன. அந்த முப்பத்து மூன்று மொழிகளில் இரு பத்து மூன்று மொழிகளை நம்முடைய இந்திய அரசி யல் சட்டத்தினுடைய எட்டாவது அட்டவணையின்கீழ் ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கியிருக்கிறார்கள்.\nகிரேக்க மொழி, இலத்தீன் மொழி, ஈப்ரு மொழி, சீன மொழி, நம்முடைய இந்தியாவிலே தமிழ் மொழி, சமஸ்கிருத மொழி, இவையெல்லாம் மிகப் பழமை வாய்ந்த மொழிகள். சமஸ்கிருத மொழி பேச்சு மொழி அல்ல. ஏனைய மொழிகளெல்லாம் ஒரு காலத்திலே மக்கள் திரள் திரளாகப் பேசிக்கொண்டோ, இலக்கியங் களை, அறிவியலைப் படைத்துக் கொண்டோ இருந்த மொழிகள். அவற்றுள் இன்றைக்குக் கிரேக்கமும், இலத்தீனும் செல்வாக்கு இழந்துவிட்டன. செல்வாக்கிழந் திருந்த ஈப்ரு மொழி யூதர்களின் எழுச்சியினாலும் உழைப்பாலும் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. சீன மொழி என்றைக்குமே தளர்ச்சி அடையவில்லை. சீனர்கள் இடைவிடாத வணிகத்தாலே உலகத் தோடு தொடர்பு கொண்டு வலிமை வாய்ந்த ஓர் இனமாக என்றைக்குமே இருந்த காரணத்தினாலே சீன மொழி நிலைத்து நிற்கிறது. அதுபோலவே உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறிய தமிழர்களின் முயற்சியால் தமிழ் மொழியும் ஒரு சிறப்பு வாய்ந்த உலக மொழி யாக நிலைபெற்று நிற்கிறது.\nஎளிமையாக ஒலிப்பதற்கு, எளிமையாகப் பேசுவதற்கு, எளிமையாக எழுதுவதற்கு வாய்ந்த ஓர் உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழிதான். அடுத்தது, அதன் இனிமை தமிழைச் சொல்லும்பொழுது, அடிவயிற்றிலே இருந்து நாம் பேச வேண்டிய தேவையில்லை. மற்ற மொழி களைச் சொல்லும் பொழுது அடிவயிற்றிலே அந்த ஒலிப்பு தொடங்கும். அப்படி தொல்லைப்பட்டு ஒலிக்க வேண்டிய ஒலி எதுவுமே தமிழில் இல்லை. தமிழின் சொற்கள் யாவுமே மிகவும் குறைவான எழுத்துகளு டைய சொற்கள்தான். இவ்வாறு அமைப்பிலும் ஒலிப் பிலும் எல்லா நிலைகளிலும் எளிமையும் இனிமையும் என்றும் மாறாத தன்மையும் கொண்டது தமிழ்மொழி. திருவள்ளுவர் எப்படிப் பேசினாரோ, அதேபோலத் தான் நாம் பேசுகிறோம். அதனால்தான் திருக்குறள் நமக்குப் புரிகிறது. ஆங்கிலம் பதினொன்றாம் நூற்றாண் டுக்குப் பின்னாலே வந்த மொழிதான் எனினும் ஆங்கில மொழியிலேயே கி.பி.13-ஆம் நூற்றாண்டுக் குரிய ஆங்கிலம் இன்றைக்கு இருக்கிற ஆங்கிலேயர் களுக்குப் புரியாது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறள் இன்று நமக்குப் ப���ரியும். காலம் மாறினாலும் என்றும் மாறாது இருக்கின்ற பெருமை தமிழின் தனிச்சிறப்பு ஆகும்.\nடாடி, மம்மி என்று கூப்பிட்டால் பெற்றோர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. அதனால் குழந்தை களுக்கு வேறு வழியில்லை. ஆனால், அவ்வாறு அழைப்பது தவறு என்று பெற்றோர்கள் கருதத் தொடங்கினால், குழந்தைகள் அவ்வாறு அழைக்கமாட்டார்கள். குழந்தைகள் பெற்றோரிடமிருந்துதானே பேசக் கற்றுக் கொள்கின்றன பெற்றோர் எந்த அளவுக்கு வீட்டிலே தமிழைப் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவுக்குக் குழந்தைகளுக்கு மொழியறிவும் பேச்சுத் திறனும் வளரும். வீட்டில் தமிழைப் பேசிப் பல புதியச் சொற் களையும் குழந்தைகள் தெரிந்து கொள்ளுமாறு செய்தல் பெற்றோரது கடமையாகும். அது ஒரு சமூகக் கடமை யென்ற எண்ணம் ஏற்பட்டால், குழந்தை வளர்வதைப் போன்றே அதன் தமிழறிவும் சிறப்பாக வளரும் அல்லவா\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் நல்ல தமிழிலே உரை யாடுகிறார்கள். அமெரிக்காவுக்கோ, சிங்கப்பூருக்கோ போனால், நல்ல தமிழிலே வீட்டிலேயே பேசுகிறார்கள். அந்தக் குழந்தைகளெல்லாம் அருமையாக நல்ல தமிழிலே பேசுகின்றன. நமக்கெல்லாம் வியப்பாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழை நம்முடைய மாநிலத்திலேயே இரண்டாவது மொழியாக அறிமுகப்படுத்துவதற்குக்கூட போராடிக் கொண்டிருக் கிறோம். ஆனால், அமெரிக்காவிலே பதினான்கு மாநிலங்களில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கல்வி நிலையங்களிலே பயிற்றுவிக்கப்படுகிறது. காரணம் யார் பெற்றோர்கள் அவர்கள் “அமெரிக்கத் தமிழ்க் கழகம்” என்று ஓர் அமைப்பையும் “கலிபோர்னியாத் தமிழ்க் கழகம்” என்ற அமைப்பையும் உருவாக்கி எல்லாக் குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுப் பதை மிக எளிமையாக காணொலிகள் (வீடியோ) மூலமாக, ஒலிப்பேழைகள் (ஆடியோ) மூலமாக, பாட்டுக் கள் மூலமாக, இசை மூலமாக, நாடகத்தின் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். தமிழ் ஆர்வம் மேலிட்டு அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளெல்லாம் மிக அருமையான தமிழிலே எந்த வழுவும் இல்லாமல், எந்தக் கலப்பும் இல்லாமல் அவர்கள் இல்லத்திலே பேசுவதை நீங்கள் அங்கே சென்றால் கேட்கலாம்.\nதாய்மொழி என்பது நம்முடைய உணர்வோடு, நம்முடைய கனவோடு பின்னிப்பிணைந்திருப்பது. நீங்கள் என்னதான் பிறமொழி படித்தாலும் இன்னொரு மொழியிலே கனவுகாண முடியுமா உங்கள் கனவிலே வருவது எந்த மொழி உங்கள் கனவிலே வருவது எந்த மொழி\n அதைத் தொழுது படித்திடடி பாப்பா”, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றெல்லாம் தமிழைப் போற்றினார், பாரதியார்; “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றெல்லாம் தமிழைப் போற்றினார், பாரதியார்; “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றார் பாரதி தாசன். தமிழை நாம் போற்றுகின்ற அளவு, பயன் படுத்துவதில்லை.\nஅன்றாடப் பேச்சு வழக்கில், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழும், ஆங்கிலமும் கலந்த கலப்புத் தமிழை நீக்கி, தமிழிலே உரையாடும் பழக்கம் மேலோங்க வேண்டும். கல்லூரிகளிலும், நீதிமன்றத்திலும், கோவிலிலும் தமிழே இல்லாத சூழலை மாற்றாமல், தமிழை வெறுமனே போற்றிப் பயனில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த உணர்வு ஏற்பட்டு, தாய்மொழி சிறந்தோங்க ஆவன செய்வதே நம் அனைவரின் கடமை யாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/100-000.html", "date_download": "2019-04-22T05:59:52Z", "digest": "sha1:U7SDT4ZK2QGVT3OXBP5VY7HZG2VS3C6V", "length": 6296, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சர்வதேச நாணய மதிப்பில் ஈரானின் ரியாலுக்கு வரலாற்றுச் சரிவு! : டாலருக்கு 100 000 இற்கும் கீழே", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசர்வதேச நாணய மதிப்பில் ஈரானின் ரியாலுக்கு வரலாற்றுச் சரிவு : டாலருக்கு 100 000 இற்கும் கீழே\nபதிந்தவர்: தம்பியன் 30 July 2018\nசனிக்கிழமை $1 அமெரிக்க டாலருக்கு 98 000 ரியாலாக இருந்த ஈரானின் நாணயப் பெறுமதி ஞாயிற்றுக்கிழமை டாலருக்கு 112 000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇதன் மூலம் சர்வதேச நாணய மதிப்பில் ஈரானுக்கு வரலாற்றுச் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் டாலருக்கு சராசரியாக 50 000 ரியால் என்ற கணக்கில் இருந்த இதன் நாணய மதிப்பு 4 மாதங்களுக்குள் இரண்டு மடங்காகி உள்ளது.\nஈரானின் பணப்பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணமாக அங்கு அதிகரித்து வரும் பொருளாதாரச் சரிவு மற்றும் அண்மையில் அமெரிக்கா அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் பின் உடனடியாக அதிகரித்த அமெரிக்க பொருளாதாரத் தடைகள் என்பன கூறப்படுகின்றன.\nஈரானின் டாலருக்கு நிகரான பணப் பெறுமதி வீழ்ச்சியால் ஜனவரியில் டாலருக்கு 35 186 ஆக இருந்த அதன் நாணய மாற்று விகிதம் தற்போது டாலருக்கு 44 070 ஆகக் காணப்படுகின்றது.\nஈரானின் நிலமை இப்படி இருக்க ஆகஸ்ட் 6 ஆம் திகதியும் நவம்பர் 4 ஆம் திகதியும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழு வீச்சில் இன்னமும் அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் ஈரானுடனான பல வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகங்களும் தடைப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சர்வதேச நாணய மதிப்பில் ஈரானின் ரியாலுக்கு வரலாற்றுச் சரிவு : டாலருக்கு 100 000 இற்கும் கீழே\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சர்வதேச நாணய மதிப்பில் ஈரானின் ரியாலுக்கு வரலாற்றுச் சரிவு : டாலருக்கு 100 000 இற்கும் கீழே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_31.html", "date_download": "2019-04-22T06:45:07Z", "digest": "sha1:V2L4O44LDBAJ7LHAM665KRAABSFVB4LD", "length": 7702, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nபதிந்தவர்: தம்பியன் 25 July 2018\nயாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு –செம்மணி பகுதியில் இனங்காணப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவரது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு தொகுதியே மீட்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு பாரிய மனித புதைகுழிகள் இருப்பதான சந்தேகம் தீர்ந்துள்ளது.\n1996 படையினரால் யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் அப்பகுதியில் பாரிய பாதுகாப்பு மண் அணையொன்று அமைக்கப்பட்டிருந்தது.அதனுடன் இணைந்ததாக காவலரண்களும் அதில் இலங்கை இராணுவத்தினரும் கடமையில் இருந்திருந்தாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த காலப்பகுதியில் இரவு வேளைகளில் படையினர் ஆட்களை குறித்த மண் அணைப்பக்கம் அழைத்துச்செல்வதும் பின்னர் அலறல் சத்தங்கள் கேட்பதும் வழமையான தொடர்கதையாக இருந்திருந்ததாக அயல்குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபுடையினரால் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் விசாரணைக்கென கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டு மண் அணைப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாமென குறித்த குடியிருப்பாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nதற்போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதியின் வெளித்தன்மை பிரகாரம் சுமார் 20 வருட காலத்திற்கு முந்தியதாக இருக்கலாமென சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்;ளது.\nமுன்னதாக செம்மணி பகுதியில் நீர் தாங்கி அமைப்பதற்காக மண்ணினை அகழ்ந்த போது, கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன.\nஅது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து கடந்த சனிக்கிழமை மாலை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதிஸ்தரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அகழ்ந்து எடுத்து சென்ற மண்ணினையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் , அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் சட்டவைத்திய அதிகாரி க.மயூரதன்; அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சான்றாதாரங்கள் காவல்துறையால் மீட்டு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.\n0 Responses to செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்ற��� டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/umar/zakirnaik.html", "date_download": "2019-04-22T07:09:07Z", "digest": "sha1:YTGVIMK5NO4LUX6RIMCWYIX3JA4R6DF2", "length": 4520, "nlines": 44, "source_domain": "answering-islam.org", "title": "டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக்கள் (Responses to Dr. Zakir Nayek)", "raw_content": "\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக்கள்\nஜூலை 2016 - பாங்களாதேஷ் தாக்குதல் - தீவிரவாதிகளுக்கு ஜாகிர் நாயக் மறைமுக வழிகாட்டியா\nDr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள்\nபாகம் 1: எய்தவன் இருக்க அம்பை நோவானேன்\nபாகம் 2: மதசகிப்புத்தன்மை கிலோ என்ன விலை\nபாகம் 3: ரசிகன் மாங்காய் தின்றால் தலைவன் பற்கள் கூசுவது ஏன்\nபாகம் 4: பின் லாடன் பற்றி ஆய்வு செய்ய 15 ஆண்டுகளாக ஜாகிர் நாயக்கிற்கு நேரம் கிடைக்கவில்லை\nபாகம் 5: நான் பதில் சொல்லிவிட்டால், நீ இஸ்லாமை ஏற்பாயா\nஏசாயா 29:12ம் வசனத்தில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உண்டா – ஜாகிர் நாயக் இஸ்லாமுக்கு இழுக்கு\nமுஹம்மதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக‌ (கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி\nடாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்)\nவிவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு - சாக்‌ஷி டைம்ஸ்\nஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது (குர்-ஆனின் பலதார திருமணம் சரியானதா\nமாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்\nபல தார மணத்திற்கு மறுப்பு\nதமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மறுப்புக்கள் மற்றும் கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-22T06:55:12Z", "digest": "sha1:MVH56ESP5SSDPB6BLUSUY4NYF22JWCZ2", "length": 17153, "nlines": 151, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "தமிழ் நாடு – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nதமிழ் நாட்டின் செய்திகள் ,\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் – நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும்\nபிளஸ் 2 தேர்வு தாள்கள் இந்த ஆண்டு விரைவாக திருத்தப்பட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2ம் தேதி ஆரம்பித்த பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்தது. சுமார் ஏழு லட்சம் மாணவ மற்றும் மாணவியர்கள் எழுதிய இத்தேர்வு முடிவை இம்முறை விரைவாக வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக …\nஅடையாள‌ம் க‌ா‌ட்டுபவ‌ர்களு‌க்கு ஓ‌ட்டு போடு‌‌ங்க‌ள் ‌: விஜயகா‌ந்‌த்\nநான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது எ‌ன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சூசகமாக….\nஅ.தி.மு.க அணிக்கு மாற ராமதாஸ் அழைப்பு – திருமாவளவன் மறுப்பு\n“என்னோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்த அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்க….\nபாராளுமன்ற தேர்தல் -அதிரடி திருப்பங்கள்: அ.தி.மு.க – பா.ம.க. கூட்டணி\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கிறது. இதனால் காங்கிரசுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா என்பது குறித்து விரைவில் விஜயகாந்த் அறிவிக்கிறார்….\nவழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு பொதும‌க்க‌ள் பாட‌ம் புக‌ட்ட வே‌ண்டு‌ம்: காவல‌‌ர்க‌ள் துண்டு பிரசுரம்\nநீதியரசர் ஸ்ரீகிருஷ்ணாவின் தீர்ப்பு நகலை எரித்துகீழ்த்தரமாக போராட்டம் நடத்திய வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு நீதியரசர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தகுந்த பாடம் புகட்ட முன்வரவேண்டும் எ‌ன்று காவல‌ர்க‌ள் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வேண்டுகோள்….\nஊ‌ட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்\nஊட்டியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் இன்று மீண்டும் இயக்கப்பட்டது…..\nபுதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்: வாக்காளர்களுக்கு கறி விருந்து-பிரியாணி போட தடை\nஅர���ியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் கறி விருந்து நடத்துவது, பிரியாணி உள்ளிட்டவற்றைப் போடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nதேர்தல் தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.\nஇதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது …\nசட்டக்கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும்: கருணாநிதி\nசென்னை சட்டக் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமாநில நிர்வாகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்கு தள்ளப்படவில்லை. மருத்துவமனையிலே இருந்த போதே, அன்றாடம் நிதித்துறை செயலாளரை அழைத்து நிதிநிலை அறிக்கை …..\nநரேஷ் குப்தாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.\nதேர்தல் பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இப்பணியில் சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….\nஇலங்கை: ‘தமிழர் நாடு’-ஜெ திடீர் ஆதரவு\nஇலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற ‘தமிழர் நாடு’ வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை….\nமகளிர் தினத்தையொட்டி விஜயகாந்த், சரத்குமார் வாழ்த்து\nஇன்று உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பெண் பிள்ளைகளை பெரும் சுமையென்று பெற்றோர்கள் கருதுவதால் பெண் சிசுக்கொலை …..\n���ெ‌ன்னை‌யி‌ல் 80 கா‌வ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் இடமா‌ற்ற‌ம்\nதேர்தல் ஆணைய உத்தரவுப்படி, சென்னையில் 80 காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் இட‌மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்பட்டுள்ளனர்.\nசென்னை முழுவதும் 80 காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பலர் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்…..\n9:21 பிப இல் நவம்பர் 20, 2009\n11:16 பிப இல் ஓகஸ்ட் 4, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4813-21ec33a2362.html", "date_download": "2019-04-22T06:32:08Z", "digest": "sha1:EQNDJJ4IW27XRVGVBZF6DOK5LQNFP2NU", "length": 7271, "nlines": 60, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி வர்த்தக மென்பொருள் கனடா", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபோட்டி forex m வங்கி\nஅந்நிய செலாவணி வர்த்தக மென்பொருள் கனடா -\n25 பி ப் ரவரி. வடமரா ட் சி வரா த் து ப் பளை யி லி ரு ந் து கனடா டொ ரன் டோ.\nமொ ழி கள் வர் த் தக மு றை கள் அன் றா ட வா ழ் க் கை மு றை பணி யி ட. பயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை. பல தரப் பட் ட பு தி ய தொ ழி ல் கள் மற் று ம் மெ ன் பொ ரு ள் உட் பட் ட பல து ணை ச். மெ க் சி கோ. 2 ஏப் ரல். இந் தி யா வி ல் வர் த் தக மற் று ம் அந் நி ய நே ரடி.\nதொ ழி ல் உற் பத் தி யா ல் அந் நி ய செ லா வணி. பங் கு ப் பரி வர் த் தனை யக வர் த் தக நி தி ( exchange- traded fund) ( அல் லது ப.\nஎங் கள் அணி வர் த் தகத் தி ல் 4 ஆண் டு கள் அனு பவம் அனு பவம், அந் நி ய செ லா வணி வர் த் தக மெ ன் பொ ரு ள் ( ஆலோ சகர், கு றி கா ட் டி கள், பயன் பா டு கள் ). இன் போ சி ஸ் மெ ன் பொ ரு ள் நி று வனத் தலை வர் நா ரா யண மூ ர் த் தி யி ன் மரு மகனு ம்,.\nஸ் பெ யி ன். அதனா ல், வர் த் தக ஞா னம் மி க் கவரா ன அந் தப் பத் தி ரி கை நி று வனத் தி ன்.\nஅடு த் த பெ ரி ய நா டா ன கனடா வி ன் நி லப் பரப் பை க் கா ட் டி லு ம் இது இரு மடங் கு. சட் டரீ தி யி ல் ஒத் தவை யா கு ம் எனி னு ம் கட் டற் ற மெ ன் பொ ரு ள்.\nநி தி செ க் யூ ரி ட் டீ ஸ் உலகி ன் பெ ரி ய அந் நி ய செ லா வணி தளத் தை MSFXSM. ஆதா ரம் : MAPI.\nமா நி லங் களி ல். அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம்.\nவட அமெ ரி க் க தடை யி ல் லா வர் த் தக ஒப் பந் தம் ஆகி ய சு தந் தி ர சந் தை. இறக் கு மதி. இந் தி யா. கனடா மற் று ம் ஜெ ர் மனி யி லி ரு ந் து வந் தவர் கள் அயர் லா ந் து.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த. மரு ந் து கள், நி தி த் து றை, மெ ன் பொ ரு ள் போ ன் ற.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. நி தி கள் கனடா வி ன் மு தல் தூ ண் டப் பட் ட மற் று ம் தலை கீ ழ் தூ ண் டப் பட் ட ப.\nஇதே போ ல் கனடா வி ல் நடந் த 7- வது உலக அளவி லா ன உயரம் கு ன் றி ய. 14 ஜனவரி. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஇடம் பெ யர் ந் தனர் 1975 கனடா டொ ரொ ண் டோ வி ல் சி என் கோ பு ரம். 4 டி சம் பர்.\nஆனா ல் - இந் த மெ ன் பொ ரு ள் சா தனங் கள் எல் லா ம் வரு வதற் கு. அந் நி ய செ லா வணி மோ சடி களி ல் ஈடு பட் ட சி ல பெ ரு ம் பு ள் ளி கள் கை தா னா ர் கள்.\nகடந் த. இணை யவெ ளி பா து கா ப் பு, மி ன் சா ரம், வர் த் தகம், அறி வி யல்.\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு. தரப் பட் ட பு தி ய தொ ழி ல் கள் மற் று ம் மெ ன் பொ ரு ள் உட் பட் ட பல து ணை ச்.\n19 ஆகஸ் ட். செ ய் யு ம்.\nThis article is closed for. அந்நிய செலாவணி வர்த்தக மென்பொருள் கனடா.\nஎன் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். பி ���ா ன் சு.\nஅதி ல் எரி சக் தி, உலோ கங் கள், மெ ன் பொ ரு ள் கள் மற் று ம் வே ளா ண். 23 பி ப் ரவரி.\nஅந்நிய செலாவணி கொள்முதல் டெலி\nXm காம் forex மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:28:24Z", "digest": "sha1:5GQEMTBWARDZ3YZMIIIVPEZUSXM2HYUY", "length": 3325, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "சுபாஷ் சந்திர போஸ் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags சுபாஷ் சந்திர போஸ்\nTag: சுபாஷ் சந்திர போஸ்\nரத்தம் சிந்துங்கள்… சுதந்திரத்தை நான் கொடுக்கிறேன் : நேதாஜி பிறந்த நாள் இன்று\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/06021429/NEET-Exam-write-in-Arranging-for-Tamil-students-to.vpf", "date_download": "2019-04-22T06:39:44Z", "digest": "sha1:FYWOJPEQHWWHZT7ZVBN65ZQLO7DBFW4L", "length": 13058, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "NEET Exam write in Arranging for Tamil students to stay || ‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\n‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு + \"||\" + NEET Exam write in Arranging for Tamil students to stay\n‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பா���ு\nதிருவனந்தபுரம், எர்ணாகுளத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் தங்குவதற்கு கேரள அரசும், தமிழ்ச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.\nமருத்துவ படிப்புக்கான தகுதி நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.\nகேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள மையங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழ்ச் சங்கத்தினர், கேரள அரசுடன் இணைந்து திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சிறப்பு தகவல் மையங்கள் அமைத்துள்ளனர்.\nதிருவனந்தபுரத்துக்கு சென்ற மாணவர்கள் தங்க வசதியாக தைக்காடு மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், மாணவிகள் தங்க வசதியாக மணக்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.\nமேலும் அங்கிருந்து மாணவ-மாணவிகள் சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தேவையான வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவச ஆட்டோ சேவையும் நடத்தப்படுகிறது.\nஇதே போல் எர்ணாகுளத்திலும் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள் தங்குவதற்கும், அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு செல்லவும் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.\nதிருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் செல்வோரின் வசதிக்காக ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள் எர்ணாகுளம் வரை விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் செல்ல தெற்கு ரெயில்வே சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nதிருவனந்தபுரத்தில் தமிழ்ச் சங்க தலைவர் நைனார் தலைமையில், செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் ஹாஜா, செந்திவேல், வீரணம் முருகன் மற்றும் இந்திய விண்வெளி மைய ஊழியர்களும், எர்ணாகுளத்தில் பாபு வெங்கட்ராமன் உள்பட பலரும் இணைந்து இந்த சேவையை செய்து வருவதாக தமிழ்ச் சங்கத்தினர் தெரிவித்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அத��ரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n5. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/5000_5.html", "date_download": "2019-04-22T06:26:32Z", "digest": "sha1:4UM7RNYGCW3ENWQ6YKKBMLC3JXOKVK6O", "length": 5075, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "5000 பொலிசார் மற்றும் படையினர் தயார் நிலையில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 5000 பொலிசார் மற்றும் படையினர் தயார் நிலையில்\n5000 பொலிசார் மற்றும் படையினர் தயார் நிலையில்\nகூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பை நோக்கிய மக்கள் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேவைப்படின் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சுமார் 5000 பொலிசார் இன்றைய தினம் நகரைச் சுற்றி கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..\nஇதேவேளை, பேரணி ஆரம்பிக்கும் மற்றும் முடிவுறும் இடங்கள் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் தாம் ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்த��ல் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-04-22T06:57:03Z", "digest": "sha1:XYWZE4YIEVYYC5CJ4JEEPID4A6UV3SOY", "length": 9864, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "இனியும் பொறுமை காக்க முடியாது: தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nஇனியும் பொறுமை காக்க முடியாது: தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nஇனியும் பொறுமை காக்க முடியாது: தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nதீவிரவாதத்தால் இனியும் எமது நாடு பாதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளப்போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய தொழில்பிரிவு பாதுகாப்புப்படை உருவாக்கப்பட்டு 50-வது ஆண்டு விழா இன்று உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“எமது தேசம் புல்வாமா, உரி போன்ற தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதைப்போல் இனியும் ஒரு தாக்குதல் இடம்பெற அனுமதிக்க மாட்டோம்.\nஇத்தாக்குதல்களைச் சமாளித்து நாம் மிகவும் பொறுமையுடன் இருக்கின்றோம். ஆனால் இனியும் நாம் இவ்வாறான தாக்குதல்களை அனுமதிக்க மாட்டோம்.\nஎமது அயல்நாடு விரோதத்துடன் எம்மை நோக்கும் போது, உள்நாட்டில் சில சக்திகள் அந்த நாட்டுக்கு ஆதரவளித்து, சதித்திட்டம் தீட்டுகின்றன.\nஇந்நிலையில், மத்திய தொழிற்பிரிவு படையினர் போன்ற பாதுகாப்புப் படையினர் மிகவும் முக்கியமானவர்கள். பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு இவ்வாறான நிலைமைகளில் மிக முக்கியமானது.\nஎனவே எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களை முறியடிப்பதற்கு எந்நேரமும் எமது படைகள் தயாராகவே இருக்கின்றன” என பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் உட்பட்ட பகுதிகளில், பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில், பல ஆண்டுகளாக நிலவிவரும் பிரச்சினைக்கு போர் தீர்வாக ஒருபோதும் அமையாத\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஜுலியன் வாலா பாக் படுகொலையுடன் தொடர்புடைய ஆவணங்களை பாகிஸ்தான் இராணுவம் முதன் முறையாக காட்சிப்படுத்தி\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை\nஇலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்\nசவுதி அரேபியாவில் தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் பொலிஸ்நிலையத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் இடம்பெற\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரி���்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7794", "date_download": "2019-04-22T06:23:30Z", "digest": "sha1:AVPCU4BRK3ZCRPSAXD6ZGKASFGUKQYLU", "length": 22998, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - கடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\nகடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஏப்ரல் 2012 | | (3 Comments)\nவயதான பெற்றோர்களை எப்படிச் சமாளிப்பது என்று ஏதேனும் புத்தகம் போடுங்களேன், ப்ளீஸ். அதற்கு முன்பு அவசரமாக சில ஆலோசனைகள் தேவை, I am literally living in hell. என் அண்ணா குடும்பத்துடன் என்னுடைய பெற்றோர்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. \"என்னை அமெரிக்காவுக்கு அழைத்துக் கொண்டு போய்விடு. இல்லாவிட்டால் நாங்கள் ஏதாவது 'முதியோர் இல்லத்தில்' சேர்ந்து விடுவோம். எங்கள் விலாசம் கூடக் கொடுக்கமாட்டோம். அங்கேயிருந்தே போய் விடுவோம்\" என்றெல்லாம் எமோஷனல் பிளாக்மெயில் செய்து ஒருமாதிரி இங்கே வந்து விட்டார்கள். எனக்காக, என் எதிர்காலத்துக்காக நிறைய அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் கடைசி���் காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமென்று என் வசதிக்கும் மீறி பெரிய வீட்டை வாங்கி (With In-law apartment) என்னுடன் தங்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஇங்கே ஒன்று சொல்லியாக வேண்டும். என்னுடையது காதல் திருமணம். இரண்டு குடும்பங்களிடம் பயங்கர எதிர்ப்பு இருந்தது. இரண்டு குடும்பங்களுமே 4-5 வருடங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தன. என் மனைவி மிக நியாயமானவள். அந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, அவள் சொல்லை நான் மதிப்பவன். எங்களுக்குள் எந்தக் கருத்து மோதல் இருந்தாலும் நியாயம் பேசி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொள்வோம். என் மனைவி, குழந்தைகளால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், எங்களுக்குத் திருமணமான புதிதில் என் பெற்றோர்கள் அவளைப் பற்றிப் பேசி, அவளை நடத்திய விதம் அவளுக்கு இன்னும் ஆறாத காயமாக இருக்கிறது. அதேபோல அவளுடைய குடும்பம் என்னைப் பற்றிப் பேசியதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளுடைய அண்ணனின் காதல் திருமணத்துக்கு ஒத்துப் போனவர்கள், அவள் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் கேட்டபோது, என் குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசினார்கள் என்று அவர்கள் உறவையும் அறுத்துவிட்டாள். இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஎன் பெற்றோரை நிரந்தரமாக வைத்துக் கொள்வது பற்றி விவாதம் செய்தபோது, இருவருமே சேர்ந்து முடிவுக்கு வந்தோம். ஒரே வீட்டில் நிரந்தரமாக இருப்பது சரிப்பட்டு வராது - உணவு, பழக்கவழக்கங்கள், privacy என்று, இந்த ஏற்பாடு செய்தோம். எல்லா கண்டிஷனும் சொல்லித்தான் அழைத்து வந்தோம். முதல் மூன்று மாதம் சரியாக இருந்தார்கள். அப்புறம் கொஞ்சம், கொஞ்சமாக கம்ப்ளெயிண்ட். எல்லாம் சில்லறை விஷயம்தான். ஆனால், வேலை முடிந்து களைப்பாக அவர்கள் இடத்துக்குப் போனால் ஏதேனும் ஒரு குறைதான். நான் வரும் நாளைக் கண்டு கொள்ளமாட்டார்கள். வராத நாளை எண்ணிக்கொண்டு இருப்பார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு போன இடங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஆசைப்பட்ட இடங்களுக்கு நாங்கள் கூட்டிச் செல்வதில்லை என்று குறைப்படுவார்கள். என்னுடைய கடமையிலிருந்து நான் தவறிப் போன குற்ற உணர்ச்சியை வளர்க்கும் படியாகவேதான் பேசுகிறார்கள். நானும் சகித்துக் கொண்டுதான் இருந்தேன்.\nஆனால் அதற்கும் ஒரு 'breaking point' சமீபத்தில��� வந்துவிட்டது. என்னுடைய மாமனார், மாமியார் எங்களுடன் ஒருமாதம் வந்து தங்கினார்கள். அவர்கள் பிள்ளை வீட்டுக்கு வந்து 6 மாதம் தங்கியதில் இந்த டிரிப். எங்கள் வீட்டிற்கு வருவது மூன்றாவது முறை. முதல் இரண்டு முறை என் குழந்தைகளுக்கு baby sitting. வெளியில் அதிகம் அழைத்துப் போக முடியவில்லை. இந்தத் தடவை இரண்டு நாள் லீவ் போட்டு எங்கேயோ அழைத்துக் கொண்டு போய்விட்டேன். போன இடமும் அவர்களுடைய உறவினர் வீடு. அதனால் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு போக முடியவில்லை. என் நண்பர்களை வைத்து அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு வாரக் கடைசியில் போய்விட்டு வந்தோம். இத்தனைக்கும் அடிக்கடி போன் செய்துகொண்டுதான் இருந்தோம்.\nஅவ்வளவுதான், வந்தது வினை. ஒரு மாதமாக அவர்களுக்குள் இறுக்கி வைத்திருந்த அத்தனை கோபத்தையும் இவர்கள் ஊருக்கு கிளம்பிய பிறகு என்னிடம் கொட்டித் தீர்த்து விட்டார்கள். எனக்கு பெண்டாட்டி தாசன், மாமியார் தாசன் என்று அடைமொழி, வசைமொழி. எனக்கும் தாங்க முடியவில்லை. அவர்களை குத்திக் குதறி விட்டேன். இப்போது 10 நாளாக என் அம்மா ஒரே அழுகை. இரண்டு பேரும் சூட்கேஸ் பேக் செய்து விட்டார்கள். 'உடனே எங்களுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்' என்று ஒரு வாரமாக ஸ்ட்ரைக். மளிகைச் சாமான் லிஸ்ட் கொடுப்பதில்லை. நான் போனால் என்னிடம் பேசுவதில்லை. என் மனைவியை தினம் அனுப்பி status report கேட்டுக் கொள்கிறேன். அவளிடம் என்னைப் பற்றிச் சொன்னதையே திருப்பிச் சொல்லி புகார்.\nஇப்போது அவளுக்கும் பொறுமை போய்விட்டது. \"நீங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சினை. You solve it yourself\" என்று ultimatum கொடுத்துவிட்டாள். அவர்களைத் திருப்பி அனுப்பினால் என் அண்ணா அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களும் அங்கே போவதாக இல்லை. முதலில் 30 மணி நேரம் எப்படிப் பயணம் செய்யப் போகிறார்கள் என்பதே கவலையாக இருக்கிறது. இரண்டு பிள்ளைகளைப் பெற்ற அவர்களை முதியோர் இல்லத்தில் விடவா நான் வழி செய்யமுடியும் இந்த தடவை ரொம்ப ரோஷத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். நான் அம்பயர் ஆக இருப்பேன். இப்போது என்னையே இழுத்து விட்டார்கள். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. என்னதான் வழி இந்த தடவை ரொம்ப ரோஷத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் அடிக��கடி சண்டை வரும். நான் அம்பயர் ஆக இருப்பேன். இப்போது என்னையே இழுத்து விட்டார்கள். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. என்னதான் வழி எனக்கு ஆபீசிலும் stress. Very frustrating. என்னதான் கடமையைச் செய்தாலும் இந்தப் பெரியவர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nஎனக்கு இப்போதைக்குத் தெரிந்த ஒரே வழி 'சரணாகதி தத்துவம்.' இது எவ்வளவு அருமையான strategy. நம் பெரியவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று நான் பிரமித்துப் போகிறேன். ஒருவருடைய மனது எவ்வளவு வக்கிர சிந்தனைகளைத் தேக்கிக் கொண்டிருந்தாலும், தன்னுடைய காலில் ஒருவர் விழும்போது, அந்த ஒரு நொடி அந்த மனம் வாழ்த்தத்தான் செய்கிறது. அந்த ஒரு நொடியில் மனம் வெறுப்பை மறக்கிறது. பொறாமையை விலக்குகிறது. சிறிய வயதில் இந்தப் பெரிய உண்மை எனக்கு விளங்கவில்லை. இந்தப் பெரிய வயதில் இந்தச் சிறிய செய்கைக்கு அதிகம் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.\nஉங்கள் மனைவியும் உடன்பட்டால் நீங்கள் இருவருமே காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை. 'காலால் உதைத்து விட்டு காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதால் என்ன பிரயோசனம்' என்றெல்லாம் வார்த்தைகள் வரும். அதற்குத் தயாராகுங்கள். பெற்றவர்களிடம் என்ன ஈகோ' என்றெல்லாம் வார்த்தைகள் வரும். அதற்குத் தயாராகுங்கள். பெற்றவர்களிடம் என்ன ஈகோ பெற்றவர்கள் - அவர்கள் முன்பு எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இருப்பார்கள். கோபக்கார அப்பா, நறுக்கென்று பேசும் அம்மா, கேலியாகப் பேசும் அப்பா, ஜாலியாகப் பேசும் அம்மா, எதிர்பார்ப்புகளை இங்கிதமாகத் தெரிவிக்கும் அப்பா, எதிர்ப்புகளை அதிரடியாகத் தெரிவிக்கும் அம்மா என்று எத்தனையோ விதம். சிறுவயதில் அவர்களைப் பொறுத்துக் கொள்கிறோம். இப்போது பொருமித் தள்ளுகிறோம். காரணம், நாம் உறவுகளைப் பார்க்கும் விதம்தான். நாம் பெற்றோர்களை கடமையாகவும், நம் குழந்தைகளை உடைமையாகவும் நினைத்துக் கொள்கிறோம். எப்போது ஒரு உறவை கடமையாகக் கருதுகிறோமோ, அப்போது அது நமக்கு சுமையாகத் தெரிகிறது. உடைமையாக நினைக்கும்போது அதை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிதான் முன் நிற்கும். நாம் நம்மை எவ்வளவு அதற்காக வருத்திக் கொண்டாலும் அது சுமையாகத் தெரிவதில்லை.\nபெரியவர்களுக்கு நம் அரவணைப்பு தேவைய��க இருக்கிறது. நம் அன்பு தேவையாக இருக்கிறது. இடவசதி, வைத்திய வசதி, பொருளாதார வசதி செய்து கொடுப்பதால் நம் கடமைதான் நிறைவேறும். ஆனால் சுமை குறையாது. பையனுக்கு soccer game, பெண்ணுக்கு கராத்தே அல்லது சங்கீத வகுப்பு என்று நேரம் ஒதுக்கும்போது, பெரியவர்களின் ஆசைகளைத் தள்ளுபடி செய்து விடுகிறோம். இன்று 'ஸ்ரீராமநவமி' கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும்; இந்த படம் அப்பாவுக்குப் பிடிக்கும். அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று நேரம் ஒதுக்குகிறோமா என்று தெரியவில்லை. இதுபோல் அழகாகச் செய்யும் சில குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். வாரத்தில் ஒருநாள் அவர்களோடு சாப்பிட வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஒரு பழைய தமிழ் சினிமா ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று அந்த மகன் ஒரு அட்டவணை போட்டு வைத்திருக்கிறார்.\nஉங்கள் மனைவி நியாய முறையில் எந்தப் பிரச்சனையையும் அணுகுவார் என்பதால் இந்தக் கருத்துக்களை எழுதுகிறேன். அவர் உங்களுடன் ஒத்துழைக்காவிட்டால், கொஞ்சம் சிரமம்தான். நீங்கள் எவ்வளவு மன்னிப்புக் கேட்டாலும் பிடி கொடுக்காமல் உங்கள் பெற்றோர்கள் இருந்தால், ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்யலாம். அவர்கள் எங்கு தங்க விரும்புகிறார்களோ அதற்கு நீங்களே வழி செய்து காட்டுங்கள். யாரிடமும் குறை கண்டு பிடிப்பவர்கள் எங்குமே நிலையாகத் தங்க மாட்டார்கள். உங்களிடமே திரும்ப வருவார்கள். அதற்கும் தயாராக இருங்கள். எவ்வளவு சொன்னாலும், கெஞ்சினாலும் கேட்காமல் வழி தவறிச் செல்லும் குழந்தைகள் நம்மிடம் திரும்பி வரும்போது அரவணைத்துத் தானே கொள்கிறோம். அப்பா, அம்மா, அப்பா அம்மா தானே. They are not our liabilities. They are also assests like our children.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/172833-2018-12-03-11-03-10.html", "date_download": "2019-04-22T06:40:05Z", "digest": "sha1:ZAETEJPF2Y6HE7AD6HERZZ4EJ3VQFQFK", "length": 12841, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "பா.ஜ.க. படுதோல்வி கேரளா வழிகாட்டுகிறது!", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் ���ிடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nபா.ஜ.க. படுதோல்வி கேரளா வழிகாட்டுகிறது\nதிங்கள், 03 டிசம்பர் 2018 16:01\nகேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சிமன்றங் களுக்கான இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 2 இடங்களை மட்டுமே பிடித்தும், ஒற்றை இலக்க எண்களில் வாக்குகளைப் பெற்றும் மரண அடி வாங்கி கடைசி மூச்சை விட்டுக் கொண்டுள்ளது. இது பாஜக தலைமைக்குக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் முக்கிய தீர்ப்பினை வழங்கியது. இதையடுத்து கேரளாவில் போராட்டங்கள் தூண்டப்பட்டன. இந்த போராட்டத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலமாக இருந்து இயக்கி வந்தன. இந்த நிலையில், மாநிலத்தில் காலியாக இருந்த உள்ளாட்சிப் பகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த சனியன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.\nசபரிமலை விவகாரத்தால் கம்யூனிஸ்டு அர சுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பர். இடைத் தேர்தல்களில் நாம் பெரும் வெற்றியை சுவைக்க லாம் என்ற நப்பாசையில் தான் அய்யப்பன்கோவில் விவகாரத்தில் தன்னுடைய முழு பலத்தையும் காட்டின, பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள். ஆனால் அங்கு நிலைமையோ வேறாக இருந்தது. 100 சதவிகிதம் படிப்பறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் பொதுமக்கள் மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை யோசித்து, வகுப்பு வாதத்தை வேரறுக்கும் வகையில், தங்களது வாக்குகளைப் பதிவிட்டு உள்ளனர். அதன்படி 39 உள்ளாட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவில், கேரள ஆளும் இடதுசாரி கூட்டணி 22 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 13 இடங்களையும், பாஜக கூட்டணி தனித்துப் போட்டியிட்ட இடங்களில் வெறும் ஒற்றை இலக்க 2, 5, 9 என்ற வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. சில தொழிலாளர் அமைப்புகளுடன் கூட்டணி வைத்த இடங்களில் 2-இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.\nசபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக தனது கட்சியின் வளர்ச்சிக்கு, இந்த உள்ளாட்சித் தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கையில், கேரள மக்கள் பாஜக தங்களுக்குத் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வாக்களித்து உள்ளனர்.\nகுறிப்பாக சபரிமலை அமைந்துள்ள பகுதியான பந்தனந்திட்டா மற்றும் சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் பந்தளம், நிலக்கல் பகுதியில் பாஜக மோசமான தோல்வியையே சந்தித்து உள்ளது. பந்தனந்திட்டாவில் 7500 வாக்குகள் பெற்று கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. பந்தளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் பாஜகவுக்கு வெறும் 2 வாக்கு களும், பந்தனந்திட்டாவில் வெறும் 5 வாக்குகளும், புன்னப்புரா பகுதியில் வெறும் 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. 3 இடங்களிலும் சேர்த்து மொத்தமே வெறும் 16 வாக்குகள்தான் பெற்றுள்ளன. இது பாஜகவுக்குக் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள், வகுப்பு வாதத்தை ஊக்கு வித்து வ��ும் பாஜகமீது மக்கள் வைத்துள்ள எண்ணத்தின் வெளிப்பாடே என்பதில் அய்ய மில்லை.\nஇந்தத் தகவலை அகில இந்திய அளவில் கொண்டு போவது அவசியம். கேரள மக்களின் உணர்வே அனைத்து மாநிலங்களின் உணர்வு என்ற எண்ணத்தை மேலும் மேலும் வளர்த்து எடுக்க வேண்டியது மதச் சார்பற்ற சக்திகள், சமூகநீதியாளர்களின் முக்கிய கடமையாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21598.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-22T07:03:20Z", "digest": "sha1:NRXW3NICFDQQXWT2UV5OQOSJINZV6GRU", "length": 12127, "nlines": 74, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாதி முட்டை...சத்துணவு...? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > பாதி முட்டை...சத்துணவு...\nView Full Version : பாதி முட்டை...சத்துணவு...\nநான் சில நாட்களுக்கு முன் எழுதிய கதையின் உண்மை நிகழ்வை ஜூனியர்விகடன் படம்போட்டுக் காட்டியுள்ளது. மனிதநேயமுள்ள தலைவர்களால் அமல் படுத்தப்பட்ட இந்த மேலான திட்டம் இப்படிப்பட்ட மனிதாபிமானமேயில்லாத அரசு ஊழியர்களால் சிதைக்கப்படுவதைக் காண சகிக்க முடியவில்லை.\n''எங்க ஊரு பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு பாதி முட்டையை மட்டும்தான் கொடுக்குறாங்க. பாதிக்கு பாதி\nமோசடியா கணக்கெழுதி காசை அமுக்கிடு றாங்க, சார்...''\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டைமேடு\nஊராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் அந்த அரை முட்டை அநியாயம்\nபள்ளி அருகே குடியிருக்கும் கண்ணன் என்பவர். ''இந்த பள்ளிக்கூடத்துல 300 குழந்தைகளுக்கு மேல\nபடிக்கிறாங்க. வாரத்துல மூணு நாளைக்கு முட்டை போடச்சொல்லி அரசாங்கத்துல சொல்லியிருக்காங்க. ஆனா,\nஎங்க ஊரு பள்ளிக்கூடத்துல மட்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரை முட்டைதான் போட்டுக்கிட்டு இருக்காங்க.\nஇதை ஊர்க்காரங்களே பல தடவை தட்டிக் கேட்டும் பலனில்லை. வாத்தியாருங் கள்ல ஆரம்பிச்சு\nஒவ்வொருத்தரும் ஆளுக்கு மூணு நாலு முட்டைன்னு பங்கு போட்டுக்குற அக்கிரமம் வேறு நடக்குது. ஏழைப்\nபசங்களோட வயித்துல அடிக்க எப்படித்தான் மனசு வருதோ\nமதிய உணவு இடைவேளை வரை நம் அடையாளம் தெரியாதபடி காத்திருந்து, முட்டை எப்படி\nவழங்���ப்படுகிறது என கவனித்தோம். குழந்தைகள் சாப்பாட்டுக்காகத் தட்டுடன் நிற்க... ஒரு வாளி நிறைய தோல்\nஉரிக்கப்பட்டு இரண்டாக வெட்டப்பட்ட முட்டைகளை வைத்திருந்தார்கள். அனைத்துக் குழந்தைகளுக் குமே\nஅரை முட்டைதான் கொடுத்தார்கள். அதனை நாம் படமெடுத்தோம். உடனே ஓடோடி வந்த சத்துணவு\nஅமைப்பாளர் பாலகிருஷ்ணன், ''யாரைக் கேட்டு படம் எடுக்குறீங்க\n''போதிய முட்டைகள் எங்களுக்கு கொடுக்கப்படுறது இல்லை. அதனாலதான் எல்லோருக்கும் பகிர்ந்து\nகொடுக்கும் விதமா இப்படிப் போடுறோம். எல்லா மாணவர் களுக்கும் முழு முட்டை கொடுக்க நான் என்ன\n'' என்று லாஜிக் பேசினார் பாலகிருஷ்ணன்.\nஅப்போது அங்கே வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், இதையெல்லாம் கண்டுகொள்ளாதவராக நகர்ந்தார்.\nபோட்டோ ஆதாரங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமாரிடம் விவரம் கொடுத்தோம். அதிர்ந்து போன\nகலெக்டர், ''எல்லா ஸ்கூலுக்கும் கேட்குற அளவுக்கு முட்டை கொடுக்க சொல்லியிருக்கோம். இவங்க சப்ளை\n'' என்றபடியே தனது உதவியாளரை கூப்பிட்டார். ''அந்த பள்ளிக்கூடத்தோட\nசத்துணவு அமைப்பாளரை உடனடியா சஸ்பெண்ட் பண்ணிடுங்க. அந்த இடத்துக்கு வேற ஒருத்தரை உடனடி\nயாக டிரான்ஸ்ஃபர் பண்ணி, எல்லா குழந்தைகளுக்கும் முழு முட்டை ஒழுங்கா கிடைக்க வழி பண்ணுங்க\nஎன்று உத்தரவு பிறப்பித்துவிட்டு நம்மை பார்த்தார்.\nஉடனடியாக ஆக்ஷன் எடுத்த கலெக்டர் சந்திரகுமாருக்கு ஜுவி பறக்கும் படை சார்பாக நன்றிகளை\n(என்னுடைய கதைக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம்தான். கதையில் பாதிப்பேருக்கு முழுமுட்டை கிடைத்தது....நிஜத்தில் எல்லாருக்கும் பாதிமுட்டை கிடைக்கிறது....ம்....)\nநன்றி - ஜூனியர் விகடன்\nநன்றி அறிஞர். இன்னும் பலபேரின் திருட்டுகள் வெளிப்படுத்தப்படவேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பெருகவேண்டும்.\nஅரசு என்னவோ செய்ய வேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் சில வழி பிள்ளையார்கள் தான் இன்னும் திருந்தவில்லை அவர்கள் திருத்தப்பட வேண்டும்...\nஅரசின் திட்டங்கள் இப்படித்தான் இடைத்தரகர்களால் மக்களுக்கு செல்லாமலேயே இடையிலேயே காணாமல் போய்விடுகிறது.\nஇப்படி ஏமாற்றி சம்பாதித்து என்ன பயன். அதற்கு பதில் உழைத்து சம்பாதித்தால் அதில் ஒரு சந்தோஷம் இருக்கும்.\nசம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கே.பாவம் எழை குழந்தைகள் உணவு விசயத்தில் கொள்ளையடிக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.\nகுழந்தைகள் உணவை திருடி தங்களை வளர்த்து கொள்கின்ற ஜடங்கள் . கேவலமாக இல்லையா\nஅப்படியே நான் படித்த பள்ளிக்கும் இப்படி வந்தால் நன்றாக இருக்கும்..... அங்கேயும் இதே கொடுமைதான்....\nஅப்படியே நான் படித்த பள்ளிக்கும் இப்படி வந்தால் நன்றாக இருக்கும்..... அங்கேயும் இதே கொடுமைதான்....\nஅப்படின்னா இதைப் பற்றி கம்பெளயிண்ட் செய்ய வேண்டியதுதானே.\nநாம் சும்மா இருப்பதால்தான் தப்பு செய்பவர்கள் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.\nஎவ்வளவுதான் விளம்பரத்தின் மூலமோ அல்லது வேறுவழியிலோ எடுத்துசொன்னாலும். பிடிங்கி தின்பவர்களுக்கு, அதில் ஒரு சந்தோசம்.\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது.\nபிடுங்கித் தின்றாலும் பரவாயில்லை.....இது கொள்ளை. இந்தமாதிரியான ஆசிரியர்களால் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்\nஅரசு ஆசிரியர்கள் என்பவர்கள் இப்போதெல்லாம் வெறும் சம்பளம் வாங்கும் ஊழியர்களாக மட்டுமே இருக்கிறார்கள். இவர்களால் கல்விக்கோ, சமுதாயத்துக்கோ எந்த பலனும் இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_41.html", "date_download": "2019-04-22T06:22:24Z", "digest": "sha1:6D6M5FZ3XINDHH72IDEC53OYGZW6XA7W", "length": 10316, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா\nபதிந்தவர்: தம்பியன் 24 July 2018\n‘தமிழர் தாயகப் பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதானது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைந்திருக்கிறது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nமீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் குறித்து நே��்மையோடும் நம்பிக்கையோடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தின் செம்மணி மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பொதுத் தேவைகளுக்காக அல்லது வீடுகளைக் கட்டுவதற்காக நிலங்களைத் தோண்டுகின்ற போது, மனித எலும்புக் கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மீட்கப்படுவதானது எவ்வளவு தூரத்திற்கு மனித உடல்கள் அழிக்கப்பட்டு அவை புதைக்கப்பட்டு இருக்கின்றதென்பது நிருபணமாக இப்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறு எமது பகுதிகளில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பற்றி நாங்கள் முக்கிய கவனமெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈடுபடுத்தி அந்த எலும்புக் கூடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவை யாருடையவை என்பது பற்றியும் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதே வேளையில் இந்த அரசாங்கமும் திட்டவட்டமாக நேர்மையோடு நம்பிக்கையோடு அந்தப் புதைகுழிகளில் அல்லது பொது இடங்களில் தற்போது கண்டுபிடிக்கப்படுகின்ற எலும்புக் கூடுகளை முக்கியமாக ஆராய வேண்டும்.\nஅதற்கமைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதும் அவசியம். ஏனென்றால் போர்க் காலங்களிலும் அதற்கு அண்மையான காலங்களிலும் கூட தமிழ் மக்கள் பலர் காணாமல் போனவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் என்று பலர் உள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தக் கூடிய செய்தியாக இன்றைக்கு வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சம்பவங்களானது இந்த நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை போர்க்குற்றங்களாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாங்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எச்சரிக்கையோடு அணுகி அந்த விடயங்களை பார்க்கின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது போர்க் காலங்களில் இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பல குற்றங்களை நிருபிக்கக் கூடியதாக உள்ளன.\nமேலும் மனித எலும்புக் கூடுகளும் எச்சங்களும் இதற்குச் சாட்சியங்களாக இருக்குமென்பதையும் தெரிவிக்கின்றோம். ஆ���வே இந்த விடயங்களை முன்கொண்டு வர வேண்டியவர்களாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2004", "date_download": "2019-04-22T07:18:45Z", "digest": "sha1:5T5WIJQNZJP2ZIDSHNZXG7FYL5SERL23", "length": 7811, "nlines": 106, "source_domain": "www.newsu.in", "title": "தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது லயோலா கல்லூரியா? உண்மை என்ன? : Newsu Tamil", "raw_content": "\nHomefact checkதேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது லயோலா கல்லூரியா\nதேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது லயோலா கல்லூரியா\nலயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், அ.தி.மு.க கூட்டணி 3-5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும், அ.ம.மு.க 2 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதே போல் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 9 -11 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், அ.தி.மு.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்றும், அ.ம.மு.க 3 – 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எ���்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை பலர் பலவாறு விமர்சித்து வரும் நிலையில். கருத்துக்கணிப்பிற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த ஊடகமும் இந்த கருத்துக்கணிப்பில் தங்கள் கல்லூரி பெயரை பயன்படுத்த வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nகுஜராத் படுகொலைக்கு அமைதி காத்த கலைஞர் – வைரலாகும் 2002 கட்டுரை\nதிறமையை விட லுக் தான் முக்கியம் – ஏழை இளைஞர்களின் வலியை விவரிக்கும் ஆரா குறும்படம்\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nமல்லையா, நீரவ் மோடி போல் 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து எஸ்கேப்… அதிர்ச்சி தகவல்\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nபேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Sampika.html", "date_download": "2019-04-22T07:22:18Z", "digest": "sha1:OAADPGCCRG5FRBPHFXIHTHM77YJMWJNT", "length": 9420, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவத்திற்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கும் பொதுமன்னிப்பு வேண்டுமாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / இராணுவத்திற்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கும் பொதுமன்னிப்பு வேண்டுமாம்\nஇராணுவத்திற்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கும் பொதுமன்னிப்பு வேண்டுமாம்\nநிலா நிலான் September 18, 2018 கொழும்பு\nபோர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இராணுவத்துக்கு உதவிய தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.\nஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்,\n“இந்தச் சூழலில் போர் தொடர்பான குற்றங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்க வேண்டும்.\nசிறிலங்கா இராணுவத்துக்கு உதவிய தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும், இதன் கீழ் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்.\nஇந்த விடயத்தில் அனைத்து தமிழ் கட்சிகளினது இணக்கப்பாட்டையும் பெற வேண்டும்.\n12000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்ட போது, அதுபற்றி நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டமும் கொண்டு வரப்படவோ, அமைச்சரவையின் அனுமதி பெறப்படவோ இல்லை.\nஅரச பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஉள்நாட்டுப் போரின் போது, தனிப்பட்ட நோக்கங்களுக்காக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் குற்றங்களை அடையாளம் காண்பதற்கு, சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேற்பார்வையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.” என்றும் அவர் கோரியுள்ளார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2007/10/01/173/", "date_download": "2019-04-22T06:54:16Z", "digest": "sha1:WIB3CC6BFBKWAAUWOH3UIVQBQYKFQ36T", "length": 13096, "nlines": 70, "source_domain": "thannambikkai.org", "title": " தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது\nபிறக்கும்போது, சுதந்திரமாகப் பிறக்கும் மனிதன், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அடிமையாகிக்கொண்டே வந்து, தன்னை ஏதோ ஒருவகையில் முழுமையாகவே சிறைபடுத்திக் கொள்கிறான். அதனால் அவனால் உண்மையைப் பேச முடிவதில்லை. தான் ‘சரி’ என்று நினைப்பதை நிறைவேற்றவும் முடியவில்லை.\n‘அன்பு’ என்ற பெயரில் சிலர் அடிமையாகி, யாரோ சிலரின் அன்புக்காக நான் எதையும் செய்வேன் என்று, அறிவு வளர்ந்தவர்கள் கூடத் தவறு செய்வதை – முறைமாறி நடப்பதை – நடுவு நிலைமை பிறழ்வதைக் காண்கிறோம்.\nஇதேபோல் ‘நன்றி’ என்ற பெயரில் – அவர் நான் துன்புற்ற காலத்தில் உதவி செய்தார் – அவர் உதவியால் தான் நான் இந்த அளவு வளர்ந்துள்ளேன் என்று – அந்த உதவியைப் பாராட்டுவதோடு அமையாது அவர்களுக்காகக் குறுக்கு வழியில் எல்லாம் சென்று காரியங்கள் செய்து கொடுத்து, அவர்கள் பெற்ற உதவிக்குக் கைமாறு காட்டுகிறார்கள்.\nஇவ்வாறு தனி மனித வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும், ஒருவர் யாரோ ஒருவருக்கோ அல்லது ஒரு சிலருக்கோ ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டதன் காரணமாக, உண்மைகள் நிலைநாட்டப் ��டாமல், நன்மைகள் நிகழாது நிகழ்ந்துவிடுகின்றன.\nநம்மை வழி நடத்திச் செல்லும் தலைவர்களோ, பெருந்தலைமைக்கு முழுமையாக அடிமைப்பட்டு, எதையுமே எடுத்துச் சொல்லமுடியாதபடி கோழைகளாகிவிடுகிறார்கள். எடுத்துச் சொன்னால் எதிர் பார்த்தது கிடைக்காமல் போகுமே என்று எண்ணுகிறார்கள். மாறாக எதிர் விளைவுகள் நிகழ்ந்து விட்டால் எதிர் காலமே போய்விடுமே என்று அஞ்சவும் செய்கிறார்கள்.\nஇப்படிப் பெரும்பாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக யாரிடமாவது அடிமைப் பட்டுப் போவதால் குனிந்து குனிந்து வாழ வேண்டி உள்ளது. ஏன் இப்படி அடிமைகளாகிறார்கள், அதற்குரிய காரணங்கள் என்ன இதை மாற்றி அமைக்க என்ன செய்வது, இதை எண்ணிப் பார்க்க வேண்டியது இன்றியமையாதது ஆகிறது.\nஒவ்வொருவரும் தங்கள் தேவைகளைப் பெருக்கிக் கொள்வதாலேயே, தங்கள் தகுதிக்கு மேல் செலவு செய்வதாலேயே தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். நியாயமான செலவுகளுக்குக் கடன்படுவது அடிமைத்தனமாகாது. தேவையற்ற செலவுகளுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் – செலவுகளைப் பெருக்கி, அதனால் கடன்பட்டு, கடன் சுமை அதிகமாகி அதைச் சரிகட்டப் போதிய வருமானம் இல்லாமல் பலரிடம் பலவிதமாகப் பேசி – வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமையை வளர்த்துக் கொண்டவர்கள், கடன் பட்டவர்களுக்கு அடிமையாகாமல் வேறு என்ன செய்ய முடியும்\nஅதேபோல் பிறருடைய உதவியைக்கூட ஏற்றுக்கொள்வதில் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். அவர்கள் உதவியை ஏற்றவுடனேயே, மரியாதைக்காகவாவது அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய நிலை, பின்னர் அவர்கள் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாதுபோல் இருக்க வேண்டிய நிலை பின்னர் அவர்கள் தவறுகளுக்குத் துணைபோகின்ற நிலை பின்னர் அவர்கள் தவறுகளை மறைத்துப் பாதுகாக்கின்ற நிலை, இப்படி அடுக்கடுக்காக வளைந்து வளைந்து குனிந்து, மனக் கூனர்களாகி விடுகின்றோம்.\nஅதனால்தான் இளஞ்சிறுவர்களுக்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் – ‘நீ சாப்பிடும்போது உனக்கு முன்னால் பசித்தவர்கள் இருந்தால் அவர்களுக்குக் கொடுத்து விட்டு நீ சாப்பபிடு’ என்று சொன்னார்கள். இருப்பவன் அவனாக முன் வந்து கொடுத்து உதவவேண்டும் என்பது அதன் நோக்கம். அதே நேரத்தில் பிறர் உதவியில்தான் நீ வாழ வேண்டும் என்ற நிலை நல்லது அல்ல; அது ��ழிவானது. அந்த நிலையிலிருந்து உன்னை உயர்த்திக் கொள் என்றும் சொல்லி வைத்தார்கள். ‘ஏற்பது இகழ்ச்சி, ஐய மிட்டு உண்’ என்பது பள்ளிப் பாடம்.\nபிறரிடம் கேட்பதோ இழிந்தது; கேட்டும் வைத்துக் கொண்டு உதவாமல், இல்லை என்று சொல்வது அதைவிட இழிந்தது. சிலர் பெற்றுக்கொள் என்று கொடுக்க முன் வருவார்கள். அது உயர்ந்த பண்பாடு அதைத் தவிர்த்து விட்டுத் தாமாகச் சொந்தக் காலில் நிற்பதே மிக உயர்ந்த பண்பாடு எனச் சமுதாயத்தின் சமநிலையை, இருப்போர் இல்லாதோர் நிலையைச் சீர்படுத்தச் சொன்ன இந்தக் கருத்துக்கள் பொது நோக்கானவை. ஆனால், தனிமனித மேம்பாட்டிற்கு – ஒருவன் தன்னைத்தான் அடிமைப்படுத்தி – ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்காமல் இருப்பதே சிறந்த வழியாகும்.\nஆதலால் தனி மனிதன் – தன்னுடைய முயற்சியை- உழைப்பை- நம்பியே வாழ வேண்டும். அதுவே ஏறுபோல் பீடுநடை போட்டு வாழவைக்கும் தனித்தன்மை இழப்பது என்பது ஆண்மையை இழந்து விட்ட ஆடவரின் நிலைமை போன்றதாகும். மனித உருவில் வாழ்வதைவிட மனிதனாக வாழ்வது சிறந்தது அல்லவா\n‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்று திருநாவுக்கரசர் வாக்கையும்; பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் வாக்கையும் நம் மனத்தில் ஆழப்பதித்துக் கொள்வோமாக இம்மொழிகள் அவ்வப்போது நினைவில் வந்து எச்சரிப்பதாக\nதிட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு\nமின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி\nதேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\nநாளொன்றுக்கு 48 மணி நேரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22172", "date_download": "2019-04-22T07:09:59Z", "digest": "sha1:LJKMMLPNC2KXRQP5GOHHQWA7IXKAKG24", "length": 25662, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nகுசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன்\nகிருஷ்ணன் வருகிறான் என்ற தகவல் எட்டியதுமே துரியோதனனின் அரசவை பலவித உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டது. பாண்டவர்களின் தூதுவனாக, சமாதானம் பேச அவன் வருகிறான். ‘அவன் தந்திரமிக்கவன். சமாதானம் பேசிவிட்டு சாதாரணமாகப் போகக்கூடியவன் அல்ல. அவன் வருகையில் நிச்சயம் ஏதோ விஷமம் இருக்கும். பாண்டவர்களுக்கு இவன் பெரிய பலம். இவனை இந்த சந்தர்ப்பத்தில் வீழ்த்திவிட்டால், பாண்டவர்களை நிரந்தர அடிமைகளாகவே வைத்திருக்கலாம்...’ & துரியோதனனின் சிந்தனையில் துர்நாற்றம் வீசியது.\nவரப்போகிற கிருஷ்ணனுக்கு எந்தவகையிலும் மரியாதை தரக்கூடாது என்று தன் சபையோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தான். அவன் சபைக்குள் எடுத்து வைக்கும் முதல் காலடியிலிருந்தே அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று குரூரமாகச் சொல்லி வைத்திருந்தான். துரியோதனன் சபையில் ரிஷிகளும் ஆன்றோர்களும் நிறைந்திருந்தார்கள். காஸ்யபர், ஜாபாலி, வாமதேவர், ஏன் நாரதரும் இருந்திருக்கிறார். இவர்களெல்லாம் தூதுவனாக வரும் பகவானை தரிசிக்கும் ஆவலில் வந்தவர்கள். பீஷ்மர், துரோணாச்சார்யார், விதுரர் போன்றவர்களோடு சகுனி, கர்ணன், விகர்ணன் ஆகியோரும் தத்தமது மன ஓட்டப்படி அங்கே காத்திருந்தார்கள்.\nதம் அகக்கண்களால் பகவானை தரிசித்த திருதராஷ்டிரனும் காந்தாரியும் அவன் குரல் கேட்கும் ஆவல் தவிப்புடன் காத்திருந்தார்கள். மன்னனின் ஆணையையும் மீறிய ஆவல், அவர்களுடைய உள்ளத் துடிப்பை அதிகரித்திருந்தது. எந்த மரியாதையையும் பகவானுக்குக் காட்டக்கூடாது என்கிறானே... என்ன செய்வது என்ற தவிப்பும் கூடியது. கிருஷ்ணன் வந்தான். நூறுகோடி சூர்ய ப்ரகாசமாக வந்தான். நிதானமான ஆனால் கம்பீரமான நடை அனைவரையும் பிரமிக்க வைத்தது. சபைக்குள் அவன் நுழைந்தபோது எல்லோரும் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்துக் கடுகடுத்தான் துரியோதனன்.\n‘என் உத்தரவை இவர்கள்தான் எத்தனை துச்சமாக மதிக்கிறார்கள்’ என்று அவர்கள் மீது மனசுக்குள் கோபம் கொப்பளித்தது. ஆனால் கிருஷ்ணனுக்கு எழுந்து நின்று மரியாதை தெரிவித்தவர்கள், தன்னையும் சற்றே கேலியுடன் பார்ப்பதை அறிந்து திடுக்கிட்டான். தன்னையே பார்த்துக் கொண்டான். ஆமாம், அவனறியாமல் அவனும் எழுந்து நின்றிருந்தான்’ என்று அவர்கள் மீது மனசுக்குள் கோபம் கொப்பளித்தது. ஆனால் கிருஷ்ணனுக்கு எழுந்து நின்று மரியாதை தெரிவித்தவர்கள், தன்னையும் சற்றே கேலியுடன் பார்ப்பதை அறிந்து திடுக்கிட்டான். தன்னையே பார்த்துக் கொண்டான். ஆமாம், அவனறியாமல் அவனும் எழுந்து நின்றிருந்தான் அடிமனதில் கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தோன்ற வைத்த கிருஷ்ணனின் லீலைதான் அது அடிமனதில் கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தோன்ற வைத்த கிருஷ்ணனின் லீலைதான் அது தன் மேலேயே அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அது கிருஷ்ணன் மீதான வெறுப்பு என்ற நெருப்பிற்கு நெய் வார்த்தது.\nஆனாலும் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான். அதுதான் ஏற்கெனவே யாருக்கும் தெரியாமல் திட்டமிட்டாகிவிட்டதே. இன்றோடு கிருஷ்ணன் தொலைந்தான்... மெல்ல நடந்து வந்த கிருஷ்ணன், சபையோர் அனைவரையும் பார்த்து மெல்ல முறுவலித்தான். அப்போதே அனைவரும் பரம திருப்தியடைந்தனர். பகவானைக் காணும் பாக்கியம் அடுத்து எப்போது கிட்டுமோ மெல்ல நடந்து வந்த கிருஷ்ணன், சபையோர் அனைவரையும் பார்த்து மெல்ல முறுவலித்தான். அப்போதே அனைவரும் பரம திருப்தியடைந்தனர். பகவானைக் காணும் பாக்கியம் அடுத்து எப்போது கிட்டுமோ தனக்கென அமைக்கப்பட்டிருந்த இருக்கைக்குப் படியேறிச் சென்றான் கிருஷ்ணன். இருக்கையில் அமரும் முன்னர் மீண்டும் ஒருமுறை அனைவரையும் பார்த்தான்.\nதுரியோதனனைப் பார்த்து விஷமமாகச் சிரிக்கவும் செய்தான். இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மடித்து வைத்தபடி அந்த ஆசனத்தில் அமர்ந்தான். அனைவரும் ‘பகவானே, பகவானே’ என்று மனசுக்குள் அரற்றிக் கொண்டிருந்தபோதே, எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அந்த ஆசனம் உள் வாங்கியது. ஒரு சிற்ப தோரணையாய் அமர்ந்திருந்த கிருஷ்ணன் அப்படியே கீழே சரிந்தான். நிலவறையில் அவனுக்காகவே காத்திருந்தார்கள் சில மல்லர்கள். துரியோதனனின் இந்த ஏற்பாட்டை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தது போல, அவர்களை கிருஷ்ணன் எதிர்த்தான்.\nவெகு எளிதாக அவர்களைப் பந்தாடி, வீழ்த்தி விஸ்வரூபம் எடுத்தான். துரியோதனாதியர்கள் பிரமித்து நிற்க, ஏனையோர் கிருஷ்ணனைக் கைதொழுது, கண்களில் நீர் மல்க வணங்கினார்கள். அவ்வாறு ஆசனத்தில் அமர்ந்த கிருஷ்ணனின் அந்த கோலத்தை இப்போதும் நாம், காஞ்சிபுரத்தில், திருப்பாடகம் தலத்தில் தரிசிக்கலாம். இந்த சம்பவத்துக்குப் பிறகு, மகாபாரதப் போர் நிகழ்ந்ததும் அதில் பாண்டவர்கள், கிருஷ்ணனின் உதவிகளால் வெற்றி பெற்றதும் பின்னால், பலரும் படித்து அல்லது கேட்டு இன்புறும் இதிகாசமயிற்று. இப்படி இந்த இதிகாசத்தை வைசம்பாயனர் என்னும் மகரிஷியிடம் கேட்டு வந்த ஜனமேஜயன் என்ற மன்னன்,\nகிருஷ்ணன் துரியோதனன் சபைக்கு தூதுவனாகப் போன சம்பவத்தில் அப்படியே லயித்துப் போனான். அந்த விஸ்வரூப தரிசனத்தைத் தானும் காண பெரிதும் ஆவலுற்றான். ‘அது இப்போது சாத்தியமா’ என்று அவன் ஏக்கத்துடன் கேட்க, அது முடியும் என்றும் காஞ்சிக்கு அவன் சென்று அஸ்வமேத யாகம் செய்தால் அந்த பாக்கியம் அவனுக்குக் கிட்டும் என்றும் முனிவர்கள் யோசனை சொன்னார்கள். அதன்படியே மனப்பூர்வமாக யாகம் மேற்கொண்ட மன்னன், கண்ணனின் விஸ்வரூப தரிசனம் கண்டு பரவசமுற்றான். அதே பரவசத்தை, திருப்பாடகம் தலத்தில், அவனது கருவறையில் நாம் அடைய முடிகிறது.\nசுமார் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பிரமாண்ட திருக்கோலம் விஸ்வரூப தரிசனத்தை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறான்: சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை, துரியோதனன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒருமுறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒருமுறை.\nஆக, திருப்பாடகத் திருத்தலம், இந்த வகையில் தனிச் சிறப்பும் பெருமையும் வாய்ந்தது. 108 திவ்ய தேசங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வைணவத் தலங்களில்கூட காண இயலாத அற்புத தோற்றம் இது. கருவறையின் அமைப்பும் மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.\nகிருஷ்ணன் சரிந்து விழுந்த நிலவறை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று எண்ண வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. கூடவே அங்கே மல்லர்களை வீழ்த்தி விஸ்வரூபம் எடுக்கும் காட்சியும் மனக்கண்ணில் ஒளிவிடுகிறது. இங்கே பெருமாள் பாண்டவ தூதர் என்றே அழைக்கப்படுகிறார். தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்ளும் இறைவனுக்கு, அவர் எந்தப் பதவியில் எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாரோ அதே பதவிப் பெயரே இங்கே நிலைத்திருக்கிறது. இவரது திருமேனிக்கு திருமஞ்சனம் செய்விப்பதில்லை. வருடத்திற்கு ஒருமுறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டுமே. இந்த அர்ச்சாவதாரத்தை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.\nஅவரது இருதயத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமி, தூதுவனாகச் சென்றதால் அதற்கேற்ற உடையலங்காரம், ஏன் விரல் நகங்கள் கூட தத்ரூபமாக அந்த விஸ்வரூபனை நமக்குக் காட்டுகிறது. திருப்பாடகம், ஒரு கிருஷ்ணத் தலம் என்பதால் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கான ப்ரீதி தலமாகவும் விளங்குகிறது. யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர், ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்கள் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தன் தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி, ராமானுஜரின் கீர்த்திக்கும் வாத வன்மைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார்.\nதனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்துச் சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி, அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கௌரவிக்கும் வகையில், இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்குத் தனி சந்நதி உள்ளது. அவரை தரிசனம் செய்யும்போது, அவருடன் ராமானுஜரும் உடனிருந்து ஆசியளிப்பது போன்று பிரமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தாயார் ருக்மிணி அழகு தரிசனம் அருள்கிறாள்.\nவெள்ளிக்கிழமை தோறும் திருமஞ்சனம் காணும் இந்த அன்னை, குசேலனாய் தன்னிடம் வந்து பக்தி செலுத்துவோரை, பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறாள். சக்கரத்தாழ்வார் மத்ஸ்ய தீர்த்தத்துக்கு எதிரே தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார். இங்கும் ஒரு நயத்தை நம்மால் ரசிக்க முடிகிறது. திருமாலின் தசாவதாரங்களில், பத்தாவதாக இனி வரப்போகும் கல்கி அவதாரம் நீங்கலாக உள்ள நவ அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யம் (மச்சம், மீன்); ஒன்பதாவது கிருஷ்ணன். தன் அவதாரங்களின் முழு வட்டத்தை இந்தத் தலத்தில் பூர்த்தி செய்திருக்கிறார் மஹாவிஷ்ணு என்றால் பொருத்தமாகத்தான் இருக்கும்.\nஅதனால்தான் முதலவதாரமான மத்ஸ்யம், தீர்த்த உருவிலும், ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணன் கருவறையிலுமாகக் காட்சி தருகின்றன சில வருடங்களுக்கு முன்பாகத்தான் இந்த சக்கரத்தாழ்வார் ஸ்தாபிதம் நடந்திருக்கிறது. பக்தை ஒருவருக்கு திருமால் கனவில் வந்து சக்கரத்தாழ்வாருக்கு ஓர் கோயில் உருவாக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார். அந்த பக்தை காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும், பாண்டவ தூதர் கோயில் வளாகத்திலேயே அந்த சந்நதியை அமைக்குமாறு யோசனை தெரிவித்திருக்கிறார். அப்படி அமைந��தவர்தான் இந்த சக்கரத்தாழ்வார்.\nபகவான் கிருஷ்ணரே இங்கு மூலவராக வீற்றிருப்பதால், தீபாவளி திருநாள் இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கெல்லாம் கருட சேவை குறிப்பிடத்தக்க ஒன்று. தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன் சிவன் பிரம்மனிந்திரனா செய்கை உவந்து திருப்பாடக மருவுங் செங்கண் மால் தன் மார்பிருப்பாடக உரையாலே என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். தன்னுடைய நூற்றியெட்டு திருப்பதியந்தாதியில் இவ்வாறு அவர் விளக்குகிறார்: யார் எந்தப் பலனைக் கருதி தவம் செய்தாலும், பகவான் அந்த பலனாகவே அவர்களுக்குக் கிடைக்கிறான். சந்திரன், சூரியன், சிவன், பிரம்மன், இந்திரன் ஆகியோரின் தவத்திற்கு மகிழ்ந்து, அவரவர் எண்ணப்படியே அருள் செய்தவன் அவன். அவன்தான் இங்கே திருப்பாடகத்தில் உறைகிறான்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகடன் தீர்க்கும் கள்ளழகர் தரிசனம்\nவேண்டியதை நிறைவேற்றும் சங்கரன்கோவில் அன்னை கோமதி\nஅங்கயற்கண்ணியின் அருட் பெரும் திருமணம்\nதஞ்சை பெரியகோயிலில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/umar/answer_tamilmuslim/rebut_quran_jesus_history_3.html", "date_download": "2019-04-22T07:08:41Z", "digest": "sha1:F7G3HJOB4URHTYKQ7ZQJ3QIR62VCTEO7", "length": 56868, "nlines": 181, "source_domain": "answering-islam.org", "title": "இயேசுவின் வரலாறு - 3 : மறுப்புக் கட்டுரை - 3", "raw_content": "\nஇயேசுவின் வரலாறு - 3 மறுப்புக் கட்டுரை - 3\nதமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய \"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன\" என்ற தொடர் கட்டுரையின் இரண்டு பாகங்களுக்கு நாம் மறுப்பைப் பார்த்துள்ளோம். இப்போது நாம் மூன்றாவது தொடரின் மறுப்பைப் பார்ப்போம்.\nஇயேசுவின் வரலாறு தொடர் - 1 ன் மறுப்புக் கட்டுரையை இங்கு காணலாம்.\nஇயேசுவின் வரலாறு தொடர் - 2ன் மறுப்புக் கட்டுரையை இங்கு காணலாம்.\nநிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3 ஐ இங்கு கணலாம்.\nநிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3ன் மறுப்பு\nநிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு அதை தொடர்ந்து தரப்படுகிறது.\nஇஸ்லாமியர்களின் வேதமாகிய குர்-ஆனில் சொல்லப்பட்ட சில செய்திகள், பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்றுச் சொல்லலாம். அந்த செய்திகளை குர்-ஆன் வேறுவிதமாக மாற்றிச் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று தமிழ்முஸ்லீம் தளத்தில் நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதும் போது, பைபிளைப் பற்றியும் எழுதுகிறார். இங்கு நாம் அவரின் மூன்றாவது தொடருக்கான மறுப்பை காண்போம்.\nயூத சமுகத்தின் கொடிய மனப்பான்மை - மரியாள் தாயாரின் மனநிலை - மரியாளின் பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றை முந்தய இரு தொடர்களில் கண்டோம்.\nஅற்புதங்கள் நிறைந்த ஒரு தூதரை யூதர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு படிப்படியாக இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த நடக்க துவங்கி விட்டதை ஜகரிய்யா மற்றும் மரியாளின் வாழ்க்கை சம்பவங்களிலிருந்து நாம் விளங்கலாம்.\nகுர்-ஆனின் படி இயேசுவின் வருகையின் ஆயத்தங்கள் இரண்டு தலைமுறையாக தான், ஆனால் பைபிளின் படி, மனித சமுதாயம் ஆரம்பமான ஆதாம், ஏவாள் தலைமுறையிலிருந்தே ஆரம்பித்தது. சாத்தான் ( இப்லீஸ் ) என்று ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து அவர்களை தேவ கட்டளைக்கு கீழ்படியாதவர்களாக மாற்றினானோ, அன்றைக்கே இயேசுவின் வருகை முன்குறிக்கப்பட்டது.\nஆதியாகமம்: 3:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து, நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்;\nஆதியாகமம்: 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.\nசாத்தானின் தலையை நசுக்கும் \"அவர்\" யார் \nசாத்தான் ஏன் \"அவர்\" குதிக்காலை மட்டும் நசுக்குவான்\nசாத்தானை விட பெரியவரோ அவர். ஆம், அவர் தான் இயேசுக்கிறிஸ்து.\nமரியாளை மனோதத்��ுவ ரீதியில் உருவாக்குவதற்காக அவரை ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்டதை கூறி இரண்டாம் தொடரை முடித்திருந்தோம்.\nமரியாளை மனோதத்துவ முறையில் உருவாக்க வேண்டிய அவசியம்.\nகுறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உடலுக்கு தேவையான பாலியல் வேட்கைகள் அதை தணித்துக் கொள்ள தேவையான வழிமுறைகள் - தேடல்கள் இவை மனித சமுதாயத்திற்கு பொதுவானது தான் என்றாலும் குழந்தைகள் வளரும் - வளர்க்கப்படும் சூழ்நிலையை பொருத்து இந்த இயல்புடைய தாக்கங்களில் வித்தியாசம் ஏற்படத்தான் செய்யும்.\nகட்டுக் கோப்பான சூழ்நிலையில் (கட்டுக் கோப்பான சூழ்நிலை என்பது அடக்குமுறையான சூழ்நிலை என்று யாரும் புரிந்துக் கொள்ளக் கூடாது) வளரும் குழந்தைகள் ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் அவர்களிடம் ஒழுக்கங்கள் மிகைத்தே காணப்படும். எந்த ஒரு தவறையும் செய்வதற்கு உள்ளம் இடங் கொடுக்காது. மானக்கேடான காரியங்களை செய்வதற்கு உள்ளமும் - உடலும் கூசும்.\nமரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என்றால் வளரும் விதம் பற்றி சொல்லி தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே - எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் - குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா... மனம் இடங்கொடுக்குமா...\nமரியாள் ஜகரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது வெறும் கற்பனை என்பதை நாம் முந்தைய மறுப்பில் பார்த்தோம்.\nமரியாளை ஒப்படைப்பது பற்றி முடிவு எடுக்க \"வில் எறிந்து\" தெரிந்துக்கொண்டார்கள் என்று குர்-ஆன் சொல்வது உண்மையல்ல என்பதும், \"வில் எறிந்து\" முடிவு எடுப்பது மக்காவிலுள்ள மக்களின் வழக்கமென்றும் நாம் கண்டோம்.\nயூதர்களின் வழக்கம் \"ஊரிம், தும்மீம்\" போட்டுப்பார்ப்பது தான் என்பதை நாம் ஆதாரங்களோடு பார்த்தோம்.\nகணவன் - மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்\nஇந்த கேள்விக்கான விடையை ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார்.\nமரியாள் ஜகரிய்யா அவர்களிடம் வளரும் போது தள்ளாத வயதை அடைந்த நிலையிலும் ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. தனக்கு ஒரு வாரிசு தேவை என்ற ஆவல் மட்டும் அவர்களுக்கு குறையவில்லை. இந்நிலையில் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் கிடைப்பதையும் அது இறைவன் புறத்திலிருந்து வருகிறது என்பதையும் ஜகரிய்யா அறிந்து தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற முறையீட்டை இறைவனிடம் வைக்கிறார்.\nஇறைவா உன்னிடமிருந்து எனக்கு ஒரு தூய குழந்தையை கொடுத்தருள் நீ வேண்டுதலை செவியேற்;பவன் என்று ஜகரிய்யா பிரார்த்திக்கிறார்கள் (அல் குர்ஆன் 3:38)\nஅவர் தொழும் இடத்தில் தொழுதுக் கொண்டிருக்கும் போது வானவர்கள் 'யஹ்யா' என்ற குழந்தையைப் பற்றி நற்செய்தி கூறுகிறார்கள். இறைவனின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். இறைத்தூதராகவும் - தலைவராகவும் - ஒழுக்கக்காரராகவும் - நல்லவராகவும் அவர் இருப்பார் என்று செய்தி சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 3:39)\nஎனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாக உள்ள நிலையிலும் இறைவா எனக்கு எப்படி குழந்தை உருவாகும் என்று ஜகரிய்யா கேட்கிறார். தான் நாடியவற்றை இறைவன் இப்படித்தான் உருவாக்குவான் என்று இறைவனின் பதில் கிடைத்தது (அல் குர்ஆன் 3:40)\nஇந்த விபரங்கள் மேலதிக வார்த்தைகளுடன் மரியாள் என்ற 19வது அத்தியாயத்திலும் கூறப்படுகிறது.\nஜகரிய்யா தம் இறைவனை இரசகியமாக அழைத்து பிரார்த்தித்தார்\n என் எலும்புகள் பலவீனப்பட்டு - என் தலை நிறைத்து கிழவனாகி விட்டேன். உன்னிடம் வேண்டுவதில் நான் என்றைக்கும் துர்பாக்கியம் அடைந்ததில்லை.\nஎனக்கு பின் என் உறவினர் குறித்து அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளை பெரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறாள். எனக்கு ஒரு பொறுப்பாளரை ஏற்படுத்து.\n உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன்.\nநாம் முந்தைய மறுப்பில், குர்-ஆன் எவ்வளவு பெரிய தவறு யோவான் ஸ்நானகன் விஷயத்தில் செய்துள்ளது என்பதை சுருக்கமாக கண்டோம்.\nஇப்பெயர் கொண்டவன் ஜகரியா வம்சத்தில் யாரும் இல்லை என்பதை தவறாக புரிந்துக்கொண்டு, உலகத்திலேயே யாரும் இப்பெயரில் இல்லை என்று சொல்லிவிட்டார் அல்லா (அ) முகமது.\nயோவானுக்கு முன்பு இப்பெயர் கொண்டவர்களின் பட்டியல்:\nஇந்��ப் பெயர் \"யோகனான்\" என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)\n2 இராஜா 25:23. பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.\nஇவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த \"ஹாஸ்மொனியன்\" நாட்டு அரசனாவான். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு: கி.மு. 104.\nமேலும் விவரங்களுக்கு: பார்க்க விக்கிபீடியா ஜான் ஹிர்கானஸ்: John Hyrcanus & John Hyrcanus from Britannica Encyclopedia\nஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த \"ஜான்\" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். \"ஜான்\" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர்.\nபார்க்க விக்கிபீடியா: \"ஜான்\" எஸ்ஸனெஸ்: John Essenes\n3) 1 மக்காபீஸ் 2:1 :\nமக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் \"ஜானின்\" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு \"ஜான்\" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை \"ஜான்\" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது.\nபார்க்க: 1 மக்காபீஸ் 2:1, 1 மக்காபீஸ் 16:19\nமேல் சொல்லப்பட்ட எல்லா \"ஜான்\" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுர்-ஆனில் காணப்படும் பல சரித்திர முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.\n எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான் நானோ முதுமையின் இறுதியை அடைந்து - என் மனiவியோ மலடு தட்டிப்போய் விட்ட நிலையில் என்றார்.\nஅது அப்படித்தான். எனக்கு அது எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாத நிலையில் நான் உம்மை படைத்தேன் (என்பதை நினைவு கூறும்) என்றான் இறைவன்.\nஎனக்கொரு அடையாளத்தை காட்டு இறைவா என்றார் ஜகரிய்யா. 'எந்த குறைப்பாடும் உம்மிடம் இல்லாத நிலையிலும் நீர் மூன்று நாட்களுக்கு எந்த மனிதரோடும் (செய்கையால் தவிர) பேச மாட்டீர் என்பதே அடையாளமாகும் என்றான் இறைவன். (அல் குர்ஆன் 19: 2 - 10)\nகுர்-ஆன் பட�� ஜகரியா 3 நாட்கள் பேசாமல் இருந்தார். ஆனால் பைபிள் சொல்கிறது பிள்ளை பிறக்கும் வரை அவர் பேசவில்லை என்று. தன்னால் முடிந்தவரை முகமது பைபிளின் நிகழ்ச்சிகளை மாற்றிச் சொல்லியுள்ளார்.\n59. எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.\n60. அப்பொழுது அதின் தாய், அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.\n61. அதற்கு அவர்கள், உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,\n62. அதின் தப்பனை நோக்கி, இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்.\n63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.\n64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.\nமரியாளுக்கு ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்குறிய பாடமாக ஜகரிய்யா வாழ்வின் சம்பவங்கள் நிகழ்கின்றன.\nமுதுமையின் எல்லையை அவரும் - பிள்ளைப் பேறு அற்ற மலட்டு நிலையில் மாதவிடாயின் நம்பிக்கையெல்லாம் இழந்து விட்டு நிற்கும் நிலையில் அவர் மனைவியும் வாழும் நிலையை மரியாள் மிக நன்றாக அறிந்துள்ள நிலையில் ஜகரிய்யாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.\nகுழந்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் ஆண் பெண் (கணவன் - மனைவி) மட்டும் இருந்தால் போதாது. ஆணிடம் வீரியமான இரத்த ஓட்டமும் - வாலிபத்தன்மையும், பெண்ணிடம் மாதவிலக்குக்குட்பட்ட வயதும் இருக்க வேண்டும்.\nஆணுக்கு எலும்புகளெல்லாம் தளர்ந்துப் போன நிலையில் - பெண்ணுக்கு மாதவிடாய் அற்றுப் போன நிலையில் குழந்தைப் பேறு என்பது சாத்தியமா... என்ற இயற்கையான சிந்தனையோட்டம் மரியாளுக்கும் இருந்திருக்கத்தான் செய்யும்.\nஏனெனில் இதே வாதத்தை ஜகரிய்யா அவர்களும் முன் வைக்கிறார்கள். தன் நிலையை தெளிவாக உணர்ந்த ஜகரிய்யா அவர்கள் 'இது எப்படி சாத்தியமாகும்' என்கிறார்கள். உன் நிலையிலிருந்து பார்த்தால் இது சாத்தியமற்றதாக தோன்றும் ஆனால் எனக்கு இது மிக எளிதானது' என்று இறைவன் பதில் கூறி விடுகிறான்.\nஇயற்கையை கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார��. முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கு அடங்கி இருந்தன.\nமரியாள் ஜகரியாவின் வீட்டில் வளரவில்லை என்பதை, இது வரை நாம் பார்த்துவந்த குர்-ஆனின் தவறுகளே சான்றுகள்.\nயூதர்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு பிறப்புப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நாங்கள் ஆபிரகாமின் குமாரர்கள் என்றுச் சொல்லிக்கொள்ள யூதர்கள் மிகவும் பெருமைப்பட்டனர்.\nஇறைவனுக்கும் - ஜகரிய்யாவிற்கும் நடந்த உரையாடல் தன் இயலாமையை அவர் வெளிபடுத்திய விதம். தன்னால் முடியாது எதுவுமில்லை என்ற இறைவாக்கின் உண்மை. சொல்லி வைத்தது போன்று 'யஹ்யா' என்ற பெயர் கொண்ட குழந்தையின் பிறப்பு. அந்த தருணங்களில் மூன்று நாட்கள் ஜகரிய்யாவால் வாய் பேச முடியாமல் போய்விட்ட அடையாளம் இப்படியாக நிறைய பாடங்களை மரியாள் பெறுகிறார்.\nஇது ஒருநாள் - இரண்டு நாளில் முடியும் சம்பவமல்ல. வருடத்தை தொடும் அளவிற்கு இதே சூழல் அந்த வீட்டில் - மரியாள் வளரும் ஜகரிய்யாவின் வீட்டில் - நிலைப்பெறுகிறது. இயல்புக்கு மாற்றமான ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் மாத கணக்கில் வாழும் ஒருவருக்கு உளவியல் ரீதியாக தாக்கங்கள் - மாற்றங்கள் ஏற்படவே செய்யும். இந்த உளவியல் ரீதியான மாற்றம் மரியாளுக்கு மிக தேவையாக இருந்தது. அவருக்கு நிகழப்பபோகும் ஒரு காரியத்தில் அவர் நிலை கொள்ள - உளவியல் ரீதியாக அதை எதிர்கொள்ள இந்த பாடமும் காலகட்டமும் அவசியம் தான் என்பதை சிந்திக்கும் எந்த மனமும் ஒப்புக் கொள்ளும்.\nகுழந்தை உருவாக வேண்டுமானால் கணவனும் - மனைவியும் வாலிபத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை. ஆனாலும் இறைவன் நாடினால் எந்த இயற்iயையும் கடந்து அவன் நாடுவது நடக்கும் என்ற மன பக்குவத்தைப் பெற்ற நிலையில் தான் இயேசு பற்றிய நன்மாராயத்தை மரியாள் பெறுகிறார்.\nமரியம் (மரியாள்) என்பது திருக்குர்ஆனின் 19வது அத்தியாயப் பெயர்.\nமரியாள் பற்றிய இயேசு பற்றிய வரலாறுகள் - இயேசுவிற்கு பின்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாம் இந்த அத்தியாயத்திலும் குர்ஆனில் இன்னும் பல்வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nநர் மேலே எடுத்துக் காட்டிய ஜகரிய்யா அவர்களின் பிரார்த்தனை இந்த மரியம் என்ற அத்தியாயத்தில் தான் க��றப்பட்டுள்ளது. அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறப்பதை தொடர்ந்து மரியாளின் வரலாறு விவரிக்கப்படுகிறது\nமரியாளுக்கு மனோதத்துவ திடன் தேவை தானா\nமரியாள் \"மனதிடன்\" பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. காரணம், ஏற்கனவே யோசேப்புடன் கூட மரியாளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் தேவ துதன் மூலமாக செய்தி அறிந்து, பரிசுத்த ஆவியின் முலமாக கர்ப்பம் தரிக்கிறாள். ஊர் மக்கள் இவ்விசயம் அறியுமுன்னே யோசேப்பு அறிந்து, இரகசியமாக தள்ளிவிட நினைக்கும்போது, பிரச்சனையை தீர்க்க மறுபடியும் தேவதூதன் மூலமாக யோசேப்பின் சந்தேகம் தீருகிறது.\nஊர் மக்களுக்கு தெரியாமல் யோசேப்பிற்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று கேட்கலாம்\nஇதற்கு பதில் மிக சுலபமானது. ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தவுடன், அதன் பிறகு திருமணம் ஆகும் வரை இருவர் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் மற்றவர் வீட்டிற்கு தெரிவது மிகவும் சுலபமாகிவிடும். எனவே, யோசேப்பிற்கு இவ்விவரம் தெரிவதற்கு மற்றவர்களை விட வாய்ப்புக்கள் அதிகம்.\nமரியாளை திருமணம் செய்துக்கொண்டதினால் உலகத்தின் பார்வையில் மரியாளின் கர்ப்பமானது சாதாரண விஷயமாக மாறுகிறது.\nஏன் யோசெப்பு இரகசியமாக மரியாளை தள்ளிவிட நினைத்தார்\nஇப்படி கணவன் இல்லாமல் கர்ப்பமாகும் பெண்கள் கல்லெரிந்து கொள்ளப்படுவார்கள். இதை யோசேப்பு பல முறை பார்த்துகூட இருக்கலாம். இவர் நீதிமானாக இருப்பதினால், இரகசியமாக தள்ளிவிட நினைத்தார்.\nதேவன் மரியாளை மட்டும் தெரிந்தெடுக்கவில்லை, யோசேப்பையும் தெரிந்துக்கொண்டார். தேவனின் தெரிந்தெடுப்பில் எப்போதும் பிழையிருந்ததில்லை.\nயேசுவைன் பிறப்பின் விவரங்கள் இரகசியமாக நடைபெறுவதினால் தான், இது ஒரு பிரச்சனையாக மாறவில்லை. மட்டுமில்லை, பைபிளில் சொல்லப்பட்ட இச்செய்திகளே நடைமுறைக்கு ஏற்றார்ப்போல் இருக்கிறதே தவிர குர்-ஆனில் சொல்லப்பட்டது இல்லை.\nஎனவே, கணவனும், மனைவியும் தேவதூதர்களால் சந்திக்கப்பட்டதால், யோசேப்பின் சந்தேகங்கள் நீக்கப்பட்டதால், இருவரும் ஒரு சந்தோஷமாக வாழ்வை வாழ்ந்துயிருப்பார்கள். பரிசுத்த பிள்ளையை வயிற்றில் சுமந்தபடி மரியாளும், தேவனால் உத்தமி என்று சாட்சி கொடுக்கப்பட்ட மனைவியுடன் யோசேப்பும் மிக மிக பெருமையுடைய பெற்ற���ர்களாக வாழ்ந்திருப்பார்கள். இயேசு பிறக்கும்வரைக்கும் இவர்கள் இருவரும் கூடவில்லை என்று பைபிள் சொல்கிறது.\nமரியாளை மனோதத்துவ முறையில் தயார் படுத்தவேண்டிய அவசியம் எங்கே உள்ளது. அது தேவையில்லை என்பது இப்போது புரியும்.\n) இந்த வேதத்தில் கூறப்படும் மரியமைப் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக.தமது குடும்பத்தை விட்டும் கிழக்கு திசையில் உள்ள ஒரு இடத்தில் அவர் தனித்து ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அப்போது அவரிடத்தில் நமது ரூஹை - ஆன்மாவை அனுப்பினோம் - அவர் முழுமையான மனிதராக மரியாளுக்கு தோற்றமளித்தார். (அல் குர்ஆன் 19: 16 - 17)\n(அவரைக் கண்டதும் மரியாள்) நீர் இறைவனுக்கு அஞ்சக் கூடியவராக இருந்தால் உம்மைவிட்டும் அந்த (இறைவனாகிய) அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றுக் கூறினார் (அல் குர்ஆன் 19:18)\n(பயப்படவேண்டாம்) நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட (வானுலக) தூதன். உமக்கு பரிசுத்தமான ஒரு புதல்வன் பற்றிய அன்பளிப்பு (செய்தியை) தறுவதற்காக வந்துள்ளேன் என்றார் (அல் குர்ஆன் 19:19)\nஎந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும் என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)\nஅது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)\nபின்னர் (மரியாள்) இயேசுவை கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார் (அல் குர்ஆன் 19:22)இதே கருத்து கூடுதல் விபரங்களுடன் மூன்றாவது அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது.\n இறைவன் தன் வார்த்தையைப் பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மரியமின் மகனான ஈஸா மஸீஹ் என்பது அவரது பெயர். அவர் இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் (இறைவனுக்கு) நெருக்கமானவராக இருப்பார். அவர் தொட்டில் குழந்தையிலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:45 - 46)\n எந்த ஆணும் என்னை தொடாத நிலையில் எனக்கு எப்படி கர்ப்பம் ஏற்படும் என்று அவர் (மரியாள்) கேட்டார் 'தான் நாடியவற்றை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவு செய்து ��ிட்டால் ;ஆகுக ; என்பான் உடனே அது ஆகிவிடும்' என்று இறைவன் கூறினான் (அல் குர்ஆன் 3:47)\nமரியாளை வானவர்கள் நேரடியாக சந்தித்து இயேசு பற்றி சுப செய்தி சொன்ன விபரங்கள், மரியாளுக்கு ஏற்பட்ட சந்தேகம், அதற்கு இறைவன் கொடுத்த பதில் என்று எல்லா விபரங்களும் இந்த வசனங்களில் கிடைக்கின்றன. (இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை அதை பின்னர் விளங்கலாம்)\nஇனி இதுபற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்த்து விட்டு வருவோம் இன்ஷா அல்லாஹ்.\nமரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை தூதன் சொன்னதாக குர்-ஆனில் இரண்டு இடங்களில் வருகிறது குர்-ஆன் 3:42 , 45 மற்றும் குர்-ஆன் 19:17-19.\nமரியாளிடம் பேசியது ஒரு தூதனா\nகுர்-ஆன் இயேசுவைப் பற்றிப் பேச பேச பல தவறுகளையும், முரண்பாடுகளையும் செய்துள்ளது.\n1) குர்-ஆன் 3:42, 45 வசங்கள் சொல்கின்றன \"மரியாளிடம் பல தூதர்கள் பேசினார்கள்\".\n2) குர்-ஆன் 19:17-19 வசங்கள் சொல்கின்றன \"மரியாளிடம் ஒரு தூதன் பேசினான்\".\n1. பல தூதர்கள் பேசினார்கள் (குர்-ஆன் 3:42, 45):\nஅல்லா கீழ்கண்ட வசனங்களில் \"மலக்குகள்\" (தூதர்கள்) என்று பன்மையில் சொல்வதைக் காணலாம்.\n நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்\" (என்றும்),\n3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;\n2. ஒரு தூதன் பேசினான் குர்-ஆன் 19:17-19:\nகீழ்கண்ட வசனங்களில் அல்லா ஒரு தூதனை அனுப்பியதாகவும், மரியாள் ஒரு தூதனிடம் பேசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.\n19:17 அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்\n19:18 (அப்படி அவரைக் கண்டதும்,) 'நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர�� பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)\" என்றார்.\n19:19 'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்\") என்று கூறினார்.\nமேலே சொன்ன வசங்களை நாம் பார்த்தால், இந்த முரண்பாடு மிக சுலபமாக புரியும்.\nசில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அல்லா இரண்டுமுறை தூதர்களை அனுப்பினார். முதல் முறை பல தூதர்களை அனுப்பியதாகவும், மரியாளின் சந்தேகம் முழுவதுமாக தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு தூதனை அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.\nஆனால் இதுவும் சரியான பதிலில்லை. காரணம் இரண்டு முறையும் மரியாள் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்.\n19:20 அதற்கு அவர் (மர்யம்), 'எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்\n3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும் என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்\" (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக\" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.\"\nஎனவே, இது ஒரு குர்-ஆனின் முரண்பாடு தான்.\nசில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், தூதர்கள் இரண்டு முறை மரியாளை சந்திக்கவில்லை, ஒரு முறைதான்.\nபின் ஏன் அல்லாஹ் \"தூதர்கள்\" என்றுச் சொல்கிறார் என்று கேட்டால்\nசொல்லப்பட்ட செய்தியின் நிமித்தமாகவும், காபிரியேல் தூதனின் தனித்தன்மையின் நிமித்தமாகவும் மரியாதைக்காக \"தூதர்கள்\" என்றுச் சொன்னார் என்றுச் சொல்கிறார்கள். இதுவும் ஒரு சரியான பதிலாக இல்லை.\n\"முதலமைச்சர் வந்தார்\" என்பதைவிட \"முதலமைச்சர் வந்தார்கள்\" என்று பன்மையில் மரியாதைக்காக சொல்வார்கள் என்று உதாரணம் காட்டுவார்கள் சில இஸ்லாமியர்கள்.\nஇந்த உதாரணத்திலும் உள்ள ஒரு தவறு என்னவென்றால், \"பன்மை\" சேர்க்கப்படுவது பெயர்ச்சொல்லுக்கு (NOUN க்கு) இல்லை வினைச்சொல்லுக்கு (VERB க்கு) ஆகும்.\nஒரு முதலமைச்சரை குறிப்பிடும் போது:\n\"முதலமைச்சர்கள் வந்தார்கள்\" என்றுச் சொல்லமாட்டார்கள், ---> NOUN க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு, இது ஒருவரைக் குறிக்காது.\n\"மு���லமைச்சர் வந்தார்கள்\" என்று தான் ஒரு முதலமைச்சருக்கு மதிப்பு தரும்போது சொல்வார்கள். VERB க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது.\nஆனால், அல்லாஹ் \"தூதர்கள்\" என்று NOUN க்கு பன்மை சேர்த்துயிருப்பதினால், கண்டிப்பாக பல தூதர்களை குறிக்கிறதே தவிர மதிப்பின் காரணமாக அல்ல.\nஇதைப்பற்றி இஸ்லாமியர்களின் பதில் என்ன\nஅதற்கு மறுப்பு என்ன என்பதை இங்கு விவரமாக காணலாம். Question and Answers on this issue\nநடந்து முடிந்த நிகழ்ச்சியை சொல்லும் போது குர்-ஆன் பல தவறுகளையும் முரண்பாடுகளையும் செய்துள்ளது.\nஎனவே, குர்-ஆன் சொல்லும் இயேசுவின் பிறப்பின் நிகழ்ச்சி ஒரு திரித்து சொல்லப்பட்டது என்பது தெளிவாகப்புரியும்.\nதேவனுக்குச் சித்தமானால், ஜி. நிஜாமுத்தீன் அவர்களின் நான்காவது தொடரைப்பற்றி சிந்திப்போம்.\nதேதி: 4 ஜூலை, 2007\nதமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/08/25144818/1186465/Deepa-and-Deepak-oppostion-jayalalithaa-biopic.vpf", "date_download": "2019-04-22T06:50:41Z", "digest": "sha1:5BOD7KJHEESZIS6U52XADHEFCWP5CLA5", "length": 18692, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு தீபா, தீபக் கடும் எதிர்ப்பு || Deepa and Deepak oppostion jayalalithaa biopic", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு தீபா, தீபக் கடும் எதிர்ப்பு\nஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவுகளான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Jayalalithaa #Deepa #deepak\nஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவுகளான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Jayalalithaa #Deepa #deepak\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக இயக்குனர் விஜய் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇதை அடுத்து தானும் ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் அறிவிப்பு வெளியிட்டார். மூத்த இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவித்தார்.\nஇவர்களில் விஜய்யும் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளனர். மூன்று பேர் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவ���ன் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளனர்.\nஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவுகளான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n‘ஜெயலலிதா அத்தையின் வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து என்னிடமும் என் சகோதரி தீபாவிடமும் அனுமதி பெற வேண்டும். சசிகலாவிடமும் அனுமதி பெற வேண்டும். இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அத்தையின் வாழ்க்கையை படமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி படம் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிறுவனருமான ஜெ.தீபா கூறியதாவது:-\n“ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். இதுவரை எந்த இயக்குனரும் என்னிடம் அனுமதி வாங்கவில்லை. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டுமானால் அவரின் வாரிசுகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.\nஅதுபோல ஜெயலலிதாவின் வாரிசுகளான என்னிடம் அல்லது என் சகோதரன் தீபக்கிடம் அனுமதி வாங்க வேண்டும். ஜெயலலிதா பற்றி எங்களிடம் பேசவேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் உண்மையான வாழ்க்கை வரலாறு கிடைக்கும். எங்களிடம் பேசினால் மட்டுமே அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.\nஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரைப் பற்றிய வெளியில் தெரியாத தகவல்கள் வேண்டுமானால், குடும்ப உறுப்பினர்களிடம் பேசினால் மட்டுமே சாத்தியம். ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்பட மாக எடுப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டேன்.\nஏனென்றால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் எந்தவொரு முடிவும் தெரியவில்லை. ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில் அவரைச் சுற்றி மிகப்பெரிய சூழ்ச்சியே நடந்திருக்கிறது.\nஇப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா பற்றிய வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த அளவுக்கு, அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவரும் அதனால், இந்த நேரத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றிய சினிமா எடுப்பதற்கு நான் அனுமதி தரமாட்டேன்”\nஜெயலலிதா | தீபா | தீபக்\nமோடியை திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வரு��்தம் தெரிவித்தார் ராகுல்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் 5 ஜேடிஎஸ் கட்சியினர் மாயம், 2 பேர் பலி - முதல்வர் குமாரசாமி இரங்கல்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nஅகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் - அமித் ஷா திட்டவட்டம்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி இலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு அரியலூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/thaamarai-vidhai-kanji/", "date_download": "2019-04-22T06:55:16Z", "digest": "sha1:3MTKZHCZKLEUU5FQK7ZYQFK6TBQD3YGY", "length": 6511, "nlines": 57, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "thaamarai vidhai kanji Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான தாமரை விதை கஞ்சி\nThaamarai vidhai kanji for babies தாமரை விதை கஞ்சி அல்லது மக்கானா கஞ்சி Thamarai vidhai kanji in tamil குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம். குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்க ஏற்றது செய்முறை : தாமரை விதையை வாங்கி அதனை பாதியாக நறுக்கி இளஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள். \\ 2. பின் இதனை பொடி செய்து கொண்டு காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். 3….Read More\nFiled Under: கஞ்சி, பயணம் போது சாப்பிடுவது\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06024248/The-author-has-recorded-the-image-of-the-mystery-in.vpf", "date_download": "2019-04-22T06:45:02Z", "digest": "sha1:6H3OMWE5UHKLTXQVHC2UATAJABK6ZOIO", "length": 11013, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The author has recorded the image of the mystery in the gold chain flip surveillance camera || ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவானது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவானது + \"||\" + The author has recorded the image of the mystery in the gold chain flip surveillance camera\nஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவானது\nகுழித்துறையில் ஆசிரியையிடம் 11¾ பவுன் தங்க சங்கிலியை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.\nஅருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் பென்னட். இவருடைய மனைவி லிஜிதா (வயது 30). இவர் குழித்துறையில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக குழித்துறை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் வேறொரு ஆசிரியையும் உடன் சென்றார்.\nஅப்போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த நபர், லிஜிதாவின் கழுத்தில் கிடந்த 11¾ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த லிஜிதாவும், அவருடன் சென்றவரும் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.\nஇதுகுறித்து லிஜிதா களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் மற்றும் சங்கிலி பறிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியை போலீசார் கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/52362-just-a-leaf-that-succeeds-pujas.html", "date_download": "2019-04-22T07:11:12Z", "digest": "sha1:SSBGNT33YES4LDXXWCAJCI6R5WEPSOEZ", "length": 16232, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பூஜைக்கே வெற்றி தரும் வெறும் இலை… | Just a leaf that succeeds pujas ...", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nபூஜைக்கே வெற்றி தரும் வெறும் இலை…\nபத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.\nததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்ம :\nஎன்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் சொல்லியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால் என்னை வணங்கும் பக்தனானவன் மலர்களாலும், பழங்களாலும், நீராலும், இலையாலும் பூஜை செய்தால் அவன் அளிக்கும் இந்தப் பொருள்களை நான் அன்புடன் பெற்றுக்கொள்கிறேன். அவனுக்கு வேண்டிய அருளையும் தருவேன் என்று கூறியிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்துத் தான் நாம் எந்தக் கடவுளுக்கு பூஜை செய்தாலும் பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழங்களைக் கட்டாயம் வைக்கிறோம். பரமாத்மா இலை தானே கேட்கிறார். ஆனால் ஏன் வெற்றிலை மட்டும் வைக்கிறோம் என்பதற்கு காரணமும் உண்டு.\nவெற்று+ இலை இரண்டும் இணைந்துதான் வெற்றிலை என்னும் பெயர் உண்டாகிற்று. எந்தச் செடியாக இருந்தாலும் அவற்றில் பூக்கள், காய்கள், பழங்கள�� என்று ஏதேனும் ஒன்று இருக்கும். ஆனால் வெற்றிலை கொடியாக படர்ந்து வெற்றிலையை மட்டுமே கொண்டிருக்கிறது. அதனால்தான் வேறு எந்த இலைக்கும் இல்லாத சிறப்பாக வெற்றிலை மட்டும் பூஜையில் தனித்துவம் பெற்றிருக்கிறது. அமர கோசம் நூலின் கருத்தின் படி... வெற்றிலைக் கொடி நாகலோகத்தில் உருவானதாக கூறப்படுகிறது.மேலும் வெற்றிலையின் நுனியில் லட்சுமிதேவியும், நடுவில் சரஸ்வதி தேவியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதிகம். அதனால் தான் எந்த வித பூஜைசெய்து, எண்ணற்ற பொருள்களை வைத்து படைத்தாலும் வெற்றிலை இல்லையென்றால் நாம் படைக்கும் நிவேதனமும் முற்றுப்பெறுவதில்லை.\nநம்மாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறும், அருந்தும் நீரும், வெற்றிலையும் எல்லாமே பரம்பொருளான எம்பெருமானே என்று கண்களில் நீர்மல்க மனம் உருகி பாடியிருக்கிறார். கூத்தனூர் தேவி சரஸ்வதி தனது தாம்பூலச்சாற்றை கொடுத்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கினார் என்று வரலாறு கூறுகிறது.\nஎல்லா காலங்களிலும் கிடைக்கும் என்பதால் வாழைப்பழம் பூஜையில் பயன்படுத்தப்படுகிறது. பழங்கள் அனைத்தும் இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம். எந்தப்பழமும் இல்லையென்றாலும் பாக்குப்பழம் வைக்கலாம். ஏனெனின் பாக்கு என்பது ஒருவகை பழத்தைச் சார்ந்தது. இதை பூகி பலம் என்று வடமொழியில் அழைக்கிறார்கள்.பொதுவாக பழங்கள் நீண்ட நாட்கள் நன்றாக இருக்காது. விரைவில் அழுகும் தன்மை கொண்டவை. ஆனால் பாக்குப்பழம் அப்படியல்ல.நீண்ட மாதங்கள் ஆனாலும் அழுகாமல் இருக்கும். அதனால்தான் வெற்றிலையுடன் எப்போதும் பாக்கும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இவை இரண்டும் மகாலஷ்மியின் அம்சங்களாக சொல்லப்படுகிறது. திருமணத்துக்கு முன்னதான நிச்சயதாம்பூலம் என்று அழைப்பது கூட மகாலஷ்மியின் அம்சமான தாம்பூலம் வைத்து அவள் அருளால் அவள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பது போல்தான். திருமணம் போன்ற சுப விசேஷங்களுக்கு அழைக்கும் போது வெற்றிலைப் பாக்குடன் பணம் வைத்து அழைக்கிறார்கள். அதே போன்று நிகழ்ச்சிகளின் போதும் வெற்றிலைப்பாக்கு இணைந்த தாம்பூலம் அளித்து வழியனுப்புகிறார்கள்.\nதேவியின் நிறம் பச்சை, அதனால் தான் வெற்றிலை லஷ்மியின் அம்சம். வெண்மை சிவனின் நிறம். இவை இரண்டும் இணைந்து மாறும் சிவப்பு சக்தியின் வடிவம். அதனால் தான் தாம்பூலம் சிறப்படைகிறது. விஞ்ஞான ரீதியாக தாம்புலம் போடுவதால் நமது உடலில் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் சுண்ணாம்பு கலந்த வெற்றிலை நமக்கு தேவையான கால்சியம் சத்தையும் அளிக்கிறது.\nகாய், பழம் என எதுவுமே இல்லாத வெறும் இலைதான். ஆனால் வெறுமனே இல்லாமல் இவை இல்லாதது பூஜையல்ல என்ற உயர்ந்த இடத்தைப் பிடித் திருக்கிறது. பூஜை செய்தால் வெற்றி தரும் என்றால்…பூஜை செய்த பலனை பூர்த்தியடைய செய்து பூஜைக்கு வெற்றிதருவது வெற்றிலை தான்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\nவலிமை மிக்கவர்களையும் வலிமையற்று போகச்செய்யும் சக்தி கண் திருஷ்டிக்கு மட்டுமே உண்டு\nஆன்மீக கதை - நம் எண்ணங்கள் வலியது\nஇந்த ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் செல்வமும், ஞானமும் பெருகும் என்பது ஐதிகம்.\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉங்கள் வீட்டு பூஜையறையில் இருப்பது சாத்விக தெய்வமா\nஇறை வழிபாட்டின் போது சங்கு ஊதலாமா\nபெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்ற மாணவர்கள்\nஉலக நன்மைக்காக சிறப்பு பூஜை: துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்பு..\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வ��ட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/China.html", "date_download": "2019-04-22T07:22:26Z", "digest": "sha1:KIZODJT67DWE45L4VZ723CZIDQ73KIZS", "length": 7432, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சீனாவின் உதவி பேரழிவுகளை உருவாக்கும் - ஜப்பான் எச்சரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சீனாவின் உதவி பேரழிவுகளை உருவாக்கும் - ஜப்பான் எச்சரிக்கை\nசீனாவின் உதவி பேரழிவுகளை உருவாக்கும் - ஜப்பான் எச்சரிக்கை\nநிலா நிலான் October 03, 2018 கொழும்பு\nசீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார், ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் வில்லியம் எவ் ஹகேற்றி.\nசீனாவின் ஒரு பாதை ஒரு அணைத் திட்டம் தொடர்பாக, ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு, கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“சீனாவின் மூலோபாய முதலீடுகள் சந்தை நோக்கத்தைக் கொண்டதல்ல. இது நிலையற்ற கடன்மட்டத்தைக் கொண்டு வரும்.\nஇதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும். மலேசியா, சிறிலங்கா, பாகிஸ்தான் போன்ற உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போய��ருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/13/naam-thamizhar-meeting/", "date_download": "2019-04-22T07:15:14Z", "digest": "sha1:HHSE2JRPQFKY4WG6MBPI3JHEBGW4JAUB", "length": 11862, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…\nMay 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை (12-05-2018) அன்று மாலை முஸ்லிம் பஜார் பகுதியில் நடைபெற்றது.\nதமிழகத்தில் இயக்குனர் சீமானை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இயங்கி வரும் நாம் தமிழர் கட்சி, தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்ற முழக்கத்துடனும், ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் செயல்திட்டத்தை விளக்கும் விதமாக கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (12-05-2018) கீழக்கரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்த பொதுக்கூட்டத்திற்கு நகர் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். மேலும் நகர் செயலாளர் கீழை பிரபாகரன், இணை செயலாளர் ஹபில் ரகுமான், இளைஞர் பாசறை செயலாளர் வாசிம் அக்ரம், பொருளாளர் அயன்ராஜ் முன்னிலை வகித்தனர். மேலும் எழுச்சியுரையை மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஇந்த பொதுக்கூட்டத்திற்கு கீழக்கரையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்… அழைப்பார்களாக மாவட்ட செயலாளர் பத்மநாபன், தொகுதிசெயலாளர் வென்குளம் ராஜீ மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். இறுதியாக இளைஞர் பாசறை இணைச் செயலாளர் இக்ரம்தீன் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் சம்பந்தமான புகார் தெரிவிக்க பகுதி வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிப்பு..\nசிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ��ர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=santanasun35", "date_download": "2019-04-22T06:16:12Z", "digest": "sha1:ZI6C6EUGTD2LIBGGWY4BTSI24SWHKVBV", "length": 2871, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User santanasun35 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/30/cauverymanagementboard-delay-farmer-sent-ratpoison-to-mp/", "date_download": "2019-04-22T06:34:56Z", "digest": "sha1:OKRHCHZBVOYBQPIORMFTRC53HBHJ4JDV", "length": 5764, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "காவிரி வாரியம் தாமதம்! எம்.பி.க்கு எலிமருந்து!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu காவிரி வாரியம் தாமதம்\nகோவை: காவிரி வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து அதிமுக எம்பிக்கு எலிமருந்தை அனுப்பிவைத்துள்ளார்.\nகிணத்துக்கடவை சேர்ந்தவர் பெரியார்மணி. விவசாயம் செய்துவருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த கிணத்துக்கடவைச் சேர்ந்த\nபெரியார்மணி என்பவர் பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை கொரியர�� மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.\nஇதன்மூலம் தனது எதிர்ப்பை அவர் தெரிவித்துள்ளார். 37எம்பிக்கள் இருந்தும் வாரியம் அமைக்க முடியவில்லை. ஒரு உறுப்பினர் தற்கொலை செய்துகொள்வேன் என்று அவையில் மிரட்டுகிறார்.\nஅத்தகைய செயலை செய்தாவது காவிரி வாரியத்தை கொண்டுவாருங்கள்.\nஅதற்கு உதவும் வகையில் எலிமருந்தை அனுப்புகிறேன். என்று பெரியார்மணி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஅரசியலில் காலியிடம் இல்லை ரஜினி, கமல் நடையை கட்டலாம்\nNext articleசினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nபிக்பாஸ்2 விஷம் நடிகை இவர்தான்\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது\nகல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்\nதமிழகத்தில் அரசியல் புரட்சி தொடங்கவேண்டும்\nகுழந்தை கடத்த வந்ததாக சந்தேகம்\n சகோதரர்கள் உள்ளிட்ட 3பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/22/iphone-is-stolen-face-book-owner-found/", "date_download": "2019-04-22T06:47:05Z", "digest": "sha1:OQHFR7SGP3AMVLRY56R5Q5OFC5VH5JIC", "length": 6300, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\nசென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார். விண்ணபத்தை பூர்த்தி செய்துவிட்டு மேஜையில் வைத்த போனை காணமல் அதிர்ந்து போனார். இது குறித்து ஷோரூமில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அதில வடமாநில இளைஞர் போனை திருடியது தெரியவந்தது. அவரின் விபரங்களை ஷோரூமில் பெற்றுள்ளார். திருடிய இளைஞரின் செல்போன் எண் மூலம் அவரன் பேஸ்புக் முகவரியை கண்டுபிடித்துள்ளார். அதில் திருடியவரின் அடையாளம் ஒத்துப்போனது. இந்தி தெரிந்த தனது நண்பர் ஜாபர் மூலம் திருடனுக்கு போன் செய்து அவருக்கு வேலை தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிசெல்போன் திருடியவர் தனது முகவரியை தெரி���ித்துள்ளார். குறிப்பிட்ட முகவரிக்கு சென்ற சிமியோன் தனது ஐபோனை மீட்டார். திருடு போன ஐபோனை கண்டுபிடிக்க புலன்விசாரணை செய்த இளைஞரை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.\nPrevious article‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\nNext articleமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nகிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை\nபத்திரிகையாளர்களை தலைசுற்ற வைத்த பிரதமர்\nதினகரனுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை\nவிமானத்தின் கதவு திடீரென திறந்தது\nதினந்தோறும் நடக்கும் வங்கி மோசடிகள் ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தல்\nதிருமணமான 15வது நிமிடத்தில் டைவர்ஸ்\nபெண்ணை சரமாரியாக சுட்டுக்கொன்ற கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/172948-----11--.html", "date_download": "2019-04-22T06:56:11Z", "digest": "sha1:D3PXGMOAKK3JTLRU5VISO67KT5YIMPXP", "length": 8606, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பிய��ல் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது\nபுதன், 05 டிசம்பர் 2018 16:03\nபுதுடில்லி, டிச.5 பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும். எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமூகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.\nகடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.\nஎனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10ஆம் தேதி, இந்த கூட்டம் நடக்கிறது.\nஅதுபோல், நாடாளுமன்ற மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அந்த சபையின் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு 10ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளார். டில்லியில் அவரது வீட்டில் இந்த கூட்டம் நடக்கிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000025488.html", "date_download": "2019-04-22T06:50:46Z", "digest": "sha1:FSLW3DVCHK3VIMOOYQTJC73VQYQYDUP6", "length": 5708, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சுய முன்னேற்றம்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு\nஉன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு\nநூலாசிரியர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு, டாக்டர் A.P.J. அப்துல் கலாம், Vikatan\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகலிங்கத்துப்பரணி திருக்குறள் நினைவாற்றல் பயிற்சிகள் பாலைவனத் தென்றல்\nஎன் பெயர் வீர சிவாஜி மறக்கமுடியாத மாபெருந்தலைவர்\nவஞ்சி நகர் வஞ்சி வசந்தகாலப் பறவைகள் புத்தர் அருள் அறம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/05/7.html", "date_download": "2019-04-22T06:38:08Z", "digest": "sha1:AF4VIPUGZ7LP33UUAASH3AAPSGL4RE4Y", "length": 25477, "nlines": 294, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவியாழன், 26 மே, 2016\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7\nவெற்றி எட்டு திக்கும் எட்ட…\nதண்ணீர் ததும்பி வழியும்குளத்தை பறவைகளும் விலங்குகளும் தேடி தேடி வருவதை போல ராமானுஜரின் ஞானப்பெருவேள்ளத்தில் மூழ்கிக் களிக்க அவரிடம் சீடர்களாக வந்து சேர்ந்தவர்கள் ஏராளம். அத்தனை சீடர்களையும் ,தனது அடியார்களையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணன் புகழ் பாடி அவனது வெற்றிக்கொடியை நாட்ட ராமானுஜர் தீர்மானித்து திக்விஜயம் புறப்பட்டார்.\nகாஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதார��் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்டைகிறது. ராமானுஜரும் நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்களை பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து கேரளதேசம் சென்று அங்கு திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனை சேவித்துவிட்டு வடக்கே தனது யாத்திரையை மேற்கொள்கிறார்.\nசெல்லுமிடமெல்லாம் அனைத்து வைணவத் தலங்களிலும் நாலாயிர திவ்யபிரபந்தம் பாடுமாறு வரையறுக்கிறார். திருவனந்தபுரத்தில் இதனைக் கோவில் நம்பூதிரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.\nஅங்கிருந்து வடக்கு நோக்கி யாத்திரையைத் தொடங்கினார். துவாரகை , வடமதுரை, பிருந்தாவனம், சாலகிராமம், அயோத்தி, பத்ரி, கேதார்நாத், புஷ்கரம் போன்ற புனித தலங்களில் ஸ்ரீமன் நாராயணனை தரிசித்துவிட்டு இறுதியில் காச்மீரத்தில் சாரதாபீடத்தை வந்தடைந்தார். அங்கே பீடத்தில் இருந்த சாரதா தேவி அவருடைய கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணி என்ற உபநிடத வாக்கியத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்து ராமானுஜருக்கு ‘பாஷ்யகாரர்’ என்ற பட்டத்தை வழங்கியதாக ஒரு சிறப்புக் கதை வழங்குகிறது.\nசாரதாதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவர் காசி சென்றார். பின் புரி நகரில் எம்பார் என்ற பெயரில் வைணவ மடம் ஒன்றை நிறுவுகிறார். வழியில் ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் போன்ற இடங்களில் வைணவ நெறியை பரப்பி கருடமலை அடைந்து அங்கு சிலகாலம் தங்கி அகோபிலம் என்ற இடத்தில் ஒரு மடத்தை நிறுவுகிறார்.\nஅங்கிருந்து திருப்பதிக்கு வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தி சைவக் கடவுளா வைணவக் கடவுளா என்ற சர்ச்சையை தீர்த்து ஏழுமலையான் நாராயணின் திருமூர்த்திஅம்சமே என்பதை நிறுவிவிட்டு தம் சீடர்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.\nஆதிசங்கரரைப் போல ராமானுஜரும் வைணவ நெறிக்கு ஆற்றியுள்ள தொண்டு எண்ணிலடங்கா. செல்லும் வழியெல்லாம் எதிர்ப்புகளும் கொலை மிரட்டல்களும் அவரைத் துரத்தின. எதற்கும் அஞ்சாமல் நலம் தரும் ஒரே சொல்லான நாராயண மந்திரத்தை மட்டும் நம்பி தனது வைணவக் கொள்கையை பரப்புவதை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 1:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரா.சத்தியப்பிரியன், சமுதாயச் சிற்பி ராமானுஜர், தொடர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nத��.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2\nசமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1\nசமத்துவம் கண்ட அன்பின் திருவுரு\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\nஆயிரம் ஆண்டுகளாக வாழும் ராமானுஜர்\nநெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா ஸ்ரீபெரும்புதூர...\nஇராமானுஜர் என்ற புரட்சித் துறவி.\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஇராமானுஜர் என்ற புரட்சித் துறவி.\n- ம . பூமாகுமாரி வியத்தகு மாற்றத்தைக் கொண்டு வருபவரே புரட்சியாளர் . ஸ்ரீ இராமானுஜர் ( பொ . யு . பி . 1017-1137 ) என்...\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6\n-இரா.சத்தியப்பிரியன் ஆளவந்தாரும் திருவரங்கமும் ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனி என்னும் வைணவப் பெருந்தகை. யமுனைத்துறைவன் என்ற பூர்...\n-எல்.ஸ்ரீதரன் என்ன செய்தார் ராமானுஜர் இதோ பதில்கள்... 1. ஆலய நிர்வாகத்தில் பெண்கள்... 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-கா.ஸ்ரீ.ஸ்ரீ. ஸ்ரீமதே ராமானுஜாய நம: - என்று முகப்பிடாமல் எந்த ஸ்ரீவைஷ்ணவரும் கடிதம் எழுதும் வழக்கமில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவரை ...\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமு���ையில் சாதாரண மக்களைவிட...\nகவிஞர் சிற்பியின் கருணைக்கடல் இராமாநுசர் காவியம்\n-முனைவர் ஜ.பிரேமலதா முன்னுரை இருபதாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியங்கள் இந்திய மற்றும் தமிழ்த் தேசிய, அரசியல் தலைவர்களின் வரலாற்றின...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_137.html", "date_download": "2019-04-22T06:00:42Z", "digest": "sha1:RLT7RYMDI745PXBW7MYM3MNUDRKEAI5A", "length": 8379, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: லோக்பால் அமைப்பு உருவாக்கத்தில் தாமதம்; அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nலோக்பால் அமைப்பு உருவாக்கத்தில் தாமதம்; அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nபதிந்தவர்: தம்பியன் 30 July 2018\nலோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசின் தாமதத்தை கண்டித்து எதிர்வரும் அக்டோபர் 2ஆந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.\nநாட்டில் இலஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது.\nஇலஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சட்ட மசோதா கடந்த 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாக்கினார். ஆனால், இதுநாள் வரையில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.\nஇந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வராததை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:- ஊழலை தடுக்கும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. லோக்பால் அமைப்பை உருவாக்க ஏற்படும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.\nஉடனே லோக்பால் அமைப்பை உருவாக்கி, லோக் பால் சட்டத்தை அமல்படுத்��� வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறேன். மகாத்மா காந்தி பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2ஆந் தேதி முதல் எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன். ஊழல் இல்லா தேசத்தை உருவாக்க எனது போராட்டத்துடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.\n0 Responses to லோக்பால் அமைப்பு உருவாக்கத்தில் தாமதம்; அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: லோக்பால் அமைப்பு உருவாக்கத்தில் தாமதம்; அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/06162218/1155502/Siddharth-take-selfie-with-Priya-varrier.vpf", "date_download": "2019-04-22T06:14:46Z", "digest": "sha1:LZWBHBSSCMYOK5S5447ZHTE26AUZTK5Q", "length": 14081, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சித்தார்த் படத்தில் நடிக்கிறாரா பிரியா வாரியர்? || Siddharth take selfie with Priya varrier", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசித்தார்த் படத்தில் நடிக்கிறாரா பிரியா வாரியர்\nஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடலில் புருவ அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருடன் செல்பி எடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.\nஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடலில் புருவ அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருடன் செல்பி எடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் உள்ள ‘மாணிக்ய மலராய பூ’ பாடலில் இடம் பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவு, இந்திய ரசிகர்கள் அனைவரையும் இவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் பிரபலமா���ி இருக்கிறார்.\nபிரியா நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்குள் மலையாளம், இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தமிழில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியா வாரியருடன் எடுத்த செல்பி படத்தை வெளியிட்டுள்ளார். முதன் முதலாக சித்தார்த் மலையாளத்தில் நடித்துள்ள ‘கம்மார சம்பவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சென்ற போது பிரியா வாரியரை சந்தித்து செல்பி எடுத்து இருக்கிறார்.\nசித்தார்த்-பிரியா வாரியரின் சந்திப்பு யதார்த்தமாக நடந்ததா அல்லது தனது படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக பிரியாவை சித்தார்த் சந்தித்தாரா அல்லது தனது படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக பிரியாவை சித்தார்த் சந்தித்தாரா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. என்றாலும், இந்த படத்தை வெளியிட்டதால் சித்தார்த் படத்தில் பிரியா வாரியர் நடிக்க இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கி தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப���பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_19.html", "date_download": "2019-04-22T07:18:55Z", "digest": "sha1:QT7WEYKPHE6YMLGKRLIUKMA4PMDEDWSG", "length": 37412, "nlines": 819, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nசைபருக்கு அடுத்த மதிப்பு கூடிக்கொண்டே போகும்\nசைபருக்கு முன்மதிப்பு குறைந்து கொண்டே போகும்.\nசரி ஒரு சின்ன விளையாட்டு\n-5,-4,-3,-2,-1,0,1,2,3,4,5 இதுதான் எண்வரிசை, நிரந்தர அமைப்பு, உண்மையானது.\nமேலே சைபர் இல்லாமல் பத்து எண்கள் இருக்கிறாதா உங்களை பொறுத்தவரை இதன் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லையே\nசரி நான் தான் சைபர், இப்ப நான் கடைசியில் வந்து நின்று கொள்கிறேன்.\nஎண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை -10,-9,-8,-7,-6,-5,-4,-3,-2,-1,0.\nசரி மீண்டும் நடுவில் நிற்காமல் முதலில் சென்று நின்று கொள்கிறேன்.\nஎண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை 0,1,2,3,4,5,6,7,8,9,10\nநன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்வரிசை, மாற்றமுடியாத உண்மை. சத்தியம்.\nஉங்களின் 0 வை நான் நிற்கும் இடத்தைப் பொறுத்து நான் எப்படி மதிக்கிறேன்,பார்க்கிறேன் தெரியுமா முதலில் நிற்பதால் 5 ஆகவும், கடைசியில் நிற்பதால் மைனஸ் -5 ஆகவும் பார்க்கிறேன், என்னைப் பொறுத்தவரை இடம் மாற மாற மதிப்பும் கூடியோ, குறைந்தோ போகும்., உண்மையில் மாறுவதில்லை.\nபல சமயங்களில், வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும், எழுத்திலும்,நடப்பவற்றை இப்படி மாறி நின்று நாம் பார்ப்பதால்தான் பிரச்சனைகளே உருவாகிறது. ஜீரோவாக நின்று பார்த்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்பது புரியும்.\nஇதில் ஏதோஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.\nஉண்மையில் இந்த பதிவு, ஒரு பதிவு அவ்வளவுதான். ஜீரோ . இதுதான் உண்மை\nஆனால் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாத் தோன்றுகிறது. இது தவறுமல்ல, அதே சமயம் உண்மையும் அல்ல.\nஇதே மாதிரி எல்லாபிரச்சினைகளையும் அணுகி பாருங்கள், அதனுடைய எல்லா கோணங்களும் தெரியும், சாதக பாதகங்கள் புரியும். சரியான படி முடிவெடுக்கலாம்\nநான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், பலன் கிடைக்கிறது. நீங்களும் முயற்சித்து பார்த்து எந்த பலன் கிடைத்தாலும் பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். ஒருவேளை நான் புரிந்துகொண்டுள்ளது தவறாக இருந்தால் அதை புரிந்து கொண்டு மாற்றிக்கொள்கிறேன்.\nLabels: சைபர், பூஜ்யம், ஜீரோ\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nநான் ஒரு வருடமாக எதோ எழுதி வருகிறேன் என்றாலும், எனக்கு தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் போன்ற தொகுப்பாளர்களின் அறிமுகம் சில நாட்களுக்கு முன்புதான் நண்பர் செல்வம் மூலமாக கிடைத்தது அதில் நாள் பார்த்த முதல் பதிவு உங்களுடையது. வாழ்த்துக்கள்.\nவருக உள்ளூர் நண்பரே, வாழ்த்துக்கள்.\nஅருமையான சொன்னீங்க.. “நடுநிலைமை”ங்கிறதுக்கு நல்ல அருமையான பதிவு..\nதண்ணீர் எப்படி தான் இருக்கு பாத்திரத்தின் வடிவத்தையும் நிறத்தையும் பெறுகிறதோ..அதே மாதிரி தான் ஜீரோ..\nபச்சையா சொல்லனும்னா.. பச்சோந்தி மாதிரி..\nசூழ்நிலைக்கேற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்ளும்\nசூழ்நிலைக்கேற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்ளும்\nகமெண்ட் மாடரேஷனா வெரி குட்\nபல லட்சம் மதிப்புள்ள பேருந்து,தன் பயணிகளோடு\nவருக வருக வருகைக்கு நன்றி.\nவருக மதுபாலா நன்றி. உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்\nபூஜ்யமின் மதிப்பு பெரியது தான்....அது பூஜ்யம் இல்லை....\n(ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு கொழப்பிட்டேன் )\nபல்லடம் ரோடு பக்கம் வந்தால் இப்படி ஒரு பதிவு எழுதியதற்க்காக சாலை மறியல் நடைபெறும் என மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்\nநான் என்ன என்ன ஏற்பாடுகளோடு வர வேண்டும் என்பதையும் சொல்லி விடுங்கள், கார்மேக ராஜா.,\nஆமா நீங்க இருந்துமா திருப்பூரில் மழை வரவில்லை;)))\nஓஓ இப்படி ஒரு சிந்தையின் சிந்தனை இருக்கிறதா\nம்ம்ம்ம்ம் - ஒண்ணும் சொல்றதுக்கில்ல\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/31/american-plane-refuse-to-play-with-peacock/", "date_download": "2019-04-22T06:19:13Z", "digest": "sha1:RIJXX45JANA2AU6F46CB2A4NN2CD2JNU", "length": 6117, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "விமான பயணம் மயிலுக்கு மறுப்பு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International விமான பயணம் மயிலுக்கு மறுப்பு\nவிமான பயணம் மயிலுக்கு மறுப்பு\nஅமெரிக்கா: அமெரிக்காவின் நியூவர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெல்லா. இவர் வீட்டில் மயில் ஒன்றை வளர்த்து வருகிறார்.\nநியூயார்க் நகரில் பயிற்சி ஒன்றில் கலந்துகொள்ள ஸ்டெல்லா முடிவெடுத்தார். ஒருமாதம் அங்கு தங்கியிருக்க வேண்டியிருப்பதால் தன்னுடன் மயிலையும் அழைத்துச்செல்ல முடிவெடுத்தார்.\nவிமானம் ஏற மயிலுடன் வந்தார். விமான பயணவிதிகளை சுட்டிக்காட்டி மயிலுக்கு விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.\nவிமானத்தில் விலங்குகள் ஏற்றிச்செல்வதற்கான கூண்டில் மயிலை வைக்க முடியவில்லை. சாதாரண பயணிகளுடன் மயிலை அழைத்துச்செல்ல முடியாது என்றும் விமான நிறுவனத்தினர் தெரிவித்துவிட்டனர். வீட்டு விலங்குகளாக வளர்த்துவரும் நாய், பாம்பு போன்றவற்றை விமானத்தில் அழைத்துச்செல்ல 2தினங்களுக்கு முன்னராக விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் 3மணி நேரத்துக்குப்பின் செல்லமயிலுடன் வீடு திரும்பினார் ஸ்டெல்லா.\nPrevious articleஅரியவகை சந்திர கிரகணம்\nNext articleஏழைகளுக்கு ரூ.50கோடியில் சுகாதார காப்பீடு\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nடெல்லியில் இரவு நீதிமன்றம் அமைக்க திட்டம்\nதமிழகத்தில் சாலை விபத்து 37 சதவீதம் அதிகரிப்பு\nமனைவியின் கள்ளக்காதலன் என சந்தேகம் மகனை கொல்ல முயன்றவர் கைது\nஅப்பாவின் அரசியல் பயணத்தில் எப்போதும் உடனிருப்பேன்\nடிவி நிறுவனத்துக்கு முதல்வர் கேள்வி\n மீட்புப்பணி வீரர் பரிதாப பலி\n4வது மாடியில் தொங்கிய சிறுவனை காப்பாற்றிய ஸ்பைடர்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/vijay-sarkar-audio-launch-speech-kasthuri-comment.html", "date_download": "2019-04-22T06:03:13Z", "digest": "sha1:DKMQXEENOGMKF256X3LBR3VW2G2W6CGR", "length": 8375, "nlines": 80, "source_domain": "www.viralulagam.in", "title": "விஜய் எதற்கும் துனிஞ்சிட்டார்...! அரசியல்வாதிகள் அவ்வளவுதான் - கஸ்தூரி அதிரடி பேட்டி - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கி�� பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\nHome / நடிகை / விஜய் எதற்கும் துனிஞ்சிட்டார்... அரசியல்வாதிகள் அவ்வளவுதான் - கஸ்தூரி அதிரடி பேட்டி\n அரசியல்வாதிகள் அவ்வளவுதான் - கஸ்தூரி அதிரடி பேட்டி\nநடிகர் விஜயின் சர்கார் திரைப்பட இசைவெளியீட்டு விழா பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.\nA.R. முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் சர்க்கார். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.\nஅதில் பேசிய நடிகர் விஜய், இதுவரை இல்லாத வகையில் மிகுந்த உற்சாகத்தோடு அரசியல் பேசி இருந்தார். அவரது அந்த பேச்சு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், அரசியல்வாதிகளுக்கு பீதியையும் அளித்திருந்தது.\nஇந்நிலையில், சமூக வலைதள சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவரும், நடிகையுமான கஸ்தூரி விஜயின் இந்த பிரமிக்கவைத்த பேச்சு குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார்.\nஅதில், எப்பொழுதும் அளவாக அமைதியாக பேசி விட்டு செல்பவர், கெத்தாக ஸ்டைலாக ஒரு புதிய விஜய் போல பேசி இருந்தார்.\nஅவர் அரசியலுக்கு வந்துவிட்டால், ஊழல் அரசியல் வாதிகளுக்கு ஜுரம், ஜன்னி வந்துவிடும். விஜய், பயத்தினால் அவர் விமர்சித்த அரசியல்வாதிகளின் பெயரை குறிப்பிடவில்லை என பலர் கூறி வருகின்றனர்.\nஅது பயம் இல்லை மேடை நாகரிகம். மேலும் விஜயின் இந்த பேச்சு அவர் எதற்கும் துணிந்து விட்டதை காட்டுகிறது\" என தனது கருத்தினை விஜய்க்கு ஆதரவாக தெரிவித்து இருந்தார்.\n அரசியல்வாதிகள் அவ்வளவுதான் - கஸ்தூரி அதிரடி பேட்டி Reviewed by Viral Ulagam on October 05, 2018 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/338861037/Kanniley-Neer-Etharkku", "date_download": "2019-04-22T06:22:58Z", "digest": "sha1:GKLLQSLVOGDR7T4XC5FRR7XMKXGS5MKC", "length": 16899, "nlines": 245, "source_domain": "ar.scribd.com", "title": "Kanniley Neer Etharkku by Kanchana Jeyathilagar - Read Online", "raw_content": "\nதொட்டிலாய் அசைந்த விசைப் படகினுள் தாவி ஏறினாள், ஜோதிகா.\nஇந்தப் பயணத்திற்கு ஒரு அர்த்தமிருந்தது - இனிய அர்த்தம்\nவாழ்க்கைக்கு நல்ல துணை அமையக் கூடிய வாய்ப்பு\nராகவன் சிறந்த கட்டிடக்கலை நிபுணர். அமைதியான மனிதர். அவருடன் இணைந்து பணிபுரிந்��� சமீப மாதங்களில் வேலையையும் மீறிய ஈடுபாட்டை அவரோடு வளர்த்துக் கொண்டாயிற்று. இப்போதும் அவரிடமிருந்து அழைப்பு வர, இவள் தேக்கடி வந்துவிட்டாள்.\nதேக்கடியின் ஏரியைக் கடந்துள்ள சிறு தீவினுள் இருந்த திருவாங்கூர் மன்னரின் கோடை மாளிகையை உல்லாசப் பயண விடுதியாக மாற்றியமைக்கும் வேலை, அது. சில கோடி முதலீட்டுத் திட்டம்.\nசில ஏக்கராப் பரப்புள்ள கச்சிதமான தீவுதான். அதன் புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்ததோடு,\n‘வேலை பாதிக்கு மேல் முடிந்தாயிற்று ஜோதிகா. இனி உன் திறமைதான் தேவைப்படுகிறது. கட்டிடத்திற்கு ஏற்றாற்போல தோட்டங்களைத் திருத்தி அமைப்பதில் நீ தேர்ந்தவளாயிற்றே. தாழ்வான அமைப்பிலும் கம்பீரம் குறையாத கேரள பாணி அரண்மனைக்கு பொருத்தமாய் நீ தோட்டம் அமைத்து விட்டால், வேலைப் பூர்த்தி பெறும் எனக்கும் திருப்தி’ என்று எழுதியிருந்தார், ராகவன்.\nஒரு புகைப்படத்தில் அவரும் இடம் பெற்றிருக்க அதை அவள் சற்று அதிக நேரம் பார்த்திருந்து விட்டாள் போலும்\nஒரு வயதான குட்டி மகனோடு தாய் வீட்டிற்குச் சீராட வந்திருந்த ஜோதிகாவின் அக்கா, அதைப் பறித்து ஆராய்ந்தாள்.\n நீ கால் பாவாம மேகத்தில் மிதக்கிற பாவனையைப் பார்த்து நானும் இளைஞனாயிருப்பார்னு நினைச்சேன். அம்மா உன்னை வெளியூர் அனுப்ப விரும்பாததற்கும் அதுவும் ஒரு காரணம். ‘வயசுப் பெண்ணை ஆண்களுடன் வேறு ஊர்களுக்கு... அது என்ன வேலைன்னாலும்... அனுப்பினால் வயிற்றிலே கனலோட கிடக்க வேண்டியிருக்கும்’ன்னு புலம்பறாங்க.\nஆனால், அப்பாவிற்கு என் திறமைகளைக் கண்டு பெருமைதான் - இல்லையாக்கா\nஉம்ம்... அவர் எஸ்டேட்டிலே வளர்ந்து, வேலையும் பார்த்தவர். அவரது தாவரக் கிறுக்குத்தானே உனக்கும் பிடிச்சுப் போச்சு. வேலையில் இப்படி ரகம் ரகமான சவால்கள் அமையக் கொடுத்து வச்சிருக்கணும்னு உன்னைத் தட்டித் தர்றார் எனக்கும்கூட ஓடி ஓடி நீ வெளியூர்களில் மறைவதில் பிரியமில்லடீ... அதுவும் கேரளாவிற்கு... மொழி புரியாத பிரதேசமில்லையா...\nஅங்கு பேசுவது மலையாள ஜாடையிலிருக்கும் தமிழ்தான்.\nபுது ஆளுங்க... ஆனால், நீ பெங்களூரிலே அமைத்த தோட்டத்தைப் படமெடுத்து அனுப்பியிருந்தே பாரு... அசந்துட்டேன். பிரமாதமா இருந்தது. ஆனால் நல்ல வேலை போலவே உனக்குன்னு நல்ல வீடும் அமையணும்டீ ஜோதி... அது முக்கியமில்லையா ராகவன்ங்கிற பேரைச் சொல்லும்போதே உன் முகத்திலே திரிதூண்டியது போல ஒரு பிரகாசம். சரி... ஏதோ மனசு ஒப்பிக் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு நினைச்சா... இவர் இப்படி பாதி சொட்டையாய் நிற்கிறார். வயசு நாற்பதுக்கு மேலிருக்கும் போல... பெருமூச்சு விட்டாள் அக்கா.\nஇருக்கும், வயசு, விருப்பம் குடும்பம் பற்றியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஆனால் அங்கிருக்கும்போது குடும்பத்திற்கு கடிதமோ, ‘பேசி’யோ போட்டிருக்க மாட்டாரா ஆக தனிக்கட்டைதான்... அவரது முழுமூச்சும் வேலையில்தான்.\nஆமா... உனக்கு எதிரேதான் ஃபோன் போட்டு தன் குடும்பத்தோடு குலாவுவாராக்கும்\nகுடும்பம் பற்றி ஒரு வார்த்தை இருந்ததில்லையே\nஏய்... உனக்கவர் மேலே ஏதும் நோக்கமா\nச்சே... சே... மதிப்புதான்க்கா_அவளுக்கு. அசாதாரண புத்தி ‘விடு விடு'ன்னு திட்டம் வரைந்து பொறியாளர், மேஸ்திரிகளுக்கு அதை விளக்கி, வேலை வாங்கிக்கிற அவருடைய நேர்த்தி பிடிக்கும் அவ்வளவுதான்.\nநிறுத்திக்க அத்தோட நிறுத்திக்க வேடிக்கையாய் போக்குவரத்து போலீஸ் போல சைகை காட்டினாள், மூத்தவள்.\nயோசிக்கையில் மனம் ‘அத்தோடு நிறுத்திக் கொண்டதாய்’ தெரியவில்லை. மதிப்பு... பிரேமையின் விளிம்பில் போய் நிற்கிறதோ என்ற சந்தேகம் ஜோதிகாவிற்கே உண்டு.\nவயதிருந்தும் நல்ல உயரம் என்பதால் ராகவனுக்கு ஒற்றைநாடி உடல்தான். துளி கசங்கியிராத நேர்த்தியான உடைகள். வெயிலுக்கேற்ற ஜீன்ஸ் தொப்பியும், குளிர் கண்ணாடியுமாய் துறுதுறுவென அவர் நடக்கும்போது மிகக் கவர்ச்சியாய் இருப்பதாய் தோன்றும்.\n அக்காவின் விரல் சொடுக்கில் சுதாரித்தவள், மடிக்குள் தூங்கித் தொய்ந்த குழந்தையைக் குனிந்து முத்தமிட்டாள். ஏய்... தூங்கற குழந்தையைக் கொஞ்சாதடீ.\nமுழிச்சிருக்கிற நேரம் இவனை அள்ள கைகொள்ளாதே. ரப்பர் பந்தாட்டம் திமிறித் துள்ளுவான். அதான் இப்ப கொஞ்சிக்கிறேன்.\nபஞ்சுக் கன்னங்களை வருடி பூஞ்சுருளாய் நெற்றியில் வளையமிட்டிருந்த முடியை ஒதுக்கினாள். உடலை முறுக்கிய குழந்தை மெள்ள விழி திறந்தான். சிறு சுழிப்புடன் ரோஜா உதடுகள் மலர்ந்தன.\nடேய் போக்கிரி... சித்திக்கு மட்டும் ஸ்பெஷல் சிரிப்பாடா இது குனிந்து பால் மணத்த வயிற்றில் உதடு வைத்து ஊதினாள்.\nகிக்... கிக்... படபடவென கால் உதறி சிரித்தது குழந்தை.\nபடகு விளிம்பில் நின்றவளின் முகத்தில் நீர் எம்பி சிதறியது. அக்கா குழந்தையின் நினைப்பு வர கொஞ்சல் சிரிப்புடன் முகம் திருப்பி துடைத்துக் கொண்டாள். சீறிய காற்று, அவள் முன்னுச்சி முடியை கொத்தாய் பிடுங்கிப் பறக்க விட்டது. குழந்தைக்கும் அவள் முடியைப் பற்றியிழுப்பதில் குஷி...\nடேய்.. போக்கிரி தனக்குள் முணங்கியவள் தலை கோதியபோது வெகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152735&cat=31", "date_download": "2019-04-22T07:19:14Z", "digest": "sha1:SHF4HI5WP7SXJIXVMJXHRPJ7PXI2QEJO", "length": 23401, "nlines": 572, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி சொத்து எவ்வளவு? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » மோடி சொத்து எவ்வளவு\nஅரசியல் » மோடி சொத்து எவ்வளவு\nமோடி தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் இருந்து தொகுத்தது. சென்ற ஆண்டைவிட மொத்த சொத்து மதிப்பு 20 லட்சம் அதிகமாகி இருக்கிறது.\nமோடி இலக்கு; சிவன் கருத்து\n88 லட்சம் ஆன்லைன் மோசடி\nதாய்க்காக கொலை செய்த மகன்\n20 பேருக்கு நல்லாசிரியர் விருது\nமோடி பதவி விலக வேண்டும்\nவிஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\n20 ம் ஆண்டில் டாட் காம்\nபொருளாதார இழப்புக்கு மோடி அரசே காரணம்\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nகள்ளச்சாராயம் விற்பனை சிக்கியது 20 பேர் குழு\nகாகித ஆலையில் தீ: 20 கோடி சேதம்\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \nஒழுக்கம் போதித்தால் சர்வாதிகாரி பட்டமா\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\n3 மணி நேரம் தாசில்தார் என்ன செய்தார்\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nவேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஆணி படுக்கையில் யோகா சாதனை\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nகே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு\n3000 வாழை மரங்கள் சேதம்\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n3 மணி நேரம் தாசில்தார் என்ன செய்தார்\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nஆணி படுக்கையில் யோகா சாதனை\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nகே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு\nகோடை சீசன்: களைகட்டும் ஊட்டி\nகிராமத்தில் யானைகள்: வனத்துறை எச்சரிக்கை\nவிண்ணுக்கு பறந்த SKY NSLV9\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nசந்து கடைகளை கண்டித்து சாலை மறியல்\n3000 வாழை மரங்கள் சேதம்\nபா.ம.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nதி.மலை கோவில் தங்க தேர் கலசம் சேதம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nவேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nகாலேஜ் குமார் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206565?ref=archive-feed", "date_download": "2019-04-22T06:01:55Z", "digest": "sha1:KRY2XELZYKTV565VYPRJZOANXM23YISI", "length": 9038, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்\nவவுனியா, சிதம்பரபுரம் - கற்குளம் பகுதியில் இருந்து நேற்று மாலை தனது பாட்டியுடன் சென்ற சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு, தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் சென்றுள்ளார்.\nஅங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை.\nஇதனையடுத்து இன்று கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3 அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான கிணற்றில் பிள்ளை எவ்வாறு வீழ்ந்திருக்க கூடும். இது கொலையா அல்லது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா அல்லது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சிறுவனின் மரணம் முழு கிராமத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரா��்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/250.html", "date_download": "2019-04-22T06:20:48Z", "digest": "sha1:4JNWWYXSOYESMXTHRQU5QTORAX6AH7RI", "length": 8588, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கிடைத்துள்ள 250 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கிடைத்துள்ள 250 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nபாரிய ஊழல் மோசடி தொடர்பில் கிடைத்துள்ள 250 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nபாரிய ஊழல் மோசடி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளில், 250 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது .\nமார்ச் மாதம் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 886 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார் .\nநீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் பாரிய மோசடி தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் நிறைவு கட்டத்தை எட்டிய்ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .\nஇதனை தவிர விசேட���ாக றக்னா லங்கா நிறுவனம் ,எயர் லங்கா கேட்ரிங் மற்றும் சுயாதின தொலைக்காட்சி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்\nமுன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது மக்களின் சாட்சிகளை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:12:20Z", "digest": "sha1:IYKGUDMJBQMLKNZ25WTWNN26J2FSELXG", "length": 59682, "nlines": 212, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsபால் நதிக் கனவுகள்…", "raw_content": "\nஅந்த கல்யாணப் பத்திரிக்கையை பார்க்கவும் தேவநதிக்கு கண்ணை மறைத்து கட்டிக் கொண்டு வந்தது கண்ணீர். முட்டிக் கொண்டு வந்தது நெஞ்சம். தேவநதி வெட்ஸ் ப்ரபல்யன்…..இவள் கனவுகளை காலி செய்ய வந்த கல்யாணம் இது.\nடை ஃபாக்டரி கழிவுநீரை சுத்தகரிக்கும் ஜெனிடிக் இஞ்சினியர்ட் மைக்ரோ ஆர்கனிசத்தை டிசைன் செய்ய வேண்டும் என்பது 14 வயதிலிருந்து அவள் கனவு.\nஇந்த ஒரே நோக்குடன் +2 க்குப் பின் பி இ பயோடெக்கில் சேர்ந்தாள். யூஜி சென்னையில் முடித்துவிட்டு பின்பு பி எச் டி வரை யூஎஸ்ஸில் படித்துவிட்டு அப்படியே ரிசர்ச்சில் நுழையப் போகிறேன் என தெள்ளத் தெளிவாக சொல்லி தன் தந்தையிடம் சம்மதம் வாங்கிவிட்டே கல்லூரிக்குள் நுழைந்தாள் தேவநதி.\nஆனால் எல்லாம் நாம் நினைத்தது போலவா நடக்கிறது பி இ மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது அப்பாவிற்கு பிஸினஸில் ஹெவி லாஸ்…. கவர்மென்ட் கட்டிடம் ஒன்றை கான்ட்ராக்ட் எடுத்து பல கோடி முதலீடு செய்து கட்டிக் கொண்டு இருந்தார் அப்பா. திடீரென சி எம் இறந்து போக…ஆட்சி மாற்றம் வர….முந்தைய கட்சியின் திட்டங்கள் கைவிடப் பட…இவள் அப்பா செலவு செய்திருந்த ���வர்கள் பணம் கூட திரும்பி வராமல் போனது.\nஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கும்போது சட்டென சரிய தொடங்கிய ஷேர் மார்கெட் இவளது அப்பாவின் மிச்ச மீதி இருந்த முதலீடுகளை இழப்பென்று மாற்ற….\nஜி ஆர் இ எழுதிவிட்டு வீடு வந்த இவளிடம் அப்பா கையெடுத்து கும்பிட்டுவிட்டார்.\n“கண்ணுபிள்ள அப்பா நீ கேட்டு இது வரைக்கும் எதுக்கும் இல்லைனு சொன்னதில்ல….இப்ப அப்பா ஒன்னு கேட்பேன் செய்வியாடா…. என்னை மன்னிச்சுடுடா…..மத்தவங்க மாதிரி வயசு வரவும் பொண்ணை அடுத்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு கடமை முடிஞ்சிதுன்னு இருக்ககூடாது, நீ ஆசைப் படுற அளவுக்கும் படிக்க வைக்கனும்னுதான் நினச்சிருந்தேன்…..இப்ப உன்னை படிக்க வைக்க இதுக்கு மேல என்ட்ட வசதி இல்லைடா…..அப்பா என்ன செய்யனே தெரியலையே தேவிமா ….”\nஅதோடு முடிந்து போனது தேவநதியின் பயோடெக் ட்ரீம். டிகிரி முடியவும் கிடைத்த வேலையில் சேர்ந்தாள். ப்ரைவேட் பேங்கில் வேலை. 3 வருடம் கடந்திருந்தது. இப்பொழுது தேவ நதி கவர்மென்ட் பேங்க் எக்‌ஸாமிற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். அதுவும் நபார்டின் குறிப்பிட்ட அந்த வேலை மேல் ஆசை. அந்த பயோடெக் பிரிவு ஸ்பெஷல் ஆஃபீஸருக்கான ஜாப் ஃப்ரொஃபைல் பிடித்திருந்ததே காரணம்.\nஇந்த நேரத்தில் அப்பா “என் பிஸினஸை நம்பி இதுக்கு மேலும் காத்துகிட்டு இருக்க முடியாதுடா கண்ணுபிள்ள…. என் உடம்பு போற போக்குக்கு உன்னை பத்ரமான இடத்துல தூக்கி வச்சாதான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றார். அவருக்கு மகள் வாழ்க்கை செட்டிலாக வேண்டுமே என்ற கவலை. அவர் தவிப்பு புரிய “உங்க இஷ்டம்…..யாரை காமிச்சாலும் கழுத்த நீட்றேன் “ என முடித்துவிட்டாள். இதோ கல்யாணப் பத்திரிக்கை ரெடி.\nமாப்பிள்ளை ப்ரபல்யன் ஏதோ ப்ரபலமான டெக்‌ஸ்டைல் ஷோரூம் நடந்திக் கொண்டிருந்தான். நிச்சயத்தின் போது “பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பித்தான் ஆகனும்கிற நிலை எங்க குடும்பத்துல கிடையாது… “ என்றார் அந்த ப்ரபல்யனின் அம்மா. நிச்சயம் அதில் அலட்டல் குத்தல் எல்லாம் இருந்தது. மெல்ல அந்த ப்ரபல்யனை முதல் முறையாக நிமிர்ந்து பார்த்தாள் தேவநதி. அவன் மௌனமாய் இருந்தான்.\nஅந்த மௌனமே அவன் எத்தகைய மனைவியை எதிர்பார்க்கிறான் என இவளுக்கு புரிவிக்க….அவ்வப்போது அவன் மொபைலில் அழைக்கும் போதும் சரி…. நிச்சயத்திற்குப் பின்னான இந்த இரண்டு மாதத்தில் நான்கு முறை போல் இவள் வீட்டிற்கு வந்த போதும் சரி..எப்பொழுதும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு சரி….இவளாக எதுவும் பேசியதே இல்லை.\n“எங்க வீட்டு பொண்ணுங்க இப்டில்லாம் கல்யாணத்துக்கு முன்னால பேசுனதே இல்லை” னு சர்டிஃபிகேட் எப்ப யார்ட்ட இருந்து வருமோ\nஅவன் அம்மா அண்ட் ரெண்டு சிஸ்டர்ஸ் என எல்லோரும் இவளுக்கு பிடிக்காத மாதிரி மட்டுமே பேச அதன் மத்தியில் நடந்தேறியது இவர்கள் திருமணம்.\nஇந்த நொடி வரை அவனை தவிர்ப்பது எளிதான விஷயமாக இருந்திருக்கிறது என இவளோடு அந்த அறைக்குள் நுழைந்து அவன் தாழிடும் போதுதான் அப்பட்டமாக புரிகிறது தேவநதிக்கு. இனி இவனை இவள் எப்படி தவிர்க்க\nஅருகில் வந்தவன் அவள் கையை மென்மையாக பற்றினான். தன் தலையை சற்று குனிந்து கண்களை தரை தாழ்த்தி இருந்தாலும், இவள் முகத்தில் பரவி இருக்கிறது அவனது பார்வை என புரிகிறது இவளுக்கு.\n“ந…” அவன் ஏதோ சொல்ல தொடங்கவும்\n“ப்ளீஸ் எனக்கு சாரில தூங்கி பழக்கம் இல்லை….ட்ரெஸ் மாத்திகிறனே….ப்ளீஸ்” என்றபடி மெல்ல கையை உருவினாள்.\n“சரிமா…ஆனா ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணேன் “என்றபடி இவளுக்கு நேர் எதிரில் சற்று விலகி சென்று நின்றவன் “இன்னைக்கு உன்னை முழுசா பார்க்க கூட முடியலை….இந்த சாரில ரொம்ப அழகா இருக்க நீ…” என்றபடி தன் மொபைலில் இவளை போட்டோ எடுக்க முயன்றான்.\n“இப்பவாச்சும் நிமிர்ந்து பாரேன்…ஃபோட்டோல எனக்கு உன் ஃபேஸ் வேணும்….இப்டி எடுத்தா உச்சந்தலைதான் தெரியும்…” சொல்லியபடி இன்னும் குனிந்தபடி நின்றிருந்தவள் தலையை நாடியில் கை வைத்து உயர்த்தியவன், காமிராவில் அவள் முகத்தைப் பார்க்கும் போது நேருக்கு நேராக பார்த்திருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.\nஒரு நொடி அதிர்ச்சியாகப் பார்த்தவன் “இவ்ளவு நாளும் நீ கொஞ்சம் ஆர்த்தடாக்‌ஸ்…ஷை டைப்னு நினச்சேன்….உனக்கு என்னைப் பிடிக்கலைனு இப்பதான் தெரியுது…இதை கொஞ்சம் முன்னாலயே சொல்லிருக்கலாம்…. சரி இப்ப சொல்லு செய்றதுக்கு எதாவது இருக்குதான்னு பார்ப்போம்…” என்றபடி பெட்டில் சென்று அமர்ந்தான். ஏமாற்றத்தை விழுங்கும் குரல் அவனிடம்.\nநேத்துதான் அந்த நபார்ட் எக்ஸாம் இவள் எழுதாமலே முடிந்திருந்தது. இன்னொரு முறை எப்ப பயோடெக்கில் இந்த ஜாப் ப்ரோஃபைலில் ஓபனிங் வர கலைந்து போன அடுத்த கனவு லிஸ்டில் அது பெர்மனென்ட்டாக சேர்ந்திருந்தது.\nஇப்பொழுது என்ன சொல்லி என்ன செய்துவிட முடியுமாம்… சந்தையில் நிற்கும் மாடு போல் தனக்கு என்ன காத்திருக்கிறது என்ற ப்ரஞ்சையே இன்றி அசைபோட வேண்டிய நிலையில் இவள்…. இதில் பேசி ஆகப் போவது என்ன சந்தையில் நிற்கும் மாடு போல் தனக்கு என்ன காத்திருக்கிறது என்ற ப்ரஞ்சையே இன்றி அசைபோட வேண்டிய நிலையில் இவள்…. இதில் பேசி ஆகப் போவது என்ன கண்ணிலிருந்து கழன்று விழும் கண்ணீரோடு மௌனமாய் அவள்.\n“உன் திங்க்ஸ் அந்த வாட்ரோப்ல இருக்குது” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டான் அவன்.\nஇரண்டு நாளில் வீட்டில் இவளும் அவனும் வேலையாட்களும் என்ற லைஃப்ஸ்டைல் வந்திருந்தது. செய்வதற்கு சாப்பிடுவது என்பதை தவிர வேறு வேலை இவளுக்கு இல்லை. மௌனமாய் அந்த நிசப்த நரகத்தை அனுபவித்தாள்.\nஅவன் காலையில் கிளம்பிப் போனானாகில் இரவு வெகு தாமதமாக வருவான். திருமணமாகி ஒரு வாரம் கடந்திருந்தது.\nஅன்று இரவும் வழக்கம் போல் இரவு படுக்கையில் படுக்க தொடங்கினான் அவன். ஏற்கனவே படுத்திருந்தவளிடமிருந்து விம்மல் ஒலிகள்.\nஇவள் புறமாய் திரும்பி ஒரு நொடி பார்த்தவன் “நதிமா “ இவன் அழைக்கவும் வெடித்துவிட்டாள் அவள்.\n“ஃபைவ் டேஸா இந்த வீட்ல நான் நிசப்தத்தை தவிர எதையும் கேட்கலை…..பயித்தியம் பிடிச்சிரும் போல இருக்கு எனக்கு….” 5 நாளா அவட்ட யாருமே ஒரு வார்த்தை பேசலைனா பாவம் அவ என்ன செய்வா\n“நான் உன்ட்ட பேசமாட்டேன்னு சொல்லவே இல்லையேமா….” அவன் சொல்ல சட்டென மதியம் இவள் பார்த்த காட்சி மனதிற்குள் விரிகிறது.\nமதியம் ஏதோ சத்தம் கேட்கிறது என வீட்டின் வரவேற்பறைக்குள் வந்திருந்தாள் தேவநதி. அங்கு எப்படியோ உள்ளே வந்திருந்த ஒரு சிறு குருவி வெளியே செல்ல அலைமோதிக் கொண்டிருந்தது. சுழலும் ஃபேனுக்கு பயந்து பதறிப் பதறி ஒவ்வொரு ஜன்னலாய் தாவி மோதிப் பார்த்தபடி அது….ஜன்னாலின் கண்ணாடியை இனம் புரியாமல் ஊடுருவும் வெளிச்சத்தை மட்டும் காரணமாய் கொண்டு அதை வழி என எண்ணி அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தது……திறந்திருந்த கதவை அது கண்டு கொள்ளவே இல்லை…\nஇவளும் அப்படித்தானோ திறந்திருக்கிற கதவை பார்க்காமல் மூடிய கதவையே பார்த்து கொண்டு இருக்கிறாளோ இவளுக்கான திறந்த கதவு இவன்தானோ இவளுக்கான திறந்த கதவு இவன்தானோ உண்மையில் இவளுக்கு இவனோடு என்னதான் ப்ரச்சனை உண்மையில் இவளுக்கு இவனோடு என்னதான் ப்ரச்சனை இவளுக்கு வாழ்க்கை கொடுத்த ஏமாற்றங்களை இவனின் மேல் ஏன் திணிக்கிறாள் இவளுக்கு வாழ்க்கை கொடுத்த ஏமாற்றங்களை இவனின் மேல் ஏன் திணிக்கிறாள் அவனென்ன இவளை கடத்திக்கொண்டு வந்தா கல்யாணம் செய்தான்…\n“எனக்கு வேலைக்கு போகனும்….இப்படி வீட்லயே அடஞ்சு கிடக்கனும்னு நினச்சு நான் வளரலை….அதனால எனக்கு இதை தாங்க முடியலை…” மனதின் இருந்த ப்ரச்சனையின் சம்மரி சொன்னாள் அவனிடம்.\nஅவளைப் பரிவாய்ப் பார்த்தான். “உனக்கு ஓகேனா நாளைல இருந்து என் கூட ஆஃபீஸ் வர்றியா நதிமா” அவன் கண்களில் ஒரு ஆனந்த ஒளி கீற்று.\nபயோடெக் எங்கே….டெக்‌ஸ்டைல் ஷோரூம் எங்கே….பால் நதியும் பாலை வனமும் மாதிரி….இருந்தாலும் இந்த சத்தமில்லா ஜெயில் வாழ்க்கைக்கு அது எவ்வளவோ மேல் என்றுதான் இப்போது தோன்றுகிறது….\nமறுநாள் காலை “நான் ஷோரூம் வர்றப்ப சல்வார் போடவா இல்லை சாரி கட்டவா எது கரெக்ட்டா இருக்கும்” அவனிடம் போய் நின்றாள். அப்படித்தான் தொடங்கியது அவனோடு பேச்சு வார்த்தை.\n“உனக்கு எது பிடிக்குதோ அது….சாரி ஃபார்மலா இருக்கும்…சல்வார் கம்ஃபர்டபிளா இருக்கும்….ஆஃபீஸுக்கு சல்வார் நல்ல சாய்ஸ்….சேல்ஸ் செக்க்ஷனுக்கு சாரி…பட் நோ ஹார்ட் அண்ட் ஃபாஸ்ட் ரூல்ஸ்” என்ற அவன் பதில் பிடித்திருந்தது.\nபின் ஒவ்வொன்றிற்கும் அவனிடம் பேச வேண்டிய நிலை நாள் முழுவதும். அதற்கான அவனது அத்தனை பதில்களும் பிடித்திருக்கிறது இவளுக்கு. காரணம் அதில் அவளுக்காய் காணப்பட்ட சுதந்திரம். அவன் ஒன்றும் இவளை அடைத்து ஒடுக்க வரவில்லை. ஆனால் ஏன் வீட்டுப் பொண்ணுங்க வேலைக்கு போக கூடாதுன்னு நினைக்கிறான் அவன் அம்மா அப்படித்தானே சொன்னாங்க…\nஎது எப்படியோ அவனோடு ஷோரூம் செல்வது நிச்சயம் அவள் மனதுக்கு நல்லமாற்றம் தான்.\nஅந்த பிஸினஸ் ஒன்றும் அவளுக்கு பிடித்துவிடவில்லை என்ற போதும், லேபின் அமைதியை கனவுகண்டிருந்த மனதிற்கு இந்த கச கச கூட்டம் சங்கடம் சேர்த்த போதும்,. பேங்கில் கூட பேக் என்ட் வேலை என்றவகையில் கம்ப்யூட்டரும் அவளுமான அந்த வொர்க்கிங் என்விரோன்மென்டில் கிடைத்த அமைதி இப்போது கிடைகாத போதும்\nசட்டென முடிந்து போனது போல் தோன்றிய அந்த நாளின் வேகம், மாலை இவளுக்கு பிடித்த சாட் ஐ��்டம் அவனோடு சென்று சாப்பிட்டது….பீச்சில் போய் காரிலிருந்தபடி பாட்டு கேட்டது…. என எல்லாம் பிடித்திருக்கிறது. மொட்டைமாடியில் இரவில் இப்பொழுது அவனோடு பௌர்ணமி பார்த்துக் கொண்டு நிற்பது ரொம்பவும் பிடித்திருக்கிறது.\n“பனி பெய்யுது நதிமா…பழக்கம் இல்லாதவங்களுக்கு ஒத்துக்காது…வா உள்ள போகலாம்…” அவன் தான் அழைக்கிறான்.\n“நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா ” நிலவிலிருந்து கண்ணை எடுக்க முடியாமல் ஏதோ கேட்டு வைத்தாள்.\n“ம்….ஆமா….சின்ன வயசிலிருந்தே டியூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வரவும் இங்கதான் வந்துடுவேன்….தூங்க மட்டும் தான் திரும்ப ரூம்க்கு போவேன்….”\n“அப்ப ஆரம்பத்துல உங்களுக்கு சளி பிடிக்கலியாமா” நாள் நீள பழக்கத்தில் வந்திருந்த இலகுத் தன்மையில் கேட்டு வைத்தாள்.\n“எல்லா நாளும் டிசம்பரா என்ன பனி பெய்றதுக்கு…. அதோட அப்பா செகண்ட் மேரேஜ் செய்தது மே மாசம்…..இருந்த சூடுக்கு அப்ப நான் இப்படி வந்து நிக்க ஆரம்பிச்சப்ப பெட்டராத்தான் ஃபீல் ஆச்சுது…அப்றம் அப்படியே பழகிட்டுது” படு கேஷுவலாய் அவன் சொல்லிக் கொண்டு போக தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.\nஅது அவனது அம்மா இல்லை என்ற விஷயத்தை கூட இவள் தெரிந்து வைத்திருக்கவில்லை….இதில் இவள் கனவுகளை அவன் புரிந்து வைத்திருக்கவில்லை என்று எப்படி நொந்தாள்….\n“கிட்டதட்ட 20 வருஷமா தினம் மொட்டை மாடி தான்…என் 6 வயசுல அம்மா இறந்துட்டாங்க….அப்பாவுக்கு ரெண்டாவது மேரேஜ்…சித்தி குணத்துக்கு என் நிலமை மோசமாகிடக் கூடாதுன்னு சித்தியவிட்டு என்னை விலக்கியே வச்சுறுப்பாங்க அப்பா….ஆக என் அப்பா கூட ஒரே வீட்ல இருந்தாலும் அவங்கல்லாம் கீழ, நான் மாடின்ற மாதிரிதான் வளந்தேன்….”\n“தங்கை ரெண்டு பேருக்கும் படிப்பிலயோ வேலை செய்றதுலயோ பிஸினஸிலயோ இஷ்டம் இல்லை…..+2 க்ளியர் செய்யவே படாதபாடுபட்டாங்க…. அவங்க பொண்ணுங்க படிக்கலை… ஆனால் நீ படிச்சிறுக்க…வேலைக்கெல்லாம் போயிருக்கன்னதும் சித்தி பொண்ணுங்க வேலைக்கு போறதை அப்படி மட்டமா பேசிட்டாங்க…..நான் அப்ப எல்லோர் முன்னாலையும் அவங்கள மறுத்து பேசி இருக்கலாம்…பட் அதுல சித்தி ஈகோ ப்ரவோக்காகி நம்ம வெட்டிங்கை நிறுத்த என்னலாம் உண்டோ அதெல்லாம் செய்வாங்க….\nசோ அவன் க்ரவ்ண்ட் ரியாலிட்டியை சொல்லிக் கொண்டு இருக்கிறான்.\n“எந்த காரணத்தைக் கொண்டும��� உன்னை இழக்க எனக்கு மனசில்லை….அரேஞ்ச்ட் மேரேஜ்தான்னாலும் உன் ஃபோட்டோவைப் பார்த்ததும் வைஃப்னுதான் உன் நம்பரை சேவ் செய்தேன்….என் ஃபர்ஸ்ட் லவ் அண்ட் ஒன்லி லவ் நீதான்…..அதான் அப்ப அமைதியா இருந்துட்டு தனியா உன்ட்ட பேசிக்கலாம்னு நினச்சேன்….அடுத்து உன்ட்ட பேச ட்ரைப் பண்றப்பல்லாம் ஃபார்மல் பேச்சை தாண்டி கான்வெர்ஷேஷனை நீ நகரவிட்டதே இல்லை…..சரி வெட்டிங்கு பிறகு நம்ம வீட்டு சிச்சுவேஷனை விளக்கமா பேசலாம்னு இருந்துட்டேன்…”\nஇதை அவள் கண்களைப் பார்த்தோ கைகளைப் பிடித்தோ சொல்லி இருந்தானானால் கூட அவளுக்கு இப்படி இருந்திருக்குமா என்று தெரியவில்லை. அவன் முந்திய விஷயங்களை பேசியது போல் நிலா மீதே கண் வைத்து சொல்லிக் கொண்டு போக….ஏதோ எனக்கு உன் மேல் காதலிருப்பதால் நீயும் என்னை காதலித்தாக வேண்டும் என அவள் மீது காதலை கூட திணிக்காதது போல் ஒரு உணர்வு அவளிடம்.\n“அவங்க பேசுன எல்லாத்துக்காகவும் சாரி….வெட்டிங் டைம்ல அவங்க உள்ள வராம தவிர்க்க முடியாது…உறவு முறை அப்படி….மத்தபடி நம்ம இடத்துக்கு அவங்க எதுக்காகவும் வரமாட்டாங்க….அப்பா இறக்கவும் எல்லாவகையிலும் அவங்களுக்கு எல்லா செட்டில்மென்டும் செய்தாச்சு… நீ விரும்புற மாதிரி இருக்கலாம்….”\nஇதை இவளைப் பார்த்துதான் சொன்னான்.\nகேட்டிருந்தவளுக்கு அப்படியே அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லைதான் ஆனால் அதன் பின் அவனை விலக்கி நிறுத்தவும் தோன்றவில்லை.\nஇரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அன்று வழக்கம் போல் ப்ரபல்யனோடு ஷோரூமிலிருந்து இரவு வீடு திரும்பிய தேவநதி, இரவு உணவுக்குப் பின் அவன் படுக்க சென்ற போது, பெட்டில் அருகில் அமர்ந்து இவள் புற நைட் லேம்பை ஆன் செய்து கையிலிருந்த எப்படி சொல்வேன் வெண்ணிலவே புத்தகத்தை வாய்விட்டு வாசிக்க தொடங்கினாள்.\nசரித்ரன் ஷாலு வீட்டில்….” தேவநதி ஆரம்பிக்க\n“என்ன நதிமா புதுப் பழக்கம்… வழக்கமா புக்கை மைன்ட்ல தான ரீட் பண்ணுவ… வழக்கமா புக்கை மைன்ட்ல தான ரீட் பண்ணுவ… இன்னைக்கு என்னாச்சு\n“”இல்ல இப்படி வாய்விட்டு படிச்சா எஃபெக்ட் நல்லாருக்கும்னு தோணிச்சு அதான்….ட்ரை பண்ணி பார்க்கனே…”\n“ஓகே உன் இஷ்டம்…..அப்டியே நீ என்ன தான் படிக்றனு நானும் பார்த்துகிறேன்…வாசி…” ப்ரபல்யன் சொல்ல….மீண்டுமாய் சத்தமாய் வாசிக்க தொடங்கினாள் தேவநதி.\n“எப்டியோ ஆதிக் ரேயா ரீச் ஆகுறதுக்குள்ள அவங்க ஃபர்ஸ்ட் நைட் ரூம் டெகரேஷனை முடிச்சாச்சு….” என்றான் சரித்ரன்.\n“ஆமா சார்…இதுலெல்லாம் நீங்க படு ஃபாஸ்ட்….” சொல்லியபடி தன்னவன் தோளில் சாய்ந்தாள் ஷாலு. 5 வருடங்கள் முன் நடந்த தங்களது கல்யாண இரவுகள் இருவர் மனதிலும் காட்சியாய்.\nஅன்று அவர்கள் வெட்டிங் சென்னையில் நடந்திருந்தது. மறுநாள் காலை அவர்கள் மும்பை கிளம்ப வேண்டும். நாளை மறுநாள் அங்கு ரிஷப்ஷன். இன்று இரவு ஃபர்ஸ்ட் நைட் சரித்ரனது சென்னை வீட்டில் தான். கசின்ஸ் யார் செய்தார்கள் என தெரியவில்லை இவன் அறை பூக்களால் நிரம்பி இருந்தது.\nமெல்ல ஷாலுவை தேடிப் போனான்.\nஒரு அறையில் அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்குமாயிருக்கும். “தொட்டா கைய ஒடச்சிடுவேன்… “ அவள் தான் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். வெளியிலிருந்து கேட்ட இவனுக்கு திக்.\n“என்ன நீ எதையும் புரிஞ்சுகாம சின்ன பிள்ள மாதிரி பேசிட்டு இருக்க…. பொண்ணுனா இதுலெல்லாம் விட்டு கொடுத்துப் போக தெரியனும்…. இனிமே கல்யாணம் ஆயாச்சு….” எதோ ஒரு சித்தி அட்வைஸ் செய்ய அவர்கள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவிடவில்லை இவள்\n நான் என்ன அடிமையாகிட்டேன்னா அர்த்தம் அதெல்லாம் ஒத்துக்க முடியாது. தொட்டா பிச்சிருவேன் பிச்சி சொல்லி வைங்க….”\nஅதற்கு மேல் அங்கு நின்று அவள் இன்னுமாய் இவனை எப்படி அடிக்கப் போகிறாள் என கேட்க அவனுக்குத் தெம்பு இல்லை.\nசரித்ரனுக்கு யார் இதைப் பற்றி ஷாலுவிடம் பேசினால் அவள் புரிந்து கொள்வாள் என தெரியவில்லை. கல்யாணத்துக்கு முன்னால எதெல்லாம் செய்யக் கூடாதுன்றதுல ஷாலு டபுள் பி எச் டி. அதில நோ டவ்ட்……பட் இப்போ ஷாலுவுடன் இன்னொரு ரன்னிங் ரேஸுக்கு நிச்சயமா அவன் தயாரா இல்லை. அதுவும் இன்னைக்கு நைட்.\nஆக ஆசைகளையெல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு தன் குழந்தை மனைவியை வரவேற்க காத்திருந்தான் அவன்.\nஉள்ளே வரும் போதே ஷாலுவின் முகத்தில் ஒரு வித மிரட்சி வேறு. பார்க்க அள்ளலாம் போல் அவனுக்கு பிடித்த குட்டி ஹிப் செய்னுடன்…ம்…\nஅவளுடன் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு படுத்துவிட்டான். “நாளைக்கு கலைல ஃப்ளைட் சீக்கிரம் கிளம்பனும்” என சொல்லிவிட்டு.\nமறுநாள் மும்பையில் ரிஷப்ஷன் முடிந்த இரவு ஷாலுவுமே படு டயர்ட். இருவரும் இரவில் தனிமை கிடைக்கவு���் இன்ஸ்டென்ட் தூக்கம். அடுத்த அடுத்த நாட்கள் அவனுக்கு பகலில் சொர்க்கமும் இரவில் நரகமும்.\nகாரணம், பழகினால் உணர்வே உணர்த்திவிடும் கணவன் மனைவி உறவை என எண்ணி மனைவியை பகலில் உடன் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றிக் காமித்தான் சரித்ரன். கை கோர்த்தல் சமயத்தில் தோள் சாய்தல் சின்ன தீண்டல் செல்ல சீண்டல் எல்லாம் தான்.\nஆனால் இரவில் தனிமையில் இவனைப் பார்த்தவுடன் வரும் அவள் லுக் மாறவே இல்லை. பகல் ஏற்றி வைத்த ஆசைக் கனவுகள் இரவில் இவனைக் கருக்க…..\nகதை இப்படியே தொடர சில நாட்களில் சென்னையில் தனிக் குடித்தனம் வந்தாகிவிட்டது.\nபகல்ல பக்கத்துல இருந்து பார்த்து ஏங்குறது நல்லதுக்கு இல்லை…..நைட் இவனை மீறி இவனே ஏதாவது செய்து வைத்துவிடக் கூடாது என, ப்ளான் செய்திருந்த லீவை கேன்சல் செய்துட்டு ஆஃபீஸ் போக தொடங்கினான் சரன்.\nஆனாலும் இரவில் அவளைப் பார்க்கும் போது ஆசை வராமலா இருக்கிறது ஆக இன்று நைட்டும் லேட். 1 மணி என்றது கடிகாரம் அவன் வீட்டிற்குள் நுழையும் போது. மயில் கழுத்து நிற புடவையில் சில சிறு நகைகளுடன் தூக்க கலக்கத்தில் அவள்…\nஓ இவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கா…..\nபார்க்க மயங்க தொடங்கி இருந்த ரோஜா போல் அவள்.\n“சாரிடாமா லேட் ஆகிட்டு… இனிமே எனக்காக வெயிட் பண்ணாத…..தூங்கிடு…என்ட்டதான் கீ இருக்குல்ல…..”\nபோய் படுக்கையில் விழுந்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.\nஇல்லையெனில் அவள் இடையில் கீற்றாய் விலகியிருந்த புடவையிடம் போகிறதே இவன் பார்வை….\nமறுநாள் ஈவ்னிங் ஆஃபீஸில் முக்கிய மீட்டிங்……இவன் தான் பேசிக் கொண்டிருந்தான். அந்த அறை அனுமதி இன்றி திறக்கப்பட உள்ளே வருவது\nபர்பிள் நிற சாரி…பார்டிக்கு வருவது போல் அலங்காரம்…ஷாலுதான். அவள் கையில் பெரிய கேக்….பெர்த் டே கேக்….. நெற்றியைப் பிடித்துவிட்டான் சரன். இன்று இவனுக்கு பெர்த் டே….நேத்து நைட் விஷ் பண்றதுக்காக காத்துட்டு இருந்திருப்பா….\nஅவளுடன் நல்ல உறவு வேண்டும் என்ற பயத்தில் உறவை கொன்று கொண்டு இருக்கிறேனோ இன்று அவளிடம் மனம்விட்டு பேசிவிட வேண்டும்….\nஇவனை நோக்கி வந்தவள் இவன் முன்னிருந்த டேபிளில் அந்த கேக்கை வைத்துவிட்டு அவனை இழுத்து அணைத்து கன்னத்தில் வைத்தாள் முதல் முத்தம். “ஹேப்பி பெர்த் டே ஹால்ஃப் டே சாமியார்.” இவனுக்கு மட்டும் கேட்கும் படியாய்….\n���த்தனை பேர் முன்னிலையில் அவள் செயல் இவனுள் ஒரு பக்கம் வெட்கம் மறு பக்கம் கர்வம், சந்தோஷம். “வீட்டுக்கு வாடி கவனிச்சுகிடுறேன்….”\n“கவனிக்கலைனா கொலையே விழும் இன்னைக்கு…..”அவள் புல் ஃபார்மில் இருந்தாள்.\nஉள்ளுக்குள் சுழற்றும் இன்ப அலை எதையும் காட்டிக் கொள்ளாமல் கேக் கட்டிங் இவன் செயல்…. அதை அங்கிருந்த எல்லோருக்கும் பகிர்ந்தவள்…\n“இந்த செஷன் இதோட முடிஞ்சுட்டு….கேச் யூ லேட்டர்” என அறிவித்து எல்லோரையும் ஏறத்தாழ துரத்தி விட்டு இவனை கடத்தாத குறையாக காருக்கு…..அவள் செயல்.\nஅன்று பீச்சில் அவனுக்கு வந்த ஆசையை இன்று நிறைவேற்றினான் காரில். கணவன் செயல். தன்னவன் தோளில் சுருண்டாள் பெண்ணவள்.\nவீட்டில் நுழைந்தால் முழு அலங்காரத்தில் படுக்கை அறை. அவன் மனைவியின் வேலைதான்.\nவாசலிலிருந்து படுக்கைக்கு அவளை அள்ளி வந்தவன் ஆசையாய் தன்னவள் முகம் பார்க்க இப்பொழுதும் அதே லுக். எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்படி முழித்தாள் எப்படியாம்\nமெல்ல படுக்கையில் வைத்தான் அவளை. “ ஸ்ரீ குட்டி என்னாச்சுடா\n“அது கொஞ்சம் டென்ஷனா இருக்குப்பா அவ்ளவுதான்…” அவனுக்குள் முகம் புதைத்தாள். இதுக்கு பயந்து தான் இவ்ளவு நாளை இவன் மிஸ் செய்தாச்சா\nதலைவன் தலைவி சரணுறு காவியம். பூங்காற்றாய் ஒரு உறவுறு வைபவம். கணவன் மனைவி காதல் சம்பவம் . செயலாக்கம்.\nபின்னிரவில் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் கேட்டாள் “ எதை வச்சு எனக்கு இஷ்டமில்லைனு முடிவுக்கு வந்தீங்க என்னை அவாய்ட் பண்றீங்களோன்னு தான் நினைச்சேன்..…அப்றம்தான் யோசிச்சுப் பார்த்தா டே ல ரொமான்டிக் ஹீரோ நைட்ல விரத சாமியார்னு எல்லாம் சேர்ந்து விஷயம் புரிஞ்சுது….அதுவும் நேத்து என்னைப் பார்த்ததும் கண்ணை இறுக மூடிக் கிட்டீங்க…”\nஅவன் காரணத்தை சொன்னான். வாய்விட்டு சிரித்தாள் அவள். “எனக்கு என் ட்ரெஸ்ஸை யார் கூட ஷேர் செய்றதும் பிடிக்காது…என் கசின் பிங்கி எப்பவும் என் ட்ரெஸ் எதையாவது கேட்டு வம்பிழுப்பா….. புதுசு வாங்கலாம்னு சொன்னாலும் மாட்டேன்னு சொல்லிட்டு என்னோடதை போட்டு அதுல நாலு ஸ்டெய்ன்…ஒரு ஓட்டைனு போட்டு கொண்டு வந்து கொடுப்பா……அன்னைக்கும் நம்ம ரிஷப்ஷன்ல டேன்ஸாட போறேன்னு என் ஃபேவ் காக்ரா செட்டை கேட்டுகிட்டு இருந்தா..….அதான் கத்திகிட்டு இருந்தேன்…”\n“ உன் கசின் அந்த பிங்கி ���ன்ன கிறுக்கா ” கேட்ட பின் தான் அவளது கசினை இவன் திட்டிவிட்டதே இவனுக்கு உறைத்தது. இப்பொழுது இவள் என்ன நினைப்பாள்\nநொடியில் அவன் மனம் உணர்ந்த மனையாளோ\n“எனக்கு சிஸ்டர்னா உங்களுக்கும் அவ சிஸ்டர் தான்….தாராளமா திட்டலாம்” என்றபடி இலகுவாய் அவனை திரும்பிப் பார்த்தாள்.\n“நம்ம ரெண்டு பேரும் ஒன்னு, நமக்குள்ளது எல்லாமே நம்மோடது….அன்ட் அதுல எதுவும், யாரும் நம்மை விட நமக்கு முக்கியம் கிடையாது….அது எனக்கும் புரிஞ்சிட்டு…” ஷாலு விளக்கினாள்.”\nஇதுவரை வாசித்த தேவநதி அருகிலிருந்த கணவனை திரும்பிப் பார்த்தாள்.\n“நாளைக்கு நம்ம மேனேஜர்ஸ் கூட உங்களுக்கு உள்ள மீட்டிங்க்கு நானும் கேக்கோட வரலாம்னு ப்ளான் இருக்குது….உங்களுக்கு எப்படி வசதி….இல்லைனா ஆள் வச்சு கிட்நாப் எதாவது செய்தால் சரியா இருக்குமா\nஏற்கனவே சற்று ஏதோ சரி இல்லை என்ற ரீதியில் பார்த்திருந்த ப்ரபல்யன் முகத்தில் இப்பொழுது ஆனந்த அதிர்வும் குறும்பும்.\n“அந்த சரித்ரனாவது ஹாஃப்டே சாமியாராம்…நீங்க ஹோல் டே துறவி…என்னமோ ஃபர்ஸ்ட் லவ் அது இதுன்னு சொன்னதோட சரி….அப்றம் ரெண்டு மாசமாச்சு…..நான் விழுந்து விழுந்து லவ் பண்றேன்….உங்களுக்கு கண்ணுக்கு அது தெரியவே இல்லை…”\n“ஹேய்….உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு தெரியும் நதிப் பொண்ணு…..நாளைக்கு என் பெர்த் டே ல்ல அப்ப கவனிச்சுகலாம்னு நினச்சுறுந்தேன்….”\nமறுநாள் கணவனுடன் ஹனிமூன் கிளம்பிப் போனாள் தேவநதி.\nமூன்று வருடங்கள் கடந்திருந்தன. கணவனும் ஆறு மாத குழந்தை அவனியும் தான் தேவநதியின் உலகம் இப்போது. மேலும் இரண்டு நகரங்களில் அவர்களது ஷோரூம் திறக்கப் பட்டு படு சந்தோஷமும் பிஸியுமாய் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. நபார்டிலிருந்து மீண்டும் அதே ப்ரொஃபைலுக்கு கால் ஃபார் செய்திருந்தார்கள்…\n“அவனி குட்டிய முன்ன பின்ன தெரியாத இன்னொருத்தர்ட்ட விட்டுட்டு நான் வேலைக்கு போகவா.,,,நோ வே” என மறுத்தது இவளே தான். மனதின் ப்ரயாரிட்டி…விருப்பங்கள் மாறி இருந்தன..\nகடையில் மிஞ்சும் பழைய துணிகளை ஆசிரமங்களுக்கு கொடுப்பது ப்ரபல்யனின் பழக்கம். அதில் ஆரம்பித்த அந்த ஆசிரம பணி தேவநதியை இப்போது சில சமூக பணிகளுக்கும் கொண்டு சென்றிருந்தது.\n“தேவிக்கா நெட்ல படிச்சேன்கா ஏதோ மைக்ரோ ஆர்கானிசம் கண்டு பிடிச்சுறுக்காங்களாம்….டை ஃபேக்ட்ரி எஃப்லுயண்ட்ல அதை விட்டா போதுமாம்….நாமளே அதை வளத்தா என்னக்கா” தேவநதி தரும் உதவித் தொகையில் கல்லூரியில் படித்துவரும் மாலதி ஃபோனில் கேட்க இப்பொழுது தேவநதி இதில் படு பிஸி.\nஅவளது மாவட்டம் முழுவதும் சாய தொழிற்சாலைகள். அதன் கழிவு தன் பூமியையும் அதில் வாழும் மக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை இவள் கேள்விப்பட்ட போதுதான் அந்த 14 வயதில் ஜெனிடிக் எஞ்சினியர்ட் மைக்ரோ ஆர்கனிச லட்சியம் தோன்றியது முன்பு தேவநதிக்கு..\nஅன்று இரவு தன் கணவனிடம் முழு உற்சாகத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள் தேவநதி “நானே இந்த ஆர்கனிசத்தை டிசைன் செய்துருந்தா கூட இவ்ளவு திருப்தியா இருக்காதுப்பா…..அது நம்ம பீபுள்கு ரீச் ஆகிருக்கும்னு எப்படி சொல்ல முடியும் பட் இது எனக்கு முழு திருப்தியா இருக்குது……கொஞ்ச வருஷம் முன்னால இது நடக்காம போனப்ப செம அப்செட்டா இருந்துச்சுது…..நம்ம ஷோரூம் வர்ற ஆரம்பிக்கப்ப பால் நதிய விட்டுட்டு பாலை வனத்துக்குப் போறேன்னு கூட நினச்சிறுக்கேன்…..இப்ப பாலை வனத்துல பால் நதி வந்து நிக்குது……நான் 200% ஹேப்பி ”\n“Friends தேவநதிக்குப் போல் இதுவரை உங்கள் வாழ்க்கை எந்த டர்ன் ட்விஸ்ட் எடுத்திருந்தாலும் இந்த உதித்து வரும் புது ஆண்டு உங்கள் கனவுகள் தேடி வந்து கை சேரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்களும் ப்ராத்தனைகளும். Happy New Year 2016\nகதைக்குள் கதை … super …👌\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/203652", "date_download": "2019-04-22T06:19:37Z", "digest": "sha1:4OKGIL3KG2FEIYWGBZ3W3V5V3HUWFS4A", "length": 27333, "nlines": 380, "source_domain": "www.jvpnews.com", "title": "மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பற்றி ராமதாஸ் கருத்து - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஅட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அடா ஷர்மா, நீங்களே பாருங்களேன்\nபரபரப்பை கிளப்பிய இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உயிர் தப்பிய நடிகை, மற்ற பிரபலங்களின் மனநிலை என்ன\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பற்றி ராமதாஸ் கருத்து\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇன்று(திங்கட்கிழைமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை வட மாகாணத்தில் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் தமிழர்களுடையதாக இருக்கலாம் என்று எழுப்பப்படும் ஐயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.\nமன்னார் நகரில் கூட்டுறவு சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளம் தோண்டிய போது பூமிக்கு அடியில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்��ட்டன. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ வல்லுநர்கள், தடயவியல் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.\nஅவர்களின் ஆய்வில் இதுவரை 300க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 125 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.\nமன்னார் நகரில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள் யாருடையவை என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஆய்வகத்துக்கு எலும்புக்கூடுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவு வெளிவந்த பிறகு தான் இதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், சந்தர்ப்ப சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது எலும்புக்கூடுகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போரில் விடுதலைப்புலிகள் போரை நிறுத்திய நிலையில், ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படைகள் கொடூரமான முறையில் படுகொலை செய்தன. அடுத்த சில நாட்களுக்குப் பன்னாட்டு ஊடகங்களையும், உள்நாட்டுச் செய்தியாளர்களையும் யுத்தம் நடந்த வடக்கு மாகாணத்திற்குள் அனுமதிக்காத இலங்கைப் படைகள், கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் உடல்களை அழிக்கும் பணியிலும், அகற்றும் பணியிலும் ஈடுபட்டன. அவ்வாறு போர் முனையிலிருந்து அகற்றப்பட்ட தமிழர்களின் உடல்களில் ஒரு பகுதி மன்னார் நகரில் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தமிழர்களுடையது தான் என்று கருதுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மன்னார் பகுதியில் ஒரே இடத்தில் 300 பேரை புதைக்கும் அளவுக்கு அப்பகுதிகளில் அதிக அளவிலான உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஒருவேளை எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் கடந்த காலத்தில் இடுகாடாக இருந்திருக்கலாமா என்றால் அதற்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், இடுகாடாக இருந்தால் உடல்கள் இடைவெளிவிட்டு கிடைமட்டமாகத் தான் புதைக்கப்பட்டிருக்கும்.\nஆனால், இப்போது கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அவ்வாறு புதைக்கப்படவில்லை. மாறாக, ஒரே இடத்தில் ஒன்���ின்மீது ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதால் அவை, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.\nஇலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குக் காரணமான குற்றவாளிகளுக்கு இன்று வரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதே உலக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.\nஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நிரூபிக்கத் தேவையான பல ஆதாரங்கள் கிடைத்தும் அவற்றைப் பாதுகாக்காமல் தவறவிட்டதன் மூலம் தமிழர்களுக்கு உலக சமுதாயம் பெருந்துரோகம் செய்துள்ளது. இனியும் அத்தகைய துரோகங்களை ஈழத்தமிழருக்கு பன்னாட்டு சமுதாயம் இழைக்கக்கூடாது.\nஇலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதை ஐநா மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது. எனினும், அதனடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான நீதிமன்ற விசாரணையை இலங்கை அரசு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில், மன்னாரில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு இனப்படுகொலை நடந்ததை உறுதி செய்துள்ளது.\nஇது குறித்து விசாரணை நடத்தி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை ஆவணப்படுத்த, சர்வதேச அளவில் நடுநிலையான, சுதந்திரமான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு ஆவணப்படுத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/chinna-mani-kuyile.html", "date_download": "2019-04-22T06:25:46Z", "digest": "sha1:57FDBQLBK2F6YQYP22EWRVXRXJ3UBSZQ", "length": 8834, "nlines": 255, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Chinna Mani Kuyile-Amman Koyil Kizhakkale", "raw_content": "\nசின்ன மணிக்குயிலே……. மெல்ல வரும் மயிலே……\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனட��� கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே\nநில்லாத வைகையிலே நீராடப் போகையிலே\nசொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே\nகல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்\nகைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்\nஉள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி\nநீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nபட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி\nதொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள\nஉன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட\nஉன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட\nமாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க\nநான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nபடம் : அம்மன் கோவில் கிழக்காலே (1986)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/11/veera-vinayaka.html", "date_download": "2019-04-22T06:33:40Z", "digest": "sha1:JTKDE2X3HD35LB2KKSPVYTEO3FWDM4C7", "length": 10715, "nlines": 307, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Veera Vinayaka-Vedalam", "raw_content": "\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nஈசன் பெற்ற ஆசை மகனே\nஈடு இணையே இல்லா துணையே\nஉன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்\nஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு\nகொண்டாடு இது உற்சாக நேரம்\nஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு\nகொண்டது இனி கூத்தாடும் காலம்\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nஉன் பேரன்பினால் அட கை கூடுமே\nதாரளம நீ நேசம் வெச்ச அட\nதாறு மாற மனம் கூத்தாடுமே\nசீறி பாக்கும் ஆளு முன்னே\nகொழந்த போல மனசு இருந்தா\nஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு\nகொண்டாடு இது உற்சாக நேரம்\nஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு\nகொண��டது இனி கூத்தாடும் காலம்\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nஈசன் பெற்ற ஆசை மகனே\nஈடு இணையே இல்லா துணையே\nஉன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்\nஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு\nகொண்டாடு இது உற்சாக நேரம்\nஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு\nகொண்டது இனி கூத்தாடும் காலம்\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nவீர விநாயகா வெற்றி விநாயகா\nதீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்\nபடம் : வேதாளம் (2015)\nபாடகர் : அனிருத்,விஷால் தட்லாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T07:07:40Z", "digest": "sha1:XW4NOB2NVOJYOYV6YXGHOJA2RMQDTTOW", "length": 17424, "nlines": 184, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இறால் முட்டை சாதம்", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசமையல் குறிப்பு இறால் முட்டை சாதம்\nஇறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇறால் – 300 கிராம்\nவடித்த சாதம் – ஒரு கப்\nபச்சை மிளகாய் – 3\nபெரிய வெங்காயம் – 2\nகரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nஇஞ்சிபூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகொத்தமல்லித்தழை – தேவையான அளவு\nஇறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொண்டு, உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்��வும்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.\nஅதன் பின்னர் கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.\nஇறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.\nகடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.\nதேவையெனில் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது சுவைதரும் இறால் முட்டை சாதம் தயார்.\nPrevious articleதமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது கூட்டம் குறித்து வெளியான தகவல்\nNext articleஆளப்போறான் தமிழனை முறியடித்து புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி (வீடியோ)\nசத்தான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்\nஉருளைக்கிழங்கு – குடைமிளகாய் கிரேவி\nசுவையான எக் ஃபிங்கர்ஸ் செய்வது எப்படி\n அனாதை பிணங்களாக கிடக்கும் 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சடலங்கள் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த...\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேல���யருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A-3/", "date_download": "2019-04-22T06:26:36Z", "digest": "sha1:PBVNP4XNR5ALN4GHCBFUXEFGCZZOP65U", "length": 16334, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கொழும்பு மக்களுக்கு விசேட அறிவிப்பு!", "raw_content": "\n அதிர்ஷ்டவச��ாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் கொழும்பு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nகொழும்பு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய திடீர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக நாளை மறுநாள் காலை 8 மணி தொடக்கம் மறுநாள் பிற்பகல் 5 மணி வரை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஅதன்படி , மஹரமக , பொரலஸ்கமுவ , கொட்டாவை , பன்னிபிட்டி மற்றும் ருக்மல்கம போன்ற பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.\nமேலும் , பெலன்வத்த ,மத்தெகொட , ஹோமாகம , மீபே போன்று பாதுக்கை போன்ற பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious articleபரிஸை அச்சுறுத்தும் ஆபத்து மூவாயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nNext article12-02-2019 இன்றைய ராசிபலன்கள்\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11109.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-22T07:00:06Z", "digest": "sha1:E3NTOKKZO6QO2SDKFTEWTRZIMI2QBHAL", "length": 11638, "nlines": 98, "source_domain": "www.tamilmantram.com", "title": "இனிமேலாவது என்னைக் காதலி! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > இனிமேலாவது என்னைக் காதலி\nView Full Version : இனிமேலாவது என்னைக் காதலி\nஉன் உடலைத் தொடும் சூரியனைப் பார்த்து கோபம் வருகிறதா\nஅதட்டல் கூட அசிரிரீயாய் கேட்கிறதா\nபூ மலருவது தான் உலகின் மிகப் பெரிய அதிசயமாய் தெரிகிறதா\nகசக்கிப் போட்ட காகிதம் கூட சிலிர்க்க வைக்கும் சிற்பமாய் தெரிகிறதா\nகுப்பைத் தொட்டி அருங்காட்சியகமாக தெரிகிறதா\nமேகங்கள் அனைத்தும் உன்னைத் தான் தேடி அலைகின்றன என்று சந்தேகம் வந்ததுண்டா\nமொட்டை மாடியில் நின்று மேகத்தைப் பார்த்து \"நான் இங்கே இருக்கிறேன்\" என்று கத்தியதுண்டா\nமழை பெய்வதே என்னால் தான் நான் ஏன் தண்ணீர் வரி கட்ட வேண்டும்\nஉன் குரலொலி, சிரிப்பொலியை விட இனிப்பானது இந்த உலகில் இல்லை என்று\nகோப்பைக்கு முன் சிறிது நேரம் சிரித்து விட்டு\nதேநீர் இனிக்கிறதா என்று பார்த்ததுண்டா\nநகங்களை வெட்டி நகைக் கடையில் விற்க முயன்றதுண்டா\nஉன் முகத்தையும், வளர்பிறை நிலவையும் ஒப்பிட்டு விட்டு\nதேய்பிறை வரும் போது உனக்கு அளவு கொள்ளாத சந்தோஷம் வந்ததுண்டா\nதலைக்குப் பின்னால் ஒளி வருவதாக நினைத்துக் கொண்டு\nஇரவில் கூட கறுப்புக் கண்ணாடி அணிந்ததுண்டா\nதலைக்கு மேலே எப்போதும் ஒரு சக்கரம் சுத்துகிறதா\nகாதை பூவாக நினைத்துக் கொண்டு, வண்டு ஒன்று ரீங்காரமிட்டு\nகாதுக் குழிக்குள் தேன் குடிக்கிறதா\nகுளிக்கும் போது முகத்துக்கு சோப்பு போட்டோமா இல்லையா\nகாதல் என்ற வார்த்தைக்குக் கூட மரியாதைக் கொடுத்து\n\"மே��கு காதல்\" என்று சொல்ல தோன்றுகிறதா\nபேனா இல்லாத போது கவிதையும்\nபேனா உள்ள போது வெறும் கிறுக்கல்களும் வருகிறதா\nஅவனைப் பற்றிய நினைவுகளால் நெஞ்சுக்குள் நெறுப்பு வருகிறதா\nநடப்பவை அனைத்தையும் மனசுக்குள் அவனிடம் சொல்லி சிரிக்கத் தோன்றுகிறதா\nஅவன் இன்னும் சிரிப்பதற்காக சில பொய்களை சேர்த்து சொல்லத் தோன்றுகிறதா\nஅவனிடம் மட்டும் உன் புத்திசாலிதனத்தை காட்ட சந்தர்ப்பமே வராமல் போய்கிறதா\nஅவனிடம் என்னமோ பேச நினைத்து, கடைசியில் சண்டையில் முடிகிறதா\nஅவனை பார்க்கும் போது கத்தவும், அவன் பிரியும் போது கதறவும் தோன்றுகிறதா\nஅவனோடு எடுத்த படங்களைப் பார்த்தே பசியும், தூக்கமும் மறக்கிறதா\nஅவன் பேசும் போது சந்தை கூட அமைதியாகவும்\nஅவன் பேசி முடித்த உடனே, இரவு கூட இரைச்சலாகவும் இருக்கிறதா\nஅலாரம் வைத்து எழும்பி, அவனை தொலைபேசி மூலம் எழுப்பியதுண்டா\nஎன்ன காரணம் என்று அவன் கேட்டால்\n\"உனக்கு தூக்கத்தில் தமிழ் புரியுமா என்று சந்தேகம் அதனால் தான்\" என்று சொன்னதுண்டா\n\"நீ என்ன சொல்ரேன்னு எனக்கு புரியல. ஆனா என்னமோ சொல்ரேன்னு தெரியுது\" என்று சொல்லக் கேட்டதுண்டா\nஉடனே நீ சிக்னல் சரியில்லை என்று நினைத்து சத்தமாக மறுபடியும் சொன்னதையே சொன்னதுண்டா\n\" என்று அம்மாவால் கேட்கப்பட்டதுண்டா\nஇதைக் கேட்டு அவன் சத்தமாகச் சிரிக்க, செல்லக் கோபப் பட்டதுண்டா\nஅவனுடன் சாப்பிடும் போதெல்லாம் ஒரு பிடி ஊட்டி விடுவானா\nஅவன் எழுதிய கவிதைகளில் எல்லாம் உன்னைத் தேடிப் பார்த்ததுண்டா\nசின்ன வயது குறும்புகளை அவனுடன் பகிர்ந்ததுண்டா\nஅவன் ஒன்று சொன்னால், பதிலுக்கு நீயும் ஒன்று சொல்லி\nநானும் இளைத்தவலில்லை என்று சொல்லாமல் சொல்லியதுண்டா\nபுத்தாடை அணிந்து அவன் முன் சென்றதுண்டா\nதுணியைப் பற்றி பேசியும் அவன் உன்னாடைகளை கண்டு கொள்ளாமல் போனதுண்டா\nமறுநாள் \"நேத்தைக்கு உன் ட்ரெஸ் சூப்பர்\" என்று அவன் சொல்ல, செல்லமாய் அடிக்க ஓடியதுண்டா\nஎன்ன, இவை எல்லாம் நடந்திருக்கிறதா\nநடந்திருந்தால் நீ தான் அவனான எந்தன் காதலி\nவரிகளைக் கொஞ்சம் வரிசைப்படுத்தினால் கவிதையின் அழகு கூடும் லெனின்..\nஉங்களுக்கே உரிய வித்யாச பானியில் மீண்டும் ஓர் அழகனா கவிதை..\n[B]மேகங்கள் அனைத்தும் உன்னைத் தான்\nதேடி அலைகின்றன − என்று\nமொட்டை மாடியில் நின்று மேகத்தைப் பார்த்து\n\"��ான் இங்கே இருக்கிறேன்\" − என்று\nமிக மிக அழகான கற்பனை லெனின்..\nலெனின் ஒரு காதல் பாடமே நடாத்தி இருக்கிறீர்கள்.........\nவரிகளில் இவ்வளவு விடயங்களைக் கோர்த்து அதற்கு உயிர் கொடுத்தமை அசத்தலான விடயம்\nபாராட்டுக்கள் லெனின் அழகிய கவிதைக்கு\nஉங்களின் ஆதரவுக்கு நன்றி சுகுணா, ஓவியன் & இனியவள்.\nஅவன், அவன் என பல சொல்லி என்னமோ நினைக்கவைத்து இறுதி வரிகளில் கலக்கிவிட்டீர்கள். கதைகளில் மட்டுமே இவ்வாறான ஒரு திருப்பத்தைப் பார்த்திருகிறேன். கவிதையில் முதன்முதலாக...பாராட்டுக்கள் ராம்.\nஅருமையாக உள்ளது உங்கல் கவி வாழ்த்துக்கல்\nஉங்களின் ஆதரவுக்கு நன்றி........ அமரன் & லதுஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_708.html", "date_download": "2019-04-22T05:58:25Z", "digest": "sha1:WNV73UJSXZHMKF42W5TLSVI7VLDFYUNL", "length": 9545, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி - திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி - திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்\nதற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி - திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்\nதமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர்.\nஇவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம் சிறைகளில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்றுமுன்தினம் முகாம் சிறையில் உள்ள யுகப்பிரியன் (வயது 30) என்ற வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது என தமிழக ஊடகமான மாலை மலர் செய்தி வௌியிட்டுள்ளது.\nஅவரை சிறை பொலிசார் மீட்டு திருச்சி அரச வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை தேறி உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.\nஇதற்கிடையே திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இளைஞருக்கு 20 தூக்க மாத்திரைகள் மொத்தமாக கிடைத்தது எப்படி\nமுகாம் சிறைகளில் உள்ள அவர்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிறை வைத்தியசாலை வைத்தியர்கள் சென்று பரிசோதனை செய்வது வழக்கம். அப்போது கைதிகள் தூக்கம் வரவில்லை என்று கூறினால் கூட இரண்டு மாத்திரைகள் மட்டுமே வைத்தியர்கள் வழங்குவார்கள்.\nஆனால் 20 தூக்க மாத்திரைகள் யுகப்பிரியனுக்கு கிடைத்து எப்படி என்பது மர்மமாக உள்ளது. கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் மாத்திரைகள் கடத்தப்பட்டதா அல்லது சிறை துறை வைத்தியர்களின் கவனக் குறைவா அல்லது சிறை துறை வைத்தியர்களின் கவனக் குறைவா\nஇது குறித்து கே.கே.நகர் பொலிசார் மற்றும் திருச்சி விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் முகாம் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-5/comment-page-1/", "date_download": "2019-04-22T06:13:40Z", "digest": "sha1:EJTIILU7N75DL5A4IPY235BEKK55KGCZ", "length": 18592, "nlines": 176, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதென்றல் தென்றல் தென்றல் (5)", "raw_content": "\nதென்றல் தென்றல் தென்றல் (5)\nஅருகிலிருந்த மாடிப்படியில் வேகமாக ஏறி ஓடினா���். அவன் இவளை துரத்துவது புரிந்தது.\nஐயோ மற்றொருவன் இதற்குள் எத்தனை விஷேஷ்களை கொன்று குவித்தானோ,,, எப்படி வலித்ததோ என் பிள்ளைகளுக்கு… எப்படி வலித்ததோ என் பிள்ளைகளுக்கு… வெறி வந்தது அவளுக்கு. மனோவேகத்தில் பறந்தாள்.\nமுதல் தளத்தில் முதல் அறை கெமிஸ்ட்ரி லேப். லேபிற்குள் சென்றவள் உள்ளிருந்த கெமிக்கல் அறைக்குள் சென்று கையிலெடுத்தது க்ளொரஃபாம்.\nதுரத்தியவன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே லேபிற்குள் உள்வருவதை அவளால் உணர முடிந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் இவள் இருக்கும் கெமிக்கல் அறைக்குள் அவன் வருவான்.\nஅவசர அவசரமாக அருகிலிருந்த செல்ஃபில் ஏறி, லாஃப்டை அடைந்து, வாசலுக்கு நேர் மேலாக அவனுக்காக காத்திருந்தாள். மூச்சு விடவில்லை.\nஅவன் உள்வந்த நொடி அவன் முகத்தில் க்ளோரஃபாம் அபிஷேகம். மயங்கி சரிந்தான் அவன்.\nதுப்பட்டாவால் தன் மூக்கை மறைத்து கட்டிக்கொண்டு, மூச்சு விடாமல் லாஃப்டிலிருந்து கீழே குதித்தவளுக்கு அடுத்தவனின் துப்பாக்கி சத்தம் லேபிற்குள் கேட்டது. ஆக முன்னவனைத் தேடி அடுத்தவன் இங்கு வந்திருக்கிறான்.\nநன்றி தெய்வமே…பிள்ளைகளை தேடி போகாமல் என்னை தேடி வந்தானே…\nஅவன் இந்த அறைக்குள் உள்ளே வரவேண்டும். உள்ளே வந்து மூச்சு விட்டால் போதும். மயக்கம் நிச்சயம். அவன் மயக்கம் தெளிவதற்குள் உதவி வந்துவிடும்.\nஆனால் அவன் மயங்க எடுக்கும் நேரத்திற்குள் இவள் சரீரம் சல்லடையாகிவிடும். அவன் கையிலிருக்கும் ரைஃபிள் சும்மா இருக்காதே.\nஇப்பொழுதே இவள் வேளியே போய் தப்ப முயற்சிக்கலாம்…ஆனால் அவன் இங்கு உள்ளே வராமலே இவளை துரத்த தொடங்குவானே\nவிஷேஷ் மன கண்ணில் வந்தான்.\nஇங்கிருந்து இவள் தப்ப முயன்று, மகனை காக்க இருக்கும் ஒரே வாய்ப்பை இழக்க அவள் தயாரில்லை.\nஇருட்டு அறையின் ஓரத்தில் சென்று தரையில் படுத்துக்கொண்டாள். மூச்சுவிடாமல் இன்னும் எத்தனை நேரம் இவளால் இங்கு தாங்க முடியும்\nஎதிர்பார்த்தபடியே வந்தவன் சுட்டுக்கொண்டேதான் வந்தான். வாசலுக்கு எதிரில் அவன் சகா விழுந்து கிடந்த விதத்தை பார்த்ததும் இவள் எதிர்பார்த்தது போல் உள்ளே நுழைந்ததும் லாஃப்டைத்தான் தோட்டாக்களால் அபிஷேகித்தான். இவள் யூகம் சரியே. லாஃப்டில் இருந்திருந்தால் இன்நேரம் இவள் நூல் நூலாய் பிரிந்திருப்பாள்.\nஉள்ளே வந்தவன் இன்னும் தடுமாறக�� கூட காணோம்.\nஇனி வேறுவழி இல்லை. நேரடிப் போராட்டம் தான் முடிவு.\nகையிலிருந்த க்ளோரஃபாம் குடுவையை அவன் முகத்தின் மீது வீசினாள். அவன் முகத்தில் பட்டு உடைந்து சிதறியது அது. திரவம் அவன் முகத்தில் பட்டிருக்கும். எப்பொழுது மயங்குவான்… நிச்சயம் முகம் கழுவாமல் இங்கு நின்றிருந்தால் விழுந்துவிடுவான்….\nகுடுவை முகம் பட்டதும் முகத்தை அழுத்த தடவிக்கொண்ட அவன் கவனம் இவள் மீது வர, இவளை நோக்கி சுட்டான். என்னதான் இடமும் வலமுமாக இவள் உருண்டாலும் சிறு அறையல்லவா…. ஒரு தோட்டா கிருபாவின் வலக்கையை கிழித்தது. அவன் முகம் கழுவ போகலை…அப்டின்னா நிச்சயமா மயங்கிடுவான்…\nஅம்மா உன்ன காப்பாத்திட்டேன்டா…. மனம் மானசீகமாக மகனிடம் சொல்ல…. உடலை மீறிய தாய்மை வெள்ளம். எங்கு வலிக்கிறது என்றே புரியவில்லை கிருபாவிற்கு. அடுத்த தோட்டா இடது தோளை பதம் பார்த்தது. யேசப்பா என்னைய நினச்சு எப்படி சிலுவைய தாங்குனீங்கன்னு இப்ப புரியுது….\nயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் உங்கட்ட குடுக்கேன்….. தனக்கு பூமியை விட்டு கிளம்பும் நேரம் வந்துவிட்டதாக கிருபாவிற்கு தோன்றியது.\nஎல்லாம் முடிஞ்சிட்டு தூங்கு என்கிறது ஒரு மனம்.\nஅப்படின்னு நிச்சயமா எப்டி சொல்ல முடியும்…..\nஅவ்ளவுதான் இருந்த இல்லாத தெம்பை எல்லாம் திரட்டிக்கொண்டு எழுந்து ஓடினாள் கிருபா. விஷேஷைப் பார்க்காமல் அவன் பத்திரமா இருக்கிறான்னு தெரியாம என்னால் சாக முடியாது…\nதடியன்கள் விழுந்து கிடந்த அறையை வெளித்தாளிட்டு, மொத்த லேபையும் பூட்டி சாவியை கையிலெடுத்துக்கொண்டு தன் மகனின் வகுப்பறை நோக்கி பறந்தாள்…. இரத்த அருவியாக அவள்.\nஅத்தனைபேரும் எமெர்ஜென்சி எக்சிட்டைப் பார்த்து ஓடிக்கொண்டிருந்தனர்.\nஅழுதபடி மகன் தூரத்தில் அவன் வகுப்பு ஆசிரியர் அருகில் ஓடுவது தெரிந்தது.\nநல்லா இருக்கான் என் பிள்ள…நன்றி தெய்வமே\nகிருபாவுக்கு மீண்டும் விழிப்பு வந்தபோது அருகில் தேவ் அவனுடன் விஷேஷ்.\n“அம்மா எல்லாரும் சொல்றாங்க நீங்க சூப்பர் ஃஸ்ட்ராங்……சூப்பர் போல்ட்….சூப்பர் ஃபைட்டர் ..நு”\nபெருமையும் ஆசையுமாய் சொல்லிய மகனிடம் சொன்னாள் கிருபா\n“எல்லா அம்மாவும் அப்படித்தான் செல்லம்… சூப்பர் ஃஸ்ட்ராங்……சூப்பர் போல்ட்….சூப்பர் ஃபைட்டர்” .\nகிருபா பரிபூரண சுகமாகி வீடு வந்தபின் ஓர் இரவில் தன் கணவனின் கை சிறையிலிருந்து கொண்டு கேட்டாள்.\n“எல்லாத்துக்கும் பயப்படுவ…எப்படி உன்னால இவ்ளவு தைரியமா இருக்க முடிஞ்சிதுன்னு எல்லாரும் கேட்டாச்சு….உங்கள தவிர..\nகனிந்த முகத்துடன் தன் டைரியை கொண்டு வந்து காண்பித்தான் தேவ். அவளை முதல் முறை பார்த்த தேதியில் ஒரு கவிதை எழுதி இருந்தான் அவன்.\nமணம் பரப்பும் மனம் சுகிக்க\nகரு முகில் தொடும் தென்றல்\nமழை செய்யும் நிலம் சுகிக்க\nசுடும் தீ தொடும் தென்றல்\nஒரு நாளும் நான் உன்ன பயந்த சுபாவம்னும் நினச்சதில்ல, பலவீனமானவன்னும் நினச்சது இல்ல… உன் பாலம்ம நடந்துகிட்ட விதம் நிறையவகையில் தப்புனாலும் அவங்க உள்ள இருந்தது அன்பு. அதை நீ தொட்டப்ப, உங்க பாட்டியும் உன் மொத்த குடும்பமும் மனசு கஷ்டபடாம இருக்க எவ்வளவோ செஞ்சுருக்க…\nஅடக்கி ஆள்றதவிட அடங்கி போறதுக்குதான் அதிக மனபலம் தேவை…அந்த வகையில நீ பலசாலி…\nகல்யாணம் வேண்டாம்னு நினைச்சுகிட்டு இருந்த என் மனதை நீ தொட்டப்ப காதல் மழை. முதல் நிமிஷத்திலயே என் மொத்த வாழ்க்கையையும் மாத்தி எழுதுன… எனக்கு மேரேஜ் லைஃப் பத்தி இருந்த பயம் …கன்சர்ன்ஸ் அத்தனையையும் அர்த்தமில்லாததுன்னு அரை நிமிஷத்துல புரியவச்ச….நம்ம வாழ்க்கையையும் நம்ம சுத்தி இருக்கிறவங்க வாழ்க்கையையும் செழிக்க வச்ச தேவதை நீ…..உன் சுபாவ பலம் அது\nஅப்படிபட்ட நீ தீய தொடுறப்ப என்ன நடக்கும்….\nபெண் பார்வைக்கு மெல்லியவள் தான்\nசிலவகை பயம் உண்டு இவளிடம் தான்.\nஅவள் தாய்மையைத் தொட்டுப் பாருங்கள்\nபுயலும், பூகம்பமும், எரிமலையும், ஏழேழு கடலும்\nதுச்சம் இவள் முன் என்றாகும் காண்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-22T06:22:39Z", "digest": "sha1:67N7LW3MYJ3LM5H3QKPZWZBZCR3GIQ23", "length": 4953, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தற்கொலை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதனியாக இருந்த சிறுமி ; வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் – இறுதியில் நேர்ந்த...\nஆண்டியுடன் கள்ளக்காதல் – இறுதியில் நேர்ந்த சோகம்\nகாதலனை காண சென்னை வந்த இலங்கை பெண் \nமகன் இறந்ததால் விரக்தியில், மகளுடன் சேர்ந்து தூக்கிட்டு தாய் தற்கொலை\nஆசிரியை வெட்டிக் கொலை செய்த வாலிபர் தற்கொலை\nகாதலன் பிரிந்து சென்றதால் நடிகை தற்கொலை – சென்னையில் அதிர்ச்சி\nகிண்டல் செய்த சக மாணவிகள் – தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி\nஉண்மை சம்பவம் – “பொதுநலன்கருதி” நாளை முதல் உலகெமெங்கும்\nபெண் காவலர் தற்கொலை – ஆண் காவலர் மீது வழக்குப்பதிவு\nலாட்ஜில் இளம் நர்ஸ் கொடூர கொலை – தப்பி ஓடிய மருத்துவர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/21/", "date_download": "2019-04-22T06:15:17Z", "digest": "sha1:3A4SMXQ4MMKYDRLJGSKTQRNBVB6AIIF3", "length": 20755, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அழகுக் குறிப்புகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்�� கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nதட்டையான வயிற்றை பெற இலகுவான வழிகள்\nஒரே வாரத்தில் முகத்தை பிரகாசமாக்க உதவும் முட்டை ஓடு\nமுதுமைத்தோற்றத்தைத் தடுக்கும் புளி பேஸ் பேக்\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 15/06/2017\nபுளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். இதற்கு புளியில் உள்ள விட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு...\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 07/06/2017\nமாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை முகத்தில் கொலாஜன்...\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 30/05/2017\nவெளியில் சென்றுவிட்டு களைப்புடன் வீடு திரும்புபவர்கள் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, உலர்ந்த பின்பு முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும். குளிக்கும்போது கடலை மாவை முகத்தில் பூசி கழுவினால்...\nமங்காத அழகு தரும் மஞ்சள்\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 25/05/2017\nசரும நோய்களிடமிருந்து மஞ்சள் நம்மைக் காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள்...\nஅகத்தின் அழகை வெளிப்படுத்தும் முகத்திற்கு சூப்பர் டிப்ஸ்\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 20/05/2017\nஅகத்தின் அழகு முகத்தில் என்று சொல்லுவார்கள் அப்படிப்பட்ட முகத்தை பராமரிக்க சில குறிப்புகள்… • ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நறுமணமிக்க ஃபேஷ்...\nஅழகை அள்ளிக் கொடுக்கும் ரோஸ் வாட்டர்\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 17/05/2017\nஉங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதா��் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. அதுமட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை...\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 13/05/2017\nநரை முடியால் அவதிப்படுபவர்களா நீங்கள். அதற்கான தீர்வைத் தெரிந்து கொள்வோம். வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள்...\nஅழகுக் குறிப்புகள் கலைவிழி - 09/05/2017\nஅழகு பராமரிப்பில் வெள்ளரிக்காய் மிக சிறந்த இடத்தினை பெறுகின்றது. வெள்ளரி + தயிர் + சோற்று கற்றாளை + அரை ஸ்டீபூன் எலுமிச்சை பழம் சாறு கலந்து ஈரமான உடல், முகம் முழுவதும் தடவி...\nஉறங்கச் செல்லும் முன் இதை செய்யுங்க: நீங்களும் தேவதையாகலாம்\nஅழகுக் குறிப்புகள் கார்த்திகேயன் - 04/05/2017\nஉறங்க செல்வதற்கு முன்பு சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனின்றிப் போய்விடும். அதற்கு என்ன செய்யலாம் * இரவில் உறங்க செல்லும் முன்பாக முகத்தை நன்றாக கழுவ வேண்டும்....\nகிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா\nஅழகுக் குறிப்புகள் கார்த்திகேயன் - 26/04/2017\nதோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு, தோல் நிறமியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. தோலின் நிறம் சுற்றுப்புற சூழலை விட மரபணு சார்ந்தே மாறுகின்றது. இந்த அழகு சம்பந்தப்பட்ட அனைத்து கிரீம்களும் சில...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-04-22T06:58:45Z", "digest": "sha1:BCTTNN2R5YBH34UIU6M7BXZNJBP5UE4T", "length": 9886, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "பார்னியர் – கோர்பின் இடையே சந்திப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் நடத்தப்பட்டது தற்கொலை குண்டுத்தாக்குதல் என உறுதி\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nபார்னியர் – கோர்பின் இடையே சந்திப்பு\nபார்னியர் – கோர்பின் இடையே சந்திப்பு\nநாளையதினம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு முன்னர் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியரை சந்திப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசக சோசலிச எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் உட்பட ஏனைய சில ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்களையும் கோர்பின் சந்திப்பாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கவுள்ள பிரதமர் தெரேசா மே நாளை இடம்பெறவுள்ள ஐரோப்பிய உச்சிமாநாட்டில் ஐரோப்பிய தலைவர்களிடம் இவ்விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஇந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் இச்சந்திப்புகள் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது. நேற்றையதினம் பிரித்தானியாவின் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கோர்பின் பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.\nதனது தொழிற்கட்சியின் பிரெக்ஸிற் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் எதிர்க்கட்சிகளுடனான தமது பேச்சுவார்த்தை குறித்து தெரிவிப்பதற்குமான வாய்ப்பாக பார்னியருடனான சந்திப்பை கோர்பின் பயன்படுத்துவாரென நம்பப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்படவில்லை: தொழிற்கட்சி\nஅரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்பட்டதாக வெளிவ\nஒன்றி���ைந்த ஐரோப்பா கனவை நிறுத்தமாட்டேன் : டொனால்ட் ரஸ்க்\nபிரெக்ஸிற் தொடர்பான மீள்செயற்பாட்டிற்கு காலஅவகாசம் கிடைத்துள்ள நிலையில், ஒன்றிணைந்த ஐரோப்பா தொடர்பான\nதொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படாது: லிடிங்க்டன்\nபிரெக்ஸிற் சமரசம் தொடர்பான எதிர்க்கட்சியுடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்\nதொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவையாக அமைந்துள்ளன: ஹண்ட்\nஎதிர்க்கட்சியான தொழிற்கட்சியுடன் ஆளுங்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள\nபிரான்சை விட்டு வெளியேற்றப்படும் பெண்ணின் நெகிழ்ச்சிக் காணொளி\nபிரான்சை விட்டு வெளியேற்றப்படும் பிரித்தானியப் பெண்ணின் நெகிழ்ச்சிக் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t59-topic", "date_download": "2019-04-22T06:26:00Z", "digest": "sha1:EWDWGRZMXIFROGX7P7Z6VY5ABSR5ABSX", "length": 8007, "nlines": 70, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "இன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக��கும் மூலிகை\nஇன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.\nசங்கரன் கோவில் பிரச்சாரத்திற்கு நேற்று மதியம் வரவேண்டிய விஜயகாந்த்,\nஇரவு தான் வந்தாராம். இதனால், அனுமதி மறுத்த போலீசார் விஜயகாந்த்\nபேசவிருந்த மைக்கை பிடிங்கிட்டு போய்ட்டாங்களாம். ஆனால், சளைக்காத கேப்டன்\n”சங்கரன் கோவில் போலீஸ் என்ன புதுசா, வழியில\nநான் எத்தனை போலீசை பார்த்தவன் தெரியுமா நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர்.\nஎனக்கு கொடுக்க வேண்டிய முழு பாதுகாப்பை நீங்க தரணும்.\n இதென்ன புதுசா ஆட்டம் போடுறீங்க. குறிப்பிட்ட\nநேரம் தவறி வந்தாலும், தேர்தல் நேரம் அனுமதியோ, முன் அனுமதியோ பெறணும்\nநான் விபரம் தெரியாதவன்னு நினைச்சீங்களா\nபோலீசின் வேலை. அதை விட்டுட்டு இந்த மாதிரி செய்யச்சொல்லியாரேனும்\nமுன்னால் நாங்க ஒரு எம்.எல்.ஏவா இருந்தோம். இப்ப 27 எம்.எல்.ஏவாக\nஇருக்குறோம். நாளைக்கு நாங்கதான். இதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.\nஉங்ககிட்ட நான் பேசனும்னு அவசியமில்ல. தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்கிட்ட நான் பேசிக்குறேன். உங்க நண்பன்னு காவல்நிலையத்தில் போர்டு போட்டிருக்கீங்களே. முதல்ல அத தூக்கி தூர வீசுங்க”ன்னு பேசினாராம்.\nசரி இப்ப அதுக்கென்ன எங்கிறீங்களா\nமன்றத்தேர்தலுக்கான அதிகாரி பிரவீன்குமார் இல்லை. சோ.அய்யர். இதுகூட\nதெரியாத கேப்டன் இப்ப எதிர்கட்சித்தலைவரு....என்ன கொடுமை சார் இது\nஅதுசரி, ஏற்கனவே அவரு கட்சியோட தர்மபுரி வேட்பாளர் பாஸ்கர் பேரையே\nபாண்டியன்னு சொன்னாரு நம்மாளு, என்பேரு பாண்டியன் இல்லை பாஸ்கருன்னு\nதிருத்திசொன்ன வேட்பாளரை நடு மண்டையில நங்கு நங்குன்னு குட்டி மஹாராஜன்\nஆக்கினாரு. இப்போ அய்யரு பேரை மாத்தி பிரவீன் குமாருன்னு சொல்லிருக்காரு..\nநல்லவேளையா அய்யர் அங்கில்லை. இருந்திருந்தால் என் பேரு பிரவீன்குமாரு\nஇல்லை அய்யருன்னு சொல்லி கேப்டன் கிட்ட அடி வாங்கி மஹாராஜன் ஆகிருப்பாரு.\nஇவ்வளவு விபரம் தெரிஞ்ச கேப்டன் எதிர்கட்சி தலைவரா மட்டுமல்ல....பிரதமராகவே தகுதியானவருதான்.\nசரி, யாராவது கேப்டன்கிட்ட எடுத்து சொல்லி மஹாராஜன் ஆக ரெடியா இருக்கீங்களா\nஎதுக்கும் நீ எச்சரிக்கையா இரு...உன்னை மஹாராஜன் ஆக்கினாலும் ஆகிடுவாரு கேப்டன்னு அங்கே யாருப்பா ���ுரல் கொடுக்கறது\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:39:43Z", "digest": "sha1:CO6LEOMVYAXFE4NYRLRA5QLO2H4ZOER6", "length": 7379, "nlines": 97, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "செய்திகள் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள், பொதுவானவை\nபுல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்திய ஜப்பான்\nஇந்தியா, கல்வி, செய்திகள், தமிழ் நாடு, பொதுவானவை\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nஉலகம், ஒலிம்பிக், செய்திகள், விளையாட்டு\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசெய்திகள், தமிழ் நாடு, பொதுவானவை\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nசெய்திகள், தமிழ் நாடு, பொதுவானவை, வானிலை அறிக்கை\nதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிமாக இருக்கும் வானிலை மையம் தகவல்\nபொறியியல் உதவிப் பேராசிரியர் பணி: இன்று முதல் விண்ணப்பம்\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-22T06:24:02Z", "digest": "sha1:YWLJDY36L5EVNAZA7EPAJJJVUFT7SDHB", "length": 6879, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சா வேகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலெக்சா வேகா (Alexa Vega, பிறப்பு: ஆகஸ்ட் 27, 1988) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார், ஸ்பெயார் பார்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அலெக்சா வேகா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2060971", "date_download": "2019-04-22T07:22:07Z", "digest": "sha1:OUXPNLVJCYC64L3W2RRS4TFLGJUEKJH7", "length": 15417, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinamalar", "raw_content": "\n'டிக் டாக்' செயலிக்கு தடை இல்லை; உச்சநீதிமன்றம் 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 28\nஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 1\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 35\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 16\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 43\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 23\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 4\nராமநாதபுரம் ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கண்டிப்பது, இடை நிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.தொடக்க கல்வித்துறையை பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்ததை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ராமநாதபுரம் மாவட்ட கி��ை சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சாமி அய்யா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன் முன்னிலை வகித்தார்.\nவேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊரணி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பா��� பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊரணி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/203654", "date_download": "2019-04-22T06:23:47Z", "digest": "sha1:PFCM4KXOHISYZGRQB6GPYWKTVPLQE3K6", "length": 19542, "nlines": 376, "source_domain": "www.jvpnews.com", "title": "மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை\nஒரு பெண் ஆசிரியரிடம் இப்படியா நடந்து கொள்வது பிறந்த நாள் பார்ட்டியில் சர்ச்சையில் சிக்கிய இளைஞர்...\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமாந்தை மேற்க�� பிரதேச செயலாளர் பிரிவில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nமன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nநேற்று (திங்கட்கிழமை) குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட வெள்ளாங்குளம் பன்னை, படையினர் வசமிருந்தது.\nகுறித்த பன்னையின் 500 ஏக்கர் காணிகளே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாகவும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தன.\nஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில், 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளும் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_216.html", "date_download": "2019-04-22T06:05:22Z", "digest": "sha1:OPZL2ER3RI6KYQKONSXL44PSYOA4SFDW", "length": 4698, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பண்டாரவளை: நீதிமன்ற ஆவண காப்பகத்தில் தீ விபத்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பண்டாரவளை: நீதிமன்ற ஆவண காப்பகத்தில் தீ விபத்து\nபண்டாரவளை: நீதிமன்ற ஆவண காப்பகத்தில் தீ விபத்து\nபண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதீயணைப்புப் படையினரின் உதவியோடு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் குறித்து பிரத்யேக விசாரணை நடாத்துவதற்காக அரச ஆய்வாளர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/11/worlds-hot-icecream-available-in-scotland/", "date_download": "2019-04-22T06:28:47Z", "digest": "sha1:4PHMNUQJDPNYSKSB62ZGZDFXQUVYQORM", "length": 6531, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "கண்ணீர்விட்டு கதறவைக்கும் ஐஸ்க்ரீம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International கண்ணீர்விட்டு கதறவைக்கும் ஐஸ்க்ரீம்\nஸ்காட்லாந்து: உங்கள் காதலர்/காதலி உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை இந்த ஐஸ்க்ரீமை கொண்டு சோதியுங்கள் என்று விளையாட்டாக ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்காட்லாந்தில் உள்ளது ரெஸ்பிரோ டெல் டியவொலா ஓட்டல். இங்குள்ள ஐஸ்க்ரீம் பிரிவில் உலகின் மிகவும் காரமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனை சுவைக்க பலர் சவால் விட்டு வருவார்கள். ஆனால், கண்கள் வியர்த்து உருகி ஓடிவிடுவார்கள் என்று விளையாட்டாக சொல்கிறார் கடைக்காரர்.\nஇந்த ஐஸ்க்ரீம் முதலில் தயாரானது இத்தாலியில்.\nஅங்கு ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் விளையாட்டாக இதனை செய்துள்ளனர். பின்னர் படிப்படியாக கார ஐஸ்க்ரீம் எல்லோருக்க��ம் தெரியவந்தது.\nகாரமும், குளிர்ச்சியும் இதனை சாப்பிடும்போது ஒருசேர தாக்கும். இதனால் தில் இல்லாதவர்கள் இந்த ஐஸ்க்ரீம் பேரைக்கேட்டாலே உறைந்துவிடுவார்கள் என்றுகூறுகிறார் டெல் டியவொலா ஓட்டல் உரிமையாளர்.\nகாதலர் தினத்தை முன்னிட்டு விளையாட்டாக ஒரு விளம்பரத்தை செய்துள்ளோம் என்றார்.\nஇந்த ஐஸ்க்ரீம் உலகிலேயே மிகவும் காரமானது. ஆந்திராவில் பிரசித்திபெற்ற மிளகாய் சாஸைவிடவும் 100மடங்கு காரம் அதிகமாம். விலை ஒரு கப் ரூ.1200தானாம்.\nPrevious articleகாதலிக்கு 25 ஐபோன் சீன வாலிபரின் அசத்தல் பரிசு\nNext articleரஷ்ய விமானம் விபத்து 71பேர் பலி\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nபாம்பன் பாலத்தில் இருந்து குதித்து செல்பி சாகசம்\nபுதிய இந்தியா உருவாகும் ஆண்டு 2018\nஅரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி\nஆதார் அட்டை இல்லாத தாய்க்கு பிரசவ சிகிச்சை மறுப்பு\nநிர்மலாதேவி வீட்டில் கொள்ளை முயற்சி\nவாட்ஸ் ஆப்பில் விடியோ கான்பரன்சிங் வசதி\nகர்நாடகா பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவுக்கு சிக்கல்\n13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண்\nஷாம்பு குளியல் போடும் எலி\nமகனுக்கு கேன்சர் பாதிப்பு என்றுகூறி பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/tag/moto-e/", "date_download": "2019-04-22T06:11:51Z", "digest": "sha1:UUYZ4RVQDSOEUQM6STSYT53DVBSBTYCX", "length": 4469, "nlines": 53, "source_domain": "tamilgadgets.com", "title": "MOTO E Archives - Tamil Gadgets", "raw_content": "\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும்\nMoto E ப்ளிப்கார்ட் இல் வந்த வேகத்தில் விற்று தீர்ந்தது அனைவரும் அறிந்ததே. இப்போது மீண்டும் நாளை (23/05/2014) 11:00..\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\nஇரு வாரங்களுக்கு முன் MOTO E ரிலீஸ் செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள், விலை மலிவான ஸ்மார்ட் போன்களுக்கு என ஒரு சந்தை..\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=12&page=3", "date_download": "2019-04-22T07:13:26Z", "digest": "sha1:LUQSNUC6XJAUMAMVAPHRXJKF3AVMN3N3", "length": 5762, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகுண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவை அனுப்ப கேரள அரசு முடிவு\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் குறைவு\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வட்டாட்சியர் சென்றது குறித்து தேர்தல் அதிகாரி விசாரணை\nபாஜக எம்.பி. மீனாக்க்ஷி லேகி தொடர்ந்த வழக்கில் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் ராகுல் காந்தி\nகுழந்தை வரம் அருளும் நான்முக விநாயகர்\nசாப விமோசனம் அருளும் திருமலைநம்பி\nஉருவங்கள் செய்து வழிபட்டால் உயர்வுக்கு வழிகாட்டும் இருட்டுக்கல் முனியப்பன்\n03-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n02-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n01-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n31-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n30-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n29-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n28-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n27-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்22/04/2019\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்21/04/2019\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/10/Veedu-A-film-by-Balu-Mahendra.html", "date_download": "2019-04-22T07:10:34Z", "digest": "sha1:OT4IM557TTN6BP5G6IO5TMXAF5VAVDNK", "length": 17927, "nlines": 142, "source_domain": "www.namathukalam.com", "title": "பாலு மகேந்திராவின் வீடு | மறக்க முடியாத தமிழ் சினிமா (2) - ராகவ் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / திரை விமர்சனம் / தொடர்கள் / பாலுமகேந்திரா / மறக்க முடியாத தமிழ் சினிமா / Raghav / பாலு மகேந்திராவின் வீடு | மறக்க முடியாத தமிழ் சினிமா (2) - ராகவ்\nபாலு மகேந்திராவின் வீடு | மறக்க முடியாத தமிழ் சினிமா (2) - ராகவ்\nநமது களம் அக்டோபர் 11, 2017 திரை விமர்சனம், தொடர்கள், பாலுமகேந்திரா, மறக்க முடியாத தமிழ் சினிமா, Raghav\nசினிமா என்பது அழகியல் மொழி. இந்த மொழியைத் தமிழ் சினிமாவில் தனது பாணியில் புதிய அணுகுமுறையில் சொல்லியவர் பாலு மகேந்திரா.\nஉடலால் மறைந்தாலும், படைப்பால் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கலைஞர் ஆகச் சிறந்த படைப்புகளை நமக்கு அளித்துள்ளார். இவர் நடித்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘தலைமுறைகள்’ படம் தந்தை, மகனுக்கிடையேயான பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்துவதாக இருந்தது.\n\"நமது தமிழ்ப்படங்களை வெளிநாட்டினர் பார்த்தால் காதலைத் தவிர நமது நாட்டின் இளைஞர்களுக்குப் பிரச்சினை வேறேதுமில்லை என்று எண்ணுவார்கள்\" என்பார் பாலு மகேந்திரா. காதல், ஆக்ஷன் என அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினையை மிக நுட்பமாகச் சொல்லியிருப்பார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான பாலுமகேந்திரா ஆரம்ப நாட்களில் மலையாள சினிமாக்களில் பணியாற்றியவர். இப்படங்களின் தாக்கமோ என்னவோ, இவரால் தமிழில் மிகச் சிறந்த படங்களைக் கொடுக்க முடிந்தது.\nநடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இருக்கும் ஒரே கனவு சொந்தமாக ஒரு வீடு வாங்குவது.\n“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்” என்பார்கள். கல்யாணத்தைக் கூட சிம்பிளாக ரிஜிஸ்டர் அலுவலகத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் வீட்டை இன்றைய தினத்தில், பல லட்சங்களைச் செலவு செய்துதான் கட்ட வேண்டும். மிடில் கிளாசின் இந்தக் கனவிற்கும், யதார்த்தத்திற்கும் இடையேயான போராட்டம்தான் இந்த ‘வீடு’. வீட்டு வாடகை தரும் பணத்தில் கடன் வாங்கி, சொந்தமாக வீடு கட்டும் ஒரு நடுத்தரக் குடும்பம், கட்டி முடிப்பதற்குள், ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டத்தைச் சந்திப்பார்கள். வீடு கட்டும் மேஸ்திரி செங்கல் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி மாட்டிக் கொள்���து யதார்த்தத்திற்கு ஓர் உதாரணம்.\nபானுசந்தரும் அர்ச்சனாவும் நடித்திருக்க மாட்டார்கள், வாழ்ந்திருப்பார்கள். சொக்கலிங்க பாகவதர் என்ற எண்பது வயது முதியவரை அறிமுகப்படுத்தியிருப்பார் பாலு மகேந்திரா. ஒரு தாத்தாவின் கனிவு, அன்பு, நெகிழ்வு என்று பல நுண்ணிய உணர்வுகளைத் தனது கண்களால் அழகுடன் வெளிப்படுத்தியிருப்பார் பாகவதர். பேத்திகள் துவண்டு போகும்போது ஆறுதல் தருவதும், பொக்கை வாயில் குழந்தை போலச் சிரிப்பதும் என்று பாகவதரை நன்றாக நடிக்க வைத்திருப்பார் இயக்குநர்.\nவீடு கட்டி முடிக்கப்படும் தறுவாயில் வீடு கட்டியுள்ள இடம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது, அதிகாரிகளின் அலட்சியத்தாலும் பேராசையாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தெரிய வரும். நீதிமன்றத்தில் படிகளில் இறங்கி வருவதுடன் படம் முடிவடையும்.\nசமீப காலங்களில் ரியல் எஸ்டேட் மோசடி, போலிப் பத்திரங்கள் தயார் செய்து வீட்டை அபகரிப்பது போன்ற விஷயங்களை நிறையவே பார்க்கிறோம். இவை அதிகமாக இல்லாத 26 ஆண்டுகளுக்கு முன்பே இப்பிரச்சினைகளைப் பற்றி சினிமாவில் சொன்ன தீர்க்கதரிசி பாலு மகேந்திரா.\nதேசிய விருது பெற்ற ‘வீடு’ படம் பாலு மகேந்திராவின் மற்ற படைப்புகளில் தலையாய படைப்பு தமிழர்களாகிய நாம் வீடு கட்டும்போதும், வீடு வாங்கும்போதும் பாலு மகேந்திரா செல்லுலாய்டில் கட்டிய வீடு நினைவில் வந்துபோவது தவிர்க்க முடியாதது.\n✩ பாலு மகேந்திரா விக்கிப்பீடியாப் பக்கம்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்ன���ர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nபாலு மகேந்திராவின் வீடு | மறக்க முடியாத தமிழ் சினி...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/harbajan-sing-about-nota.html", "date_download": "2019-04-22T06:04:00Z", "digest": "sha1:KZJCAENHXX4UT73O5SQ6NPUB5L6CODRV", "length": 8232, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "\"தமிழ் மக்கள் வாழவைக்கிற தெய்வம்\" விஜயால் மெய் சிலிர்த்த ஹர்பஜன் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச��சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\nHome / திரைப்படங்கள் / \"தமிழ் மக்கள் வாழவைக்கிற தெய்வம்\" விஜயால் மெய் சிலிர்த்த ஹர்பஜன்\n\"தமிழ் மக்கள் வாழவைக்கிற தெய்வம்\" விஜயால் மெய் சிலிர்த்த ஹர்பஜன்\nOctober 05, 2018 திரைப்படங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' அணியில் விளையாட துவங்கியது முதல், தமிழிலேயே தனது சமூக வலைதளப்பதிவுகளை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.\nஇதனால் இவரை 'குட்டி திருவள்ளவர்' என ரசிகர்கள் கிண்டலாக புகழும் அளவிற்கு தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள, 'நோட்டா' எனும் திரைப்பட ப்ரோமோசன் வீடியோவிலும் அவருடைய தமிழ் பதிவுகள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்த வீடியோவானது ஹர்பஜனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, தன் பாணியிலேயே \"வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்\" என தமிழில் தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.\nவணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது ���ாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் @TheDeverakonda @put_chutney @StudioGreen2 pic.twitter.com/mmHiluQXCs\n\"தமிழ் மக்கள் வாழவைக்கிற தெய்வம்\" விஜயால் மெய் சிலிர்த்த ஹர்பஜன் Reviewed by Viral Ulagam on October 05, 2018 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/world/04/136880", "date_download": "2019-04-22T06:40:47Z", "digest": "sha1:4ANB4PUFVO4H2W6WZDMV4WQDPXCF3VWU", "length": 20569, "nlines": 376, "source_domain": "www.jvpnews.com", "title": "இத்தனை நாடுகளில் இவ்வளவு அணு ஆயுதங்களா? அதிர்ச்சித் தகவல்..! - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nபரபரப்பை கிளப்பிய இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உயிர் தப்பிய நடிகை, மற்ற பிரபலங்களின் மனநிலை என்ன\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇத்தனை நாடுகளில் இவ்வளவு அணு ஆயுதங்களா\nஅணு ஆயுத விடயம் என்பது இந்த உலகத்தின் அச்சுறுத்தல் நிறைந்த எம கண்டம் என்றுதான் சொல்லலாம். உலகிலேயே ���ார் பலசாலி என்பதைப் புடம்போட்டுக்காட்டுவதற்காக சில நாடுகள் அணு ஆயுத உற்பத்தியில் ஆர்வம் காட்டுகின்றன.\nஅணு ஆயுதங்களை வைத்தே மற்ற நாடுகளை மிரட்டிவருகின்ற நாடுகளும் உள்ளன, அதேபோல இருக்கிற இடமே தெரியாமல் அணு ஆயுதத்தை வைத்திருக்கின்ற நாடுகளும் உள்ளன.\nஆனால் யாரிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அது இந்த உலகுக்கு நேர்கின்ற மிகப்பெரிய அழிவுக்கருவி என்றே சொல்லவேண்டும். சரி, எந்தெந்தெ நாடுகளில் எத்தனை அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா\nஉலகில் ஒன்பது நாடுகளில் 15ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அதிர்ச்சிமிக்க செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த நாடுகள் எவையெனப் பார்த்தால், உலகில் அணுஆயுத வல்லமை படைத்த ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, சீனா, வடகொரியா ஆகிய 9 நாடுகள்தான்.\nஇந்த நாடுகளில் 15ஆயிரம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ரஷ்யா மிக அதிக அளவாக ஏழாயிரம் அணு ஆயுதங்களையும் அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா ஆறாயிரத்து எண்ணூறு அணு ஆயுதங்களையும் பிரான்ஸ் முந்நூறு அணு ஆயுதங்களையும், சீனா 270அணு ஆயுதங்களையும் வைத்துள்ளன.\nஅதேபோல பிரிட்டனில் 215 அணு ஆயுதங்களும் பாகிஸ்தானிடம் 140அணு ஆயுதங்களும், இந்தியாவில் 130அணு ஆயுதங்களும் உள்ளன. இதைவிட இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.\nஇதேவேளை தற்பொழுது உலகத்தையே மிரட்டிவருகின்ற வடகொரியாவில் 60 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், இது சுவீடனில் உள்ள உலக அமைதிக்கான ஆராய்ச்சி மையத்தின் கணிப்பைவிட 3மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2019-04-22T06:39:30Z", "digest": "sha1:DXSEMZBWFVQKAXEAW2YYH73APABANSMV", "length": 15675, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இதைப் பயன்படுத்துங்க.. உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி ���கள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஅழகுக் குறிப்புகள் இதைப் பயன்படுத்துங்க.. உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்\nஇதைப் பயன்படுத்துங்க.. உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்\nகருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள்.\nஉங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.\nஇந்த கலவையுடன் குப்பைமேனி, கோரைக் கிழங்கு பொடிகளை சிறிது சேர்த்து பயன்படுத்துங்கள்.\nமுகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும் மீண்டும் வளராமலும் இருக்க பெரிதும் பயன்படுவதை உணரலாம்.\nPrevious articleமது போதையில் பறக்கும் விமானத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட பெண்\nNext articleமாகந்துரே மதுஷின் மனைவியின் கார் பறிமுதல் தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nதட்டையான வயிற்றை பெற இலகுவான வழிகள்\nஒரே வாரத்தில் முகத்தை பிரகாசமாக்க உதவும் முட்டை ஓடு\nதொப்பையை குறைக்க உதவும் உணவுகள்\n20 நிமிடங்களில் முகத்தை பொலிவடைய செய்ய தக்காளி போதும்\nமுல்தானி மெட்டி போடுவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்���ில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\nகொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n கட்டுநாயக்க ���ிமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/keerthisuresh/page/2/", "date_download": "2019-04-22T07:12:40Z", "digest": "sha1:A7UK5GMJWOYO2A24WBXCOQFMJYHAP4SU", "length": 12752, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "#keerthisuresh | Ippodhu - Part 2", "raw_content": "\nரஹ்மான் இசையில் சர்கார் சிங்கிள் – தேதி அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nவிஜய் நடிப்பில் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. செப்டம்பர் 19 முக்கியமான அறிவிப்பு வெளியிட இருப்பதாக,...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து தங்கம் பரிசளித்த விஷால்\nசண்டக்கோழி 2 நிறைவடைந்ததை முன்னிட்டு படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்தார் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான விஷால். முன்னணி நடிகர்களின் படம் முடிவடையும் தினத்தில் பிரியாணி விருந்து, தங்க மோதிரம் பரிசளிப்பு என சில...\nஅமெரிக்காவின் சூதாட்ட நகரத்தில் விஜய்\nஅமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் சர்கார் படத்தின் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள். இதற்காக லாஸ் வேகாஸ் சென்றுள்ளார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் சர்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார்....\nவிஜய்யின் 62 வது படம் சர்காரின் டப்பிங் சென்னையில் தொடங்கியுள்ளது. முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா முக்கிய வேடங்களில் நடித்து...\n‘சர்கார்’ போஸ்டரை நீக்கியது சன் பிக்சர்ஸ்\nபொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதால், ‘சர்கார்’ போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிவிட்டரில் இருந்து நீக்கியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்...\nதென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ்\nதென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மஹாநதி (Mahanati) 50 நாட்களை கடந்து தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழில் நடிகையர்...\nசிம்புவின் அதிரடியில் கீர்த்தி சுரேஷ���… – பேச்சுவார்த்தை முனைப்பில் வெங்கட்பிரபு\nவெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிப்பதுதான் டாக் ஆஃப் டவுனாக உள்ளது. சுரேஷ் காமாட்சி இவர்கள் இணையும் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு சிம்புவின் அதிரடி - ஏ வெங்கட்பிரபு ஆக்ஷன் என்று பெயர்...\nவிக்ரமின் சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nவிஜய் 62 – இதைத்தான் செய்கிறார்கள் விஜய்யும், கீர்த்தி சுரேஷும்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் போய்க்கொண்டிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விஜய்யின் 62 வது படம் என்பதால் விஜய் 62 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. கலாநிதி மாறனின்...\nகாட்ஃபாதருக்கு நன்றி – நெகிழ்ந்த கீர்த்தி சுரேஷ்\nஇதுவரை நடித்தப் படங்களில் ஒன்றில்கூட சபாஷ் வாங்காத கீர்த்தி சுரேஷ் அதற்கு வட்டியும் முதலுமாக நடிகையர் திலகம் என்ற ஒரே படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் என அனைவரும் பாராட்டித்...\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/20/tamilnadu-governor-resign-vaiko-emphasis/", "date_download": "2019-04-22T06:35:51Z", "digest": "sha1:QJSCBQFGCGMCOAZJXCXEWRMQ45WISC2M", "length": 6587, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்! வைகோ வலியுறுத்தல்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்\nதமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்\nசென்னை: மதிமுக பொதுச்செயலாளர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்ற ஆறு மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளின்\nநாயகராக இருக்கிறார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற உரையாடல் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ளது.\nஇது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய தேவை என்ன\nஅவர் நடந்து கொண்ட முறை குறித்து பெண் செய்தியாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி குறித்த ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையும் வெளிவராது. பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அப்பொறுப்பில் நீடிப்பது மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleகர்நாடகா பேரவை தேர்தல் ஷாக் அடிக்க வைக்கும் மின் துறை அமைச்சர் சொத்து மதிப்பு\n 6000 கிலோ மீட்டர் நடைபயணம் செய்யும் வாலிபர்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nஎடைகுறைக்கும் சிகிச்சையால் கேன்சர் தடுக்கப்படும்\nகாதலியின் கணவரை கத்தியால் குத்திய காதலன்\nமீண்டும் சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்\nஆந்திரா ரயிலில் திடீர் தீ\nவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய சோதனை கட்டு கட்டாக பணம் சிக்கியது\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55261", "date_download": "2019-04-22T07:30:50Z", "digest": "sha1:SKZA6XMFCA7BODE24AJ2ZOUV3MHRL3TD", "length": 8558, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நான் செய்ததில் எந்த தவற�", "raw_content": "\nநான் செய்ததில் எந்த தவறும் இல்லை – அஸ்வின் ஓபன் டாக் \nநேற்றையப் போட்டியில் பெரிதும் பேசப்பட்ட மன்கட் சர்ச்சை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற 12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.\nஇந��த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ‘நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் உள்ள விதிமுறைகளின்படிதான் செயல்பட்டேன், 'மன்கட் 'அவுட் செய்தேன். பேட்ஸ்மேன்கள்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான உரிமைகளின் அடிப்படையில்தான் பட்லரை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். இதில் எந்தவிதமான வாக்குவாதத்துக்கும் இடமில்லை. இதில் கிரிக்கெட் ஸ்பிரிட் கொல்லப்பட்டது எப்படி எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-22T06:24:28Z", "digest": "sha1:Y4LQDVM5QLIORHRVD4CQO4KQIFQX3X4R", "length": 6528, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "பிரியங்காவிற்கு குவிந்த ஆதரவு | INAYAM", "raw_content": "\nஉத்தரப்பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக சமீபத்தில் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பொறுப்பை கையில் எடுத்த பிரியங்கா கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கினார். 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் பா.ஜனதா கோட்டையான லக்னோவில் பேரணியை நடத்தினார். அவருடைய இந்த பிரசாரத்துக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். பிரியங்காவிற்கு வழி நெடுங்கிலும் ஆதரவு காணப்பட்டது. சிலர் பிரியங்கா சேனா என்றும் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர்.\nஇந்திரா காந்தியை பிரியங்காவிடம் பார்க்கிறோம் என்ற கோஷமும் எழுந்தது. தொண்டர்கள் அனைவரும் இதனையே குறிப்பிட்டனர். இதற்கிடையே நடுவில் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று கோஷமிட்டார். உடனே அந்த கூட்டத்தில் இருந்தவர்களும் திருப்பி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பிரதமரை தாக்கி ராகுல் காந்தி பேசினார். தேசத்தின் பாதுகாவலர் உத்தரப்பிரதேச மக்களின் பணத்தையும், இந்திய விமானப் படை பணத்தையும் மற்றும் பலர் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டார். தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்றார்.\nஉத்தரப்பிரதேச பொதுச் செயலாளர்களாக பிரியங்கா மற்றும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை நியமித்துள்ளேன். உத்தரப்பிரதேசத்துக்கு நிகழும் அநீதிக்கு எதிராக சண்டையிட அவர்களிடம் தெரிவித்துள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சித்தாந்தம் கொண்ட அரசு அமையும் வரை நாங்கள் (பிரியங்கா, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ராகுல்) ஓயமாட்டோம் என்றார். காங்கிரசின் பயணம் உ.பி.யில் தொடங்கிவிட்டது. இனி காங்கிரஸ் இங்கு பலவீனமான கட்சியாக இருக்காது. பிரியங்காவும், ஜோதிர் ஆதித்யா சிந்தியா காங்கிரஸை உ.பி.யில் மீண்டும் வலுவாக்குவார்கள் என்றார் ராகுல் காந்தி. இனியும் மாநி���த்தில் பலவீனமாக இருக்க முடியாது என்பதை கோடிட்டு காட்டினார் ராகுல் காந்தி.\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது\nபா.ம.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஇலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 4 இந்தியர்கள் பலி\nசத்தீஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nபெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nஜாலியன்வாலா பாக் படுகொலை தொடர்பான ஆவணங்கள் வெளியீடு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/01/16012024/Rs-750-crore-allocated-by-the-government.vpf", "date_download": "2019-04-22T06:38:47Z", "digest": "sha1:5JAHXSUA57RWPIFM6LES4AJ2F3JPNPVM", "length": 12747, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 750 crore allocated by the government || அரசு ஒதுக்கிய ரூ.750 கோடி‘போக்குவரத்து தொழிலாளர்களின் கைகளுக்கு இன்னும் வரவில்லை’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஅரசு ஒதுக்கிய ரூ.750 கோடி‘போக்குவரத்து தொழிலாளர்களின் கைகளுக்கு இன்னும் வரவில்லை’ + \"||\" + Rs 750 crore allocated by the government\nஅரசு ஒதுக்கிய ரூ.750 கோடி‘போக்குவரத்து தொழிலாளர்களின் கைகளுக்கு இன்னும் வரவில்லை’\nபோக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஒதுக்கிய ரூ.750 கோடி இன்னும் தொழிலாளர்களின் கைகளுக்கு வந்து சேரவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்து உள்ளன.\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 10-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி வரை பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.750 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதுவும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதனடிப்பட��யில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.\nஇதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-\nஅரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அரசு ரூ.750 கோடி நிலுவை தொகையை வழங்குவதாக அறிவித்தது. இந்த தொகையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.\nதங்கள் வாரிசுகளுக்கு திருமணம் மற்றும் கல்விக்கு செலவிடுவதற்காக எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். ஆனால் முறையாக அனைவருக்கும் கைக்கு இந்த தொகை இதுவரை வந்து கிடைக்கவில்லை.\nஇதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக அரசு கடந்த 10-ந் தேதி அறிவித்தது. அதனை தொடர்ந்து வங்கி மற்றும் போக்குவரத்து கழக நிர்வாக அலுவலகங்களுக்கு பொங்கல் விடுமுறை தினங்கள் வந்ததால் நிலுவை தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த தொகை விரைவாக கிடைக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n5. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth6876.html", "date_download": "2019-04-22T06:11:04Z", "digest": "sha1:BPISBSWBOTXWUY33DOSQQ62VIUI22BEV", "length": 5873, "nlines": 138, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள்\nராமதேவர் சோதிட திறவுகோல் உரோமரிஷி சோதிட சிந்தாமணி நந்தி வாக்கியம் துய்யகேரளம் (உரையுடன்)\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள்\nகுமரக்கடவுள் அகத்தியருக்கு உபதேசித்த சோதிட ஒயில்கும்மி (உரையுடன்) சோதிட கணித சாஸ்திரம் - பஞ்சாங்க கண்ணம் சோதிடப் பேரகராதி\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள்\nஆயுட் பாவகம் மாதுர் பாவகம் புத்திர பாவகம்\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101126/", "date_download": "2019-04-22T06:23:43Z", "digest": "sha1:RERSL6KJOIQNHHWIGZEVFEUCESKGIU2Q", "length": 9740, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி – முதன்முறையாக ஸ்விடோலினா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி – முதன்முறையாக ஸ்விடோலினா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.\nசிங்கப்பூரில் நடைபெற்ற முதல்தர வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினா அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்சுடன் போட்டியிட்டிருந்தார். 2 மணி 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 24 வயதான ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கண���்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளர்\n46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்தக் கிண்ணத்தினை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறும் அதேவேளை ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதலிடத்தில் தொடருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsகிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் பெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி முதன்முறையாக ஸ்விடோலினா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – சம்பந்தன் கோரிக்கை…\nஇந்தோனேசியாவில் 188 பயணிகளுடன் பயணித்த விமானம் கடலில் விழுந்து விபத்து\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் : April 22, 2019\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும�� விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=fatmax71", "date_download": "2019-04-22T06:19:46Z", "digest": "sha1:5DQGAPTTWNW46ZIUWYG5TJDEHMFU6ONE", "length": 2879, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User fatmax71 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55262", "date_download": "2019-04-22T07:31:04Z", "digest": "sha1:KOBNXRICY2YEE2YFYWG5RYE3W2CPSIXI", "length": 8564, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "ஐந்து ஆண்டுகளில் திருமா", "raw_content": "\nஐந்து ஆண்டுகளில் திருமாவளவனின் சொத்து மதிப்பு உயர்ந்தது இவ்வளவுதான்\nசிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்- திருமாவளவன் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 48, 851 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது\nசிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஅதில் தொல். திருமாவளவன் தற்போது 2019ம் ஆண்டில் அவருக்கு\nஅசையும் சொத்துக்களாக 58 லட்சத்து 71 ஆயிரத்து 292 ரூபாயும்\nஅச��யா சொத்துக்களாக 18 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாயும் கடனாக 3 லட்சத்து 94 ஆயிரத்து 248 ரூபாயும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் அசையா சொத்தின் பூர்வீக தற்போதைய சந்தை மதிப்பு 25 லட்சத்து 77 ஆயிரத்து 800 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் 2014 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அசையும் சொத்து மதிப்பு ஆக 58 லட்சத்து 22 ஆயிரத்து 441 ரூபாய் ஆகவும் அசையா சொத்துக்களின் மதிப்பு 18 லட்சத்து 27 ஆயிரத்து எட்டு நூறு என்றும் இதன் சந்தை மதிப்பு 25 லட்சத்து 77 ஆயிரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n14 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும் இதில் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி ஒரு லட்சத்து 60 ஆயிரம் 119 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதன்படி திருமாவளவனின் 5 ஆண்டுகளில் சொத்தின் மதிப்பு 48 ஆயிரத்து 851\nரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/moto-e-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-22T06:08:54Z", "digest": "sha1:P3VQ7MN54USMMHXZ56A6R2PLH6KNVLWA", "length": 5237, "nlines": 57, "source_domain": "tamilgadgets.com", "title": "Moto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் - Tamil Gadgets", "raw_content": "\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும்\nMoto E ப்ளிப்கார்ட் இல் வந்த வேகத்தில் விற்று தீர்ந்தது அனைவரும் அறிந்ததே. இப்போது மீண்டும் நாளை (23/05/2014) 11:00 மணி முதல் கிடைக்கப்போவதாக ப்ளிப்கார்ட் அறிவித்து உள்ளது. முதல் முறை எதிர்பாராத வேகத்தில் விற்று தீர்ந்து போனதால் இம்முறையும் அதே வேகத்தில் விற்று தீரும் என நம்பலாம். மேலும் 20000 யுனிட்ஸ் மட்டும் ஸ்டாக் இருப்பதால் வாங்கும் எண்ணம் இருப்பவர்கள் முந்துவது நல்லது.\nMoto E பற்றிய எங்கள் ரிவியூ படிக்க இங்கே அழுத்தவும்\nPrevious: Moto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\nNext: ஆண்ட்ரைடு டிவைஸ் மேனேஜர் – உங்கள் போன் ஐ கண்டறிய / தகவல்களை அழிக்க\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T06:40:02Z", "digest": "sha1:NWDAN77GFRWP6G4T6WR5RIKGD6ZRIKS2", "length": 12755, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "அழுக்கு’ சாக்ஸை காசாக்கும் பெண்.. ஆண்டுக்கு ரூ. 98 லட்சம் வருமானம்! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவ���ட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅழுக்கு’ சாக்ஸை காசாக்கும் பெண்.. ஆண்டுக்கு ரூ. 98 லட்சம் வருமானம்\nதான் பயன்படுத்திய அழுக்கு சாக்ஸை இணையத்தில் விற்று, ஆண்டுதோறும் சுமார் ரூ. 98 லட்சம் சம்பாரித்து வருகிறார் ரொக்ஸி சைக்ஸ் எனும் பெண். வித்தியாசமானப் பொருட்களை வாங்குவதற்கென்றே விசித்திர ரசனை படைத்த குரூப் ஒன்று உள்ளது. இவர்களின் விருப்பத்திற்கேற்ப பலர் நாம் குப்பையில் தூக்கிப் போடும் பொருட்களை எல்லாம் விற்று வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தான் பயன்படுத்திய அழுக்கு சாக்ஸ்களை விற்று கோடீஸ்வரி ஆகியுள்ளார் ரொக்ஸி சைக்ஸ்\nஅழகான பாதங்களைக் கொண்டவர் ரொக்ஸி. அவரது தோழிகளின் புகழ்ச்சியால், தனது அழகிய பாதங்களை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து, அதனை தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார் அவர். நம்ப முடியாத அளவிற்கு அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தார் ரொக்ஸ்.\nபின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தான் பயன்படுத்திய ஷாக்ஸை இணையத்தில் 20 யூரோவிற்கு விற்றுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்புபடி சுமார் 1600 ரூபாய். இதற்கும் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தன் அழகிய பாதங்களில் அணிந்த சாக்ஸ்களை இணையத்தில் விற்பது என அவர் முடிவு செய்தார்.\nமுதல் மாதத்தில் மட்டும் 2000 யூரோவிற்கு தனது பயன்படுத்தப்பட்ட ஷாக்ஸ்களை விற்று பணம் சம்பாதித்துள்ளார். கடந்த 8 வருடங்களாக இதே தொழிலை செய்து வரும் ரொக்ஸி சைக்ஸ் தற்போது மாதம் 8000 யூரோ அதாவது கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் என ஆண்டிற்கு 98 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வருகிறார் .\nஅபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில்\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்\nஅறிவியலின் அடுத்தகட்ட பாய்ச்சல்… கருந்துளையி...\n2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள், எலிகள் எக...\nவிண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம்\nடைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:47:29Z", "digest": "sha1:JPS67CDLJIUIOS2TYAINWB73ZVUYS6TZ", "length": 8359, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "குழந்தை பேறு அருளும் மந்திரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nகுழந்தை பேறு அருளும் மந்திரம்\nகுழந்தை பேறு அருளும் மந்திரம்\nகுழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் திருமணமான தம்பதிகள் இருவரும் கர்பரக்ஷம்பிகை அம்மனை மனதில் நினைத்தவாறு துதிப்பது நல்லது.\nவெள்ளிக்கிழமைகளில் தம்பதிகள் இருவருமோ அல்லது பெண்கள் மட்டுமோ அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.\nபிரசவ காலத்தில் பெண்களுக்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏதும் ஏற்படாமல் காக்கும். கரு கலைவது, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படாமல் தடுத்து சுக பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து\nஉலகவாழ் கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து தாம் முன்ன\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nஉலகவாழ் கிறிஸ்தவர்கள் மனுக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nஉலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று புனித வெள்ளியை அனுஸ்டித்து வருகின்றனர். ஆசியாவில் அதிகக் கிறி\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nகிழக்கு இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆனைப்பந்தி அருள்மிகு சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்த\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்ரா பௌர்ணமி நன்னாளில் சித்ர குப்தருக்கு விரதமிருப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/category/paati-vaithiyam-home-remedies/page/2/", "date_download": "2019-04-22T07:01:21Z", "digest": "sha1:HJBMCHZT2M3OJSMLX6625T6CCSKBHUUX", "length": 16195, "nlines": 82, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "பாட்டி வைத்தியம் Archives - Page 2 of 2 - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை… தாய்ப்பால், குழந்தைகளின் முதல் உணவு மட்டுமல்ல. முக்கியமான உணவும்கூட. கர்ப்பக்காலத்தில் உணவில் எடுத்துகொள்ளும் அதே கவனத்தைக் குழந்தை பிறந்த பின்னரும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே, பாலூட்டும் தாய்மார்களின் உண‌வுமுறையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.. என்ன சாப்பிடலாம் ஏன் சாப்பிடலாம் பால் சுரப்பை அதிகரிக்க பேரீச்சம், அத்தி போன்ற…Read More\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nAjeeranam – veetu vaithiyam உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது நீங்கள் நிச்சயம் ஒரு டாக்டர் போலவோ நர்ஸ் போலவோ செயல்பட்டு கொண்டு இருப்பீர்கள்… காரணம் குழந்தைகளுக்கு அதிகமான அளவில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்த வண்ணம் இருக்கும். அதில் அதிக அளவில் அவர்கள் பாதிக்கப்படுவது வயிற்று வலி சார்ந்த உபாதைகளாக தான் இருக்கும். அதற்கு காரணம் எந்த ��ிரச்சினையாக இருந்தாலும் அவர்களின் வயிறு தான் முதலில் பாதிக்கப்படும் என்பது தான். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு…Read More\nமழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி \nமழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி நோய்களின் ஆதிக்கத்தால், நாளிதழ்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் எனத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மழைக்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் இந்தக் காய்ச்சல், உடல்நலக் கோளாறுகள். மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல்நலத்தை எப்படிச் சரி செய்யலாம் நோய்களின் ஆதிக்கத்தால், நாளிதழ்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் எனத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மழைக்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் இந்தக் காய்ச்சல், உடல்நலக் கோளாறுகள். மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல்நலத்தை எப்படிச் சரி செய்யலாம் வந்த பிறகு சரி செய்வதைவிட வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். இதோ உங்களுக்கு வழிகாட்டத்தான் இந்தப் பதிவு… மழைக்காலம் என்பது எப்போதும் வரக்கூடியது. வானிலையின் மாற்றம். அவ்வள்வுதான். ஆனால், அதில் இருந்து உங்கள் குழந்தைகளை நீங்கள்…Read More\nFiled Under: பாட்டி வைத்தியம்\nTagged With: protect babies in rainy season, மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி \nகுழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்\nஉங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறது என்ற கவலையா உங்களுக்கு சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா கவலை வேண்டாம் நோய்களை தடுக்கும் தன்மை கொண்ட எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடம் இருந்தால் போதும். அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகளை உங்களுக்கு தந்துள்ளோம். இதனை குழந்தைகள் சாப்பிடும் போது எந்த சீசனாக இருந்தாலும் சரி அவர்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்… நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், பாட்டி வைத்தியம் Tagged With: foods that boost immunity in children\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nகுழந்தைகளின் சளி, இர���மலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்… இந்தியாவின் தட்பவெப்ப நிலை மாறி தற்போது மழைக்காலம் வந்துள்ள நிலையில் பெரும்பாலான வீடுகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இருமலும் ஜலதோஷமும் என பெரும்பாலானோர் இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் எளிதில் இந்த காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள். சளி மற்றும் இருமலை போக்க நிறைய வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதில் குழந்தைகளுக்கு ஏற்றது என்ன…Read More\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் 20 உணவுப் பொருட்கள்\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் 20 உணவுப் பொருட்கள்\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் 20 உணவுப் பொருட்கள் 1) பால் : தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் குழந்தையின் ஒரு வயது வரை கொடுக்கவும். ஒரு வயதிற்கு பிறகு பசும்பாலை ஒரு நாளைக்கு 3 முறையும் தொடர்ந்து தாய்ப்பாலும் தரலாம். 2) அதிக கலோரிகள் நிரம்பிய சத்தான உணவுகள் : கெட்ட கொழுப்புகளை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை விட, கலோரிகள் அதிகம் நிரம்பிய சத்தான உணவுகளை கொடுப்பது ஆரோக்யமானதும் கூட. ஐஸ்க்ரீம், சாக்லேட்,…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப���படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/a-women-gave-live-video-controversially/43894/", "date_download": "2019-04-22T06:46:21Z", "digest": "sha1:E5XPIMIGTQARCZZJYW4IU77FXJ4FPOI7", "length": 6455, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "அரை நிர்வாண கோலத்தில் லைவ் வீடியோ: இளம்பெண் அட்டூழியம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அரை நிர்வாண கோலத்தில் லைவ் வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nWorld News | உலக செய்திகள்\nஅரை நிர்வாண கோலத்தில் லைவ் வீடியோ: இளம்பெண் அட்டூழியம்\nஅமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் லைவ் வீடியோ கொடுத்து மாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவளர்ந்துவரும் காலக்கட்டங்களில் சமூகவளைதளத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதில் நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது, ஒருவர் சமூக வலைதளத்தை எப்படி பயன் படுத்துகிறார் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் வாலிபரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தனது ஆடைகளை அவிழ்த்தார். இதனால் வாலிபர் அதிர்ந்துபோனார். வாலிபரிடம் போனை பிடுங்கிய இளம்பெண், பேஸ்புக் லைவில் அரைநிர்வாண கோலத்துடன் வீடியோவை வெளியிட தொடங்கினார். இதையடுத்து வாலிபர் போலீஸில் புகார் கொடுக்க போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த பெண் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nபொறந்தா நாலு பேர பொளக்க���ும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nஅதிரடி திருப்பம் – அமமுகவை கட்சியாக பதிவு செய்த தினகரன்\nபாலாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/136470", "date_download": "2019-04-22T06:14:21Z", "digest": "sha1:J7DW4LCFPQNUS6JGYVAWKPJ67HWCJLIV", "length": 23741, "nlines": 385, "source_domain": "www.jvpnews.com", "title": "தனித்திருந்த தாயை எலும்புக்கூடாய்க் கண்ட மகன்! நெஞ்சை நொருக்கும் சம்பவம் - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nபரபரப்பை கிளப்பிய இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உயிர் தப்பிய நடிகை, மற்ற பிரபலங்களின் மனநிலை என்ன\nஇனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆதாரங்கள்.. அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nஅட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அடா ஷர்மா, நீங்களே பாருங்களேன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்கு���ுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதனித்திருந்த தாயை எலும்புக்கூடாய்க் கண்ட மகன்\nமும்பையின் சிக்கலான இடங்களில் ஒன்று அந்தேரி லோக்கண்ட் வாலா கொம்ளெக்ஸ். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியிலிருக்கும் ஒரு வீடு ஒன்றின் கதவு அழைப்பு மணி தொடர்ந்து பலமுறை அடிக்கப்பட்டும் திறக்கப்படவில்லை..\nவேறு வழியின்றி அழைப்பு மணியை அடித்தவர் சாவி தயாரிப்பவரை அழைத்து வந்து புது சாவியை தயாரித்து கதவை திறக்கிறார்..\nபல விசயங்களை நமக்கு சொல்கிறது.\nமாற்று சாவி போட்டு கதவை திறந்து இந்த சமூகத்துக்கு அந்த மோசமான செய்தியை கடத்த காரணமானவர் பெயர் ரித்து ராஜ். அமெரிக்காவில் மனைவியுடன் வசித்துவரும் அவர் ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.\nஅவர் கதவை திறந்தபோது, வரவேற்பறையில் இருந்த சோபாவில் ஒரு எலும்புக்கூடு வரவேற்றது. அந்த எலும்புக்கூடு வேறு யாருடையதும் அல்ல.. அமெரிக்காவில் பிஸியாக இருந்துவிட்டு மும்பை வந்த ரித்து ராஜின் அம்மா ஆஷா தான் எலும்புக்கூடாக அமர்ந்திருந்தார்.\nசேலை மடிப்பு கூட கலையாமல் உடல் மொத்தமாக மாயமாகி வெறும் எழும்புக்கூடாக இருந்த அம்மாவிடம் அந்த அருமைப்புத்திரன் கடைசியாக பேசியது ஏப்ரல் 2016.\nஅப்போது அந்த பரிதாபமான தாய் தன் மகனிடம், “தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுருப்பா..” என்று சொல்லியிருக்கிறார்.\nஅதைக்கூட செய்ய முடியாதளவுக்கு இயந்திர வாழ்க்கையில் இருந்த மகன் அம்மாவின் எலும்புக்கூட்டை அள்ளிச்செல்ல வந்திருக்கிறார்.\nஇந்த செய்தியை என்னால் கடந்து போகவே முடியவில்லை. பூட்டிய வீட்டுக்குள் உயிர் பிரிந்த அந்த நொடியில் அந்த அம்மாவின் மனம் என்ன நினைத்திருக்கும்.. என்பதை நினைக்க நினைக்க மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.\nஎவ்வளவு மோசமான தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஓராண்டுகளாக அம்மாவின் நினைவு இல்லாமல் ஒரு மகனால் எப்படி இப்படி இருக்க முடியும்..\n“நல்லாருக்கீங்களாம்மா.. சாப்பிட்டீங்களா”ன�� அம்மாவிடம் கேட்க ஒரு பத்து நொடி ஆகுமா.. அதற்கு கூட நேரமில்லாமல் வெளிநாட்டில் வாழ்ந்து பணம் சம்பாதித்து சாதித்து.. இதெல்லாம் யாருக்காக.\nமகன் தான் இப்படி தறுதலையாக இருந்தார் என்றால், தங்கள் பக்கத்து வீட்டில் ஒரு அம்மா இருந்தாரே.. ஆளே பார்க்க முடியவில்லையே என்று ஒரு வார்த்தை விசாரிக்க கூட அக்கம் பக்கத்து ஆட்களுக்கு நேரமில்லை. எல்லோரும் இயந்திரமாகிவிட்டார்கள். ஆகா நம்மைச்சுற்றி இப்படியானவர்களைதான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.\nவாழ்க்கை குறித்த எந்த புரிதலையும் குழந்தைகளுக்கு உருவாக்காமல், சிறுவயதிலிருந்தே iit, niit , mbbs, b.e என்று படிக்கவும் பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றி என்று படி படி என்று விரட்டி இயந்திரங்களாக குழந்தைகளை உருவாக்கும் பெற்றோர்களின் நிலை இதுவாகதான் இருக்கிறது.\nஇது ஒரு அம்மா மகன் கதை அல்ல.. இந்தியாவின் பெரு நகரங்களில் வாழும் வயதான் அபெற்றோர்கள் பலரது நிலை இதுதான்.\nஒவ்வொரு முதியோர் இல்லத்திலும் நாதியற்ற தெய்வங்கள் காத்திருக்கின்றன தங்கள் பிள்ளைகளுக்காக..\nபெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பது வளர்ச்சி அல்ல.. அவமானம்..\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2015/09/21.html", "date_download": "2019-04-22T06:20:13Z", "digest": "sha1:TXKTZV35WSFEAFFSHPMWLAPB2KOKHEKU", "length": 6747, "nlines": 75, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nமனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..\nசிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.\n1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.\n2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.\n3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.\n4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.\n5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.\n6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.\nயார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.\nஇது நாங்க சொல்லலைங்க ..\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nமனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..\nஇண்டர் நெட் ஸ்பீடை ஐ தரம் பிரிக்கும் 2 G ,3G,4G பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_379.html", "date_download": "2019-04-22T06:14:51Z", "digest": "sha1:GJDCHFBMUK376Y4HZR3HSBEGWU43IER4", "length": 39156, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அலிஸாஹிர் மௌலானாவின் தியாகம், நினைவு கூரப்படவேண்டியது அவசியம் - ராஜித ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅலிஸாஹிர் மௌலானாவின் தியாகம், நினைவு கூரப்படவேண்டியது அவசியம் - ராஜித\nநாட்டில் சமாதானம் ஏற்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கடந்தகாலத்தில் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிவுசெய்யப்பட கூடியது என அமைச்சர் ராஜித சேனாரத்ன ���ெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை - ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nஅன்று விடுதலை புலிகள் இயக்கம் இரண்டாக பிளவடைந்தமையின் காரணமாக போர் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறைக்க முடியாது. இதுவே உண்மையான வரலாறு.\nஅலி ஸாஹிர் மௌலானா அன்று விடுதலை புலியினரை இரண்டாகப் பிளவுபடுத்தாவிட்டால் இன்றும் எம்மால் விடுதலை புலியினரை தோற்கடிக்க முடியாது.\nஇதனால் எவர் எதைச்சொன்னாலும் எவர் இதை மறந்தாலும் இலங்கையின் வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்றும் பேசப்படும் வேளைகளில் எல்லாம்\nஇன்று நான் எனது சொந்த அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே இங்கு விஜயம் செய்திருக்கிறேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது.\nஇல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வரமுடியாது. எனவே இந்த நிலை ஏறாவூருக்கு மாத்திரமல்ல முழுநாட்டிற்கும் பொருந்தும்.\nஅலி ஸாஹிர் மௌலானா இந்த விடத்தைச் செய்யும் போது என்னோடு பேசினார். அப்போது நான் சொன்னேன் ' இது நல்ல பெறுமதியான வேலைதான் ஆனால் அதன்பிறகு நீங்கள் உயிரோடு வாழ முடியாது என்றேன்.\nஅதன்பிறகு எனது பக்கம் வருகிறேன் என்றார். வேண்டாம் இந்தப்பக்கத்திற்கும் வரவேண்டாம் என்றேன். பின்னர் அவர் அனைத்தையும் செய்துவிட்டு நாடுகடந்து அமெரிக்காவுக்கு சென்றார்.\nஅங்கு நாங்கள் அவரைச் சந்தித்தோம். அதன் பிறகு அவர் எனது குடும்ப நண்பராகினார்.\nஎனினும் அவர் மீண்டும் நாட்டிற்கு வந்து உள்ளூராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகைகளைச் செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவ���்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nகுண்டுதாரிகள் தங்கயிருந்த ஹோட்டலில் கொத்து ரொட்டியும், குர்ஆனும் மீட்பு\nஇன்று -21- தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. 616 ஆம் இலக்க அறையில் ...\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்... - டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபுத்தளத்தில் பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபுத்தளத்தில் முந்தல் இஸ்மாயில் புரம் பள்ளி வாசல் மீது சற்று முன் பெற்ரோல் குண்டு தாக்குதல்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mariyadai-raman-stories-1.html", "date_download": "2019-04-22T06:49:03Z", "digest": "sha1:OQNOAEFAWVJHNT3CL5OV64L76VBBY3OO", "length": 15306, "nlines": 75, "source_domain": "www.siruvarmalar.com", "title": "நேர்மை உயர்வு தரும் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமரியாதை இராமன் கதைகள் >\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமா���்டார்.\nஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.\nவீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.\nஅப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.\nஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.\nஇந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.\nஅவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.\nஅப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.\nஅவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங��க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.\nஅப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.\nஉடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.\nகெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.\nபூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.\nசோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.\nசிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.\nஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.\nஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.\nஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.\nஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’\nமரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.\nபூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.\nCategory: மரியாதை இராமன் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/photos.html", "date_download": "2019-04-22T06:54:48Z", "digest": "sha1:5ME2UYLDZ36G3WRJEV7XRAQOOGIG6MQ4", "length": 8229, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "டோனி ஃப்ரெட்ரிக்சனின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மரக்கிளை சிற்பங்கள் (Photos) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம�� போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் டோனி ஃப்ரெட்ரிக்சனின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மரக்கிளை சிற்பங்கள் (Photos)\nடோனி ஃப்ரெட்ரிக்சனின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மரக்கிளை சிற்பங்கள் (Photos)\nதென்னாப்பிரிக்க சிற்பக்கலைஞர் டோனி ஃப்ரெட்ரிக்சன் (Tony Fredriksson) காய்ந்து விழும் மரக் கிளைகள், குச்சிகளை வைத்து அற்புதமான உருவங்களை வடிவமைத்து விடுகின்றார்.\nஉலோகத்தையோ, கற்களையோ செதுக்கி உருவங்களை வடிவமைக்காமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த சிற்பங்களை உருவாக்க நினைத்த ஃப்ரெட்ரிக்சன், காடுகளில் காய்ந்து விழும் குச்சிகள், மரக் கட்டைகளை வைத்து 2007 ஆம் ஆண்டு முதல் அழகிய சிற்பங்களை உருவாக்கி வருகின்றார்.\n‘‘எந்த மாதிரி உருவத்தை உருவாக்கப் போகிறேன் என்பதை முடிவு செய்துகொள்வேன். அதற்குச் சில குறிப்புகளை எடுத்துக்கொள்வேன். பிறகு காட்டுக்குள் காய்ந்த குச்சிகளைத் தேடி அலைவேன். ஒவ்வொரு குச்சியை எடுக்கும்போதும் அது எந்தப் பகுதிக்குப் பயன்படுத்த முடியும் என்று யோசித்து வைத்துக்கொள்வேன். அளவு, வடிவம் என்று பிரித்து தனித் தனிக் குச்சிகளாக சேர்த்துக்கொள்வேன். பிறகு உருவங்களை உருவாக்கிவிடுவேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.\nநாய், காண்டாமிருகம், நெருப்புக்கோழி என ஏராளமான உருவங்களைச் செய்து அவரது அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றார்.\nகற்பனைத் திறன் இருந்தால் யாரும் இதனைச் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார் டோனி ஃப்ரெட்ரிக்சன்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47369-me-too-problem-for-mk-stalin-namadhu-amma-says.html", "date_download": "2019-04-22T07:06:37Z", "digest": "sha1:JPWYJ3L6FRG4M37URH7FRL36AVCTYOYJ", "length": 11379, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "#Me Too... மு.க.ஸ்டாலினுக்கு சிக்கல்..? கேலிச் சித்திரம் பகீர்! | #Me Too ... Problem for MK Stalin ..? Namadhu amma says", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட���டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\n#Me Too... மு.க.ஸ்டாலினுக்கு சிக்கல்..\n’மீ டூ’ பற்றி கருத்துத் தெரிவிப்பதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிக்கல்களும், சங்கடங்களும் இருப்பதாக அ.தி.மு.க நாளேடு விமர்சனம் செய்துள்ளது.\n’மீ டூ’ ஹேஷ்டேக் தினம் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஹாலிவுட் நடிகை அலீஸா மிலானோ தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து டுவிட்டரில் தெரிவித்துவிட்டு தன்னை போல் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஹேஷ்டேக்கை ஆதரியுங்கள் எனக் கூறி 'மீ டூ' ஹேஷ்டேக்கை தொடங்கினார். தமிழகத்தில் இதனைப் பிரபலப்படுத்தியவர் சின்மயி. வைரமுத்து, அர்ஜூன், சிம்பு, தியாகராஜன் என அடுத்தடுத்து பாலியல் புகார்களுக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇந்த விவகாரம் குறித்து சினிமாத்துரையினர் மட்டுமின்றி, அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் இதுவரை ’மீ டூ’குறித்து வாய்திறக்கவில்லை. கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமானவர் வைரமுத்து என்பதால் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇது குறித்து அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் இன்று ஒரு கேலிச்சித்திரம் வெளியாகி இருக்கிறது. அதில், ‘மீ டூ’ பற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறாரே அதை ஆதரிப்பதில் அவருக்கு பல சிக்கல்கள், சங்கடங்கள் இருக்கலாம் போல அதை ஆதரிப்பதில் அவருக்கு பல சிக்கல்கள், சங்கடங்கள் இருக்கலாம் போல\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\n தினகரன் ஆதவாளர்களுக்கு எடப்பாடி கிடுக்கிப்பிடி\nஆண்கள் #wetoo ஆரம்பித்தால் என்னவாகும் தெரியுமா\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான க���ங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்\nநாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து ட்வீட்\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்\nமெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுக - திருவாவூரில் ஸ்டாலின் பிரச்சாரம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2016/12/19/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-04-22T07:14:15Z", "digest": "sha1:FHPF34J6E4SSD37C2MF5XDOKWMIB3SWY", "length": 12579, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் ஆஸ்துமா விழிப்புணர்வு நிகழ்ச்சி… - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் ஆஸ்துமா விழிப்புணர்வு நிகழ்ச்சி…\nடிசம்பர் மாதம் உலமெங்கும் காலைப்பொழுது இனிதாக பனியுடன், குளிர்ச்சியுடன் துவங்குகிறது. கீழக்கரையிலோ காலைப்பொழுது புகையிலும், தூசியிலும் விடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. ஆனால் தொடங்கிய சில நாட்களிலேயே தொடரப்பட்ட பணி அரைகுறை���ாக நிற்கிறது. ஆகையால் நெடுஞ்சாலை முழுவதும் தூசியும் புகை மண்டலமுமாக காட்சியளிக்கிறது. நோயாளிகள் முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று காலை 08.00 மணியளவில் முஸ்லிம் பஜார் பிட்சா பேக்கரி அருகில் ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரை நிசா ஃபவுண்டேசன், இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை, தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் மற்றும் SDTU – (Social Democratic Trade Union) சோசியல் டெமாகரடிக் டிரேட் யூனியன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக முகமூடி (Face Mask) வழங்கப்பட்டது. மெத்தனமாக இருக்கும் நெடுஞ்சாலைத்துறைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, சாலைகளில் அமைந்திருக்கும் உணவு விற்பனையாளர்களுக்கு உணவு பண்டங்களை முறையாக பாதுகப்பாக விற்பனை செய்வது பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழ்க்கரை நிசா .ஃபவுன்டேசனை சார்ந்த சகோ. சித்திக் அவர்கள் ஆஸ்துமா விழிப்புணர்வு சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரையை சார்ந்த பல சமூக நல அமைப்புகளும் உதவிகளை வழங்கின. தேவையான நேரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஏற்பாட்டளர்களுக்கு கீழக்கரை மக்கள் களம், கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மற்றும் கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவத்துக் கொள்ளப்படுகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் முகாம்\nகாப்போம் கீழக்கரையை.. உயர்த்துவோம் காவலர்களை…\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்ட���லுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/06/05/ramadan-special/", "date_download": "2019-04-22T07:13:16Z", "digest": "sha1:UKKNXNK6UFF4AVMMRJIDMJLSSNUKRD6X", "length": 14838, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "புனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ?? - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபுனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ\nJune 5, 2017 கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், மார்க்க கட்டுரைகள், விழிப்புணர்வு கட்டுரைகள் 0\nரமலான் மாத சிறப்புக் கட்டுரை..\nபுனித ரமலான் மாதம் நன்மைகள் நிறைந்த சிறப்பான மாதம், பாவமன்னிப்பு பெறும் பாக்கியமிக்க மாதம், மனிதனை சீர்படுத்தும் மகத்தான மாதம், நம் உள்ளங்களை நெறி படுத்தும் உன்னதமான மாதம், இறையச்சத்தை அதிகரிக்கும் வலிமையான மாதம். இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட இந்த சீர்மிகு மாதத்தை அலட்சியம் செய்வதோடு அல்லாமல் பொழுதுபோக்கு மிக்க திருவிழா சீசனாக நாம் கடைபிடித்து வருகிறோமோ என்ற அச்சம் சமீப காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ரமலான் மாத கல���ச்சார மாற்றம் அவ்வாறு எண்ண தோன்றுகிறது\nஓவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதத்தில் எத்தனை கோர விபத்துகளை நம் கண் முன்னே கண்டாலும், நோன்பு காலங்களில் இரவில் சுற்றுவது ஒரு கட்டாய கடமை என்றே இளைஞர்கள் கருதுகிறார்கள். அதுவும் போட்டி போட்டுக்கொண்டு பைக்கில் படுவேகமாக குர்ஆன் மற்றும் இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டிய இரவில் காதை பிளக்கும் சத்தத்துடன் கூச்சலிட்டு தெருவில் வலம் வரும் வாலிபர்கள். இதற்கு இளவட்டங்களை குறை கூறிவதை விட அவர்களுக்கு விலையுயர்ந்த வாகனங்களை வாங்கி கொடுத்து தெருவில் தறிக்கெட்டு சுத்த அனுமதிக்கும் பெற்றோர்களைதான் கூற வேண்டும். இது போன்று எந்தக் கட்டுபாடும் இல்லாமல் திரியும் இந்த இளைய தலைமுறையினரை இறைவன் தான் பாதுகாக்க வேண்டும்.\nஇந்த புனித ரமலான் மாதத்தில் பசியை உணர்ந்து நோன்பு வைக்க வேண்டிய நாம் வேறு எந்த மாதத்திலும் இல்லாதளவு வகை வகையான உணவுகளை படைத்து நாம் மார்க்கம் தடுக்க கூடிய வீண் விரயத்தை இந்த புனித மாதத்தில் ஒரு உணவு திருவிழா போல் தினம், தினம் செய்து வருகிறோம். ஆனால் உலகில் பல பகுதிகளில் பஞ்சத்தாலும், போரினாலும் ஒரு வேளை உணவுக்கும், சஹருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் தவிப்பதை நாம் தினம், தினம் ஊடகங்கள் மூலம் பார்க்கிறோம், இது நமக்கு படிப்பினையாக இருக்க வேண்டாமா\nஇறைவழிபாட்டில் அதிகம், அதிகம் செலவு செய்ய வலியுறுத்தப்பட்ட இந்த புனித ரமலான் மாதத்தில், நோன்பு ஆரம்பித்த மறுநாளே பெருநாள் துணி எடுக்க ஜவுளிக்கடைகளில் குவியும் நம் மக்களை செயல்பாட்டை என்னவென்று சொல்வது, அறியாமையா அல்லது உலக வாழ்வின் உள்ள அளவில்லா ஈடுபாடா\nநோன்பு மாதத்தின் உண்மையான மகத்துவத்தை நாம் அறிந்தும் அலட்சியத்துடன் வாழ்ந்து வருகிறோம். நமது பிள்ளைகளுக்கு\nஉரிய அறிவுரைகள் வழங்காமல் அவர்கள் செய்யும் பாவத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறோம் என்பதை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து நமது வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்கையாக அமைக்க இந்த புனித மாதத்தை பயன்படுத்தி, எந்த நோக்கத்திற்காக இறைவன் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறானோ அந்த நோக்கத்தையும், பலனையும் நாம் முழுமையாக பெற இறைவனை பிரார்த்திப்போம். நம்மைப் படைத்தவன் நமக்கு நல்வாழ்வை அமைத்து தருவான்.\nகட்டுரையாளர்:- MMK. இபுராஹிம், தாளாளர், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, கீழக்கரை\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅமீரகத்தில் இருந்து கத்தாருக்கு விமான சேவை தடை…\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n, I found this information for you: \"புனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35738-2018-09-01-11-47-28", "date_download": "2019-04-22T06:22:27Z", "digest": "sha1:ZFKLU5CFNNRZIKCIFX3TBLRMWN6J5QSH", "length": 18264, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல், கறுப்புப் பணம் ஒழி��்ததா பிரதமரே?", "raw_content": "\nமோடியின் வீழ்ச்சி - ஏ.ஜி.நூரணி\nஇதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - 2\nமோடியிடம் இருந்து அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தது இதைத்தானா\nடிஜிட்டல் பணப்பரிமாற்றமும் நடைமுறை சிக்கலும்\nதேடிப்பணம் பெற்றுத் தினமும் வரிசையில் நின்று...\nசெத்தாரைப் போல திரி மனமே\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\nதேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக...\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2018\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல், கறுப்புப் பணம் ஒழிந்ததா பிரதமரே\n2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், \"ரூ.1000, ரூ.500 நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது” என்று அதிரடியாக அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ள நோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். இதையடுத்து, செல்லாத நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அதை மார்ச் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டது.\nஇதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள மும்முரமானார்கள். ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை. பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் வங்கிகள் முன்பு கூட்டம் நின்றது. இந்த அறிவிப்பால் மக்கள் சந்தித்த பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 110க்கும் மேலானோர் மரணமடைந்திருக்கிறார்கள். தங்களுடைய அன்றாட மருத்துவ செலவுகளுக்குக் கூட பணமில்லாமல் ஏராளமானோர் தவித்தனர். பணமில்லாமல் ஏழை, நடுத்தர திருமணங்கள் நிறுத்தப்பட்டன.\nஒரு வழியாக அடையாள அட்டை காண்பித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம் என்ற வகையில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. புதிதாக வந்த ரூ.2,000 நோட்டு��், ரூ.100, ரூ.50 நோட்டுகளும் மக்களுக்கு வழங்கப்பட்டன.\nஒரு நபருக்கு நாளைக்கு 4000 என்று இருந்தது 4500 ஆக உயர்த்தப்பட்டது, இருந்தும் பணமில்லாத பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இருந்த இக்கட்டான சூழலில் பாஜக பிரமுகர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் 650 கோடியில் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. அவர்களுக்கு மட்டும் அவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது என்பதும், கறுப்புப் பணம் ஒழியும் என அறிவித்து எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதற்கு மாறாக சில தொழிலதிபர்கள் வீடுகளில் கட்டுக் கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. இதையெல்லாம் பார்க்கும் போது, இச் செல்லா நோட்டு அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிக்கவா அல்லது ஒளிக்கவா என்று மக்கள் மத்தியில் அன்றே கேள்விகள் எழாமல் இல்லை.\nஒரு வழியாக திரும்பப் பெறப்பட்ட பழைய நோட்டுகளை எண்ணும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்தப் பணிகள் முடிவடையாமல் நீண்டு கொண்டே சென்றது. வங்கிகளுக்கு எவ்வளவு பணம் திரும்ப வந்தது என்ற விவரம் இருந்தால்தான், திரும்பி வராத பணம் கருப்புப் பணம் என்ற முடிவுக்கு வர முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஒரு வழியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்குப் பிறகு நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறிய நிலையில், தற்போது பழைய நோட்டுக்கள் அனைத்தும் எண்ணப்பட்டு 15,31,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது மொத்த மதிப்பில் 99.3% ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்குத் திரும்பி விட்டது என்றும் 0.7% ரூபாய் மட்டுமே திரும்ப வரவில்லை, அதாவது வெறும் 10 -லிருந்து 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வரவில்லை என தெரிய வந்துள்ளது,.\nஊழலும், கறுப்புப் பணமும் நாட்டை அரிக்கும் கரையான்கள் என்றவர் மோடி. ஊழலை ஒழிப்பதில் பாஜக உறுதியாக இருக்கும் என்றும், ஊழல், கறுப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் வெற்றியடையும் என்றாரே நம் பிரதமர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல்,கறுப்புப் பணம் ஒழிந்ததா இல்லையா என்று அறிவிப்பாரா\nஇந் நிலையில், பணமதிப்பு நீக்கம் என்பது பிழை இல்லை, அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான த��க்குதல் என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்றும், மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது உண்மை தானே என்று எண்ணத் தோன்றுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55110", "date_download": "2019-04-22T07:16:23Z", "digest": "sha1:FXCZOSBKWVBAZZVOVPKRE6Q545GZAGZX", "length": 7288, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "காதல் மனைவியுடன் கடற்கர", "raw_content": "\nகாதல் மனைவியுடன் கடற்கரை ஓரத்தில் பிரித்தானிய இளவரசர்\nபிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா சார்லஸ் ஆகிய இருவரும் அரசமுறை சுற்றுப்பயணமாக கரீபியன் தீவான Grenada – க்கு சென்றுள்ளனர்.\nபிரித்தானிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இருநாடுகளுக்கிடையே கலாசார உறவுகள் மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் பொருட்டு இந்த சுற்றுப்பயணத்தை சார்லஸ் மேற்கொண்டுள்ளார்.\nதீவின் உள்ளூர் வேளாண்மை, கோகோ மற்றும் மசாலா உற்பத்தியின் வரலாற்றை பற்றிய அரச தம்பதிகள் அறிந்துகொண்டனர்.\nஇந்த பயணத்தின்போது இளவரசர் தன்னுடன் பள்ளியில் பயின்ற மாணவியின் மகளை சந்தித்துள்ளார். மேலும் சுற்றுப்பயணத்திற்கு இடையே இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமீலாவுடன் அந்நாட்டின் பிரபலமான sandy கடற்கரைக்கு சென்றுள்ளார்.\nஅங்கு இவர்கள் இருவரும், காதல் ததும்ப அழகான நீல கடலை ரசித்தபடி நடந்து செல்லும் புகைப்படங்கள் அந்நாட்டு மக்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற��ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55264", "date_download": "2019-04-22T07:31:28Z", "digest": "sha1:63GXLBXAAPSWOTA4YO3LBPYOT7FPBSTA", "length": 10365, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "கொடநாடு விவகாரத்தில் பு", "raw_content": "\nகொடநாடு விவகாரத்தில் புதிய வீடியோ: எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க திமுக நடத்திய சதி- வைகைசெல்வன்\nஅ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். மீதும் களங்கம் சுமத்தும் நோக்கில், தி.மு.க.வின் அரசியல் பின்னணியோடு, கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகை திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டது.\nதற்போது, அந்த கும்பல் வெட்கித் தலை குனியும் வகையில், கொடநாடு குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட இரு குற்றவாளிகளின் சதித்திட்டத்தோடு அரங்கேற்றிய உரையாடல்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ளன.\nநல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் மீது களங்கம் சுமத்தும், தி.மு.க.வின் கபட நாடகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.\nகொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்��ந்தப்பட்ட இரண்டு கிரிமினல் குற்றவாளிகளும், கேரளாவில் உள்ள ஒருவரை சந்தித்து தாங்கள் தப்பிப்பதற்கு வழி சொல்ல வேண்டும் என உதவி கேட்பதும், அதற்கு அந்த நபர், இருவரிடமும், தமிழக முதல்வருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறினால் மட்டுமே, உங்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முடியும் என ஆலோசனை சொல்கிற விதமாக, வீடியோ பதிவுகள் வெளியாகி இருப்பது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதி.மு.க.வின் அதிகாரமும், வன்முறையும் எல்லை கடந்து போனதால்தானே நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தூக்கியெறிந்து விட்ட நிலையில், எதிரிகளும், துரோகிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, கழக அரசை கவிழ்த்தி விடத் துடிக்கும் தி.மு.க.வின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.\nகொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகையாளரைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு, தூத்துக்குடி, பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், ஆளுகின்ற அ.தி.மு.க அரசே காரணம் என பழி சுமத்தி, ஆட்சியை கவிழ்த்து விடத் துடிக்கிறார்கள்.\nஆயிரம் பொய் சொல்லி, அ.தி.மு.க அரசை கவிழ்க்க முடியாது. உண்மைகள் ஒரு போதும் தூங்குவதுமில்லை, பொய்கள் ஒரு போதும் வாழ்ந்ததுமில்லை.\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப���பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_62.html", "date_download": "2019-04-22T06:00:38Z", "digest": "sha1:ETR2NZVWRDKSGUOSH2BRTKDDJD2QA2HZ", "length": 7622, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்\nகல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்\nகல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான விராஜ் ரெஸ்லின் அப்புஹாமியின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமுந்தல், சின்னப்பாடு – கொத்தாந்தீவு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது இன்று அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைக்குண்டுத் தாக்குதலில் வீட்டிற்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nஇதுகுறித்து முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி விராஜ் ரெக்ஸின் அப்புஹாமி 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினராக பதவிவகித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/17160339/1170697/Jyothika-says-Suryas-best-in-child-care.vpf", "date_download": "2019-04-22T06:11:49Z", "digest": "sha1:O52KTS2D5TJRTKDN74KMJJS4T2RYQQ6X", "length": 13652, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா || Jyothika says Suryas best in child care", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். #Suriya #Jyothika\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். #Suriya #Jyothika\nதிருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா இப்போது நடிப்பில் மறுபடியும் பிசியாக இருக்கிறார். உங்களுக்கான வேடங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ’உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 36 வயதினிலே படத்துக்குப் பிறகு ஒன்றரை வருடம் வரை எனக்கு எந்தப் படமும் வரவில்லை. ‘மகளிர் மட்டும்’ தொடங்கிய போதுதான் நிறைய படங்கள் வந்தன. அவற்றில் நான்கு படங்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள்.\nஆனால் பெண்களுக்கு முக்கியத்துவ‌ம் தந்து பவர்புல்லா இருந்தால் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்து நடிக்கிறேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகவும் கதாபாத்திரமாகவ���ம் இருக்கவேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.\nசூர்யா பற்றி கேட்டதற்கு ‘என்னைவிட குழந்தைகளை கவனிப்பதில் அவர்தான் பெஸ்ட். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய விடுவார். நான் கொஞ்சம் கண்டிப்பான தாய்’ என்று பதில் அளித்து இருக்கிறார்.\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கி தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/uttharavu-maharaja-new-look/32169/", "date_download": "2019-04-22T06:37:54Z", "digest": "sha1:SGGMF6RH52GETSFAIDLLOZ4JQFGTSS4C", "length": 5897, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "உத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் உத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nதிரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் மகன் உதயா இவரது மகன் ஏ.எல் விஜய் திரைப்பட முன்னணி இயக்குனராவார் இருவரும் சகோதரர் ஆவார்கள். திருநெல்வேலி உள்ளிட்ட படங்களில் தொடங்கி நீண்ட நாட்களாக நடித்து வரும் உதயாவுக்கு எந்த திரைப்படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.\nஇந்நிலையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் உத்தரவு மஹாராஜா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆஸிப் குரைசி என்பவர் இயக்குகிறார் இவருடன் சேர்ந்து இளையதிலகம் பிரபுவும் நடித்து வருகிறார்.\nஎந்த திரைப்படமும் பெரிதாக கை கொடுக்காத நிலையில் வித்யாசமாக தான் நடித்து வரும் இப்படத்தை பெரிது எதிர்பார்க்கிறார்.\nசமீபத்தில் இப்படத்தின் நியூ லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது\nபொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nஅதிரடி திருப்பம் – அமமுகவை கட்சியாக பதிவு செய்த தினகரன்\nபாலாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:02:25Z", "digest": "sha1:IRZFD4MZLX7UPLAGQ3AFMNPA4CKKMHIV", "length": 16345, "nlines": 165, "source_domain": "www.yaalaruvi.com", "title": "செளந்தர்யா திருமணத்தில் நடிகர் தனுஷ் ஒதுங்கி நின்றமைக்கு காரணம் இதுதானா?", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமா��� கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசினிமா செளந்தர்யா திருமணத்தில் நடிகர் தனுஷ் ஒதுங்கி நின்றமைக்கு காரணம் இதுதானா\nசெளந்தர்யா திருமணத்தில் நடிகர் தனுஷ் ஒதுங்கி நின்றமைக்கு காரணம் இதுதானா\nநடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம் நேற்று நடந்து முடிந்தது.\nஇவர்களது திருமணத்தின் மற்றொரு பகுதியாக தனுஷை பற்றிய பேச்சும் அதிக அளவில் உள்ளது. அதாவது மருமகன் தனுஷ் அதிகளவில் திருமணத்தில் முகம் காட்டவில்லை என்பதுதான்.\nதிருமணத்தில் பங்கேற்றாலும், குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவில்லை, பலரிடமும் சகஜமாக பேசாமல் ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.\nதனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.\nஅந்த படத்திற்கான அவரது கெட் அப் வெளியே பரவி விட கூடாது என்ற காரணத்திற்காக அதிக புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளவில்லை.\nரஜினிகாந்திற்கு தொழில் பக்தி அதிகம். இதை அவர் பின்பற்றி வருகிறார்.\nஅதனால்தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நின்றிருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious articleவல்லாபியை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு\nNext articleயாழ் பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உ���்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஆறு தீவிரவாதிகள் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அரச புலனாய்வு...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு ப��து மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2/", "date_download": "2019-04-22T06:07:34Z", "digest": "sha1:53NIUS3WZ3HVPNO34DDMCSQS2OFUCSCZ", "length": 16160, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "டுபாயில் கைதாகிய முக்கிய புள்ளி! இரத்த மாதிரிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் டுபாயில் கைதாகிய முக்கிய புள்ளி இரத்த மாதிரிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைதாகிய முக்கிய புள்ளி இரத்த மாதிரிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nடுபாயில் மாகந்துர மதுஷ் உடன் கைதாகியவர்களில் 31 பேரின் இரத்த மாதிரிகளில் கொக்கெயின் போதைப் பொருள் அடங்கியிருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் நாளை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.\nஇதேவேளை இவர்களுடன் கைதாகியவர்களில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nபோதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் ஆபத்தான போதைப் பொருள் பயன்பாடு மரண தண்டனைக்குறிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nNext articleயாழில் இளைஞன் கைது சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஆறு தீவிரவாதிகள் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அரச புலனாய்வு...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-22T06:54:23Z", "digest": "sha1:FYUPEMWSSZYG4HAM5NFD3QXIOB22CFYU", "length": 14742, "nlines": 152, "source_domain": "cinenxt.com", "title": "விஜய்டிவியில நான் கொட்டிய குப்பையை என் மேலேயே கொட்டிடாங்க - பிக்பாஸ் பாலாஜி ஓபன்டாக்", "raw_content": "\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\nஜாதி வெறியோடு பேசிய வெற்றிமாறன்\nபிரபல நடிகருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து\nபாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்\nHome/Bigg Boss Tamil Season 2/விஜய்டிவியில நான் கொட்டிய குப்பையை என் மேலேயே கொட்டிடாங்க – பிக்பாஸ் பாலாஜி ஓபன்டாக்\nவிஜய்டிவியில நான் கொட்டிய குப்பையை என் மேலேயே கொட்டிடாங்க – பிக்பாஸ் பாலாஜி ஓபன்டாக்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டிய சம்பவம்தான்.\nஆனால் இதை பாலாஜி கிண்டலாக தற்போது கூறியுள்ளார். அதாவது அவர் மற்றொரு காமெடி நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரைப்போல வேடமிட்ட மிமிக்ரி கலைஞர், பிக்பாஸை முதலில் கூப்பிட்டவுடன் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டார்.\nஅதற்கு பாலாஜி, முதலில் விஜய்டிவியில் குப்பைக்கொட்டிக்கொண்டிருந்தேன் (கலக்கப்போவது யாரு ஜட்ஜாக இருந்தார்). பிக்பாஸ்க்கு போன பின்பு என் மீது குப்பை கொட்டிவிட்டாங்க என்று நகைச்சுவையாக கூறிவிட்டார்.\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nRRR படத்தி��் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T07:12:52Z", "digest": "sha1:WOVIPD7QKJCOH5D4WQDMAOUGJ2EDZ3OM", "length": 8516, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "அறிவியல் | Ippodhu", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதி தேர்தல்: ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி\nஏப்ரல் 9- ஆம் தேதிக்கு பிறகு கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது\n மாதவிடாய் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nநம்மாழ்வார் நினைவு தின சிறப்புக்கட்டுரை: 45 நல்ல கீரைகள்\nமேகதாது , ரஃபேல் விவகாரங்கள��ல் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nசெவ்வாய் கிரகத்தில் காற்றின் அதிர்வலை : நாசா\nஉரிமம் பெறாமல் மகளிர் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை – சென்னை மாவட்ட...\nஜிசாட் -11 : வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டா தரும் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில்...\n”குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் சொல்வதை கேளுங்க, ஆனால் கேக்காதீங்க”\nநந்தினி வெள்ளைச்சாமி - November 30, 2018\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nநந்தினி வெள்ளைச்சாமி - November 29, 2018\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து இல்லை\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nஅய்ன்ஸ்டைன் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோன்ல ஜிபிஎஸ் இல்ல\nத.வி.வெங்கடேஸ்வரன் - November 9, 2018\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/11/27/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-300-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8/", "date_download": "2019-04-22T06:23:07Z", "digest": "sha1:DBFDSB5YTIQXSRJCFFAOLUS2COD3IRQC", "length": 7318, "nlines": 72, "source_domain": "maalaiexpress.lk", "title": "அதிவேக 300 விக்கெட்டுகள்; அஸ்வின் சாதனைத் துளிகள் – Thianakkural", "raw_content": "\nஅதிவேக 300 விக்கெட்டுகள்; அஸ்வின் சாதனைத் துளிகள்\nஇலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் தனது டெஸ்ட் 300 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தினார்.\n2வது இன்னிங்சில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின், இந்திய அணி டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.\nடெனிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எட்டி நீண்ட காலமாக சாதனையை தன் வசம் வைத்திருந்தார், இந்நிலையில் 54 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி லில்லியை முறியடித்துள்ளார்.\nஅதேபோல் 300 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய ஸ்பின்னர் என்ற வகையில் முத்தையா முரளிதரன் சாதனையையும் கடந்தார். மேலும் 300 விக்கெட்டுகள் மைல்க்களை எட்டிய 8வது ஸ்பின்னராவார் அஸ்வின்.\nஇந்திய அணியில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப் பிறகு 300 விக்கெட்டுகள் சாதனை புரிந்த ஸ்பின்னரானார் அஸ்வின்.\nஅதே போல் குறைந்த பந்துகளில் அவர் இந்த 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், அதாவது ஷேன் வார்னை விட 424 ஓவர்கள் குறைவாக வீசி அஸ்வின் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக கிரிக் இன்போ புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.\nஅஸ்வினுக்கு அடுத்த இடத்தில் டெனிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளிலும், முரளிதரன் 58 டெஸ்ட் போட்டிகளிலும் ஹாட்லி, மார்ஷல், ஸ்டெய்ன் ஆகியோர் 61 டெஸ்ட் போட்டிகளிலும் 300 விக். மைல்கல்லை எட்டியுள்ளனர்.\nதுணைக்கண்ட பவுலர்களில் ஸ்பின்னர்களில் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர் அஸ்வின், அதாவது 52.07 இவரது ஸ்ட்ரைக் ரேட். துணைக்கண்டத்தில் வக்கார் யூனிஸ்தான் சரியான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார், அது 42.04. அதாவது 300 விக்கெட்டுகள் வீழ்த்திய தருணத்தில் இந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார் வக்கார் யூனிஸ்.\nஅதேபோல் 2011ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அஸ்வின் 6 ஆண்டுகளில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். ஷேன்வார்ன், இயன் போத்தம், ஆகிய பவுலர்களூம் 6 ஆண்டுகளில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினர்.\nஅதிவேக 300 விக்கெட்டுகள்; அஸ்வின் சாதனைத் துளிகள்\n« இலங்கைக்கான கடல் எல்லையை மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்; அமைச்சர் மகிந்த அமரவீர\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி டெமி பீட்டர்ஸ் »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/17/man-construct-temple-wife-worship/", "date_download": "2019-04-22T06:52:06Z", "digest": "sha1:L2OCJ74RN2RYRJCPXFS5VNT7GNPVXVEQ", "length": 6178, "nlines": 104, "source_domain": "tamil.publictv.in", "title": "மனைவிக்கு கோவில்கட்டி பூஜை செய்துவரும் விவசாயி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india மனைவிக்கு கோவில்கட்டி பூஜை செய்துவரும் விவசாயி\nமனைவிக்கு கோவில்கட்டி பூஜை செய்துவரும் விவசாயி\nபெங்களூர்:மும்தாஜூக்காக ஷாஜஹான் கட்டியது போன்று மனைவிக்காக கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார் விவசாயி ஒருவர்.\nகர்நாடக மாநிலம் எல்லந்தூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜம்மா கோவில்.\nராஜம்மா அக்கிராமத்துக்கு திருமணமாகி கணவருடன் குடியேறிய பெண்.\nபத்து ஆண்டுகளுக்கு முன் அக்கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவர் ராஜம்மாவை திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅவர்கள் இக்கிராமத்துக்கு வந்து தங்கிவேலைபார்த்துவந்தனர்.\nராஜம்மா அக்கிராமத்தில் ஒரு கோவில் கட்டவேண்டுமென்று தொடர்ந்து கணவரிடம் வலியுறுத்தி வந்தார்.\nசிவன் கோவில் கட்ட முடிவெடுத்து தம்பதிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.\nகோவில் பணிகள் முடிவடையும் தருவாயில் ராஜம்மா இறந்தார்.\nமனைவியின் சிற்பத்தை தானே வடிவமைத்த ராஜூ, அதனை கோவிலுக்குள் வைத்து வழிபட தொடங்கினார்.\nதினமும் அபிஷேகம், ஆராதனை என்று ராஜம்மாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக செய்துவருகிறார் ராஜூ.\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nஅதிமுகவுக்கு முடிவுரை எழுதும் தலைவர்கள்\n பாஜக மீது நாராயணசாமி விமர்சனம்\nகொல்கத்தா அணியின் த்ரில் வெற்றி\n ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\nஅபுதாபி விமான நிலையத்தில் சிக்கினார் குடியரசு தினவிழாவை தவறவிட்ட முதல்வர்\nகல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்\nபெட்ரோல் நிலையத்துக்கு தீ வைப்பு\nரஜினி கருத்துக்கு பெருகும் கண்டனம்\nஉண்ணாவிரதம் துவங்க நேரம் இருக்கு… பூரி, பரோட்டா… வெளுத்துக்கட்டிய காங்கிரசார்\nபாஜக விருதை புறக்கணித்தார் ரூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/19164637/1157920/Raai-Laxmi-Upload-bikini-Photos.vpf", "date_download": "2019-04-22T06:36:05Z", "digest": "sha1:V2PANYLAZ57QIGXE3Y4N5GOODVBIFL6I", "length": 13741, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி || Raai Laxmi Upload bikini Photos", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nபல படங்களில் பிசியாக நடித்து வரும் ராய் லட்சுமி, நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #RaaiLaxmi\nபல படங்களில் பிசியாக நடித்து வரும் ராய் லட்சுமி, நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #RaaiLaxmi\n‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் திரை உலகிற்கு காலடி வைத்து 13 ஆண்டுகள் ஆகின்றன.\nஇவர் தற்போது தமிழில், ‘யார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஜெய்யுடன் இணைந்து ‘நீயா 2’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதில் கவர்ச்சி படங்களும் அடங்கும்.\nஇந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சற்று குண்டாக இருந்த ராய் லட்சுமி தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார். எனது உடல் சாதனை படைத்திருப்பதாக மனது நம்புகிறது. நீங்கள் நம்புகிறீர்களா என்றும் பதிவு செய்திருக்கிறார். #RaaiLaxmi\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கி தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nஇலங்கை குண்ட��வெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/10/kailash-yatra-27.html", "date_download": "2019-04-22T07:28:37Z", "digest": "sha1:R4H6PQ2KAOJVNNQCSFK37WFME75JRVGM", "length": 38932, "nlines": 794, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்\nதிருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில் சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங்.\nஅதற்கடுத்த நாள் 7ந்தேதி ஜீன் 2011, காலை\nபக்தாபூர் இங்கு புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். இந்த நகரத்தை சுற்றி வர நேரம் போதவில்லை. எல்லா இடங்களிலும் மரங்களினால் ஆன சிற்பங்கள் வேலைப்பாடுகள் என பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படவில்லை. புகைப்படங்களில் சிறந்தவை என தேர்ந்தெடுப்பதில் மலைபே ஏற்பட்டது. அதனால் இந்த புகைப்படம் ஹிஹி...\nஇதன்பின் பெளத்தர் கோவில் சென்று வந்தோம்..எந்நேரமும் தனியறையில் தீபங்கள் எரிந்து கொண்டே இருந்தன. அதை இரு வெளிநாட்டவர் தொடர்ந்து பராமரித்துக்கொண்டே இருந்தனர். கோவிலைச் சுற்றி வந்தபின் வெளியே நிறைய புறாக்கள் இருந்தன. அவற்றையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.\nமதிய உணவிற்குப்பின் சயனகோலத்தில் விஷ்ணு இருந்த தலத்திற்கு சென்றோம்.\nஅடுத்ததாக சற்று உயரமான மலை ஒன்றில் இருந்த சுயம்பு புத்தா கோவ��ல் தரிசனம் செய்தோம். இங்கு கற்களால் ஆன நிறைய வடிவங்கள் இருந்தன. இந்த கோவிலும் கண்டிப்பாக பார்த்து தரிசனம் செய்ய வேண்டியதே. இதன்பின் ஓட்டலுக்கு திரும்பி வந்தோம்.\nமேற்கண்டவிதமாக திருக்கைலை யாத்திரையில் ஒருபகுதியாக நேபாள் திருத்தலங்களுக்கும் சென்று வரவேண்டி இருந்தது.\nஇதுவரை இந்தத் திருக்கைலையாத்திரை தொடரை எழுத வாய்ப்பு அளித்த கையிலைநாதரை வணங்கியும், நீண்ட தொடராக இருப்பினும் கூடவே வந்து படித்தும், பாராட்டியும், ஊக்க்ப்படுத்திய என் நெருங்கிய நட்புகளுக்கு நன்றியறிதலையும் அன்பையும் தெரிவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nசிறப்பாக உங்கள் அனுபவங்களை பகிர்ந்தீர்கள். நன்றிகள் ஆயிரம்\nசிறப்பான விளக்கங்களுடன் திருக்கைலாய யாத்திரை கட்டுரையாக பதிவிட்டமைக்கு நன்றி.\nதிருக்கயிலாய யாத்திரையை இறைவன் அருளால் முடித்து வந்தமைக்கும், அதைச் சிறப்புற பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.\nமிக அருமையான இயற்கையை ரசிக்கும் ஆன்மீகப் பயணம். அத்துடன் உங்களின் தொகுப்பும், புகைப்படங்களும் அதை மேலும் சுவாரசியமாக்கியது.\nதங்கள் கைலாய யாத்திரை அனுபவங்களை அருமையாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..\nஅருமையான பயணக் கட்டுரை. நாங்களும் உங்களோடு வந்தது போலவே உணர்ந்தோம்.\nஅருமையான தொடர் மிக நீண்ட பதிவென்று நீங்கள் சொன்னாலும், எங்களுக்கு கைலை தரிசனம் பெற ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது, பின்னெப்போதாவது நானோ எனது நண்பர்களோ செல்லும் வாய்ப்பு ஏற்ப்பட்டால், இந்த தொடரில் படித்தவை எல்லாம் எங்கள் பயன்க்குரிப்புகலாக ஆகும், தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் சகல ஐஸ்வர்யங்களும், உடல் மன வலிமையையும், வழங்கட்டும், ஓம் நமச்சிவாயன் வாழ்க , நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் மனதில் நீங்காதான் தாள் வாழ்க,,,,,,,,,,,,,\n தங்கள் சென்று வந்தமை பற்றி சொன்னது நல்லது, தங்கள் இந்த பயணத்தை துவங்க யாரை தொடர்பு கொண்டீர்கள், அதற்க்கான செலவு இதைப்பற்றி கொஞ்சம் சொல்லி இருந்தால் , இந்த பதிவை படிக்கும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது, எனது சிறிய ஆசை,,,,\nஇன்னொரு பதிவாக போட்டாலும் நல்லது, யோசித்து சொல்லவும்,\nகேரளாவைச் சேர்ந்த இந்த யோக அமைப்பினருடன் சேர்ந்தே சென்றோம். ��யண செலவு ரூ.120000\nஆனால் பயண ஏற்பாடுகள் சிறப்பாக இல்லை பணத்துக்கேற்ப..:) சில அதிருப்திகளும் எனக்கு இருப்பதால் இதை சிபாரிசு செய்யவில்லை.\nஅடுத்த முறை கவனகர் சார்பாக புதிய குரூப் செல்ல வாய்ப்பு உண்டு. குறைகள் களைந்து நிறைவாக இருக்க திட்டம் உண்டு.\nஉறுதியானதும் எனது வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துவிடுகிறேன் ஸ்பார்க் கார்த்தி\nவாழ்த்திய மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்...\nமேலும் நிறைய புகைப்படங்கள் தொகுப்பிற்கு...\nபிரமாதம். கைலாய யாத்திரைக் குறிப்புக்களைத் தொகுத்து தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும்.\nதொடர் அனுபவம் நன்றாக இருந்தது, மனவளக்கலை முகாமில் இருந்து கொண்டு கயிலாய யாத்திரை எண்ணம் ஏன் ஏற்பட்டது என்று தெரிவிக்கவும்:)\nஎனக்குள் இருந்த ஊர்சுற்றும் ஆர்வம்தான் காரணம்.,\nமனவளக்கலை இவற்றை ஒதுக்குவதோ அல்லது ஊக்கப்படுத்துவதோ இல்லை:)\nஉடலையும் மனதையும் மேம்படுத்துவது குறித்தே இதன் மையப்புள்ளி இருக்கும்..\nஅருமையான பயணக் கட்டுரை. நாங்களும் உங்களோடு வந்தது போலவே உணர்ந்தோம்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு\nபாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்\nதிருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 26\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தல��நகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17440-people-first-not-cows-says-sachin-pilot.html", "date_download": "2019-04-22T06:30:11Z", "digest": "sha1:7TF6HY2M6VF65IRWWDRYLDJ4YQ3YHYDF", "length": 9617, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்: சச்சின் பைலட் வேண்டுகோள் | People first, not cows, says Sachin Pilot", "raw_content": "\n என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்: சச்சின் பைலட் வேண்டுகோள்\nபெங்களூருவில் நேற்று நடைபெற்ற தி இந்து ஹடூல் கன்கலேவ் நிகழ்வில் கலந்துகொண்டு சச்சின் பைலட் பேசுகிறார்.\nபுனிதமான விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு; ஆனால் மாடா மனிதனா என்றால் மனிதனுக்குத்தான் முக்கியவத்துவம் தர வேண்டும் என்று சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபெங்களூருவில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் முக்கியப் பிரமுகர்களை ஒன்றாகச் சந்திக்க வைக்கும் 'ஹடூல்' எனப்படும் கலந்துரையாடல் நிகழ்வுக்கு 'தி இந்து' (ஆங்கிலம்), ஏற்பாடு செய்திருந்தது.\nஅமித் பருவாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கலந்துகொண்டார்\nஇதில் சச்சின் பைலட் பேசியதாவது:\n''பசுக்கள் கொல்லப்படுவதற்கும் பசு கடத்தல் வழக்குகளுக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. மனிதர்களை மறந்துவிட்டு மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்சினைகளில் மத்தியப் பிரதேச அரசால் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும்.\nஆனால், என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கவும், சக மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும், கண்ணியமற்ற முறையில் சக மனிதனை தாக்கும் செயல்களுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும்.\nபுனிதமான விலங்குகளை காப்பாற்றுவது நல்லது. அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், மாடா மனிதனா என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். கமல்நாத் மத்தியப் பிரதேசத்திற்காக இப்பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் சிறந்தவர். ஆனால் ராஜஸ்தானுக்காக அல்ல என்பதுதான் எனது எண்ணம்''.\nஇவ்வாறு ராஜஸ்தான் துணை முதல்வர் பேசினார்.\nதொடக்க நாள் நிகழ்வில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச கலந்துகொண்டார். நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஜெய்ராம் ரமேஷ், ஸ்ரீநாத் ராகவன், சேகர்குப்தா மற்றும் மினி கபூர் ஆகியோர் கலந்துரையாடினர்.\nதேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்: பின்வாங்கிய பாஜக மூத்த தலைவர் மகன்\nபோராட்டம் வாபஸ்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குஜ்ஜார் மக்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது\nபோபால் விஷ வாயுவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி கோரும் மனு ஏற்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nராஜஸ்தானில் மூன்றாவது முறை முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்\n‘‘அமர்ந்தால் முதல்வர் பதவி’’ - சச்சின் பைலட் பிடிவாதம்\n- சச்சின் பைலட், அசோக் கெலாட் இருவரில் யாருக்கு வாய்ப்பு\n என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்: சச்சின் பைலட் வேண்டுகோள்\nதப்பிப் பிழைக்குமா சிறு, குறுந்தொழில்கள்\nசபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: மீண்டும் வழிபாடு நடத்த கனகதுர்கா, பிந்து கோரிக்கையால் பதற்றம்\nபாஜக திட்டங்கள் தோல்வி; தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி பாக்கி: மத்திய அரசை விளாசிய தம்பித்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/indian-news/page/145/", "date_download": "2019-04-22T06:35:58Z", "digest": "sha1:XMAJRKEFCIM5V6M7MS2H7BEES44AFCDT", "length": 12019, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – Page 145 – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில்:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா நாளை தமிழக ஆளுனர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டமன்றத் தலைவராக சசிகலா தெரிவாகினார்:- விரைவில் முதல்வராகிறார்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டுக்கு விளக்கமளிக்குமாறு அதிமுகவிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் 7ம் திகதி பேரறிவாளன் மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – சென்னை கடலோரப் பகுதியில் 34 ஆயிரம் சதுர மீட்டருக்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில்; பொது கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎயர்செல்-மக்சிஸ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில்அமுலாக்கத்துறை மேல்முறையீடு:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய ஜனாதிபதி மாளிகையில் தீவிபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாகாலாந்தில் உள்ளாட்சி தேர்தல் காரணமாக வன்முறைகள் வெடித்துள்ளன:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு விசேட சட்டம் தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏயர்செல் மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கிலிருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணை நாளை ஆரம்பிக்க்பபடவுள்ளது:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை வசம் உள்ள 25 தமிழக மீனவர்களையும், 123 படகுகளையும் பாஜக அரசு மீட்க வேண்டும்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுவந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி – 2019 ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் – அருண் ஜெட்லி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழப்பு – 15பேர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு விசேட சட்டத்திற்கு ���டை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிர மாநிலத்தில் எண்ணெய்த் தொழிற்சாலையில் விசவாயு பரவியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் : April 22, 2019\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/01/31/announcement-2/", "date_download": "2019-04-22T07:15:52Z", "digest": "sha1:W2SL6QYO5FAFVVTTJIY4SY7ECJGTUVOG", "length": 8734, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..\nJanuary 31, 2017 அறிவிப்புகள், உள்நாடு, வேலைவாய்ப்பு 0\nஇடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம்\nதகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும்\nபணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், பயான் செய்ய வேண்டும் .\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமின்ஹாஜ் பள்ளி ஐமாத் மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா வளாகத்தில் சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி…\nதொடரும் நிலவேம்பு கசாயம் வினியோகம்..\n��ெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/06/22/idhambadal-temple-fest/", "date_download": "2019-04-22T07:18:44Z", "digest": "sha1:UOBQAHTK5T67BC5N7TBLJXHGPPIW5B6G", "length": 11682, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "இதம்பாடலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇதம்பாடலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்\nJune 22, 2018 ஆன்மீகம், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே இதம் பாடல் கிராமத்தி��் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்டாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனையொட்டி நேற்று காலை விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது இதை தொடர்ந்து முதல. இரண்டாம் யாக கால பூஜைகள், தீபாராதனை நடந்தது.\nஇந்நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று காலை மூன்றாம் , நான்காம் கால யாக பூஜை, யாக வேள்வி நடந்தது. அபிஷேக பொருட்கள் அடங்கிய பெட்டி, குடங்கள் புறப்பாடாகி கோயிலை வந்தடைந்தது. இதன் பிறகு ஆண்டாள் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nஇந்த விழாவில் இதம்பாடல் ஜமீன்தார் மங்களநாத துரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மங்களசாமி, யாதவர் சங்கத் தலைவர் வேல்முருகன், காவல் ஆய்வாளர் சத்யப் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் சிவபால நாதன், கோயில் பூஜாரி சண்முக வள்ளி, நிர்வாகி ராதா கிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வியாபாரிகள் சங்க செயலாளர் மங்களசாமி, முனியாண்டி, ஊராட்சி வார்டு முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், பா.ஜ., மாவட்ட பிரசார அணி செயலாளர் வெங்கடேஷ் மற்றும் இதம்பாடல் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் அம்மனை தரிசனம் செய்தனர்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ராமநாதபுரம் மாவட்ட கிளை யூத் ரெட் கிராஸ் சார்பாக யோகா தினம்..\nசமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள்..\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n, I found this information for you: \"இதம்பாடலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7373", "date_download": "2019-04-22T06:21:47Z", "digest": "sha1:JEAUYKJV43WAXHY2PLATAKSHQ42PTJTT", "length": 13082, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - இருமல்கள் பல விதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | செப்டம்பர் 2011 |\nஅதிகம் இருமினால் அது காசநோய் என்று கலங்கிய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் காசநோயே அதிகமாக காணப்படுவதில்லை. ஆனால் கலங்கடிக்கும் இருமல் வந்து வந்து போவதுண்டு. இருமல்களில் பலவிதம் உண்டு. அவற்றைப்பற��றித் தெரிந்துகொள்வோமா\nநுண்ணுயிர்க் கிருமிகளினால் இருமல் வருவதுண்டு. பலருக்கு தொண்டை கட்டிப்போய் அதனால் சளியுடன் இருமல் வருவதுண்டு. இது இடியுடன் பெய்யும் மழைபோல் வரும் சளியுடன் கலந்த இருமல் இதற்கு 'Cold' என்று செல்லப் பெயரும் உண்டு. இதற்கு பெரும்பாலும் வைரஸ் காரணம். சளி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே இதற்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்து (Antibiotics) தேவைப்படும். இருமல் அதிகமாகித் தொண்டை வலித்தால் அதற்கு இருமல் திரவ மருந்துகள் உட்கொள்ளலாம். இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் இருமல் இருந்தால் அதற்கென்று உறங்கம்தரும் இருமல் சிரப்புகள் மருந்துச் சீட்டுக்குக் கிடைக்கும்.\nசளியில்லாத வறட்டு இருமல் மிகவும் தொந்தரவு செய்துவிடும். இதுவும் வைரஸால் ஏற்படலாம். அப்படி இருந்தால் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்க கூடும். தொடர்ந்து இருக்கும் வறட்டு இருமலுக்கான காரணங்கள்\nவயிற்றில் அமிலம் அதிகமாவதால் வரும் இருமல் (Acid Reflux disease)\nநுரையீரல் பிரச்சனை (Lung disease)\nஇருதய நோய் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு இருமலுடன் வேறு சில அறிகுறிகளும் காணப்படும்\nஒவ்வாமை மற்றும் ஆஸ்த்மா மிகவும் பிரபலமானவை. இவை இரண்டும் உடன்பிறவா சகோதரிகள் என்று சொன்னால் மிகையாகாது. வசந்த காலத்தில் மொட்டுகள், இலைதழைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சாலையில் வாகன நெரிசலில் வெளியாகும் கரி வாயு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். வீடுகளில் சுத்தம் செய்யும்போது கிளம்பும் தூசுப் படலம் ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இந்த ஒவ்வாமையால் ஒரு சிலருக்கு நாசி அருவியாகக் கொட்டும், கண்களில் அரிப்பு ஏற்படும்; சிலருக்கு வறட்டு இருமலாகத் தொண்டை கனைக்கும். சிலருக்குத் தட்பவெப்ப நிலை மாறும்போது இது அதிகமாகும். குறிப்பாகக் கடும் கோடைக்காலத்தில் குளிர் சாதனத்தை உபயோகிக்கும்போது குளிர்காற்று முகத்தில் பட்டதும் இருமல் ஆரம்பமாகிவிடும். இன்னும் பலருக்குத் தொடர்ந்து பேசினால் அல்லது சிரித்தால் இந்த வறட்டு இருமல் ஆரம்பமாகிவிடும்.\nஒவ்வாமை ஏற்படுவது பெரும்பாலும் அவரவர் மரபணுக்களில் வருவது. இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஒவ்வாமை இருப்பதைக் கண்டுபிடித்தால் அவற்றைச் சரிய���கக் கையாண்டு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். கூடுமானவரை தூசு தட்டும்போது முகத்தை மூடிக்கொள்வது நல்லது. வெளியில் செல்லும்போது தவிர்க்க முடியாமல் ஒவ்வாமைப் பொருட்கள் தாக்க நேர்ந்தால், வீட்டுக்கு வந்தவுடன் தலைக்குக் குளிக்க வேண்டும். இதன்மூலம் ஒவ்வாமைப் பொருட்கள் மற்றும் மகரந்தத் துகள்கலிலிருந்து தப்பிக்கலாம்.\nமருந்துக் கடைகளில் ஒவ்வாமையை நிவர்த்தி செய்யச் சில மருந்துகள் கிடைக்கின்றன. இவை Zyrtec, Claritin, Allegra வகையை சார்ந்தவை. இவற்றை தினமும் குறைந்தது ஒரு மாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் தீவிரமாவதற்கு முன்னரே இவற்றை உட்கொள்வது சிறந்தது. அருகிலிருக்கும் வயல்வெளிகளில் தயார் செய்யப்பட தேனை உண்ணுவதன்மூலம் மகரந்த ஒவ்வாமையை சிறுகச்சிறுக குணப்படுத்தலாம். இதைத் தவிரவும் நோய் தீவிரமானால் வேறு (Nasonex, Flonase) சில மருந்துகள் அளிக்கப்படும். இவை மூக்கில் உறிஞ்சும் மருந்தாகவும் இருக்கலாம். இதற்கு மேலும் தேவைப்பட்டால் வாராவாரம் ஊசி மூலம் இந்த ஒவ்வாமையை\nஆஸ்த்மா அதிகமானால் இழுப்பு ஏற்படும். இவர்களுக்கு மூச்சில் உள்ளிழுக்கும் மருந்துகள் (Inhaler) தேவைப்படும். இவர்கள் எப்போதும் இந்த மருந்தைக் கையோடு கொண்டுசெல்ல வேண்டும். அதிக நடை அல்லது மலையேற்றம் போன்ற வேளைகளில் இந்த மருந்தின் தேவை அதிகரிக்கும்.\nவயிற்றில் அமிலம் அதிகமாவதால் வரும் இருமல்:\nவயிற்றில் அமிலம் அதிகமானால் வயிற்றுப் புண் ஏற்பட்டு வலி வரும். ஆனால் சிலருக்கு இந்த அமிலம் உணவுக் குழாய் வழியே மேல் ஏறித் தொண்டையில் தங்கி விடலாம் (Heart burn). இது வறட்டு இருமலாகத் தொந்தரவு தரலாம்.\nமுதலில் காபி குடிப்பதைக் குறைக்க வேண்டும். தவிர, அமிலம் அதிகரிக்கும் உணவுப் பொருட்களாகிய ஆரஞ்சு, புதினா, சாக்லேட்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வேளாவேளைக்கு உணவு உண்ண வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் நல்லதல்ல. பசியுடன் அதிக நேரம் இருக்கக்கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது. உடல் எடை குறைப்பதும் முக்கியம். இதையும் மீறி அமிலம் அதிகம் சுரந்தால் அதற்கு மாத்திரைகள் (Prilosec, Nexium, Prevacid) உள்ளன. இவற்றை 6 வாரங்களுக்கு எடுத்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஆறும்.\nஆகப் பல உருவங்களில் வரும் இருமலை இல்லாததாக்கத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/2010-July/000162.html", "date_download": "2019-04-22T07:12:34Z", "digest": "sha1:EDUG73IIZ74AQRCOKAUQXW7SA6GLXHNE", "length": 2063, "nlines": 27, "source_domain": "www.ae.iitm.ac.in", "title": "[Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்", "raw_content": "[Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்\nPrevious message: Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்\nNext message: Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்\nஉங்க அனுபவங்களை பகிர்ந்தி கொண்டமைக்கு நன்றி.\nஅரசு பள்ளிகளில் பதினோறாது வகுப்பில் தான் கணினி அறிமுகப்படுத்தப்படுகிறது. சரிதானே\nபள்ளிகளில் ஒரு கணினியை எத்தனை பேர் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்\nஆறு - ஏழு வகுப்புகளிலேயே கணினி பாடத்தை அறிமுகம் செய்யமு திட்டங்கள் உண்டா\nPrevious message: Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்\nNext message: Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/01/blog-post_16.html", "date_download": "2019-04-22T07:24:08Z", "digest": "sha1:3DDIAMKGS4BOAESTCTUMDD5DA7YAUJM2", "length": 30557, "nlines": 717, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க !!", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க \n\"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல.\nஅரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை, தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல்\nஇனி வருங்காலத்தில் இதோ போல் எல்லா நிதிகளும் செலவழிக்கப்படும் என்பதற்கான திமிர்த்தனமான பதில், எதிர்பார்த்ததுதான்.\nமக்களை பிச்சைக்காரனாகவே, இலவசங்களை கொடுத்து, பதவி, பணம், புகழ் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெற வேண்டும் என்கிற தெளிவான நோக்கத்துடன் இருக்கும் தானைத்தலைவர் கலைஞர�� வாழ்க\nதமிழன் என்ற பெருமையே நம்மை வாழ வைத்துவிடும் என வாய்சவாடல் இட்டுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொலைநோக்கோடு அடிப்படைவசதிகளான மின்சாரம், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக ஏதேனும் புதிய அணை கட்டுதல், போன்றவை பற்றி சிந்திப்பது கூட இல்லை,\nஅண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு அணை கட்டுவதைப் பார்த்தால் சற்றே பொறாமையாக இருந்தாலும் நமது நிலையை எண்ணி உள்ளூர வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.\nடிஸ்கி; இது முந்தய பதிவின் தொடர்ச்சி\nLabels: அரசியல், அரசியல்வாதி, கலைஞர் கருணாநிதி\nஅதான இப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க....\nகொடுமைங்க, நானும் இது பற்றி எழுத நினைத்திருக்கிறேன்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010\nஇப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க \nஎனக்குத் தேவை பணம், பதவி, புகழ்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலு...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nத��்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/03013651/Public-Siege-of-Motor-Vehicle-Inspectorate-office.vpf", "date_download": "2019-04-22T06:46:04Z", "digest": "sha1:EFH3E2WKKEKJCEKT52SES53HMCJSXSC2", "length": 13825, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public Siege of Motor Vehicle Inspectorate office || அதிகாரிகளை கண்டித்து விருத்தாசலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஅதிகாரிகளை கண்டித்து விருத்தாசலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + \"||\" + Public Siege of Motor Vehicle Inspectorate office\nஅதிகாரிகளை கண்டித்து விருத்தாசலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nவிருத்தாசலத்தில் அதிகாரிகளை கண்டித்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேலை பார்க்கும் பெண்கள் எளிதில் பணியிடங்களுக்கு செல்லும் வகையில் 50 சதவீத மானியத்தில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஸ்கூட்டர் பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பயனாளிகள் நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பத்தின் போது ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வருமானச்சான்று உள்ளிட்ட இதர சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி இந்த திட்டத்தில் பயன்பெற ஓட்டுனர் உரிமம் இல்லாத பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று, ஓட்டுனர் உரிமம் எடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பெரியவடவாடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்கி அதனை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்றும் ஏராளமான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம், அலுவலக நேரம் முடிவடைந்து விட்டதாக கூறி அதிகாரிகள் விண்ணப்பங்களை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பொது மக்களுடன் சேர்ந்து விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இதற்கிடையே அங்கு வந்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தினர்.\nஇதையடுத்து பொதுமக்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாங்க கோரி கோஷம் எழுப்பினர்.\nஇதுபற்றி தகவல் அறிந்து வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி, அனைவரிடம் இருந்தும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உடனே பெறப்படும் என கூறினார். இதை ஏற்ற பெண்கள் மற்றும் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பெண்கள் தங்களது விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த ��ிருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061517", "date_download": "2019-04-22T07:25:10Z", "digest": "sha1:CT62FPV4NMGJEMTMML4M4WNCGX45WXEF", "length": 15488, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு ஊழியர் வீட்டில் திருட முயற்சி: சிறுவன் அதிரடி கைது| Dinamalar", "raw_content": "\nமதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை\n'டிக் டாக்' செயலிக்கு தடை இல்லை; உச்சநீதிமன்றம் 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 28\nஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 1\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 35\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 16\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 43\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 23\nஅரசு ஊழியர் வீட்டில் திருட முயற்சி: சிறுவன் அதிரடி கைது\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அரசு ஊழியர் வீட்டில் திருட முயன்ற சிறுவன், கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி, கிருஷ்ணப்பா லே அவுட் பகுதியை சேர்ந்த நேரு, 54, குடிமை பொருள் வழங்கல் துறை ஜீப் டிரைவர். இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் புகுந்த சிறுவன், திருட்டு முயற்சியில் ஈடுபட்டான். இதை பார்த்த நேரு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை பிடித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி திம்மராயகவுண்டர் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர்.\nபைக்கில் தவறி விழுந்து வாலிபர் பலி\nரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகள��� மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபைக்கில் தவறி விழுந்து வாலிபர் பலி\nரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_21.html", "date_download": "2019-04-22T06:00:13Z", "digest": "sha1:KYVZ7TZVS6J7ZFFV7ILALH35YL2H5RN7", "length": 9577, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிழக்கு முதலமைச்சர் வாகனத் தொடரணி விபத்து ; இம்போர்ட் மி���ர் நிர்வாகியும் ஊடகவியலாளருமான முனாஸ் உட்பட நால்வர் காயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் கிழக்கு முதலமைச்சர் வாகனத் தொடரணி விபத்து ; இம்போர்ட் மிரர் நிர்வாகியும் ஊடகவியலாளருமான முனாஸ் உட்பட நால்வர் காயம்\nகிழக்கு முதலமைச்சர் வாகனத் தொடரணி விபத்து ; இம்போர்ட் மிரர் நிர்வாகியும் ஊடகவியலாளருமான முனாஸ் உட்பட நால்வர் காயம்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு ரெதீதென்ன எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று மாலை மட்டக்களப்பு, பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான ரெதீதென்னையில் நடந்த சுயதொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்புகையில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.\nமுன்னால் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் அப்போது மழைத்தூறல் காணப்பட்டதால் வீதியிலிருந்து வழுக்கி அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்தில் மோதியுள்ளது. அந்��ேரம் அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த தாயும் மகளும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.\nபுணாணைக் கிராமத்தைச் சேர்ந்த சாமித்தம்பி சறோசா (வயது 25) மற்றும் அவரது 6 மாதக் கைக் குழந்தையும் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதேவேளை பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனத்தில் பயணம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் (வயது 45) மற்றும் ஊடகப் பிரிவு படப்பிடிப்பாளர் ஏ.எம்.மஹ்சூம் (வயது 29) ஆகியோரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_7.html", "date_download": "2019-04-22T06:47:27Z", "digest": "sha1:Y4O4QXDXIP37KVHDJFI2JA3LI5RRUYBL", "length": 25045, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இத்தாலியும் இன்பத்தமிழும்எம்.ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா ] - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கட்டுரைகள் இத்தாலியும��� இன்பத்தமிழும்எம்.ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா ]\nஇத்தாலியும் இன்பத்தமிழும்எம்.ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா ]\nஎம்.ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ]..\n\" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் \" எனப் பாரதியால் வியந்து பார்க்கப் பட்டது\nதமிழ்மொழியாகும். பாரதி இக்காலக்கவிஞ்ஞன்.அவன் பல மொழிகளை அறிந்தவன்.அந்த மொழி அறிவின் துணையோடுதான் இவ்வாறு கூறும் துணிவு அவனுக்கு வந்திருக்கிறது.அவனது கூற்றை மறுத்துக் கூற எவரும் முன்வரவில்லை.எனவே தமிழ் மொழி மற்றைய மொழிகளை விட இனிமையானது என்பதை எண்ணி நாம் பூரிப்படைதல் வேண்டுமல்லவா இப்படியான எமது இன்பத் தமிழை - பல மேலை நாட்டறிஞ்ஞர் விருப்புடன் கற்றார்கள் என்பதை அறிகின்றோம்.எமது மொழியின் பால் ஆராக் காதல் கொண்டு கற்றதோடு நின்றுவிடாமல் - கற்றுத்தேர்ந்த கன்னித்தமிழுக்கு நன்றிக்கடனாகப் பலவற்றைச் செய்து தமது காணிக்கை ஆக்கினார்கள்.அவர்களது இந்தத் தமிழ்த் தொண்டானது யாவராலும் ஏற்றிப் போற்றப் படுகின்றது.இந்த ரீதியில் மேலை நாடான இத்தாலியும் எமது தமிழ் வளச்சிப்பாதையில் தன்னை இணைத்து கொண்டதை நாம் காணமுடிகிறது.\nகிறீஸ்த்தவ மதப்பணியினை முன்னிட்டு 1710ல் தமிழ் நாட்டுக்கு வந்தவர்தான் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள்.இவர் முப்பது வயதில் தமிழ் நாட்டுக்கு வந்து-ஏறக்குறைய முப்பத்து ஏழு வருடங்கள் மதப்பணியில் ஈடுபட்டார்.இவர் தமிழை விருப்புடன் கற்றார்.இதனால் இவருக்குத் தமிழில் ஆழ்ந்த புலமை ஏற்பட்டது.இத்தாலி,கிரேக்கம்,எபிரேயம், ஆகிய மொழிகளிலும் இவர் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். இவரது பன்மொழி ஆற்றல்- தமிழ் மொழியில் இவரால் பல படைப்புக்களைப் படைப்பதற்கு உறுதுணையா -க இருந்தது எனலாம்.தமிழ் மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகைகளில் இவரது தொண்டுகள் அமைந்து காணப்படுகின்றன.\n1) தமிழ் எழுத்துத் திருத்தம்\n2) செய்யுள் நூல்கள் ஆக்கம்\n3) உரைநடை நூல்கள் ஆக்கம்\n5) இலக்கண நூல்கள் ஆக்கம்\n6) அகராதி நூல்கள் ஆக்கம்\nதமிழ் எழுத்துக்களைப் பண்டைக்காலத்தில் எழுதும் பொழுது அவற்றில் ஓசை குறைவாக வரும் இடங்களுக்கு அந்த எழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. \" க \" என்னும் எழுத்துக்கு மாத்திரை ஒன்று.அதே எழுத்தின்மேல் புள்ளியை வ��த்துவிட்டால் அந்த எழுத்து \" க் \" என மாறிவிடும்.அதே வேளை உச்சரிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்ல- ஒரு மாத்திரையாக இருந்தது - புள்ளி வைத்த காரணத்தால் அரை மாத்திரை ஆனதோடு- ஒலியளவிலும் குறுகி ஒலிக்கும் நிலைக்கும் வந்துவிட்டதைக் காணமுடிகிறதல்லவா\nஇந்தவகையில்\" எ\", \" ஒ\" என்னும் இரண்டும் - புள்ளி பெற்றால் அவை குறிலாகவும் புள்ளி பெறாத நிலையில் அவை நெடிலாகவுமே உச்சரிக்கும் வழக்கம் காணப்பட்டது. நாளடைவில் அவற்றுக்குப் புள்ளியிட்டு எழுதும் வழக்கம் மறந்துபோன நிலையில் இவற்றினது குறில் - நெடில் வித்தியாசங்களை அடையாளம் காண்பது சிக்கலாகி விட்டது.இந்தச் சிக்கலுக்குத் தக்க பரிகாரம் காட்டினார் இத்தாலியப் பாதிரியார் \" பெஸ்க்கி \" அவர்கள்.இவரால் அறிமுகப் படுத்தப்பட்டதே இன்று நாம் கைக்கொள்ளும் \"ஏ \" நாவும் \" ஓ ' வன்னாவும் ஆகும்.அவரால்த்தான் \" எ\" கீழ் பகுதியில் ஒரு கோடும் - \" ஒ 'வில் ஒரு சுழியும் வந்தது என்பதை எம்மில் பலர் அறியாமலும் இருக்கலாம்தானே அதுமட்டுமல்ல- கெ, கொ, என்ற எழுத்துக்களில்காணப்படுகின்ற ஒற்றைக்கொம்புகளை மேலே சுழித்து இரட்டைக்கொம்புகளாக்கி- கே,கோ, என்ற உச்சரிப்பு வரத்தக்கதாக -- இன்றுவரை அந்த அமைப்பிலேயே நாங்கள் பின்பற்றக் கூடியதாக எழுத்துமுறையில் சீர்திருத்தம் செய்தவரும் இத்தாலிப் பாதிரியார் பெஸ்க்கியேதான் என்பதையும் மனதில் கொள்ளுதல் வேண்டும்.இவரால் கொண்டுவரப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழும் ஏற்றுக்கொண்டது.தமிழரும் ஏற்றுக்கொண்டனர்.நல்லதை ஏற்பது தமிழின் பண்பாடு அல்லவா\nதமிழ் எழுத்தில் திருத்தம் செய்த இப்பெரியார்- தமிழ் இலக்கிய வரலாற்றில் - அதாவது காப்பிய இலக்கியத்திலும் தனது ஆற்றலைக் காட்ட விளைந்தார்.இதன் பயனாக 3615விருத்தப்பாக்களைக் கொண்ட \" தேம்பாவணி \" என்னும் காப்பியம் எழுந்தது.இது மூன்று காண்டங்களையும் முப்பத்தாறு படலங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது.திருக்குறளின் தெள்ளிய நயம், சிந்தாமணியின் செழுஞ்சுவை, கம்பரா மாயாணத்தின் கவியின்பம், யாவும் இந்தத் \" தேம்பாவணியில் \" தேங்கிக் கிடக்கக் கூடியதாய் இந்த இத்தாலியப் பாதிரியார் படைத்தளித்தார்.இந்தச் செழுமிய நூல் - தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது.அவ்வேளை - இவரது தமிழ் ஆற்றலை மெச்சிய புலவர்கள் இ���ருக்கு \" வீரமாமுனிவர் \" என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள் என்று அறியமுடிகிறது.அது தொடக்கம் இவரை யாவரும் \" வீரமாமுனிவர் \" என்று அழைத்து வரலாயினர் எனபது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதைவிட - 101 பாக்களால் ஆன \" திருக்காவலூர் கலம்பகம் \"\"கித்தேரிஅம்மானை\" \"அடைக்கல நாயகி வெண்கலிப்பா' போன்றவற்றையும் ஆக்கி அளித்தார்.தேவாரப் பதிகம் இத்தாலியம் பெருமகனைக் கொள்ளை கொண்டது.அதன் காரணத்தால் \" கரணாம்பரப் பதிகம் \" உருவானது.மேலும் இவரால் பல பாடல்கள் இலக்கிய நயம் கனியப் பாடப்பட்டன.\" தமிழ்ச் செய்யுள் தொகை \" - என்ற தொகுப்பின் மூலமாக - தமிழில் உள்ள பல நயமான நீதி நூல்களைத் தெரிந்து தொகுத்துக் காட்டினார்.இது ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைகிறது என்பது அறிஞ்ஞரின் கருத்தாகும்.\nசெய்யுள் இயற்றிச் செந்தமிழுக்கு அணிசெய்த இவ்வறிஞ்ஞர் உரைநடை இலக்கிய த்தையும் விட்டு வைக்கவில்லை.முதன் முதலாகப் பாமரரும் விளங்கக்கூடியதாக இலகுவான வசனநடையில் \" அங்கத \" இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும்.\" பரமார்த்த குருகதை \" என்ற இந்த நூலைப் பண்டிதர்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள் என்றால் .... இவரின் ஆற்றலை வியக்காமல் இருக்கமுடியுமா தாம் சார்ந்த கிறீஸ்த்தவம்சம்பந்தமாகப் பல உரைநடை நூல்களையும், துண்டுப்பிரசுர ங்களையும் - பரமார்த்த்குரு கதையைத் தொடர்ந்து வெளியிட்டார்.இந்த வகையில் வேதியர் ஒழுக்கம்,வேதவிளக்கம், பேத மறுத்தல், லூத்தர் இனத்தியல்பு, என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.\nஆக்க இலக்கியம் படைத்தை இப்பெருமகன் - மொழிபெயர்ப்புத் துறையிலும் முன்னின்று உழைத்தார்.அந்தத் துறையில் அவரின் மொழி பெயர்ப்புக்கு இலக்காக அமைந்தது வள்ளுவரின் வான்மறையாகும்.மேலை நாட்டவர் பலரும் வள்ளுவத்தின் பால் பெருவிருப்புக் கொண்டிருந்தனர் என்பது பொதுவான உண்மையாகும்.குறளில் அமைந்திருந்த- அறத்துப்பால்,பொருட்பால், ஆகியவற்றை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.இம் முயற்சியானது - குறளின் அருமையையும், பெருமையையும், மேனாட்டாரும் அறிந்து கொள்ள உதவியது எனலாம்.\nவீரமாமுனிவரின் பண்பட்ட உள்ளம் - தமிழ் அன்னைக்கு மேலும் ஏதாவது பயன் உள்ள பணியைச் செய்ய வேண்டுமென விளைந்தது.இதன் பயனாக - தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் \" தொன்னூல் ��ிளக்கம் \" என்னும் இலக்கண நூல் உருப்பெற்றது.இதனைத்தமிழறிஞ்ஞர்\"குட்டித்தொல்காப்பியம்\" என ஏற்றுக் கொண்டாடினர்.தமிழிலே உரையாடுவதும், எழுதுவதும்,ஒரேமாதிரி இல்லாமல் இருப்பதை வீரமாமுனிவர் நன்கு கவனித்திருக்கின்றார்.இதனால் - இலக்கியத் தமிழுக்கும்.. பேச்சுத்தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து அவற்றுக்கு எனத் தனித்தனியே - செந்தமிழிலக்கணமும், கொடுந்தமிழிலிலக்கணமும் எழுதினார்.\nஇலக்கணத்தில் ஆர்வம் கொண்டு உழைத்த இவர் - மொழித் தொடர்புக்கான ஊடகம் என்ற முறையில் - அகராதி ஆக்கத்திலும் தனது நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டினார்.இந்தவகையில் தமிழில் இவரால் படைக்கப்பட்டதே \" சதுர் அகராதி\" ஆகும். பின்னாளில் எழுந்த அகராதிகளுக்கெல்லாம் வழிகாட்டியாகவும்- முதல்நூலாகவும் அமைந்தது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.இதைவிட \" தமிழ் இலத்தீன் அகராதி\" \" தமிழ்போர்த்துக்கீசிய \" அகராதி ஆகியனவும் இவரது படைப்பாக வெளிவந்தன. 4400 சொற்களைக்கொண்டதாக ' தமிழ் போர்த்துக்கீசீய ' அகராதி விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் லத்தீன் - அகராதியில் 900 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் எழுதப்பட்டது. இம்முயற்சி - முதல் நடந்த முயற்சி ஆதலால் பலராலும் பாராட்டுக்கு உரியதாகி நிற்கின்றது எனலாம்.\nஎங்கிருந்தோ வந்த ஒருவர் - எமது அன்னை மொழியாம் தமிழின் அருமை பெருமைகளை உணர்ந்து - அதனைப் பற்றோடும் பாசத்தோடும் படித்திருக்கிறார். படித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. தனது ஆராக காதலால் நாட்டு வேற்றுமையை, கலாசார வேற்றுமையை, மறந்தார்.தான் ஒரு இத்தாலியனாக இருந்தும் - பெயராலும்,பண்பாட்டாலும், தன்னை இன்பத்தமிழனாகவே ஆக்கிக் கொண்டார்.இதனால் இத்தாலியும் இன்பத்தமிழும் இணைந்தன.பெஸ்க்கி என்ற பாதிரியார் - தைரியநாதராகி - வீரமாமுனிவராகி - வளர்ந்த வரலாறு தமிழோடு கலந்த வாழ்வாகும். இப் பெரு மகனால் மேலை நாடான இத்தாலியும் கீழைநாடான தமிழ் நாடும் இணைந்து கொண்டதை மறக்க முடியுமா அல்லது மறைக்கத்தான் முடியுமா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/15.html", "date_download": "2019-04-22T06:19:17Z", "digest": "sha1:RK7AJQHD5ZJN5LFFSHDCMRGZTZTYJU7H", "length": 4151, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு\nபதிந்தவர்: தம்பியன் 01 August 2018\nஅத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 15இன் விலையை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதன்படி, புற்று நோய் உட்பட உயிர்கொல்லி நோய்களுக்கான 15 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.\n0 Responses to 15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/11/blog-post.html", "date_download": "2019-04-22T07:31:33Z", "digest": "sha1:H5WNRDFMC2GV6ROYB4QKHT634H7XCC73", "length": 32754, "nlines": 806, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ஹைய்யா... நானும் வாத்தியாராயிட்டேன்....!!", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஅன்பின் சீனா அவர்களின் ஆதரவினால் வலைச்சரம் வலைப்பதிவிற்கு இந்த வார பொறுப்பு ஆசிரியராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.\nவாரம் ஒரு பதிவு என்பது போய், இந்த வாரம் முழுவதும் உத்தரவாதமாக :)\nதினம் ஒரு இடுகை பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்\nவழக்கமான ஆதரவை வலைச்சரத்தில் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\n//வழக்கமான ஆதரவை வலைச்சரத்தில் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//\nதகுதியான நபருக்கு தகுதியான நபரால் கொடுக்கப்பட்ட தகுதியான பணி, வாழ்த்துக்கள் முருகா.\nவழக்கம் போலப் பயனுள்ள பதிவுகளைச் செய்வீர்கள் என்று நான் உணர்கிறேன்,இப்போதே.\nவாழ்த்துக்கள் சிவா சார். தினம் ஒரு பதிவு... கலக்குங்க.\nவாத்தியார்னு சொன்னதுக்கே இத்தனை விசிலா:-))\nஇந்த இடுகை பெற்ற ஓட்டுகளை பார்த்தப்போது நான் எழுதும் விசயத்தைப் பொறுத்து ஓட்டு போடும் நண்பர்கள்,\nஎன் வலைச்சர ஆசிரியப்பணி பொறுப்பை என் வளர்ச்சியாக கருதி தங்களின் மகிழ்ச்சியை ஓட்டாக போட்டு என்னை ஊக்கப்படுத்தி உள்ளனர்.\nநிகழ் காலத்தில் நின் புகழ் நெஞ்சை அள்ளுகிறது.\nஎதிர் காலத்தில் அது மென்மேலும் சிறக்க\nநிகழ் காலத்தில் நின் புகழ் நெஞ்சை அள்ளுகிறது.\nஎதிர் காலத்தில் அது மென்மேலும் சிறக்க\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பர்களே...\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஅறிவும் உணர்ச்சியும் தொழில்நுட்பக் கோளாறும்\nவலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.\nநடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்\nடவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை\nபாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்\nசிந்தனையை மாற்றுங்கள், சிக்கல்கள் விலகும்\nகுடும்பத்தில் இனிமை நிலவ... (18+)\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\n��லுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3892&ncat=8", "date_download": "2019-04-22T07:33:16Z", "digest": "sha1:7CNERUMWKHQDSFSZKH5HSGOZ55KPXPI6", "length": 18441, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "சுபஸ்ரீ ஜெயஸ்ரீ இன்னிசை | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கலை மலர்\nஅபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:மோடி பரபரப்பு தகவல் ஏப்ரல் 22,2019\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா ஏப்ரல் 22,2019\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஏப்ரல் 22,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது ஏப்ரல் 22,2019\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு ஏப்ரல் 22,2019\nமுத்துஸ்வாமி தீக்ஷிதரின் ஏக தந்தம், பிலஹரி ராஜ கீர்த்தனையுடன் தங்களது இசை நிகழ்ச்சியை மிக அற்புதமாக துவங்கினார். சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ அதிகம் பாடப்படாத பாடலாக இருந்ததை இவர்கள் பாடியதில் திருப்தி கிடைத்தது. வலயப்பட்டி நாதாலய காச்யப் இசை விழாவில் கௌரி மனோஹரி ராஜ குருலேக கீர்த்தனையை கொடுத்து தங்களது இந்நிகழ்ச்சியை மிக வித்யாசமாகவே களைக் கட்ட வைத்தனர்.\nஅடுத்து சபஸ்ரீ ஹிந்தோள ராக ஆலாபனையை மிக சுகமாக கொடுத்தார். பாபநாசம் சிவனின் மோஹனராக நாராயண த்வ்ய நாமம் கீர்த்தனை இதுவம் அதிகம் பாடப்படாத பாடல் பத்ம நாப சுவாமி கோவிலின் அரங்கத்திற்கு ஏற்ப மிக பொருத்தமாக அமைந்தது. அடுத்து தர்மவதி ராகத்தை ஜெயஸ்ரீ ப்ரதான ராகமாக எடுத்துக் கொண்டு மிக அழகான அதன் ஜீவஸ்வரம் ராக ரஞ்சக ப்ரயோகங்களை கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டினார்.\nஅடுத்து கோபாலகிருஷ்ண பாரதியின் ஆடும் சிதம்பரமோ என்ற பெஹாக்ராக பாடலை கொடுத்தனர். அடுத்து பஜன் ஒன்றை கொடுத்து அதைத் தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ர நாம் ஸ்தோத்திரமான சாந்தா காரம் என்ற ஸ்தோத்திரத்தை ஹண்முகப்ரியா, வலஜி, ஹம்ஸநாதம், ஹம்சானந்தி இந்த நான்கு ராகங்களில் விருத்தமாக கொடுத்து பாடினர்.\nபொதுவாக விருத்தம் பாட நிறைய ராக ஞானம் வேண்டும். பொருள் சிதையாமல் கொடுப்பதுடன் நம் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் முன்பெல்லாம் விருத்தம் பெரும் பங்கு வகித்தது. ஆனால், இன்று அதை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை சகோதரிகள் பாட மனம் கொஞ்சம் திருப்தி அடைந்தது. முத்தய்யா பாகவதரின் ஹம்சானந்தி ராக தில்லானாவுடன் தங்களது நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு தினேஷ் வயலினில் மிக அற்புதமாக வாசித்து ஒத்துழைப்பு கொடுத்தார். ஸ்ரீதர் மிருதங்கத்தில் மிக பக்குவமாக வாசித்து சிறப்பித்தார்.\nமேலும் கலை மலர் செய்திகள்:\nமனதில் நின்ற திவ்யாவின் படைப்பு\nகிருஷ்ண கான சபாவில் நடந்த அருமையான \"ப்யூஷன் இசை'\n» தினமலர் முதல் பக்கம்\n» கலை மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020123.html", "date_download": "2019-04-22T06:07:26Z", "digest": "sha1:2QL4Q4B7NZLVYRZDYULPHGML66XU2DRF", "length": 5755, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நன்றியில் மலர்ந்த உறவு", "raw_content": "Home :: நாடகம் :: நன்றியில் மலர்ந்த உறவு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநீங்களும் வெற்றி பெறலாம் பிருஹத்ஜாதகம் ஆப்பிள் பழ வாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும்\nஅட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும் என் இலக்கிய நண்பர்கள் பின்னை புதுமை\nஎளிய நடையில் ஆங்கில இலக்கணம் ஜாங்கிரி சுந்தரம் முக்கியமான திருத்தலங்கள் - 48 - ஒரு சுற்றுலா வழிகாட்டி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_26.html", "date_download": "2019-04-22T06:37:32Z", "digest": "sha1:BXSNOMGFVMEOGX442CZDKNVYSTWAP545", "length": 5031, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச் சூடு: சார்ஜன்ட் காயம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச் சூடு: சார்ஜன்ட் காயம்\nபொலிஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச் சூடு: சார்ஜன்ட் காயம்\nபொலிஸ் நிலையத்துக்குள் தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதெடிகம பொலிஸ் நிலையத்திலேயே துப்பாக்கி கை மாற்றப்படும் போது இச்சம்பவம் இடமபெற்றதாகவும் இது தவறுதலான சம்பவம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகாலில் காயமுற்ற நிலையில் குறித்த சார்ஜன்ட் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewyear.pics/tags/puthandu-vazthukal.php", "date_download": "2019-04-22T06:13:25Z", "digest": "sha1:VC245DHP2V2Y7RV5KAJ6R4XWVXIIPYAQ", "length": 6765, "nlines": 159, "source_domain": "www.tamilnewyear.pics", "title": "Puthandu Vazthukal Images Wishes", "raw_content": "\nமீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது, மீண்டும் சோலை கொழுந்து விட்டது, இதயம் இதயம் மலர்ந்து விட்டது, இசையின் கதவு திறந்து விட்டது வருக புத்தாண்டே இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nவிடியல் காண போகும் தமிழ் விழிகளுக்கு தமிழ் தோழமைகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநம்பிக்கை வைக்கும் நண்பர்களுக்கு நட்பே துணை அன்பே கடவுள் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமுயற்சி விதைகளை தூவி நம்பிக்கை பயிர்களை முளைக்க செய்வோம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபொல்லா காலம் போனதென்றே நினைத்து நல்ல காலம் பிறந்ததேன்றே வாழுவோம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநல்லதை நினைப்போம், உதவிகள் செய்வோம் மானுடம் வாழ மனித நேயம் காப்போம் மானுடம் வாழ மனித நேயம் காப்போம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஉழைத்தவன் அறிவான் உழைப்பின் அருமை அது தான் அவன் உயர்வுக்குபெருமை இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/101994-gods-service-in-the-name-of-kavasa-work.html", "date_download": "2019-04-22T06:27:58Z", "digest": "sha1:NM73YPQ3VAPLBO6RHXZF37LPBUECOMFE", "length": 23106, "nlines": 84, "source_domain": "www.vikatan.com", "title": "God's service in the name of Kavasa work | பத்துக்கு பத்து அறையில் ‘கவச வேலை’ என்கிற கடவுள் சேவை! | Tamil News | Vikatan", "raw_content": "\nபத்துக்கு பத்து அறையில் ‘கவச வேலை’ என்கிற கடவுள் சேவை\nஇறைவன் உறையும் கோயிலின் திருப்பணிகள் கணக்கிலடங்காதவை. சிற்பம் செதுக்குதல், விக்கிரகம் வடித்தல், சுவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், இறை உருவங்களை ஓவியங்களாக வரைதல்... என நீள்கிற கோயில் திருப்பணிகளில் உழவாரப் பணிகூட உண்டு. கோயிலுக்குச் செல்கிறோம்... இறைவனை வழிபடுகிறோம்... அப்போதெல்லாம் நம் உள்ளம் முழுக்க நிறைந்திருப்பது இறைவன் திருவுருவே.. இந்தக் கலை வேலைப்பாடுகளில், இறைத் திருப்பணிகளில் நம்மில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. தெய்வம் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், அதில் தவறேதும் இல்லை. ���தே நேரத்தில் ஒரு கோயிலின் உருவாக்கத்தில், இறைவனின் நித்திய கைங்கர்யங்களில் எண்ணற்ற கலைஞர்களின் பங்கும் உண்டு என்பதை நினைவில் கொள்வது அந்தக் கலைஞர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை, நன்றி. அப்படிப்பட்ட கலைகளில் ஒன்றுதான் கவச வேலை.\nகோயில் வாசலில் தெருவையே அடைத்த மாதிரி கோலம் போட்டிருக்கும். `இது எத்தனைப் புள்ளிக் கோலம்’ என ஆராயும் பெண்களுக்கேகூட, ‘இந்த அற்புத ஓவியத்தை வரைந்த பெண்மணி யார்... அவருக்கு ஒரு பாராட்டு சொல்வோமே’ என்கிற எண்ணம் தோன்றுவதில்லை. தரிசனம் முடிந்து வெளி வருகையில் பிரசாத விநியோகம் நடக்கும். மணக்க மணக்கப் புளியோதரை கொடுப்பார்கள். ‘அடடா... என்ன ருசி’ என ஆராயும் பெண்களுக்கேகூட, ‘இந்த அற்புத ஓவியத்தை வரைந்த பெண்மணி யார்... அவருக்கு ஒரு பாராட்டு சொல்வோமே’ என்கிற எண்ணம் தோன்றுவதில்லை. தரிசனம் முடிந்து வெளி வருகையில் பிரசாத விநியோகம் நடக்கும். மணக்க மணக்கப் புளியோதரை கொடுப்பார்கள். ‘அடடா... என்ன ருசி இதை எப்படிச் செய்தார்கள்’ என்று யோசிப்பவர்களுக்குக்கூட, அதைச் செய்தவர்கள் யார் எனக் கேட்டறிந்து, செல்போனில் அவருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லத் தோன்றாது. சதா சாணமும் கோமியமுமாகக் கிடக்கும் பசு மடத்தை அவ்வப்போது படு சுத்தமாக வழித்தெடுத்து, பசுக்களுக்கு தண்ணீர் காட்டும் கைகளை நம்மில் எத்தனை பேர் அறிவோம் இவையெல்லாம் சாதாரணக் கைங்கர்யங்கள். கோயில் நிர்மாணத்திலும், அதன் அத்தியாவசியச் சேவைக்கும் உறுதுணையாக இருப்பது கலைஞர்களின் கரங்கள். அந்தக் கரங்களில், `கவச வேலை’க் கலைஞர்களின் பங்கு முக்கியமானது.\nசரி... கவச வேலை என்றால் என்ன விநாயகர், முருகன், அம்பாள்... என எந்தத் தெய்வமாகவும் இருக்கட்டும்... அபிஷேக, ஆராதனைக்குப் பின்னர் அந்தத் தெய்வத் திருச்சிலைக்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, வெண்கலத்திலோ ஒரு கவசம் அணிவிப்பார்கள் இல்லையா விநாயகர், முருகன், அம்பாள்... என எந்தத் தெய்வமாகவும் இருக்கட்டும்... அபிஷேக, ஆராதனைக்குப் பின்னர் அந்தத் தெய்வத் திருச்சிலைக்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, வெண்கலத்திலோ ஒரு கவசம் அணிவிப்பார்கள் இல்லையா அதுகூட இந்தக் கலைஞர்களின் கைவண்ணம்தான். அது மட்டுமல்ல... கோயில் திருக்கதவுகளில் வெள்ளி, வெண்கலம், தங்கத்தில் நகாசு வேலை செய்வது, கோயில் கோபுரங்களில் வெள்ள���, தங்கத்தில் கூரை வேய்வது, ஏன்... பெருமாள் கோயில் `சடாரி’ தயாரிப்பதுகூட இவர்கள்தான். ஒரு நகை வடிவமைப்பாளரின் வேலைக்கு ஒப்பானதுதான் இவர்களின் பணி என்றாலும்கூட, ஆத்மார்த்தமாக, இறைவன் சேவையில் இவர்களின் பணி தனித்துவமானது. சென்னை, அதன் சுற்றுப்புறத்தில் மட்டும் இப்படியான கலைஞர்கள் 2,000-க்கும் மேல் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அவர்களில் ஒருவர், சுரேஷ் பாலாஜி\nசென்னை, சூளைமேட்டில் ஒரு பத்துக்குப் பத்து அறையில் ‘கவச வேலை’ திருப்பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பாலாஜியை சந்தித்தோம். “எந்த வயசுல இருந்து இந்த வேலையை செய்றீங்க’’ என்று பேச்சை ஆரம்பித்தோம்...\n“எங்களுக்குப் பூர்விகம் காரைக்குடி. எங்க தாத்தா தாலி செய்யுற வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. அப்பா அந்த வேலைக்குப் போகலை. அப்பாவோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லாம் ஆசிரியர்கள். அப்பா அக்கவுன்டன்ஸி படிச்சிருந்தாரு. வேலை கிடைக்கலை. என் அக்காவை கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்த இடத்துல இருந்தவங்க எல்லாம் இந்தத் துறையில... இப்பிடி சிலைக்கு அலங்காரம் செய்யிற வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்க மூலமா நானும் என் மாமாகூட சேர்ந்து இந்தத் துறைக்கு வந்துட்டேன். இதைக் ‘கவச வேலை’னு சொல்வாங்க. விஸ்வகர்மாக்களோட பணி இது. கோபுரம் கட்டுறதுலகூட எங்க பங்களிப்பு இருக்கு.\nஒரு காலத்துல கோயில் அடித்தளம், கருவறை எல்லாம் கருங்கல்லதான் இருக்கணும். இப்போ அந்த நடைமுறை இல்லை. சிமென்ட்லதான் அதிகம் பண்றாங்க. நான் முதன்முதல்ல கோயில் வேலைக்குனு போனது, கருங்கல்ல கோயில் உருவாக்குற பணிக்குதான். கோயில் கட்டுறது, தூண்கள்ல சிற்பம் வடிக்கிறது மாதிரியான வேலைகள். இந்த வேலைகளைச் செய்யும்போது, கைகளில் கொப்புளம் வரும், கல்லை அடிக்கும்போது வரும் தூசியால நுரையீரல் பாதிக்கும். இந்த மாதிரி பாதிப்பால எங்க உறவினர்கள்லயே நிறைய பேரு இறந்திருக்காங்க. ஒரு கட்டத்துல அந்தப் பிரச்னையெல்லாம் வேணாம்னுதான் நான் இந்த வேலைக்கு வந்தேன். இது சுவாமி சிலைகளுக்கு அழகூட்டுற வேலைதான்.\nகோயில் கூரை வேயுறது, கதவுகளை அழகுபடுத்துறது, அம்மன் சிலைகளுக்கு கவசம் செய்யறதுனு விதவிதமா நிறைய வேலைகள் செய்யறோம். இந்த வேலை இல்லாத நேரத்துலதான் காமாட்சி விளக்கு பண்றது, குங்குமச்சிமிழ் பண்றது, கொலுசு செய்யறதுனு வேற வேலை பார்ப்போம். கோயில் வேலைகளை ஆறு மாசம், மூணு மாசத்துக்கு முன்னாடியே வாங்கிடுவோம். ஆனா, இப்போல்லாம் ஆர்டர் நேரடியா எங்களுக்கு வர்றதில்லை. நகைக்கடைகளுக்கு நேராப் போயிடுறாங்க. நகைக்கடைகள் மூலமாத்தான் கோயில் வேலைகள் எங்களுக்கு வருது. நேரா நம்மகிட்ட கோயில் ஆர்டருக்கு வரும்போது, வெத்தலை பாக்கு, குங்குமம் எல்லாம் கொடுத்து செய்யச் சொல்வாங்க. குறிப்பிட்ட நாள்ல சாமிக்கு கவசம் சாத்தும்போது, நல்ல நேரம் பார்த்து, நாங்கதான் சுவாமிக்கு கண் திறப்போம். இதெல்லாம் இப்போ இல்லாமப் போயிடுச்சு.\nவருமானம்னு பார்த்தா எதிர்பார்த்த அளவுக்கு இதுல இல்லை. ஆனா, ஒரு மன திருப்தி இருக்கு. நாம, நம்ம கையால செஞ்சதை சாமிக்கு சார்த்தியிருக்காங்கறதை நினைக்கிற பரவசம் போதுமானதா, நிறைவானதா இருக்கு. அதே நேரத்துல, தொடர்ந்து வேலை வந்துக்கிட்டே இருந்தா நமக்கு வருமானத்தைப் பத்தி கவலை இல்லை’’ என்கிற சுரேஷ் பாலாஜி இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டது ஓரிரு ஆண்டுகளில் அல்ல... 15 வருடங்களில்\n“இதுக்குன்னு தனியா படிப்பு இருக்கு. ஆனா, தொழில்முறையில இதை யாரும் கத்துக் கொடுக்க மாட்டாங்க. பார்த்து பார்த்துதான் கத்துக்கணும். வேலை பார்க்கிற இடத்துல, ஆளு இல்லாத நேரத்துல நாமளும் இறங்கி வேலை செஞ்சு கத்துக்கணும். அப்படித்தான் நான் இந்தக் கலையைக் கத்துக்கிட்டேன். இதை சுவாமிக்கு அலங்காரம் செய்யற வேலைன்னும் சொல்லலாம். அதாவது சுவாமி சிற்பத்துக்கு அலங்காரம் செய்யறது. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு அளவுல இருக்கும். ஒவ்வொரு சுவாமிக்கும் ஏத்த மாதிரி அளவு எடுத்துதான் பண்ணணும். கோபுரக் கலச வேலைகூட நாங்க செய்யறதுதான். கலசத்துல பாதரசம், நவதானியம் எல்லாம் போட்டு வைப்பாங்க. அந்தக் காலத்துல கலசம் எதுக்கு செஞ்சாங்கன்னா, திடீர்னு ஊர்ல வெள்ளம் வந்து... ஊரையே அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சுன்னா, அந்தக் கலசத்துல இருக்குற தானியத்தை எடுத்து, விதை நெல்லாப் பயன்படுத்திக்கலாம்னு வெச்சிருந்தாங்க. ஆனா, அது நாளடைவுல கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு. அதுனாலதான் உயரத்துல கலசத்தை வெச்சிருந்தாங்க. இப்போ என்னன்னா, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லிக்கிட்டு இருக்காங்க...’’ என்கிறார் சுரேஷ் பாலாஜி.\n(மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்��வும்)\n“சரி... இந்த வேலை எப்படித் தொடர்ந்து கிடைக்கிறது\n“யாரோ ஒருத்தருக்கு, ஒரு கோயிலுக்கு வேலை செய்வோம்... அதை வெச்சு இன்னொருத்தர் வருவாரு... அவரை வெச்சு இன்னொருத்தர்... இப்படித்தான் வேலை கிடைக்கும். சில நகைக்கடைகள் மூலமாகவும் வேலை கிடைக்கும். நாங்க செஞ்ச வேலையை அங்கே போட்டோ எடுத்துவெச்சிருப்பாங்க. அதைப் பார்த்தும் ஆர்டர் கிடைக்கும். மாயவரத்துல ஒருபெரிய கடை இருக்கு. அவங்க மூலமா, சில டீலர்கள் மூலமா ஆர்டர் வரும். மாயவரம், கும்பகோணத்துல இருந்தெல்லாம் இங்கே வந்து தகடு செஞ்சுக்கிட்டு போறவங்க இருக்காங்க...’’ என்கிற சுரேஷ் பாலாஜி இன்னோர் அற்புதமான தகவலையும் சொல்கிறார்.\nதினமும் அவர்பாட்டுக்கு கடைக்கு வந்து தன் வேலையை ஆரம்பித்துவிடுவதில்லை. இறைவனை வணங்கி, ‘வேலை செய்’ என்கிற உத்தரவு கிடைத்தால் மட்டுமே அன்றையப் பணியைத் தொடங்குகிறார். இல்லையென்றால், அன்றைக்கு விடுமுறைதான். “ ‘வேலை செய்’ என்கிற அறிகுறி ஏதாவது பட்சி மூலமோ, பல்லி மூலமோ குரலாக, அசரீரியாக ஒலிக்கும். அது கிடைக்கவில்லையென்றால், லீவுதான். இந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்க சிறந்த நேரம் பிரம்ம முகூர்த்தம் என்கிற அதிகாலை நேரம். பெரும்பாலும் அந்த நேரத்தில்தான் இந்த வேலையை ஆரம்பிப்பேன். அப்போதான் வேலை ஈஸியா முடியும், ஒண்ணும் பிரச்னை இருக்காது.”\nசுரேஷ் பாலாஜி சென்னை காளிகாம்பாள் கோயில் கோபுரக் கலச வேலை, கந்தசாமி கோயிலில் வள்ளி-தெய்வயானை சந்நிதியில் கதவில் தகடு பதித்தது, திருத்தணி கோயில் பிராகார வேலைப்பாடு, பழநி முருகன் கோயில் கருவறையை அழகுபடுத்தியது, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கைங்கர்யம் செய்தது, கரூர் தான்தோன்றி மலைக் கோயிலில் அலங்காரம்... என ஏகப்பட்ட கோயில்களில் கைங்கர்யம் செய்திருக்கிறார்.\nசரி... சுரேஷ் பாலாஜிக்கு அவருடைய திருப்பணியில் நெருக்கமாக உணரவைத்த கோயில் எது இந்தக் கேள்வியைக் கேட்டால், சற்றும் யோசிக்காமல், ``சமயபுரம்’’ என்கிறார்.\n“அது எங்க குலதெய்வம். அதுனாலயோ என்னவோ, ரொம்ப நெருக்கமா, அந்நியோன்யமா உணரவைக்குது. பரவசத்தையும் திருப்தியையும் அந்தக் கோயிலுக்கு சேவை செஞ்ச பின்னாடிதான் முழுமையா என்னால உணர முடியுது.’’\nகவச வேலை என்பதும் ஒருவகையில் இறைப்பணியே ஆத்மார்த்தமாக இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் சுரேஷ் பா��ாஜி போன்ற கலைஞர்களுக்கு மனதார நன்றி சொல்வோம்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132507-in-cyber-crime-section-a-complaint-will-be-issued-on-behalf-of-the-kanimozhi-to-stop-rumors.html", "date_download": "2019-04-22T06:09:58Z", "digest": "sha1:LLVMZ6O7WKYAYO2NRTBKNOUHRICQAZSJ", "length": 5346, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "In Cyber Crime section, a complaint will be issued on behalf of the Kanimozhi to stop rumors | போலி கணக்கு மூலம் வதந்தி - கனிமொழி வேதனை! | Tamil News | Vikatan", "raw_content": "\nபோலி கணக்கு மூலம் வதந்தி - கனிமொழி வேதனை\nவதந்திகள் பரப்புவதை நிறுத்தக் கோரி நாளை சைபர் கிரைம் பிரிவில் கனிமொழி சார்பில் புகார் அளிக்கப்படவுள்ளது.\nஉடல்நிலை நலிவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களை போல் முக்கிய பிரமுகர்களும் அவரது உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். அந்தவகையில், ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் நேற்று திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தனர். அப்போது ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசினார்.\nஇவர்களது சந்திப்பு தொடர்பாக, ``ஆன்மீகவாதிகள் கருணாநிதியை பார்க்க வேண்டிய அவசியமில்லை\" எனக் கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் கூறியது போல் போட்டோஷாப் ஒன்று வைரலானது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கனிமொழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ``கனிமொழி சொல்லாததை விஷமிகள் போட்டோஷாப் மூலம் பரப்புகின்றனர். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகின்றனர். உடனடியாக நிறுத்த வேண்டும். இது சம்பந்தமாக நாளை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்படவுள்ளது\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/134751-prachi-break-up-with-mahat.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T06:29:29Z", "digest": "sha1:OAEO3GBOREAYNJOEQVZKB7WLDLTVYI2C", "length": 19804, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி மஹத் கூட நான் இல்ல... என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!’ - 'முன்னாள் காதலி!?' பிரச்சி | Prachi break up with mahat", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:14 (22/08/2018)\n`இனி மஹத் கூட நான் இல்ல... என்கிட்ட எதுவும் கேட்காதீங்க’ - 'முன்னாள் காதலி’ - 'முன்னாள் காதலி\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. மும்தாஜுக்கு எதிராக மஹத் தலைமையிலான ஒரு கூட்டணி உருவாகிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பதை ஒப்புக்கொண்டார்.\n`பிக் பாஸ் வீட்டுக்குள் யாஷிகாவுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை அமைந்ததால், காதல் உணர்ச்சி மேலோங்கியது. இது இயல்பு. இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது. இதை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று சில சமயம் தோன்றும். இதனால்தான் தற்காப்பு மனநிலைக்குச் சென்றுவிட்டேன். யாஷிகா மீது எனக்கும் காதல் இருக்கிறது’ என்று மஹத் போட்டு உடைத்தார். நேற்றைய எபிஸோடில் நடந்த பஞ்சாயத்துகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த லின்க்கை க்ளிக் செய்யவும்.\nபிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த நேற்றைய சம்பவம் மஹத்தின் சொந்த வாழ்க்கையில் புயலைக் கிளப்பியுள்ளது. நேற்றைய எபிஸோடில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பதை ஒப்புக்கொண்டது தன்னைக் காயப்படுத்திவிட்டதாக மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.\nபிரச்சி மிஸ்ரா கடந்த 2012-ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டம் (Femina Miss India Earth 2012) பெற்றவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதலே பிரச்சியுடனான தன் காதல் குறித்து மஹத் கூறி வருகிறார். ஆனால், நேற்றைய எபிஸோடில் யாஷிக��� மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார்.\nஇதுகுறித்து பிரச்சி பகிர்ந்த பதிவில், ``நான் மனதார காதலித்த மஹத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன். மஹத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் வரை என்னைக் காதலித்தது உண்மை. ஆனால், இப்போது அப்படியில்லை. அவர் யாஷிகாவை காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, நான் மஹத்தை விட்டு விலக முடிவு செய்து விட்டேன். இனி மஹத்துடன் நான் இல்லை. அவரைப் பற்றி என்னிடம் கேட்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் காயப்பட்டிருக்கிறேன். ஆனால், இது என் வாழ்க்கையை மாற்றிவிடாது. நான் என்னைப் பார்த்துக்கொள்வேன்.\nமும்தாஜ் மஹத் மீது அக்கறை காட்டினார். ஜனனி மஹத் மீது உண்மையான நட்பை வெளிப்படுத்தினார். ஆனால், இவர்கள் இருவரையும் மஹத் மதிக்கவில்லை. மஹத் இனி என் வாழ்க்கையில் இல்லை. சமூக வலைதளங்களில் மஹத் குறித்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள். யாருடைய அனுதாபமும் எனக்கு வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.\n\" ஒப்புக் கொண்ட மஹத் #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இந்த இளம் அதிகாரிக்கு சல்யூட்'' - திரிச்சூர் பெண் ஆட்சியருக்குக் குவியும் பாராட்டுகள் # ViralVideo\nகைதானவர்கள் ஒரே தீவிரவாதக் குழு - இலங்கை குண்டுவெடிப்புப் பின்னணியில் யார்\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\nகௌதம் கார்த்திக் நடிக்கும் `தேவராட்டம்' டிரெய்லர்\n - இந்திய கடலோரப் பகுதியைக் கண்காணிக்கும் ஆயுதம் தாங்கிய ரோந்துக் கப்பல்கள்\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122552-no-need-to-wait-for-test-drive-cars-again-says-ford.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T07:00:34Z", "digest": "sha1:7PFSRMT733XOG7JYV65GUWFZIMKJZSG3", "length": 26080, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "காயின் போட்டால் கார் வரும்... காபிக்கு மட்டுமல்ல, காருக்கும் வெண்டிங் மெஷின்! | No need to wait for test drive cars again says Ford", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:51 (18/04/2018)\nகாயின் போட்டால் கார் வரும்... காபிக்கு மட்டுமல்ல, காருக்கும் வெண்டிங் மெஷின்\nகார் வாங்கப்போகிறீர்கள். குறிப்பிட்ட அந்த காரை டெஸ்ட் டிரைவ் பண்ணலாம் என்று ஐடியா. ஷோரூமுக்குப் போனால், ``டெமோ கார் இல்லை... நாளைக்கு வர்றீங்களா... எங்க ஆள் ஒருத்தர் உங்க கூடவே வருவார். லைசென்ஸ் இருக்கா’’ என்று கேள்விகளாகப் போட்டு, டெஸ்ட் டிரைவ் பண்ணும் ஆசையையே மறக்கடித்துவிடுவார்கள் டீலர்கள். அப்படியே ரேஷன் கடையில் நிற்பதுபோல் வரிசையில் நின்று டெஸ்ட் டிரைவ் கிடைத்தாலும், ``3 கி.மீ-க்குதான் அனுமதி... கால்மணி நேரத்துல வந்துடுங்க... அடுத்த கஸ்டமர் வெயிட்டிங்’’ என்று சில கண்டிஷன்ஸும் போடுவார்கள்.\nஇப்படிப்பட்ட டெஸ்ட் டிரைவ் தொல்லைகளையெல்லாம் கொடுத்து வாடிக்கையாளர்களைப் படுத்தாமல், ஃபோர்டு டீலர்ஷிப் செம ஐடியா ஒன்று செய்துள்ளது. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் `Tmall' அல்லது `Taobao' எனும் ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் `Super Test Drive’ எனும் ஆப்ஷனை செலெக்ட் செய்து, வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைலில் நீங்கள் விரும்பும் ஃபோர்டு காரைத் தேர்ந்தெடுத்து ரிஜிஸ்டர் செய்துவிட வேண்டும். கன்ஃபர்மேஷனுக்காக ஒரு ஸ்மைலியுடன் உங்கள் செல்ஃபியும் சின்ன டெபாசிட் தொகையும் அவசியம். இதுதான் உங்களுக்கான பதிவு விண்ணப்பம். நீங்கள் குறிப்பிட்ட தேதியில் அந்த டீலர்ஷிப்புக்குச் செல்ல வேண்டும். விமானநிலையத்தில் இருப்பதுபோல் ஒரு ஆன்லைன் வெண்டிங் மெஷினில் உங்கள் ஸ்மைலி போட்டோவை எடுத்து கன்ஃபர்மேஷனை உறுதிசெய்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், உங்களுக்கான கார் வெண்டிங் மெஷினிலிருந்து காபி இறங்குவதுபோல் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வரும்.\nஇனி காரை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். இதில் ஹைலைட் என்னவென்றால், மூன்று நாள்கள் கார் உங்கள் வசம்தான். நீங்கள் விரும்புகிற இடங்களில் காரை டெஸ்ட் டிரைவ் செய்துகொள்ளலாம். மளிகைக்கடைக்கு ஷாப்பிங் போகலாம். விரும்பினால் குடும்பத்துடன் ஒரு கோடைச் சுற்றுலா போகலாம். உங்களுக்கான ரோடு சைடு அசிஸ்டன்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான்காவது நாள் காரை டீலர்ஷிப்பில் நிறுத்திவிட்டால், திரும்பவும் வெண்டிங் மெஷினுக்குள் பார்க்கிங் ஆகிக்கொள்ளும்.\nதிருப்தி இல்லையென்றால், அடுத்த காருக்கான டெஸ்ட் டிரைவும் உங்களுக்கு உண்டு. ஒரு ஆளுக்கு மாதத்துக்கு நான்கு கார்கள் மட்டும்தான் அனுமதி. கார் உங்களுக்குப் பிடித்திருந்தால், உடனே புக்கிங்தான். ``டெலிவரியிலும் நாங்கள் காலம் தாழ்த்துவதில்லை’’ என்கிறார் ஃபோர்டு டீலரின் தலைவர்.\n இப்படி ஒரு டீலர்ஷிப் நிச்சயம் தமிழ்நாட்டுக்கு, ஏன் இந்தியாவுக்கே இன்னும் வரவில்லை. தெற்கு சீனாவில் உள்ள Guangzhou எனும் மாகாணத்தில் Baiyun எனும் மாவட்டத்தில்தான் இந்த டீலர்ஷிப் உள்ளது. அலிபாபா மோட்டார்ஸ் எனும் டீலர்ஷிப்தான் ஃபோர்டுடன் சென்ற ஆண்டு இறுதியில் இப்படி ஒரு பார்ட்னர்ஷிப் வைத்து அருமையான டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. வெண்டிங் மெஷினில் ஸ்விட்ச்சைத் தட்டினால் காபியோ, கூல்டிரிங்க்ஸோ, உணவுப் பொருள்களோதான் கையில் வந்து சேரும். கார்களுக்கு வெண்டிங் மெஷின் இருப்பது நிச்சயம் புதுமையான விஷயம்தான். ஏற்கெனவே அமெரிக்காவில் ஹவுஸ்டன் மாகாணத்தில் `கார்வானா’ எனும் டீலர்ஷிப், ஸ்பெஷல் காயின்களைப் போட்டு காரை வரவழைக்கும் வெண்டிங் மெஷின் வைத்திருந்தாலும், அங்கே சில சலுகைகள் இந்த அளவுக்கு இல்லை.\nசீனாவில், நல்ல குடிமகன்களுக்கான `சோஷியல் ரேங்கிங் சிஸ்டம்' என்கிற ஒரு ஸ்கோர் கிரெடிட் சிஸ்டம் உள்ளது. இதில் 350-க்குமேல் ஸ்கோர் எடுத்தவர்களுக்கு மட்டும்தான் இந்த டெஸ்ட் டிரைவ். 700-க்கும்மேல் ஸ்கோர் கிரெடிட் செய்தவர்களுக்கு, இந்த வெண்டிங் மெஷின் டெஸ்ட் டிரைவ் முற்றிலும் இலவசம். ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்குத்தான் அந்த டெபாசிட் தொகை.\n``கார் வெண்டிங் மெஷின் என்பது புதுமையான விஷயமல்ல. இந்த சிஸ்டத்தில் எக்கச்சக்கமான பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. மெஷின் பராமரிப்பு, பல அடுக்குமாடிக��� கட்டடங்களுக்கான சட்ட அனுமதி, பாதுகாப்பு... இப்படி பிரச்னைகள் அதிகம். ஆனாலும், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் எங்களுக்கு முக்கியம்’’ என்கிறார் அலிபாபா மோட்டார்ஸின் தலைவர் டேனியல் ஜாங்.\nடெஸ்ட் டிரைவ் மட்டுமல்ல, `அலிபாபா எக்கோ சிஸ்டம்’ எனும் அமைப்பில் உறுப்பினர் ஆகிவிட்டால், சில அசத்தல் தள்ளுபடிகளும் வழங்குகிறதாம் அலிபாபா நிறுவனம். 1,000 சதுரமீட்டர்கொண்ட இந்த வெண்டிங் பில்டிங்கில் மொத்தம் 42 கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. இதில் ஃபோர்டின் எல்லா கார்களும் உண்டு. மாண்டியோ, எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி, மஸ்டாங் போன்ற கார்களுக்குத்தான் இதுவரை அதிகமான டெஸ்ட் டிரைவ் புக்கிங் ஆகியிருக்கிறதாம்.\nநம் ஊரில் இப்படி ஒரு டீலர்ஷிப் இருந்தால், வெறும் டெஸ்ட் டிரைவுக்கான புக்கிங் மட்டும்தான் நடக்குமோ\nசாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம் ஒரு புகைப்படம் சொல்லும் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இந்த இளம் அதிகாரிக்கு சல்யூட்'' - திரிச்சூர் பெண் ஆட்சியருக்குக் குவியும் பாராட்டுகள் # ViralVideo\nகைதானவர்கள் ஒரே தீவிரவாதக் குழு - இலங்கை குண்டுவெடிப்புப் பின்னணியில் யார்\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\nகௌதம் கார்த்திக் நடிக்கும் `தேவராட்டம்' டிரெய்லர்\n - இந்திய கடலோரப் பகுதியைக் கண்காணிக்கும் ஆயுதம் தாங்கிய ரோந்துக் கப்பல்கள்\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nமேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n4, 6, 6, 2, 6... 111 மீட்டர் சிக்ஸ்... பேரு தோனி #RCBvsCSK போட்டிக்குக் குவிந்த 'மாஸ்' தோனி மீம\nகைதானவர்கள் ஒரே தீவிரவாதக் குழு - இலங்கை குண்டுவெடிப்புப் பின்னணியில் யா\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங��கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55268", "date_download": "2019-04-22T07:32:23Z", "digest": "sha1:FAYN7PLX3MKGZV25VG35Q5O6QWBKR2QW", "length": 8037, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "ஜெனீவா தீர்மானம் குறித்", "raw_content": "\nஜெனீவா தீர்மானம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்றது ஜே.வி.பி\nகலப்பு நீதிமன்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமையினை மக்கள் விடுதலை முன்னணி வரவேற்றுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை வாழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.\nஇதற்கு தேவையான யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச மட்டத்தில் தடையாகவுள்ள சட்டத்திட்டங்களையும் அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.\nஆனால், ஒவ்வொருமுறையும் குற்றவாளிகளாகவே ஜெனீவாத்தொடரில் அரச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அங்கு எதாவது கேள்வி எழுப்பட்டால் மட்டுமே பதிலளிக்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்.\nகலப்பு நீதிமன்ற பொறிமுறை தோல்விகண்ட பொறிமுறையாகும். எனவே, அதை இலங்கை நிராகரித்ததை வரவேற்கின்றோம்.\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்குமாறு முன்னரே நாம் கோரிக்கை விடுத்தோம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்...\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10564.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-22T06:43:48Z", "digest": "sha1:RVFUNQJQCC6UZNFEPXDEJLBSDJYTF3SM", "length": 2615, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "எழுதப் படவில்லை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > எழுதப் படவில்லை\nView Full Version : எழுதப் படவில்லை\nஉன்னவள் உன் மனதில் ஆழபதிந்துவிட்டாள் என என்னுகிறேன். வாழ்த்துக்கள்\nஏன் இந்தப் பொய் சொல்கிறீர்கள்\nஉங்களது இந்தக் கவிதையை விடவா அவள் அழகு..........\nபுரிந்துகொண்ட ஓவியனுக்கும் அன்புரசிகனுக்கும் பாராட்டுகள்.\nஅம்மாவைச் சொகின்றாரோ என எண்ணவும்வைக்கும் நிரஞ்சனுக்கு இரட்டிப்பு நன்றிகள்\nகவிதை எழுதும்போதுதான் காதலின் ஆழமான அன்பை உணரமுடிகிறது.\nகவி நன்று நிரஞ் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-04-22T07:01:12Z", "digest": "sha1:GIDBMTSCCIY7NHFP4BYQ534TCCYE2KGB", "length": 12526, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "அமெரிக்க அரசாங்க முடக்கம் : ‘நேரம்தான் வீண்’ கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய டிரம்ப் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட���டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅமெரிக்க அரசாங்க முடக்கம் : ‘நேரம்தான் வீண்’ கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்\nஅமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\nஅமெரிக்கா – மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை அரசுக்கு தருவதற்கு ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை, நேரம் தான் விரயமாகியது எனக் கூறிவிட்டு அதிபர் டிரம்ப் வெளியேறியுள்ளார்.\nஅதிபர் நிதானம் இழந்து பேசுகிறார் என மீண்டும் குற்றம்���ாட்டியுள்ளது ஜனநாயக கட்சி.\nஅமெரிக்காவில் பகுதியளவு அரசாங்கம் முடக்கம் துவங்கியபிறகு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சம்பள நாள் வருகிறது. சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்களுக்கும் நாளை தினம் ஊழியம் வழங்கப்படாமலேயே கழியும்.\nடிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தாம் அதிபரானால் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இடையே எல்லைச்சுவர் எழுப்புவேன் எனத் தெரிவித்திருந்தார். எஃகு தடுப்பு சுவர் கட்டுவதற்காக சுமார் 5.7 பில்லியன் டாலர்கள் தொகை கேட்கிறார் அதிபர் டிரம்ப். ஆனால் பிரதிநிதிகள் சபையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜனநாயக கட்சியின் நிதி ஒதுக்க மறுத்துவருகின்றனர்.\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது...\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெர...\nஅதிபர் டிரம்புக்கு ஜனநாயக கட்சி தொடர்ந்து அழுத்தம்...\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி \b...\nகனடா பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் மூவர் பலி\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/andrea-singing-talent.html", "date_download": "2019-04-22T06:14:33Z", "digest": "sha1:U2S4XX2CVBK6SYDPBW4YX7AF5AOXYFUL", "length": 8520, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "நடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு திறமையா..? விஜய் ஆண்டனி வெளியிட்ட வியக்க வைக்கும் தகவல் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\nHome / நடிகை / நடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு திறமையா.. விஜய் ஆண்டனி வெளியிட்ட வியக்க வைக்கும் தகவல்\nநடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு திறமையா.. விஜய் ஆண்டனி வெளியிட்ட வியக்க வைக்கும் தகவல்\nதிரைத்துறையில் உள்ள பல நடிகர், நடிகைகள் நடிப்பு மட்டுமல்லாது பிற துறைகளிலும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். உதாரணத்திற்கு நடிகர் அஜித்தை எடுத்து கொண்டால், கார், பைக் ரேஸிங், ஏரோ மாடலிங், விமானம் ஓட்டும் திறமை என அடுக்கி கொண்டே போகலாம்.\nஇப்படி நடிகர் அஜித்தை போலவே, நடிகைகளில் அசாத்திய திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. நடிகையாவதற்கு முன்னதாகவே தேர்ந்த பாடகியான இவருக்கு இருக்கும் குறிப்பிட்ட திறமையை குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பேசி இருந்தார்.\nஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகவுள்ள, மாளிகை திரைப்பட டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, 'ஒரு பாடகியாக மட்டும் இல்லாமல், வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில், நல்ல நடிகையாகவும் வளர்ந்து இருக்கிறார்.\nமேலும் இவருக்கு ஆண்களை போல குரலை மாற்றி பாடும் திறமையும் உண்டு, இப்படி பட்ட திறமை இந்திய சினிமாவிலேயே இவர் ஒருவருக்குத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்' என பாராட்டி பேசி இருந்தார்.\nபல டிவி நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்ணை போல குரலை மாற்றி பாடுவதை பார்த்திருப்போம், ஆனால் மிக மெல்லிய குரலை கொண்��� பெண்கள் ஆண்களை போல பாடி பார்ப்பதென்பது மிக அரிதான ஒன்று. எனவே விஜய் ஆண்டனி கூறியதை போலவே, மிகவும் அசாத்திய திறமை படைத்தவர் ஆண்ட்ரியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nநடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு திறமையா..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/category/thida-unavugal/", "date_download": "2019-04-22T07:15:20Z", "digest": "sha1:BDVJ62TRGRUGSA52UAKP55LZBNZ52RP3", "length": 9118, "nlines": 61, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "திட உணவுகள் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளின் பொருட்களை எப்படி சுத்தம் செய்வது\nகுழந்தைகளுக்கான பொருட்களை சுத்தப்படுத்துவது எப்படி கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுபோல குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கிருமிகள், தொற்றுகள் குழந்தைகளிடமிருந்து நெருங்காது. உங்கள் குழந்தைக்கு திட உணவைக் கொடுப்பதற்கு முன்னால் அவர்களுக்கென உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவர்கள் உணவை சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வது அவசியம். இதற்கென மார்கெட்டுகளில் ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கி…Read More\n, எப்படி குழந்தை பொருட்களை சுத்தம் செய்வது, குழந்தை பொருட்களை வெந்நீரில் சுத்தம் செய்வது எப்படி, குழந்தை பொருட்களை வெந்நீரில் சுத்தம் செய்வது எப்படி, குழந்தைக்கு பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி\nகுழந்தைக்கு எப்போது திட உணவுகள் கொடுக்கலாம்\nதிட உணவுகள் குழந்தைக்கு தரலாமா பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த உங்கள் குழந்தையின் டயட்டில் சின்ன மாற்றம். திட உணவைக் குழந்தைக்குக் கொடுப்பதை நாம் வீனிங் (Weaning) என்கிறோம். இந்த வீனிங்கின் முதல் படி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது. அதாவது, திட உணவுகள் குழந்தைக்கு கொடுப்பது. குழந்தை, ஸ்பூனில் இருந்து எப்படிச் சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என முதல்முறையாக நீங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருகிறீர்கள். இந்த முறையால் குழந்தை வேறு சுவையை உணர���கிறது;…Read More\nFiled Under: உணவு அட்டவனைகள்\n, எப்போது திட உணவு, திட உணவு\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nadar-cast-people-against-kaala-film/30373/", "date_download": "2019-04-22T06:48:21Z", "digest": "sha1:SKKSOH2VQBRF2NOB43PLZ5NLNSM4M63L", "length": 8253, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "காலா படத்துக்கு தமிழகத்தில் தடை? ரஜினிக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் காலா படத்துக்கு தமிழக��்தில் தடை ரஜினிக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு\nகாலா படத்துக்கு தமிழகத்தில் தடை ரஜினிக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக நாடார் சங்கம் மற்றும் சென்னை நாடார் சங்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது.\nவரும் வியாழன் கிழமை வெளியாக உள்ள ரஜினியின் காலா படத்துக்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் தடைவிதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லையை சேர்ந்த திரவியம் நாடாரின் மகன் காலா படத்திற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று காலா படத்தை தடை செய்யக் கோரி, சென்னை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கங்கள் சார்பில் தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசிய நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் நாடார், ரஜினிக்கும் எங்களுக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கிருந்த தமிழர்களுக்கு நன்மைகள் செய்த கூத்வாலா சேட் என்று அன்பாக அழைக்கப்பட்ட திரவியம் நாடாருடைய கதையைத் தான் காலா படமாக எடுத்திருக்கிறார்கள்.\nஆனால் நாடார் சமூகத்தை சேர்ந்த அவரை, வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவராகக் காட்டுவது தவறு. இது திட்டமிட்டு செய்யப்படும் இருட்டடிப்பு வேலை. ஒரு உண்மை விசயத்தை படமாக்கும் போது, அதனை திரித்துக் கூறாமல் அப்படியே கூற வேண்டும்.\nநாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரை, தலித் சமூகத்தை சேர்ந்தவராக காட்டினால் அதனை நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம். அரசு தரப்பிலும், படக்குழு தரப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் காலா படத்தை தியேட்டர்களில் ரிலீசாகவிட மாட்டோம் என தெரிவித்தார்.\nபொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nஅதிரடி திருப்பம் – அமமுகவை கட்சியாக பதிவு செய்த தினகரன்\nபாலாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்��ா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121862-stalin-is-far-better-than-seeman-aint-i-tamil-asks-a-tensed-edapadi-palanisamy.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T06:14:34Z", "digest": "sha1:CTHXOCY6ZGUOWASF3QKEZ44TXKRKKWZQ", "length": 26213, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் தமிழன் இல்லையா..? சீமானுக்கு ஸ்டாலின் பரவாயில்லை!' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி | Stalin is far better than Seeman, Aint I Tamil, asks a tensed Edapadi Palanisamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:08 (11/04/2018)\n' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி\n`என்னைத் தனிப்பட்ட முறையில் சீமான் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களது போராட்டங்களை ஒடுக்குவதைத் தவிர வேறு வழியில்லை' என அமைச்சர்களிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 நாம் தமிழர் கட்சித் தொண்டர்களைக் கைது செய்துள்ளது தமிழகக் காவல்துறை. ` என்னைத் தனிப்பட்ட முறையில் சீமான் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களது போராட்டங்களை ஒடுக்குவதைத் தவிர வேறு வழியில்லை' என அமைச்சர்களிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\n`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' எனத் தமிழக அரசியல் கட்சிகள், திரையுலகம், பொதுநல அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதன் ஒருபகுதியாக, 'சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது' எனக் கூறி, நேற்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் திரண்டுவந்து போராட்டம் நடத்தினர். சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் நடந்த இந்தப் போராட்டத்தில் காவல்துறைக்கும் அரசியல் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்கள���ல் வெளியானது. இந்தக் காட்சியைப் பதிவுசெய்து ட்வீட் செய்த நடிகர் ரஜினி, ' வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து' எனக் கொதித்திருந்தார். ரஜினியின் இந்தக் கருத்தை பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசையும் அமைச்சர் ஜெயக்குமாரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களின் போராட்டம் தொடர்பாக, அமைச்சர்களிடம் தீவிரமாக விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nசீமானின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய முதல்வர், 'காவிரிக்காக இந்தப் போராட்டம் நடக்கவில்லை. நமக்கு எதிராகத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் தெரியாமல் சீமான் பேசுகிறார். சீமான் உட்பட சிலர் நமது ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தைக் கொடுக்கிறது. ஐ.பி.எல் போராட்டக் களத்துக்கு தினகரன் வந்திருந்தால் ரிமாண்ட் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியது வந்திருக்கும். இதைத் தெரிந்துகொண்டுதான் அவர் வரவில்லை' என விவரித்தவர், தொடர்ந்து பேசும்போது, 'சீமான் ஒரு தமிழன். தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். அம்மாவிடமும் அவர் நல்ல நட்பில் இருந்தார். இதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் நமக்கு ஆதரவாக அவர் பிரசாரமும் செய்திருக்கிறார். இப்போது அவர் ஏன் நம்மை எதிர்க்கிறார்.. தமிழன் என்று சொல்லிக்கொண்டு நம்மை ஒரு மாதிரியும் தினகரனை ஒரு மாதிரியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் தமிழன் இல்லையா, திராவிடன் இல்லையா. அம்மாவும் கருணாநிதியும் செய்யாததை, தமிழுக்காக நான் செய்து வருகிறேன். குறிப்பாக, இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆளுநருக்கு, இந்த அரசு பரிந்துரைக் கடிதம் கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் இவர்கள் பாராட்ட மாட்டார்கள். இதற்கெல்லாம் ஊக்கம் கொடுத்தால்தான், தமிழர்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்.\nஇவர்களுக்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவோ பரவாயில்லை. 'அரசாங்கம் கவிழ வேண்டும்' என நினைக்காமல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறார். தினகரன் போன்றவர்களுக்கு நாம் ஆட்சியில் இருப்பதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாகரிக அரசியலையா தினகரன் நடத்திக்கொண்டிருக்கிறார்... அதனால்தான் தினகரன் பக்கம் நின்றுகொண்டு, `இழவு (நடராசன் மறைவு) வீட்டுக்கு எடப்பாடி வரவில்லை' எனப் பேசுகிறார் சீமான். இழவு வீட்டுக்குச் சென்றிருந்தால், எப்படியெல்லாம் அரசியல் செய்திருப்பார்கள் என்பதை யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. தேவையற்ற கருத்துருவாக்கத்தை சீமான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\n`இது ஒரு எடுபிடி அரசு' என என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். என்னை விமர்சனம் செய்யுங்கள். பிரச்னைகளைக் கையாளும்விதத்தில் விமர்சிப்பது என்பது வேறு. நான் செய்த நல்ல விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு விமர்சனம் செய்வது என்பது வேறு. யார் யாரெல்லாம் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற அனைத்துப் பின்னணிகளும் எனக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினிகாந்த்தைவிடவும் ஸ்டாலினைவிடவும் நம்மிடம் சீமான் நெருக்கமாக இருப்பார் என நினைத்தோம். இனி அவர் நடத்தும் போராட்டங்களைக் கடுமையாக அடக்குவதைத் தவிர வேறு வழியில்லை' எனக் கொந்தளிப்போடு பேசியிருக்கிறார்.\n``கர்நாடகா தண்ணீர் தரவில்லை என்றால் காவிரி மேலாண்மை வாரியம் பயன் தருமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\nமேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வர��\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-04-22T06:55:41Z", "digest": "sha1:ERLPCBC2F52ZLGNDIOEWAQI566C3S7RD", "length": 14969, "nlines": 156, "source_domain": "cinenxt.com", "title": "பிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்- அவரின் அழகிய புகைப்படங்கள் இதோ | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\nஜாதி வெறியோடு பேசிய வெற்றிமாறன்\nபிரபல நடிகருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து\nபாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்\nHome/சின்னத்திரை/பிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்- அவரின் அழகிய புகைப்படங்கள் இதோ\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்- அவரின் அழகிய புகைப்படங்கள் இதோ\nசீரியல் நடிகைகள் பலர் திருமணம் ஆகி சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றனர். அதில் சொல்ல வேண்டும் என்றால் நிஷா அவர்களை கூறலாம்.\nதலையணை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீர���யல்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமான இவர் கணேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணத்திற் பிறகு சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தனர்.\nஆனால் நிஷா சமீபகாலமாக காணவில்லை, அது எதனால் என்றால் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். சீமந்த செய்த போது எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் போட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கணேஷ்.\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் ��றங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/VGJTamera087", "date_download": "2019-04-22T06:22:15Z", "digest": "sha1:RKT5AN3AQENVKLSIZR7MSPFA7L62LVAQ", "length": 2795, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User VGJTamera087 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/22/delhi-bishop-anilcouto-letter-for-nation-wellness-prayer/", "date_download": "2019-04-22T06:19:08Z", "digest": "sha1:AT2CQ2SL2X4LD3SWZPQH4ZBVGVUO5SFE", "length": 7881, "nlines": 106, "source_domain": "tamil.publictv.in", "title": "நாட்டுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! டெல்லி பிஷப் கடிதத்தால் சர்ச்சை!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National நாட்டுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் டெல்லி பிஷப் கடிதத்தால் சர்ச்சை\n டெல்லி பிஷப் கடிதத்தால் சர்ச்சை\nடெல்லி:2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று டெல்லி கிறிஸ்தவ\nஆர்ச் பிஷப் அனைத்துத் தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.\nடெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனில் குட்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தற்போதைய அரசியல் சூழல் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக கொள்கைகளுக்கும்,\nமதச்சார்பின்மைக்கும் பெரும் அச்சுறுத்தலை விடுக்கிறது.\n2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை நாம் சந்திக்க இருக்கும் நிலையில் நாம் நாட்டின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அனைவரும் வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒருவர் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, நாட்டின் நலனுக்காக விரதம் இருக்க வேண்டும்.\nஇந்தத் தேர்தலில் மரியாதையுடன் கூடிய உண்மையான ஜனநாயகம் எழவும், நம் அரசியல்கட்சி தலைவர்களிடையே நேர்மையான தேசப்பற்று உருவாகவும் பிரார்த்திக்க வேண்டும். இதுபோன்ற கடினமான நேரத்தில் உண்மை, நீதி, சுதந்திரத்தைக் கருமேகங்கள் மறைத்துவிடுகின்றன.\nஇதற்காக நம்முடைய கடவுளிடம் அதை நம் கண்களில் ஒளிரச்செய்யப் பிரார்த்திக்க வேண்டும்.\nஅனைத்து தேவாலயங்களும், பிரார்த்தனை கூடங்களும் நாட்டின் நலனுக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட\nவேண்டும். இம்மாதம் 13-ம் தேதியில் இருந்து பிரார்த்தனையை தொடங்கலாம்.\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம், கடந்த 8-ம் தேதி அனைத்துத் தேவாலயங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇக்கடிதத்துக்கு அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., விஹெச்பி அமைப்பினர் கடு���் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டெல்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ, தான் எழுதிய கடிதம் எந்தவிதமான உள்நோக்கத்திலும் எழுதப்படவில்லை என தெரவித்துள்ளார்.\nPrevious articleசாம்சங் 4போன்கள் அறிமுகம்\nNext articleப்ளே ஆப் சுற்றில் முதல் வெற்றி\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகத்தாரில் சர்வதேச நீச்சல் மாரத்தான் போட்டி\nதமிழக அரசு பஸ் கட்டணம் கொஞ்சம் குறைப்பு\nதார்மிகத்தை இழந்த தமிழக ஆளுநர்\nபிரதமரை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்\nடிடிவி தினகரன் அணிக்கு புதுப்பெயர்\nகாலா திரைப்பட டிக்கெட்டுக்கள் கட்டு கட்டாக குப்பையில் வீச்சு\n மோடி வாய்திறக்க மன்மோகன்சிங் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55269", "date_download": "2019-04-22T07:32:37Z", "digest": "sha1:B7TNCEIO4JMM2IANTGZDYHP23JUYKTL4", "length": 9380, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இயற்கையும்,தொன்மையும் ந", "raw_content": "\nஇயற்கையும்,தொன்மையும் நிறைந்த கௌதாரிமுனையை பாதுகாப்போம்: அங்கஜன் இராமநாதன்\nபூநகரி பிரதேச பரப்பில் கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது விசேடமாக மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு நில பரப்பிற்கும் கடல் பரப்பிற்கும் இடையிலான தூரமாக 2 கிலோ மீற்றர் அழகிய மணல் திட்டு பரப்பாக காணப்படுகின்றது\nஎனவே மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு ஒரு பெரிய நிலப்பரப்பு கடல் காவு கொள்ளும் நிலைமையினையும் நாம் தவிர்த்துகொள்ளலாம் விசேடமாக கண்டல் தாவரங்கள்,மணல் மேடுகள்,பனைகள் என சுற்றுலா பிரதேசத்துக்குரிய சிறப்புக்களை கௌதாரிமுனை பிரதேசம் கொண்டுள்ளது இப் பிரதேச மக்கள் விவசாயம், கடல் தொழில் மற்றும் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளதோடு\nஇப் பிரதேசத்தை பாதுகாத்து சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்தினால் பிரதேச மக்களும் வருமானங்களை ஈட்டக்கூடியதாக இருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார் பள்ளிகுடாவிலிருந்து ஞானிமடம் வரையிலான கடற்கரை பகுதியில், அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாகவும் , பிரதேச மக்களின் சாதக மற்றும் பாதகமான நிலைமைகள் தொடர்பான கருத்துக்களை நாடாளுமன்ற உ���ுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கேட்டறிந்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்\n115 குடும்பங்கள் 386 பேர் வரையிலானோர் வசிக்கும் கௌதாரிமுனை கிராமம் வளமாக்கப்பட வேண்டும் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் ஆரம்ப காலங்களில் வசித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது தொன்மையும் இயற்கை அழகும் உள்ள பிரதேசம் விடயத்திற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கைகள் எடுக்க உறுதி செய்யப்படும் அதேவேளை இந்து மதத்தின் தொன்மை,பழமை,அருமை,பெருமைகளை உலகறிய செய்வோம் ஆரம்ப காலத்தில் பூநகரி இராச்சியமாக இருந்து இன்று நிலையிழந்து,கலையிழந்திருக்கும் கௌதாரி முனையினை களங்கம் இன்றி பாதுகாப்போம்\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்...\nஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2011/04/blog-post.html", "date_download": "2019-04-22T06:47:57Z", "digest": "sha1:DE2Z55AGQ2BMOZDW5TTW7WCQSDUPOD4U", "length": 7480, "nlines": 115, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திருமதி க.கண்மணி ~ Mathagal.Net", "raw_content": "\n...::மரண அறிவித்தல்::... திருமதி க.கண்மணி\nசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கண்மணி அவர்கள் 10-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மரகதவல்லி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும், இராஜரத்தினம், ஜெயரத்தினம், சிவபாக்கியம், காலஞ்சென்ற வைரவநாதன், அம்பிகாவதி, காலஞ்சென்ற கடம்பநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுதந்திராதேவி, பரமேஸ்வரி, செல்லத்துரை, கிரிஜகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவலிங்கம், திருச்செல்வம், திருமதி தவக்கொழுந்து கணபதிப்பிள்ளை, திருமதி சரஸ்வதி சச்சிதானந்தம், திருமதி நல்லம்மா சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதிவதனா, புவனா, சோபனா, ரசிகரன், ஜீவவதனா, கஜவதனா, கிரிவதனா, கோபாலகிருஸ்ணன், பத்மானந்தகிருஸ்ணன், கிருபானந்தகிருஸ்ணன், மீரா, மதுரகாந்தகன், கோகுலன், ராகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2011 திங்கட்கிழமை அன்று மாதகலில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி அம்பிகாவதி - மகள்\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-22T06:30:21Z", "digest": "sha1:EVFKIN3OI6WAESLCDW7DYF7FN6U55VGM", "length": 23661, "nlines": 112, "source_domain": "www.skpkaruna.com", "title": "ததும்பும் நீர் நினைவுகள் – SKPKaruna", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், அதன் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் எங்களுக்கு மிகவும் பழகிப் போய்விட்டது.\nஎன் மகள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் ஓடியாட வசதியாகவும், பல ரக வெளிநாட்டு கிளி வகைகள் மற்றும் குருவி வகைகளுக்கான இயற்கையான கூண்டு அமைக���கப் பட்டிருக்கும் இடமாக இப்போதைய இடம் அமைந்திருப்பது ஒரு கூடுதல் வசதி.\nஅங்கு இருக்கும் சில பெரிய வேப்பமரங்களில் வசிக்கும் பல நூறு பச்சைக் கிளிகள், உடன் வசிக்கும் அரிய செம்போத்து பறவைகள், அருகில் இருக்கும் குன்றில் இருந்து கொண்டு எந்நேரமும் எங்கள் வீட்டையே சுற்றி வரும் நூற்றுக்கணக்கான குரங்குகள், அபூர்வமாக பெரிய மலையில் இருந்து இறங்கி வந்து இங்கே காலார நடை பயிலும் சிங்க முக குரங்குகள், ஏராளமான மைனாக்கள், எந்நேரமும் சர்வ நிச்சயமாக பார்க்க முடியும் மரங்கொத்தி பறவைகள், நெற்பயிர் நிலமெங்கும் அமர்ந்திருக்கும் கொக்குகளும், சில நாரைகளும்..என நான் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நேரில் பார்த்தால் மட்டுமே உங்களால் நம்பமுடியும்.\nகாலை, மாலையில் எனக்கான நடைப் பயிற்சி செய்ய ஏராளமான இடம், சுத்தமான காற்று, எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் பறவைகளின் சத்தம், அதற்கு பல நூறு தென்னை மரங்களின் தலையசைப்புகள், மாலை சூரியனின் இளம் சிவப்பு, இரவினில் தவளைகளின் பெரும் சத்தம் என இந்த இடம் எனக்கான குட்டி சொர்க்கம்.\nஒவ்வொரு நாளும் நான் பணி முடிந்து திரும்பி வீட்டுக்கு வருவது, எனக்கு ஒவ்வொரு முறையும் விடுமுறைக்காக புதுப்புது இடத்துக்கு செல்வதைப் போன்ற ஒரு உற்சாகத்தை அளிக்கிறது. நகருக்கு மிக அருகில் இருந்தும் கூட, ஒரு வசீகரமான தனிமையை தன்னிடம் தக்க வைத்திருக்கும் எங்கள் பண்ணை தோட்டம்தான் இப்போதைக்கு என்னுடைய மனம் கவர்ந்த இடமாகும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, இதே தோட்டத்தில்தான், எனது அப்பா அம்மா புதைக்கப்பட்ட சமாதிகள் இருப்பது ஒரு முக்கியமான, உணர்வுபூர்வமான காரணம் ஆகும்.\nஇந்த பண்ணைத் தோட்டத்தினிலேயே, எனக்கான ஒரு புதிய வீடு கட்டுவதாக ஒரு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் துவக்கப் பட்டிருக்கின்றன. புதிதாக கட்டப்பட இருக்கும் புதிய வீடு, நவீனமாக இருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும், விசாலமாக, காற்றோட்டமாக, பசுமை வீடாக, வாஸ்து தோஸ்து என இன்னும் என்னன்னமோவாக எல்லாம் இருக்க வேண்டும் என அனைவரும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nநான், இந்த இடத்தினில் ஏற்கனவே கிடைக்கும் நிறைய காற்று, சூரிய வெளிச்சம், ஏராளமான ஆகாயத்துடன், நல்ல நீர்வளமும் இருக்க வேண்டும் என மிகவும் விருப்பப் பட்டேன். இ��ண்டு மிகப் பெரிய கிணறுகள் இங்கு அமைந்திருந்தாலும் கூட, வீடு அமைய இருக்கும் இடத்தினிலிருந்து வீட்டுக்குத் தேவையான அளவு சுத்தமான நிலத்தடி நீர் ஆழ்துளை மூலம் கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை.\nஒரு மாபெரும் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊர் என்பதால், வேண்டும் இடத்தினில் எல்லாம், வேண்டிய நீர் கிடைக்கும் என்ற நிலை இங்கு இல்லை. பாறைகளுக்கு இடையேயான நீரின் ஓட்டத்தை துல்லியமாக கணித்து சொல்ல இன்னமும் எந்த அறிவியலும் உத்தரவாதம் அளிக்க வில்லை. எங்கள் ஊரின் நில அமைப்பில்,பொதுவாக, அறுபது அடி முதல், நூற்று இருபது அடிக்குள் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், அப்படி நீர் கிடைக்கவில்லையென்றால், பின் எத்தனை அடி உள்ளே சென்றாலும் நீர் கிடைக்காது என்றும் அனுபவசாலியான எனது மாமா சொல்வார்.\nசென்ற வாரத்தில் ஒரு நாள், ஆழ்துளை கிணறு அமைக்கும் இரண்டு இராட்சத வண்டிகள் வரவழைக்கப் பட்டன. முதல் முயற்சியாக வடகிழக்கு மூலையில் ஒரு இடத்தினை தேர்வு செய்து பூமியை துளைத்தனர். முதல் அடி முதல் நானூறு அடி வரை கருங்கல்லின் மிகச் சன்னமான தூள்கள் மட்டும் வந்து கொண்டே இருந்தது. நீரைக் காணோம். முதல் முயற்சி தோல்வி.\nஅடுத்து இடம் தேர்வு செய்யப் பட்டு மீண்டும் ஒரு முறை பூமி துளைக்கப் பட்டது. கீழே முழுவதும் பாறை இருக்கிறது என்பது மீண்டுமொருமுறை உறுதி செய்யப் பட்டது.\nலேசான மனசோர்வு தலை காட்டத் துவங்கியது. எனது தங்கை தொலைபேசியில் அழைத்து, கவலைப் படாதே நம் குடும்பத்துக்கு எப்போதுமே தண்ணீர் இராசி உண்டு நம் குடும்பத்துக்கு எப்போதுமே தண்ணீர் இராசி உண்டு சீக்கிரம் கிடைத்து விடும் என்று ஆறுதல் சொன்னார்.\nஅங்கே தண்ணீர் எடுத்தே தீர வேண்டும் என்பதில் எனது மாமாவுக்கு மிகுந்த முனைப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கு பூமியின் கீழே நமது கண்ணுக்குத் தெரியாத நிலப்பரப்பின் நிதர்சனங்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு.\nபிறகொரு நாள், ஒரு நல்ல காலை வெளிச்சத்தில், தெளிந்த மனத்துடன் நானும், அவரும் ஒன்றாக அங்கு சென்றடைந்தோம். மீண்டும் ஆழ்துளை இடுவதற்காக அங்கு அனைவரும் தயாராக காத்திருந்தனர். நீயே சென்று, உன் விருப்பப் படி இரண்டு இடத்தை தேர்வு செய் என்று எனது மாமா என்னிடம் சொன்னார். மனம் போன போக்கில் ஒரு இடத்தை சொல்லி இங்கே போடுங்கள் என்று சொன்னேன். வேலை ஆரம்பிக்கப் பட்டது.\nஅனைவரும் ஆர்வத்துடன் அந்த வெண்ணிறப் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனது மாமா துளையிடும் சத்தத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பூமியின் நில அமைப்புக்கேற்ப துளையிடும் சத்தம் மாறும் என்பது அவரின் அவதானிப்பு. நான் மட்டும், இந்த இடத்தினில், இப்போது தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், இங்கே வீடு கட்டும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும் என அந்தக் கணத்தில் தீவிரமான முடிவெடுத்தேன்.\nபளீரென்ற அந்த சூரிய வெளிச்சத்தில் மலையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு நாரைக் கூட்டத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கணத்தில், எனக்கான நீரின் சத்தம் எனது ஆழ்மனதுக்குள் கேட்டது. துல்லியமான அந்த நீரின் அலசல் அந்தக் கணத்தில் துளையிடப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியின் உள்ளிருந்தும் கேட்கத் தொடங்கியது.\nபாறைகளினூடே தண்ணீரை அந்த இயந்திரம் தொடும் சத்தம் கேட்டு மாமா எனது தோளை இறுகிப் பிடித்துக் கொண்டார். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரின் முகத்திலும் வெளிச்சம் புன்சிரிப்பாய் மலர்ந்து கொண்டிருந்தது.\nஏதோ ஒரு மாயக் கணத்தில், எனது தாய் தந்தையின் ஆசியுடன், அந்த பூமியிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. பாறை, நீர், பாறை, நீர் என மாறி மாறி தண்ணீர் கட்டுக்கடங்காமல் பொங்கி பொங்கி வந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அங்கே அனைவரிடமும் நிலவிய உற்சாகத்தினை என்னால் எழுத்தினில் கொண்டு வர முடியாது.\nஎன் மாமா என்னை இறுகக் கட்டிக் கொண்டார். உனக்கு ரொம்ப நல்ல தண்ணீர் ராசி இருக்குடா கண்ணு நமக்கு வேண்டும் போதெல்லாம் தண்ணீர் கிடைத்திருக்கிறது என்று தமது பழைய அனுபத்தையெல்லாம் நினைவுப் படுத்திச் சொன்னார்.\nநூறு அடிக்கு மேலேயே அங்கு துளையிட முடியாத அளவுக்கு தண்ணீர் வந்து விட்டது. போதும் என்ற அளவுக்கு தண்ணீர் கிடைத்து விட்டாலும், எதற்கும் இருக்கட்டும், இன்னொரு இடத்தைக் காட்டு என்றார்கள். நேரெதிர் திசையை சொன்னேன். அங்கும் பிறகு ஏராளமான தண்ணீர் கிடைத்தது.\nசற்று நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, காலணிகளை கழற்றி விட்டு விட்டு பொங்கி வரும் நீரின் அருகே சென்றேன். சற்று செந்நிறமாக, குளிர்ச்சியாக இருந்த அந்த நீரை எனது இரு கைகளினாலும் அள்ளிக் கொண்டேன். தண்ணீரின் மேலே வானமும், தண்ணீரின் உள்ளே பூமியையும் என்னால் பார்க்க முடிந்தது. சட்டென ஒரு கை நீரை அள்ளிப் பருகினேன்.\nஇனி, அது எனக்கும் எனது சந்ததிக்குமான உயிர்நீர்.\nEntrepreneur. Chairman SKP Engineering College SKP Institute of Technology பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு. ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுச் சூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு.. புதிதாக இயற்கை வேளாண்மையும் சேர்ந்துள்ளது.\nஅழகிய அமைதியான இடத்தில் வசிக்க ஆசைப் படுவதே அபூர்வமாகிவிட்ட இந்நாட்களில், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.\nஅதிலும் நீர் வரும் இடத்தில் புது வீடு, ‘ஆல் தி பெஸ்ட்’ வாழ்த்துக்கள்.\nஉலக நீர் தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் உங்களின் நீர் ராசி அதிசயம் தான் 🙂\nநீங்கள் வீடிருக்கும் சூழல் நன்றாக பரிச்சயமானாலும் எல்லோரையும் ஏங்க வைக்கும் வார்த்தைப்ரயோகம்.மனிதம் அந்த அற்புத இடம் நோக்கி இயற்கையை நோக்கிப் பயணப்பட வேண்டியிருக்கிறது.\n‘உயிர் நீர்’ படித்துவிட்டே எழுத நினைத்து வேறொரு இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். மொழி உங்கள் காலடியில் ஒரு பதுங்கின விலங்கினைப் போல, சுருண்டு கிடக்கும் பாம்பினைப் போல எப்பொதும் சீறக் காத்திருக்கிறது. வாசிப்பின் உச்சம் முகிழ்ந்து எழுத்தாய், சொற்களாய், வரிகளாய்,நினைவுகளாய், சித்திரங்களாய் விரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.\nமலையின் மீது பறக்கும் நாரைக்கூட்டங்களுக்கிடையில் எனக்கான நீரின் சப்தத்தை என் ஆழ் மனதும், துல்லியமான நீரின் அலசல்(அற்புதமான வார்த்தை) பூமிக்குள்ளிருந்தும் கேட்டது என்ற வரிகள் ஒரு பெரிய கேன்வாஸில் வரையப்பட்ட ஓவியம். எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள் கருணா.\nஎழுத்தாளருக்கு என் பணிவான மாலை வணக்கங்கள் நீங்கள் நிறையவே புத்தகங்களுடன் அளவளாவி இருப்பவரென்பது தங்கள் வர்ணிக்கும் வரிகளிலே காணக்கிடைத்துவிட்டது . எங்களை மேலும் படிக்கவும் எழுதவும் தூண்டும் தங்களது சிறுகதைக்கும் தங்களுக்கும் கோடி நன்றிகள் அய்யா…\nஅ.முத்துலிங்கத்தின் பாராட்டுக் கடிதம். | SKPKaruna\n[…] வலைப் பக்கத்தில் நான் எழுதியிருந்த நீரின்றி அமையாது உலகு என்ற கட்டுரையை பாராட்டி ஒரு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-22T06:41:42Z", "digest": "sha1:FYLEJ3MJZEDPTDNVKWKLJIDY7NBHW4IU", "length": 11143, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "எகிப்தில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஎகிப்தில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக��கப்பட்டுள்ளன.\nஎகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதில் சில துணிகளால் மூடப்பட்டிருந்தன, மற்றவை கல் சவப்பெட்டிகளிலோ அல்லது மர பெட்டிகளிலோ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.\nபதப்படுத்தப்பட்ட இந்த உடல்கள் யாருடையது என்று தெரியவில்லை என எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனால், அதேவேளையில் இவர்கள் அக்காலகட்டத்தில் அரசில் முக்கிய பதவி வகித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஅபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில்\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்\nஅறிவியலின் அடுத்தகட்ட பாய்ச்சல்… கருந்துளையி...\n2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள், எலிகள் எக...\nவிண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம்\nடைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T06:39:29Z", "digest": "sha1:QWJZAZZSP2KS3BBG4CF45VISX6RTRFSO", "length": 11431, "nlines": 130, "source_domain": "www.thaaimedia.com", "title": "மைத்திரி போட்ட மாஸ்டர் பிளான்! அம்பலப்படுத்திய இந்திய ஊடகவியலாளர் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு க��சுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமைத்திரி போட்ட மாஸ்டர் பிளான்\nஇலங்கையில் தற்போது ஏற்பட்ட அரசியல் புரட்சி நான்கு மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆட்சி மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மஹிந்த தரப்புடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.\nசதித் திட்டம் தீட்டப்பட்டு சுமார் நான்கு மாதங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக இந்திய ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தொடர்ந்து 4 மாதங்கள் ஆட்சி மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nநாட��ளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தியா ஊடகம் ஒன்றில்பணியாற்றும் ஊடகவியலாளர் ஸ்ரீனிவாசன் ஜயின், நாமல் ராஜபக்சவை சுட்டிக்காட்டி டுவிட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nஉயிர்த்த ஞாயிறில் நடந்த அசம்பாவிதம்: அறிக்கை வெளிய...\nஇலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது...\nபொலிஸ் ஊடரங்குச் சட்டம் நிறைவு\nஇலங்கை குண்டுவெடிப்பு:சந்தேக நபர்கள் இரு ந்த வீடு ...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_75.html", "date_download": "2019-04-22T07:00:23Z", "digest": "sha1:SZ72IIMPPBOWW4JM25IS7NQQ75VWI37E", "length": 17183, "nlines": 81, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பரிட்சை வாழ்க்கை. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்ற���ல் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் பரிட்சை வாழ்க்கை.\nஇவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருளாதாரம். “அருளில்லார்க்கு அவ்வுலகில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்ற முதுமொழி இதை உணர்த்தும் படைத்த இறைவன் மனிதனுக்கென்று அருளிய அருள் மார்க்கம் இவ்வுலகில் மனிதனுக்குரிய பங்கையும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது. மறுஉலக பேருகளை இவ்வுலகிலேயே உழைத்துப்பெற வேண்டும் என்று விதித்திருக்கிறான் அல்லாஹ். உலக இன்பங்களை துறந்து காடு சென்று கடுந்தவம் செய்வது கொண்டே ‘முக்தி’ பெறமுடியும் என்ற கட்டாய விதியை இறைவன் விதிக்கவில்லை.\nஇவ்வுலக இன்பங்களை வரையறைக்குட்பட்டு முறையாக அனுபவித்துக்கொண்டே மறுமைப் பேறுகளையும் பெறும் வழியை இஸ்லாம் போதிக்கிறது. மறு உலகப் பேறுகளை நிறைவாகப் பெறுவதற்கு முறையான வழிகாட்டுதலையும் தெளிவாகத் தருகிறது இஸ்லாமிய மார்க்கம். இரண்டும் பின்னிப் பிணைந்த ஓர் உன்னத நிலையைத்தான் இஸ்லாம் போதிக்கிறது.\nஆனால் ஷைத்தான் அதற்கு மாறாக ஒன்று இவ்வுலக பேறுகளையே சதமாகக்கொண்டு மறு உலகத்திற்கு வேண்டிய சாதனங்களைத் தேடுவதில் குறை செய்யவைக்கிறான். அல்லது மறு உலகப் பேறுகளைத் தேடுவதையே முழுக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது போன்ற மயக்கத்தை உண்டாக்குகிறான். அல்லாஹ் விதிக்காததை (துறவறம்) மனிதர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவைக்கிறான். அதையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியுற்று இம்மை, மறுமை இரண்டையும் நஷ்டப்படுத்தி நரகில் விழ வழி வகுக்கிறான். இப்படி ஒன்றில் இம்மையை மட்டும், அல்லது மறுமையை மட்டும் தேர்ந்தெடுத்து அதனால் தோல்வியுற்று வழிகெட்டு நரகில் விழும் கூட்டம் ஏராளம்.\nஆனால் இம்மையை வரையரைக்குட்பட்டு நிறைவாக அனுபவிக்கவும் மறுமையை நிறைவாகப் பெறவும் அழகிய வழிமுறைகளைத் தருகிறான் படைத்த இறைவன்.\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வா��்வையும் படைத்தான். அல்குர்ஆன் 67:2\n”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” அல்குர்ஆன் 8:28\n உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். அல்குர்ஆன் 63:9\nஇவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச் செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில் உதவிடப்போவதில்லை என்பதை அறுதியிட்டு உறுதியாக அல்லாஹ் இறைவாக்குகளில் கடுமையாக எச்சரிக்கிறான்.\n”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. “அல்குர்ஆன் 26:88\nஇன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். அல்குர்ஆன் 34:37\n இறைவனின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் பொருட்செல்வத்திலும் மக்கட் செல்வத்திலும் வரம்பு மீறி பேராசை கொண்டிருப்பவர்கள் அவை காரணமாக தங்கள் ஐங்கால தொழுகைகளை மற்றும் அமல்களை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுக்காமல் சேமித்து வைப்பவர்கள் நிச்சயமாகத் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும். ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு உரியவர்களுக்கு சேர்க்காதவர்கள் படிப்பினை பெறாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.\nஇன்றைய நமது முஸ்லிம் சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்களெல்லாம் அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மறந்து பொருளைத் தேடுவதையே தங்களின் முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்கள் தொழுகை மற்றும் நல்ல அமல்களை அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன.\nபல லட்சங்கள் சேர்ந்தால் அதை கோடியாகவும் கோடிகள் சேர்ந்தால் அதை பல நூறு கோடிகளாக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு இரவ�� பகல் பாராது அயராது பாடுபடுகிறார்களேயல்லாமல் அசலான மறுமையை மறந்து விடுகிறார்கள். என்றும் இவ்வுலகிலேயே நிலைத்திருப்பதுபோல் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் இவர்கள் அனுபவிப்பது என்னவோ மிகமிகக் குறைவுதான். ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சாப்பிடுவது, குடிப்பது சுகிப்பது போன்றவற்றைக்கூட இவர்கள் அனுபவிக்க முடியாமல் இவர்களை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான். முறைப்படி இவ்வுல இன்பங்களை அனுபவிப்பதையும் இழந்து விடுகிறார்கள். மறுமை பேறுகளையும் தங்களின் செயல்களினால் இழந்து விடுகிறார்கள்.\nசாதாரன அறிவு படைத்த ஒரு மனிதனாலும் இப்படிப்பட்ட ஏமாளியாக இருக்க முடியுமா ஆனால் ஷைத்தான் சொத்துக்கள் மீதும், பிள்ளைகள் மீதும் பேராசையை உண்டாக்கி இவ்வாறு செயல்பட வைக்கிறான். உண்மையில் இவர்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் இவர்களுடையது அல்ல. அவற்றிற்குரிய ‘ஜகாத்’ ஆக, அதற்கு மேலும் சதக்காவாக இவர்கள் வாரி வழங்கிச் செல்வதே இவர்களின் சொத்தாக மறுமையில் பலன் தரும் என்பதை புரிந்து செயல்படுவார்களா ஆனால் ஷைத்தான் சொத்துக்கள் மீதும், பிள்ளைகள் மீதும் பேராசையை உண்டாக்கி இவ்வாறு செயல்பட வைக்கிறான். உண்மையில் இவர்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் இவர்களுடையது அல்ல. அவற்றிற்குரிய ‘ஜகாத்’ ஆக, அதற்கு மேலும் சதக்காவாக இவர்கள் வாரி வழங்கிச் செல்வதே இவர்களின் சொத்தாக மறுமையில் பலன் தரும் என்பதை புரிந்து செயல்படுவார்களா ஷைத்தானின் மாயையை விட்டு விடுபடுபவார்களா ஷைத்தானின் மாயையை விட்டு விடுபடுபவார்களா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_687.html", "date_download": "2019-04-22T06:37:49Z", "digest": "sha1:Q2WCTBLZRKUEXZTJPSS5S4JMCWTLWUAV", "length": 7603, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரபாகரனை கொலை செய்யவில்லை; அவர் தற்கொலை செய்து கொண்டார் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்கு���ிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் பிரபாகரனை கொலை செய்யவில்லை; அவர் தற்கொலை செய்து கொண்டார்\nபிரபாகரனை கொலை செய்யவில்லை; அவர் தற்கொலை செய்து கொண்டார்\nஇறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என புலிகள் அமைப்பின் முன்னாள் படைத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் நான் உண்மையிலேயே மதிக்கின்ற ஒரு தலைவர்.\nஅவ்வாறான ஒரு தலைவன் மடிந்தது என்பது உண்மையானதுதான்.\nபிரபாகரன் கைது செய்யப்பட்டு சுடப்பட்டிருக்கலாம் என்பதைவிட அவர் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடைய நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்\nஅவரை இலங்கை இராணும் கைது செய்து கொலை செய்யும் அளவிற்கு அவர் கோழை அல்ல.\nஆகவே தமிழர்களும் அவரை கொலை செய்துவிட்டார்கள் என்று கூறுவது தவறு.\nமாறாக சுபாஷ் சந்திரபோஸ் போன்று போற்றப்படவேண்டும் என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2015/01/", "date_download": "2019-04-22T06:17:09Z", "digest": "sha1:VQBEWGVMKLVAUOXV7R73K7ZW7WCSEKXH", "length": 14348, "nlines": 168, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "January | 2015 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nமற்றொரு புது வருஷம். இது தான் எனது to-do list for 2015.,\nஎல்லாமே ஒவ்வொரு வருஷ ஆரம்பத்தில் நினைக்கறது தான். இந்த தடவை கண்டிப்பா கடைபிடிக்கனும்னு பார்க்கிறேன்.\nஇந்த ட்விட்டர் போதை அடங்க கொஞ்ச நாள் ஆகும். முதல்ல கொஞ்ச நாள் என்னோட ஒரிஜினல் ஐடிலேயிருந்து வேடிக்கை பாத்துட்ருந்தேன். இப்ப அவ்ளவா ட்விட்டர் பக்கம் போறதில்லை. எதப் பாத்தாலும் கருத்து சொல்லனும்ங்ற வெறி இன்னும் ஆறல. ரகுமான் பிறந்த நாள், என்னை அறிந்தால் ரிலீஸ் தள்ளிப் போனது, இளையராஜா கப்பல் படப்பாட்டுக்காக கேஸ் போட்டது போன்ற சரித்திர நிகழ்வுகளுக்கு ட்விட் எழுதனும்னு மூளை அரிச்சிட்ருந்தது.\nProfessionally 2014 மொக்கையான வருடம். ரொம்ப tension ஆன ப்ராஜெக்ட், அதனால ரன்னிங்ஐ நிப்பாட்டி வச்சிருந்தேன். வெயிட் வேற 5 கிலோ எறிடுச்சி. இந்த தடவை 6 half-marathon ஆவது ஓடனும்னு பார்க்கிறேன். ட்ரெயின் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. 5 கிமீ ஓடுவதற்கே மூச்சு வாங்குது. முக்கி தக்கி 6 half marathonஆவது ஓடுறனும்னு பார்க்கிறேன். போன வருஷம் நிறைய Runners Forumல 40ன் ஆரம்பத்துல இருக்கற ரன்னர்ஸ் ஹார்ட் அட்டாக்ல போறதா கிட்டத் தட்ட மூணு நாலு நியூஸ் பாத்துட்டேன். 40க்கு வர சில வருஷம் இருந்தாலும் கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. 2013ல நினைத்தவுடனே என்னால் 21 கிமீ ஓட முடியும்னு தைரியம் இருந்தது. அப்படி வர மூணு வருஷம் பிடிச்சது. அத ஒரே வருஷத்துல காலி பண்ணிட்டேன்.\nஒவ்வொரு வருசமும் வெயிட் குறைக்கனும்னு தான் பாக்குறேன். ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியல. இந்த தடவை டூ மச்சு தோப்பை வேறு. சைடு போஸை கண்ணாடில பாத்தா மூணு மாச புள்ளத்தாச்சி மாதிரி இருக்கு.\nCareer change னா பாக்குற வேலைவிட்டுட்டு வேற வேலை தேடுறதில்லை., அந்த வீரம்லாம் போயி ரொம்ப நாளாச்சி. Pink slipலேயிருந்து எப்படியாவது தப்பிச்சி பொழப்ப ஓட்டனும்ங்றது தான் இப்ப இருக்கும் லட்சியம். எதுக்கும் preparedடா இருக்கனும்லையா. வேற எதாவது பண்ணியாகனும்னா எதாவது ஐடியா இருக்கனும். ஒரு ஐடியாவும் இல்ல. அட்லீஸ்ட் இந்த வருஷம் வேற எதாவது யோசிக்கவாச்சும் செய்யனும்.\nபோன வருஷம் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க நினைச்சி ஏகப்பட்ட வெட்டிச் செலவு. Vinyl records, Record player, Preampனு. ஆனா எதையும் பயன்படுத்ற நிலமைல இல்ல. இந்த வருஷமாவது இசையிலிருந்து தள்ளி இருக்கனும்.\nரொம்ப நாளா யோசிச்சிட்ருக்றது, detoxingபண்றது பத்தி. கஷ்டமான டயட்லாம் இல்லாம, ஜூஸ், Veggies, soup, போன்ற நீராகாரமா ஒரு வாரமா எடுத்து detox பண்ணனும். அடுத்து cleaning the gut. இது ஒண்ணுமில்ல பேதி மாத்திரை சாப்புடுறது மாதிரி தான். வாரத்தில் ரெண்டு நாள் சமைக்காத உணவா சாப்பிடனும்னு ஒரு ஆசை. அட்லீஸ்ட் பால், சீனி, காபி, அரிசி சாதம்லாம் இல்லாமல். அதுக்கு ஹவுஸ் ஓனர்கிட்ட பர்மிஷன் வாங்கனும்.\nBallad Of Narayama(1958) : ஜாப்பனீஸ் படம். நெட்ல ரொம்ப உருகியிருந்தாங்க. உருக்கும் கதை தான். அதாவது பழங்காலத்துல ஏழை மக்கள் வயதானவர்களை கவனிக்க முடியாத போது வீட்டில் இருப்பவர்களே அவர்களை ஒரு மலை உச்சி சென்று விட்டு விடுவார்கள். முதியவர்கள் அங்கேயே இறக்க வேண்டியது தான். எனக்கு அவ்ளவாக பிடிக்கவில்லை.\nLittle Miss Sunshine (2006) : ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம், தங்கள் குட்டிப் பொண்ணை Little Miss Sunshine போட்டியில் பங்கேற்க வைக்கும் கதை. க்ளைமாக்ஸ் வேஸ்ட். சுமார் படம்.\nChungking Express (1994) : இதுவும் நெட் ரிவ்யூ படிச்சு ஏமாந்த படம். வேஸ்ட்.\nStill Walking (2008) : ஜாப்பனீஸ் படம். ரொம்ப சாதரணமான கதை தான். மகன் தான் கல்யாணம் பண்ணவிருக்கும் விதவை பெண் & அவளின் மகனோடு தன் பெற்றோரை சந்திக்க வருகிறார். அற்புதமான லொகேஷன்கள். எனக்கு பிடிச்சிருந்தது.\nSolaris (2002) : Scifi movie, எனக்கு புரியவில்லை. மரண மொக்கை.\nSpring Summer Fall Winter And Spring (2003) : Kim Ki Dukன் கொரியன் படம். நல்ல லொகேஷன். புத்த பிட்சுவிடம் இருக்கும் பையன் பற்றிய கதை. சுமார்.\nசும்மா ஒரு வீம்புக்காக அனிருத் சூப்பர் வாழ்கனு ட்விட்டர்ல கோஷம் போட்டுட்ருந்தேன். காலத்தின் கட்டாயமாக “கத்தி” படம் தியேட்டர்ல பாக்க வேண்டியதிருந்தது.. நிச்சயமாக பிஜிஎம் awesome. சூது கவ்வும்லேயிருந்தே சந்தோஷ் நாராயணன் இசை மீது ஆர்வம் இருந்தது. இப்ப பொங்கலுக்கு விஜய் டிவில ஜிகர்தண்டா பார்த்தேன். மனுஷன் பின்னி எடுத்துருக்கான்யா. மாஃபியா கும்பல் அது காபி கீபினு வந்துருவாங்க. இருக்கட்டுமே, அதனாலென்ன. அனிருத் & சந்தோஷ் நாராயணன் தான் அடுத்த தலைமுறையின் இசையமைப்பாளர்கள். யுவன் வரைக்கும் இருந்த அனைத்து இசையமைப்பாளர்களும் ரிட்டையர் ஆகவேண்டிய தருணமிது. யுவன் உட்பட.\nபோன வருஷம் ரொம்ப ஆராய்ச்சி பண்ண முடியல. இருந்தாலும்.,\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2019-04-22T06:44:54Z", "digest": "sha1:T64NIW6VSH6MH3W32NPBZTFEOVC6YU5F", "length": 13281, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "கெட்ட கொழுப்பை உடல் எடையை குறைக்க என்ன வழி?", "raw_content": "\nமுகப்பு Life Style கெட்ட கொழுப்பை கரைந்து உடல் எடையை குறைக்க என்ன வழி\nகெட்ட கொழுப்பை கரைந்து உடல் எடையை குறைக்க என்ன வழி\nவிரிப்பில் பத்மாசனத்தில் நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையிலும், வலது கை நாசிகா முத்திரையிலும் இருக்க வேண்டும். வலது பெருவிரலைக் கொண்டு வலது நாசியை அடைத்துக் கொண்டு மூச்சை மெதுவாக ஆழமாக எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இடது நாசி வழியாக உள்ளிழுக்க வேண்டும்.\nபின் வலது நாசியை விடுவித்து இடது நாசியை வலது கை சுண்டு விரலாலும் மோதிர விரலாலும் அடைக்கவும்.\nவலது நாசியின் மூலம் மூச்சை வெளியேற்றவும். மீண்டும் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுக்கவும், பின் இடது நாசியின் மூலம் வெளியேற்றவும். இது ஒரு சுற்று நாடி சுத்தியாகும். இரு பக்கங்களிலும் மூச்சை உள்ளிழுத்தலும், வெளியிடலும் ஒரே கால அளவினதாக இருக்க வேண்டும்.\nஆரம்பத்தில் 9 சுற்றுகளாக ஆரம்பித்து பின் 30 சுற்றுகள் வரை செய்யலாம். அதிகாலை பிரம்ம முகூர்த்தம் இப்பயிற்சிகளுக்கு உகந்த நேரமாகும்.\nஒருவர் இதைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் பயிற்சி செய்வதால் நாடிகள் தூய்மையடைந்து உடலின் ஆதாரச் சக்கரங்கள் நன்கு இயக்கப்படுகிறது.\nஇதனால் உடலின் அனைத்து உள்ளுறுப்புகளும் நன்கு இயங்கி கெட்டக் கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைவதற்கு மிகவும் உதவுகிறது.\nதொப்பை ரொம்ப அசிங்கமா தொங்குதா இரண்டே வாரங்களில் இதை மட்டும் செய்தாலே போதும்…\nஉடல் எடை குறைக்க முடியவில்லையா இந்த இயற்கை முறைகளை பின்பற்றி பாருங்கள்\nஉடல் எடை குறைந்த பின் அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த விமல் பட நடிகை\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nவாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார���ப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும் எந்தெந்த ராசி...\nநேற்று இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கையில் நேற்று (21) காலை முதல் இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வெடிப்பு...\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை...\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள்..\nமேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களை நம்பி பெரிய...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் பிரமுகர்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nபொது மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மேலும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம்\nகொழும்பு கொச்சிகடை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு\nஇன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nஇரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா – படையெடுக்கும மக்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-22T05:57:50Z", "digest": "sha1:7MWFRBAYY4PGDULMHX3EVWM4E7MJQ7ZP", "length": 11410, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்", "raw_content": "\nமுகப்பு News Local News கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்\nகொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்\nகொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட அளவில் விநியோகிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.\nஅதன்படி இன்று மாலை 06 மணி முதல் நாளை மாலை 06 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட அளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி, பொரள்ளை, மருதானை ஆகிய பிரதேசங்களிலே நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட உள்ளது.\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை...\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள்..\nமேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களை நம்பி பெரிய...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் பிரமுகர்கள்\nஈஸ்டர் திருநாளான இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு கவலையை தெரிவித்த ரஜினி, கமல்\nஇன்று இடம்பெற்ற பாரிய அசம்பாவிதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்���வத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nபொது மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மேலும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம்\nகொழும்பு கொச்சிகடை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு\nஇன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nஇரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா – படையெடுக்கும மக்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/a-teacher-abused-her-student-for-10-times/44007/", "date_download": "2019-04-22T06:53:22Z", "digest": "sha1:3QURXNKCYX7IBXOVRUCT4VBD4R6UMZWN", "length": 6381, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "10 முறைக்கு மேல் உல்லாசமாக இருந்தோம்: மாணவனை சீரழித்த ஆசிரியை - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome World News | உலக செய்திகள் 10 முறைக்கு மேல் உல்லாசமாக இருந்தோம்: மாணவனை சீரழித்த ஆசிரியை\nWorld News | உலக செய்திகள்\n10 முறைக்கு மேல் உல்லாசமாக இருந்தோம்: மாணவனை சீரழித்த ஆசிரியை\nஅரிசோனாவில் பள்ளி மாணவனை மயக்கி அவனுடன் மல முறை தகாத உறவு வைத்திருந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅரிசோனாவில் பிரிட்டனி ஸமோரா என்ற 27 வயது இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பிரிட்டனிக்கு திருமணமாகிவிட்ட நிலையில், 13 வயது பள்ளி மாணவன் மீது மோகம் கொண்டு அவனை தனது காம வலையில் சிக்க வைக்க சிறுவனுக்கு பல ஆபாச மெசேஜ்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.\nஇதையத்து மாணவனுடன் பலமுறை அவர் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவனின் பெற்றோர் எதேர்ச்சையாக மகனின் செல்போனை எடுத்துப் பார்க்க அதில் ஆபாச மெசேஜ்களும், போட்டோக்களும் இருந்தன. இதுகுறித்து அவர்கள் மகனிடம் விசாரிக்க சிறுவன் நடந்தவற்றை கூறினான்.\nஇதனால் அதிர்ந்துபோன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் மாணவனிடம் கேவலமாக நடந்துகொண்ட அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nபொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nபாலாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/01/193209?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-04-22T06:08:41Z", "digest": "sha1:3BWFD4KPOBP6E2LC6WNCFAC57CMTDECU", "length": 18202, "nlines": 372, "source_domain": "www.jvpnews.com", "title": "ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிரடி முடிவு - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் - டைட்டில் வின்னர் இவர்தான்\nபிரபல நடிகையுடன் முதன்முதலாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி- புதிய ஜோடி\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nGame of Thrones சீரிஸில் ஆர்யா ஸ்டார்க் ஆபாசமான காட்சியில் நடித்துவிட்டார், ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம், இதோ புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிரடி முடிவு\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு முந்திர பருப்புகளை விநியோகிக்கும் விநியோகஸ்தரை மாற்ற அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நேபாளத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த போது அவருக்கு கொடுத்த முந்திரி பருப்பு மனிதர்கள் உண்பதற்கு ஒவ்வாதது எனவும் நாய்கள் கூட அதனை சாப்பிட முடியாது எனவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தார்.\nஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை அடுத்த மேற்படி தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு துபாய் நாட்டை சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவர், முந்திர பருப்புகளை விநியோகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_328.html", "date_download": "2019-04-22T06:22:26Z", "digest": "sha1:Q4VHGCOP7WDCH2FEDN2DITSOAE5BE77C", "length": 5218, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு; அமைச்சரவையில் ஆலோசனை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு; அமைச்சரவையில் ஆலோசனை\nஞானசாரவுக்கு பொது மன்னிப்பு; அமைச்சரவையில் ஆலோசனை\nபயங்கரவாதி ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியம் குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தகவல் வெளியிட்டுள்ளார்.\nஆறு வருடங்களில் நிறைவு செய்யும் வகையிலான 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தற்போது வைத்தியசாலைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஞானசாரவை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்க் கூடிய சாத்தியக் கூறு ஆராயப்படவுள்ளதாக அறியமுடிகிறது.\nஞானசாரவிடம் 500 மில்லியன் மான நஷ்டம் கோரிய முஸ்லிம் அமைச்சரும் அமைச்சரவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-4/", "date_download": "2019-04-22T06:01:33Z", "digest": "sha1:BZYXJND6I62XVIZVZWRAL2ZKHYTEHDSL", "length": 59437, "nlines": 575, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > சமூகம் > இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 5\nகட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்\nஇப்படிப் பொருளாதாரத்துக்குச் சக்தியை அளித்தாலும், 1996 தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. பின்னர் குறுகிய கால அரசாங்கங்கள் சில அமைந்ததன் பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முதன்மைக் கட்சித்தலைவரான அடல் பிஹாரி வாஜ்பேயி, 1999 அக்டோபர் 13 அன்று பிரதமர் ஆனார்.\nபி ஜே பி அரசு\nசுதேசி, ஒருங்கிணைந்த மானிடம் என்ற மூன்றாவது வழி ஆகிய வற்றின்மீது விசுவா��ம் கொண்டதாகக் காட்டிக் கொண்டாலும், பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசாங்கம், 1991இல் காங்கிரஸ் அரசாங்கம் இயக்கிவிட்ட நவதாராளமயச் சீர்திருத் தங்களை மிகுந்த உற்சாகத்தோடு முன்னெடுத்துச் சென்றது.\nஅதிகாரத்தில் இல்லாத காலத்தில், பிஜேபி, உள்நாட்டு தாராளமயமாக்கல் (அதாவது, தனியார்மயமாக்கல்) என்பதைத் தான் ஆதரிப்பதாகவும், அயல்நாட்டுப் போட்டியிலிருந்து இந்தியப் பெருவணிகங்களைக் காப்பாற்றும் நோக்கில் அயல்நாட்டு தாராள மயமாக்கலை (அதாவது, உலகமயமாக்கலை) எதிர்ப்பதாகவும் விளக்கம் கூறியது.\nஆனால் அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில், தனது இந்தியத் தொழில் பாதுகாப்புக்கொள்கையை அது கைவிட்டது, பொருளா தாரத்தின் முக்கியப் பகுதிகளான நுகர்வோர் பொருட்கள், மின் உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், காப்பீட்டுத் தொழில்துறை ஆகியவற்றையும் அயல்நாடுகளுக்குத் திறந்துவிட்டது, அறிவுத் துறை உரிமைச் சட்டங்களையும் தாராளப்படுத்தியது. எல்லா வற்றுக்கும் மேல் முக்கியமாக, பிஜேபி அரசாங்கம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டு, கல்வித்துறைத் தனியார்மய மாக்கலை எல்லாத் தளங்களுக்கும் கொண்டுசென்றது.\nஉயர் கல்வியை மதத்துறை உள்ளிட்ட தனியார் துறைக்குத் திறந்துவிட்டமை, மிகப் பெரிய ஊழல் நிகழ்வதற்கும், மக்களை பெரிய அளவில் சுரண்டுவதற்கும் ஏற்ற நிலையை உருவாக்கியது என்பதை நாம் விரிவாகப் பின்னர் ஆராய்வோம்.\nநிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, 1991இல் பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்கம் விற்கத் தொடங்கியது. ஆனால் மெதுவாக, மூலதனநீக்கம் தனக்கென ஓர் உயிர்கொண்டது. பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசு, “இனிமேல் மூலதன நீக்கம் ஒரு தேர்ந்தெடுப்பு அல்ல, அது ஒரு கட்டாயம்” என்று அறிவித்தது. மூலதன நீக்கத்திற்கெனவே ஒரு தனி அமைச்ச கத்தை உருவாக்கி, நன்கறியப்பட்ட ஒரு பத்திரிகையாளரும், இந்து ஆதரவாளருமான அருண் ஷோரியிடம் அதன் பொறுப்பை விட்டது. மொத்தத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மேலும் மேலும் அரசுத் துறைகளின் பெரும்பகுதிகளை, இந்தியாவைச் சேர்ந்தவையோ, அயல்நாட்டவையோ, தனியார் நிறுவனங்களுக்கு விற்பதை எளிமையாக்கியது. அணுசக்தி, இராணுவம், இரயில்வே தவிரப் பிற அனைத்தும் போர்த்திறம் சாராதவை, எனவே தனியார் மயமாக்கத்திற்குத் தகுதியானவை என விடப்���ட்டன.\n“இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிக் கொண்டபோதும், 2004 தேர்தலில் தேசியஜனநாயகக் கூட்டணி தோற்றது. காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தலைமை ஏற்றது. நவதாராளவாதத்தின் சிற்பியாகிய மன்மோகன் சிங்கை கட்சி, புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு, 1991இன் பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றியது. அதன் விளைவுகள்\nஅதிக ஜிடிபி (உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி,\nஐ.நா.வின் மனித வளர்ச்சிக் குறியீட்டின் அளவையில் இந்தியா, ஏற்கெனவே தானிருந்த பரிதாபகரமான 127ஆம் நிலையிலிருந்து 132க்கு நழுவியமை\n2009 பொதுத்தேர்தல்கள், உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி யின் இடையில் நிகழ்ந்தது. 1929இன் பெருஞ்சரிவுக்குப் பிறகு பார்த்திராத அளவு இது. இவ்வளவு காலம் வரை அமெரிக்கர்கள், உலகின் பிறபகுதிகளிலிருந்து சரக்குகளையும் சேவைகளையும் வாங்கும் பெருநுகர்வோராக நடத்தப்பட்டு வந்தவர்கள், கடனில் மூழ்கத் தொடங்கினர். இதனால் அமெரிக்கச் சந்தை நொறுங்கியது. தன்னுடன் அது அமெரிக்க அடமானச் சந்தையில் முதலீடு செய்திருந்த பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும் வங்கிகளையும் இழுத்துக்கொண்டு போயிற்று. அதன் அலைகளின் தாக்கத்தை உலக முழுவதிலும் உணரமுடிகிறது. உலக நுகர்வோர் தேவை குறைந்ததனால், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்; வங்கிக் கடன்கள் உறைகின்றன; புதிய முதலீடுகள் வருவதாகத் தெரியவில்லை.\nநவதாராளமய சித்தாந்தத்தின் ஒவ்வொரு விதியும், அதாவது தடையற்ற சந்தைகள் நல்லவை, அரசாங்க ஒழுங்குமுறைகள் தீயவை, தேசிய நலன்கள் தீயவை என்பவை இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளன.\nஇந்தியப் பொருளாதாரமும் இந்த நெருக்கடிக்கு விலக்கல்ல. சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் மோசமாக உள்ளன. அரசாங்கத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2007இன் இறுதிக் கால்பகுதியில் 8.9ஆக இருந்தது, 2008இன் அதே காலப்பகுதியில் 5.3ஆகக் குறைந்துபோயிற்று. 2008இன் கடைசி நான்கு மாதங்களில் பொருளாதாரம் 5 லட்சம் வேலைகளை இழந்தது. ஏற்றுமதிப் பகுதியில், மரபுசார்ந்த உடைகள், வைரங்கள், பிற கற்கள், ஆபரணத்துறை முதலாக நவீன தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிதித்துறை வரை, மிகுதியான பணிக்குறைப்புகளைச் சந்தித்தன.¢ஏற்றுமதிசாராத துறைகளான வீடு-மனைத் துறை, கட்டு��ானம், தானியங்கித் தொழில் ஆகியவற்றையும் சரிவு விட்டுவைக்கவில்லை. அண்மையில் வெளிவந்த நியூயார்க் டைம்ஸின் ஓர் அறிக்கைப்படி, சமீபத்தில் பத்து லட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள தனியார் பாதுகாப்புத்துறையில் மட்டுமே வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தியாவின் பெருவணிக வளாகங்கள், கூட்டுக்குழும அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஏன், நகர்ப்புறப்பகுதிகளின் அரசுப் போக்குவரத்துத் துறையிலும் தகராறுகளைச் சமாளிக்க இவர்கள் அமர்த்தப் பட்டுள்ளனர். ஏற்கெனவே ஆழமாக இருக்கும் வகுப்புப் பிரிவினைகள் மேலும் ஆழமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇருந்தும், காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009 தேர்தல் களில் வெற்றிபெற்றது. ‘ஆம் ஆத்மி’க்கு (சாதாரண மனிதனுக்கு) அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும், வாக்காளர்கள் நிலையான ஆட்சிக்கு வாக்களிக் கிறார்கள் என்று தோன்றியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றி, மேலும் சந்தைக்கு ஆதரவான சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவதாராளமயம் நிலைத்து நின்றுவிட்டது.\n2014 தேர்தல்களில் நிலைமை மாறி, தனிப்பெரும்பான்மை பலத்தோடு பிஜேபி அரசு மோடியின் தலைமையில் பதவி ஏற்றிருக்கிறது. தாராளமயம் மேலும் தாராளமாகியுள்ளது.\nஏறத்தாழக் கால்நூற்றாண்டின் ‘புகழ்பெற்ற’ சீர்திருத்தங்களுக்குப் பிறகும், கீழ்நோக்கிச் செல்வம் பெருமளவு செல்லவுமில்லை. நல்ல வேலைவாய்ப்புகளின் வாயிலாக ஏழைகளை மேல்நோக்கி ஈர்ப்பதும் நிகழவில்லை. ஏதாவது வளர்ச்சி என இருப்பின், அது நடுத்தர வர்க்க, உயர்வருமானக் குழுக்களின் செல்வ வளர்ச்சி தான். அது பிறரின் ஏழ்மை வளர்வதால் நிகழ்கிறது.\nநன்கறியப்பட்ட இந்தியப் பொருளாதார வல்லுநர் அமித் பாதுரியின் கூற்றுப்படி, “ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது; வளர்ச்சி அதிகரிப்பு மேலும் ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கிறது”.\nகீழ்வரும் இருவித ஆதாரங்களை நோக்குவோம்.\nஃ ஃபோர்ப்ஸ் நிறுவன உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா உயர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஐ.நா.வின் மனித நல்வாழ்வின் உலகவரிசையில் சரிந்து வருகிறது. 2008இல் இந்தியாவில் 53 டாலர் கோடீஸ்வரர்கள் (அதாவது அமெரிக்க ஐக்���ிய நாட்டு அளவில் 1,000,000,000 டாலர்களுக்கு மேல் ரூபாய் மதிப்பில் சொத்துள்ளவர்கள்) இருந்தனர். இதற்குமுன் 2007இல் இப்படிப்பட்டவர்கள் 40 பேர் இருந்தனர்; 2004இலோ 9 பேர்தான் இருந்தனர். வேறெந்த ஆசிய நாட்டையும் விட-சீனாவை விட, ஜப்பானை விட, இந்தியாவில்தான் பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்த அளவில் சிறுகோடீஸ்வரர்கள் உள்ளனர்.\nமெரில் லிஞ்ச்/ கேப் ஜெமினி அறிக்கை, இந்தியாவில் சிறு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2007 இல் ஒரு லட்சம் பேர். அது ஆண்டுதோறும் 20 சதவீத அளவு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இப்படிப்பட்ட செல்வர்கள் பெருக்கத்தைவிட இது இருமடங்காகும். இந்தச் செல்வ வளர்ச்சியின் பெரும்பகுதி ஏற்கெனவே அயல்நாட்டு இரகசிய வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுவிட்டது. சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள இரகசியப்பணமான 2.2 டிரில்லியன் டாலரில் (220 இலட்சம்கோடி டாலரில்) 1.45 டிரில்லியன் டாலர் (145 இலட்சம் கோடி டாலர்) இந்தியர்களுக்குச் சொந்தமானது என்று அண்மைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தக் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய இயலாத நிலையையே காண்கிறோம். சுவிஸ் வங்கிகளில் மிக அதிக அளவில் இரகசியக் கணக்கு வைத்திருக்கும் (ரஷ்யா, பிரிட்டன், உக்ரேய்ன், சீனா, இந்தியா) ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா தலைமை வகிக்கிறது.\nஇப்படிப் பெருஞ்செல்வம் குவிந்துகொண்டிருக்கும் அதே வேளையில், இந்தியா மனித வளர்ச்சி அளவுகோலின் புள்ளியில் (எச்டிஐ) வீழ்ந்துகொண்டிருக்கிறது. உடல் நலம், கல்வி, வருவாய் ஆகிய மூன்று பரிமாணங்களில் மனித நல்வாழ்வை அளக்கும் புள்ளி இது. அனுபவமிக்க இதழியலாளரான பி. சாய்நாத் தொகுத்த புள்ளிவிவரத்தின்படி, 177 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா, ஏற்கெனவே 2000இல் தானிருந்த பரிதாபகரமான 124ஆம் இடத்திலிருந்து 2001இல் 127ஆம் இடத்துக்கும், 2008இல் 132ஆம் இடத்துக்கும் சரிந்தது. இவை மனச்சோர்வை அளிக்கும் தகவல்கள்.\nஇவை, இந்தியாவைத் தான் விரும்பும் வல்லரசுகளின் பட்டியலில் சேரவிடவில்லை. மாறாக, உலகத்தின் மிக ஏழ்மை யான நாடுகள் சிலவற்றின் குழுவில் சேர்க்கிறது. 128 புள்ளியாக இருந்தபோது, இந்தியா, நிலநடுக்கோட்டு கினி தீவை (127)விடப் பின்தங்கியும், சாலமோன் தீவுகளை (129) விடச் ��ற்றே மேலும் இருந்தது. தனது நெருங்கிய போட்டியாளர்களைவிடவும் இந்தியா மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது. 2007இன் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, பிரேசில் 70ஆம் இடத்திலும், ரஷ்யா 67ஆம் இடத்திலும், சீனா 81 ஆம் இடத்திலும் உள்ளன. (2000இல் 99ஆம் இடத்திலிருந்த சீனா, வியத்தகு வளர்ச்சியைப் பெற்று முன்னேறியுள்ளது.)\nஇந்தியாவின் வறுமையை அளக்கப் பலவித மேலாய்வுகள் உள்ளன என்றாலும், அவை முறையியல் சார்ந்த விவாதங் களுக்குள் மூழ்கிப்போயின. ஆனாலும், ஆங்கஸ் டீடன், ழான் ட்ரெஸி ஆகியவர்களின் மிக மதிப்புக்குரிய ஆய்வுகளில் ஒன்றை மேற்கோள் காட்டலாம்.\n“நமக்குக் கிடைக்கும் பரந்த நோக்கில், பல மாநிலங்களிலும், முழு இந்தியாவிலும்கூட, தொடர்ந்து வறுமை இறக்கம் காண்பதாக இருக்கிறது….ஆனால் ஏழைகள், ‘மிகதீவிர ஏழ்மை’ அல்லது ‘ஏழ்மை’ நிலையிலிருந்து பொருளாதாரத்தின் அமைப்புறாத பகுதியை உருவமைக்கும் ஏழை உழைப்பாளிகளின் சமுத்திரத்தில்தான் கலக்க முடியும் என்று தோன்றுகிறது.”\nஅதிகாரபூர்வமான வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பினும், இந்திய மக்கள் தொகையின் இந்தப் பிரிவினர்-2004-2005இல், ஏறத்தாழ 83.6 கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒரு நாளுக்கு இருபது ரூபாய் வருமானத்தில், அதுவும் எவ்விதச் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் நிழலும் இன்றி, வாழ்பவர்கள் [இது அப்போதைய டாலர் மதிப்பில் அரை டாலர், இப்போது மூன்றில் ஒரு டாலருக்கும் குறைவு].\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்கு இறங்கி் வரவில்லை, அண்மைக்காலத்தில் வரவும் வராது என்பதற்கு அதற்குள்ளாகவே அமைந்துள்ள காரணங்கள் உள்ளன. தகவல் தொழில் நுட்பம் இயலச் செய்துள்ள சேவைப் பகுதியில்தான் பெரும்பாலான வளர்ச்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு,\nமேற்கத்திய பெருவணிகத் தொழில்களிலும், கலாச்சார முறைமைகளிலும் பரிச்சயம்\nஆகியவை தேவை. இவை சாதாராண வெகுமக்களுக்குக் கிடைப் பதில்லை. இந்திய உற்பத்தித்துறை கல்லூரிக்குச் சென்று கல்விபெறாத, தனித்திறனற்ற உழைப்பாளர்களை மரபாக ஏற்றுக்கொண்டு, மத்தியதர வகுப்பினரின் ஊதியப் பாதையில் செல்ல வைத்தது. அது இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியில் 16 சதவீதப் பங்குதான் வகிக்கிறது. (சீனாவில் இது 35 சதவீதம்). இந்தப் பகுதி, (கணினி போன்ற) தானியங்கி எந்திரங்களின் வருகையாலும், அண்மைக்��ால பொருளாதார இறக்கத்தினாலும், மக்களுக்கு வேலைதரமுடியாத ஒரு வளர்ச்சியையே கொண்டுள்ளது.\nஇந்த விவரங்கள், நிலைமையின் ஒருபுறத்தையே நமக்குக் காட்டுகின்றன. தனியார் துறை மிகப்பேரளவிலான நிலங்களைக் கவர்ந்துகொண்டமை இன்றைய நிலைமையாக உள்ளது. இதற்கு அரசும், வளர்ச்சி என்ற பெயரால் உதவிசெய்துள்ளது. இதற்கு “வளர்ச்சிசார் பயங்கரவாதம்” என்றே பெயரிட்டுள்ளனர்.\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/2010/05/21/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-04-22T06:37:43Z", "digest": "sha1:O6B4MHCTR5Q6YDKMS2ITJZMYXVVYZEHU", "length": 43706, "nlines": 366, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் | An Islamic Paradise's Blog", "raw_content": "\n« இஸ்லாமிய கூகுல் குழும நிர்வாகிகளுக்கு எச்சரிக்கைகள்\nஇறை அச்சத்துடன் கருத்து பதிக்கலாம் வாருங்கள்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nமே 21, 2010 சிராஜ் அப்துல்லாஹ் ஆல்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஅன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழு���்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்.\nஉதாரணமாக உங்கள் அன்பு மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நாடுவீர்கள் ஆனால் இந்த ஜோதிடர்கள் செவ்வாய்தோஷம் என்று கூறி அந்த இளம் ஆண், பெண்ணின் திருமணத்தை தடை செய்வார்கள் இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆணும், பெண்ணும் 35 வயது வரை இல்லற சுகத்திற்கு ஏங்கி அறை கிழட்டு பருவத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து குழந்தை பேறு இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்த நிலையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு கணவன், மனைவி பொருத்தம் அமையாமலும் காணப்பட்டு வாழ்க்கை முழுவதும் அலங்கோளமாக காணப்படுவார்கள். மேலும் 35 வயதில் தகப்பனை இழந்தும், தாயை இழந்தும் அநாதைகளாக திருமணம் செய்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம்.\nசிந்தித்துப்பாருங்கள் உலகத்தில் இன்று சுமார் 600 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் தோஷம், பீடை என்று இருந்திருந்தால் யாருக்கேனும் திருமணம் நடைபெறுமா இந்த அவல நம்பிக்கை முழுக்க முழுக்க தமிழ் பேசக்கூடிய நம் தமிழர்களின் மத்தியில்தான் உள்ளது மாறாக அமெரிக்கர்கள், ஆப்ரிக்கர்கள், ஜப்பானியர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என்று யாருக்கும் இந்த தோஷம் பயம் ஏற்படுவதில்லை காரணம் உலகில் உள்ள 600 கோடி மக்களில் ஜோதிடத்தை நம்புபவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்புவதில்லை அதை அனுமதிப்பதும் கிடையாது. குறி சொல்லும் ஜோதிடன் உங்களிடம் அற்ப காசுகளுக்காகத்தான் குறி கூறுகிறானே தவிர அவனுக்கு கோடி ரூபாய் பணம் இருந்தால் குறி சொல்வதை கேவலமாக எண்ணி பார்க், பீச் என்று ஜாலியாக அலைந்து திரிவான். எனவே இந்த ஜோதிடமும், ஜோதிடனும், ஜாதகமும் பொய் என்பதை உணருங்கள். இதோ சிந்திப்பவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.\nஜோதிடம் என்பதற்கு வான மண்டலத்திலுள்ள (GALAXY) நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்பது பொருளாம் எந்த நட்சத்திரமாவது மனிதனிடம் பேசுமா எனவே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பொய். எந்த நட்சத்திரமாவது குறி சொல்கிறதா எந்த நட்சத்திரமாவது மனிதனிடம் பேசுமா எனவே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பொய��. எந்த நட்சத்திரமாவது குறி சொல்கிறதா பேசுகிறதா எடுத்த எடுப்பிலேயே ஜோதிடம் என்ற பெயர் பெய்யாக இருக்கிறது சரி பார்ப்போம் இதில் என்ன உள்ளது என்பதை\nநட்சத்திரங்களின் மொழியை அறிந்தவன் ஜோதிடனாம் இது கொஞ்சம் ஓவரா இல்லையா ஒரு தமிழ் பேசக்கூடியவனிடம் சென்று எதுகை, மோனை பற்றி கேட்டால் திக்குமுக்காடுகிறான் தமிழே தடுமாற்றமாக உள்ள நிலையில் ஜோதிடனுக்கு நட்சத்திர மொழி தெரியுமாம். வடமாநில மொழியான ஹிந்தி படிக்க தமிழனுக்கு தெரியல வானமண்டல மொழி தெரியுதாம்\nநட்சத்திரம் நேரத்தை கூறுகிறதாம் அது வானமண்டலத்தில் உள்ள 9 கோள்களின் மூலமாக விதியை ஆராய்ச்சி செய்து இது இப்படி அது அப்படி என்று கூறுகிறதாம். எந்த நட்சத்திரமாவது பேசுமா அப்படி பேசுவதாக இருந்தால் இதோ நாம் டேப்ரிக்கார்டர் தருகிறோம் அதன் பேச்சை பதிவு செய்து தாங்க நாமும் கேட்டு ரசிக்கிறோம்\nவான் மண்டலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் இருக்கிறதாம் இந்த கோள்கள்தான் நேரத்தை நிர்ணயிக்கிறதாம். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ராகு, கேது என்பது கண்ணிற்கு தெரியாத கோள்களாம் மற்ற 7 கோள்கள்தான் கண்களுக்கு புலப்படுமாம். (ராகு, கேது ஆகிய இரு கோள்கள் நிழல் உலக தாதாத்கள் போன்று நிழல் கோள்களாம் இவைகள்தான் கெட்ட நேரத்துக்கு காரணமாம்)\nஇந்த ஒன்பது கோள்களுக்கு அருகில் அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சித்திரை என்று 27 நட்சத்திரங்கள் இருக்கிறதாம் இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றவாம். சூரியனை சுற்றி கோள்கள் வருகிறதா இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா\nஎல்லா கோள்களும் ஒரே வேகத்தில் வருவதில்யாம் ஒவ்வொரு கோளும் வேகத்தில் மாறுவிடுகின்றனவாம்.\n கோள்கள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது.\nபூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி(Venus), செவ்வாய் (Mars) ,வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) முதலான கோள்கள் சூரியன் (Sun), சுற்றி வருகிறது.\nஜோதிடர்கள் கூறும் கோள்களின் வேக கணிப்பு பொய்\nசூரியன் 12 மாதம் சுழலும் காலம் 30 நாட்கள்\nஈர்ப்பு வேகம் 273 m/s/s\nவெளியேறும் வேகம் 620 km/sec.\nசந்திரன் 30 நாள் சுழலும் காலம் 27.32 நாட்கள்\nஈர்ப்பு வேகம் 1.6 m/s/s\nவெளிய��றும் வேகம் 2.38 km/sec\nசெவ்வாய் 1½ ஆண்டுகள் சுழலும் காலம் 24.62 மணிகள்\nஈர்ப்பு வேகம் 3.7 m/s/s\nவெளியேறும் வேகம் 5.01 km/sec.\nராகு & கேது 18 ஆண்டுகள், இப்படி 2 கோள்கள் இல்லை\nசனி 30 ஆண்டுகள சுழலும் காலம் 10.53 மணிகள்\nஈர்ப்பு வேகம் 9.1 m/s/s\nவெளியேறும் வேகம் 35.60 km/sec.\nஜோதிடர்களின் இந்த கோள்களின் வேக கணிப்பை விஞ்ஞானிகளின் வேக கணிப்புடன் இணைத்துப்பார்த்தால் நமக்கு தலை சுற்றல்தான் வருகிறது. இந்த அளவுக்குமா ஜோதிடர்கள் புரளியை கிழப்புவார்கள்.\nசனி கிரகத்தை கிண்டல் செய்யும் ஜோதிடர்கள்\nஒன்பது கிரகங்களில (அதாவது 2 பொய் கிரகங்களும் சேர்த்து) சந்திரன் என்ற கிரகம்தாம் வேகமாக சுற்றுகிறதாம். சனி கிரகம் மெதுவாக சுற்றுகிறதாம். எனவே சனி கிரகத்தை மந்தன் என்று கூறுகிறார்கள்.\nசனி கிரகம் பற்றிய நொண்டி கதையை கேளுங்கள்\nசனி என்பவர் ஒரு கிரகமாம் அவருக்கு ஒருகால் நொண்டியாம். ஆகவேதான் இந்த சனி கிரகம் மட்டும் சூரிய குடும்பத்தில் நொண்டி நொண்டி மெதுவாக சுற்றிவருவாராம். அந்த நொண்டி கதையை படித்துப்பார்ப்போமா\nஇராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினானாம் அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றாம் ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விட்டானாம்.\nஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்குமாம் அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாதாம். இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டானாம். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனராம்\nஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினராம் அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டாராம்.\nசனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டாராம். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகுமாம். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டாராம், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தனவாம்.\nஇராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தானாம், சனி 12ம் இடத்தில் காணப்பட்டாராம்\nதன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டானாம் உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டானாம் இது தான் சனிபகவான் நொண்டியான கதையாம். ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறாராம்.\nநாம் இந்த ஜோதிடப் பிரியர்களிடம் கேட்பது என்னவென்றால் இந்த சனி பகவானுக்கு ஜாதகம் கணிக்க யாரும் இல்லையா தன் கால் நொண்டியாகும் என்ற செய்தியை சனி பகவானால் முன்கூட்டியே கணித்து அறியவோ அதற்கான பரிகாரம் செய்யவோ இயலவில்லை அப்படியிருக்க இந்த சனி பகவான் எப்படி மற்றவர்களுக்கு குறி சொல்ல பயன்படுவார்.\nஇந்த நொண்டிக்கதைகளை வைத்துக்கொண்டு மனிதர்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஜோதிட வித்துவான்கள் அதாவது காசுக்காக தங்களடைய கடவுளையை நொண்டியாக்கி அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். தாங்கள் வணங்கும் கடவுளை நொண்டியாக்கும் இந்த அவலநிலை இந்த தமிழர்களுக்கு தேவையா\nஜாதகத்தை கணிக்கும் முறையில் தவறுகள்\nவாண்மண்டலம் இந்த நான்கு யுகங்களையும் கொண்டதாம் இதற்கு ஒரு சதுர்யுகம் என்று பெயராம். இந்த சதுர்யுகத்தில் முதல் 3-யுகங்கள் முடிந்துவிட்டதாம் இப்போது நடை முறையில் இருக்கும் யுகம் கலியுகமாம்.\nஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகளாம்\nகலியுகத்தில் 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டனவாம்\nஆனால் விஞ்ஞானிகளின் துள்ளியமான கணிப்பு படி இந்த வாண் மண்டலம் காஸ்மோலாஜிகள் டைம் (cosmological time) பிரகாரம் 13.73 பில்லியன் வருடங்கள் முடிந்துவிட்டதாம்.\nஒரு பில்லியன் என்பது 100 கோடிகள் இப்போது 13.73 பில்லியன் என்பதை இந்திய முறைப்படி கணித்தால் 13,73,00,00,000க்கு மேல் செல்கிறது. அதாவது\nஜோதிடர்களால் ஒழுங்காக பிரபஞ்சத்தின் வயதை கூட அறிய முடியவில்லை கணித பாடத்தையே தப்பாக போட்டு வைத்துள்ளார்கள் அப்படியிருக்க ஜாதகம் எப்படி துள்ளியமாக அமையும். (பிரபஞ்சத்தின் வயதை அல்லாஹ் மட்டுமே துள்ளியமாக அறிவான் காரணம் அவன் பிரபஞ்சத்தை முன்மாதிரி���ின்றி படைத்தவன்)\nசிந்திக்க சில அருள்மறை குர்ஆன் வசனங்கள்\nதுன்பம் ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் அதிகாரம்\nஎத்துன்பமும் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டே தவிர உண்டாகுவதில்லை.(அல் குர்ஆன் 64:11)\nஅல்லாஹ்விடம் துன்பம் பற்றிய பதிவேடு உள்ளது\nஎத்துன்பத்தையும் (உலகில்) நாம் உண்டாக்குவதற்கு முன்னதாகவே (லவ்ஹ{ல் மஹ்பூல் என்னும் ) பதிவேட்டீல் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலும் உங்களிலும் எத்துன்பமும் ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு (மிக) இலேசானதாகும்.(அல் குர்ஆன் 57~22)\nஅல்லாஹ்வைத் தவிர யாரக்கும் மறைஞானம் கிடையாது\nமறைவானவற்றின் திறவுகோள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள். இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை உதிர்வதைக் கூட அவன் அறியாமல் (அவன் கட்டளையின்றி) அது உதிர்வதில்லை.பூமியின் இருள்களுள்ள எந்த விதையும் எந்தப் பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)\nமறைவான ஞானம் இறைத்தூதர்களுக்கும் கிடையாது\n அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அதைத்தவிர (வேறொன்றும்😉 எங்களுக்கு உறுதியாக ஏற்படாது. அவன் (தான்) எங்களின் பாதுகாவலன். அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் முழுநம்பிக்கை வைக்கவும்.(அல் குர்ஆன் 9:51)\nஅல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)\nUncategorized இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்\nமேல் ஜூலை 15, 2010 இல் 2:10 முப | மறுமொழி Vijay\nஇவர் ஒரு அரைவேக்காடு என்பது மட்டும் தெளிவு. ஏனென்றால் அறிவியலை முறையாக ஒப்பீடு செய்ய ஜோதிடத்தை நுனிப்புல் மேய்ந்திருக்கிறார்.\nமேல் ஜூலை 16, 2010 இல் 5:16 முப | மறுமொழி சிராஜ் அப்துல்லாஹ்\nஉங்களது அறிவியல் பூர்வமான உண்மைகளை படிக்கச் அருமையாக உள்ளது….\nஇருபினும் நிங்களும் ஒரு மதத்தை பின் தொடர்ந்து தான் வருகிறிர்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையா\nஇந்த அறிவியல் ஆராய்ச்சி அணைத்து மதத்திற்கும் பொருத்தமானதாக ( அணைத்து மதத்தையும் ஒரு ஆய்வு செய்வதாக இர்ருந்தால் நன்றாக இர்ர்ருகும்)\nமேல் ஜூலை 13, 2010 இல் 5:54 முப | மறுமொழி சிராஜ் அப்துல்லாஹ்\nஉங்கள் மீது அமைதி நிலவட்டுமாக (ஸலாம்)\nசகோதரரே நாம் மதத்தை பின்பற்றி செல்லவில்லை காரணம் மதங்கள் அனைத்தும் வெறி பிடித்து அலையும் மதம்பிட��த்த யானைகளை போன்றது எனவேதான் நாம் இஸ்லாம் எனும் மார்க்கத்தை பின்பற்றுகிறோம். மார்க்கம் என்பது அறிவியல், ஆன்மீகம், அடிப்படை குடும்பவியல், சகோதர நேசம், பகைவர்களிடமும் நலிணமாக நடந்துக்கொள்ளும் பகுத்தறிவ ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் இந்த அனைத்து நல்லிணக்கங்களையும் கோட்பாடுகளையம் இஸ்லாம் கொண்டுள்ளதால் நான் அந்த இஸ்லாமிய மார்க்கத்தில் என்னால் முடிந்த அளவுக்கு வாழ்ந்து வருகிறேன். ஆனால் அதே சமயம் தீவிரவாதம், கொலை வெறி தாக்குதல்கள் குண்டா சட்டம் ஆகியவை ஒரு சில கீழ்த்தரமாண முஸ்லிம்கள் செய்வதால் அதைக்கண்டு பெரும்பாலானோர் இஸ்லாமிர்களை தீவிரவாதிகள் என்று கூறி முத்திரை பதிக்கின்றனர். இது தவறானதாகும் காரணம் இஸ்லாம் தீவிரவாதத்தையோ, அநியாயத்தை ஆதரிப்பதையோ போதிக்கவில்லை இஸ்லாம் அனுமதிக்காகததை நியாயப்படுத்துபவனை இஸ்லாமியன் என்ற அடிப்படையிலிருந்து எனது மார்க்கம் விலக்கிக் காட்டுகிறது. மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை நோக்கி என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்று பிரகடனப்படுத்தியுள்ளார் மேலும் தாம் கூறாத ஒன்றை பற்றிப்பிடிக்கலாகாது என்றும் உறுதிபட கூறிவிட்டார் எனவே நாம் வாழ்வதாக இருந்தால் அந்த வாழ்க்கை இஸ்லாம் கூறும் அடிப்படை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டுமே தவிர துப்பாக்கி எடுத்தவன் எல்லாம் தலைவனாக மாறிவிட முடியாது இஸ்லாம் அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அமைந்த மார்க்கமாகும் தேவையானால் http://www.onlinepj.com, மற்றும் http://gloriousquran.wordpress.com/ ஆகிய தளங்களை சென்று பார்வையிடவும்.\nஅருள்மறை குர்ஆனையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் நீங்கள் படிக்க ஆரம்பித்தால் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்\nஅல்லாஹ் உங்களுக்கும் நமக்கும் நேர்வழி காட்டுவானாக\nஎல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க��தே\n« ஏப் ஜூன் »\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027985.html", "date_download": "2019-04-22T06:43:57Z", "digest": "sha1:2J7YYF45CX4K2G73UZZNKMIIYNG2KPUS", "length": 5499, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: அம்மா என்றால் அன்பு\nநூலாசிரியர் இதயக்கனி எஸ். விஜயன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅம்மா என்றால் அன்பு, இதயக்கனி பிரசுரம், இதயக்கனி பிரசுரம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகிழக்கில் ஓர் உலகம் குதிரில் உறங்கும் இருள் மனிதனும் மகானும்\nசந்திரக் கற்கள் கல்கி பாடல்கள் (பட்ங்களுடன்) செவ்வாய் தோஷமும் நிவர்த்தி பரிகாரமும்\nதீராக் காதல் தீப வம்சம் குஷி-100\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-04-22T06:12:12Z", "digest": "sha1:KI3LVG5REP2M6KV2HVYPQLFBUF6J76HK", "length": 17793, "nlines": 166, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வவுனியாவில் 40வருடங்களாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவருக்கு நேர்ந்த துயரம்!", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவு���்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் வவுனியாவில் 40வருடங்களாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவருக்கு நேர்ந்த துயரம்\nவவுனியாவில் 40வருடங்களாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவருக்கு நேர்ந்த துயரம்\nவவுனியாவில் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகடந்த 40வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவவுனியா இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள சந்தை சுற்றுவட்ட வீதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் மேற்கொண்டுவரும் வியாபாரி இன்று காலை 6மணியளவில் கடை ஒன்றில் தேனீர் குடித்துவிட்டு தனது நடைபாதை வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முற்பட்டுள்ளார்.\nஇதன்போது, தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு முன்னால் சாய்ந்து இருந்த நிலையில் திடீரென்று கிழே வீழ்ந்துள்ளார்.\nஇதைக்கண்ட ஏனைய வியாபரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் ஏற்கனவே எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.\n155ஆம் கட்டை இரணைமடு கிளிநொச்சியைச் சேர்ந்த 62 வயதுடைய நடைபாதை வியாபரியே இன்று காலை உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆரம்ப விசாரணைகளின்போது மாரடைப்பினால் உயிரிழந்திருக்காலம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nதற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nNext articleகோத்தபாயவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி உத்தரவு\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nகட்டுநாயக்க விமான நிலைய ��ீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஆறு தீவிரவாதிகள் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அரச புலனாய்வு...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/06/05/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:26:10Z", "digest": "sha1:4ENM2BSGNSUGHIYKGJJLHDTFSGT2JB55", "length": 5020, "nlines": 64, "source_domain": "maalaiexpress.lk", "title": "அமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை – Thianakkural", "raw_content": "\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஅமெரிக்கா செல்வோர் விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விசாவை பெற்றுகு்கொள்ள எதிர்பார்த்திருக்கும் அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும்.\nஇதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது. புதிய நடைமுறைக்கு அமைய விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 வருட காலத்தில் பயன்படுத்திய சமூக ஊடகங்கள் தொடர்பான தகவல், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், கடந்த 15 வருடங்களாக அவர் வசித்த முகவரி, தொழில், பயண விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தெரிவிக்க வேண்டும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வாறான சட்டம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n« உலக மக்களுக்கு மார்க் சக்கர்பெர்க்கின் வேண்டுகோள்\nஅறிவித்தல் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்; எஸ்.பி.பி »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்���்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40564", "date_download": "2019-04-22T07:21:37Z", "digest": "sha1:CZ2B5LQMH5O32AQHWUDMJ2RO6JFXG7SK", "length": 10567, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "பிரதமர் மோடி நாட்டை பிள�", "raw_content": "\nபிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார் - ராகுல் குற்றச்சாட்டு\nமகாத்மா காந்தியால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவை பிரதமர் மோடி பிளவுப்படுத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம், வார்தா நகரில் உள்ள காந்தி சேவாசிரமத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் இன்று வருகை தந்தனர்.\nஇங்கு நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 'காந்தி சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் வாத்ரா நகரில் நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்றனர்.\nபேரணியின் முடிவில் இன்று மாலை தொடங்கிய அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மகாத்மா காந்தியால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவை பிரதமர் மோடி பிளவுப்படுத்துவதாக குறிப்பிட்டார்.\nஇந்த நாட்டை கட்டமைக்க வேண்டும் என இளைஞர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எந்த அன்பளிப்பையும் எதிர்பார்க்கவில்லை. தங்களது உரிமையான அரசு வேலைவாய்ப்பை மட்டுமே அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.\nஉலகம் முழுவதும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்தபடி உள்ளது. மோடியின் தலைமையிலான அரசு மக்களிடம் இருந்து பணத்தை திருடி, நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.\n500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மக்கள் வங்கிகளின் வெளியே வரிசையில் காத்திருக்க இந்த நாட்டிலுள்ள திருடர்கள் தங்களின் கருப்புப்பணத்தை எல்லாம் வெள்ளையாக மாற்றி கொண்டனர்.\nமகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் நேர்மைக்காக போராடினார். ஆனால், காந்தியின் கொள்கைகள் மற்றும் எதற்காக அவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்தாரோ, அதற்கு எதிராக இன்றைய பிரதமர் போராடி வருகிறார். நாட்டை ஒன்றிணைக்க வேண்டும் என்று காந்தி பேசி வந்தார். ஆனால், பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார்.\nஅனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று கூறினாரே, அது உண்மையா, பொய்யா நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையை மோடி பொய்யாக்கி விட்டார். எனவே, இப்போது நாட்டை முன்னேற்றுவதற்காக காங்கிரஸ் மீது அதே நம்பிக்கையை நீங்கள் வைக்க வேண்டும் என்றும்ராகுல் காந்தி குறிப்பிட்டார்.\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_692.html", "date_download": "2019-04-22T06:12:55Z", "digest": "sha1:RNFGQS727IBRFYVIXEST64OC567G6NJA", "length": 38215, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மான்செஸ்டர் அணியை, வாங்குறாரா சவுதி இளவரசர்...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமான்செஸ்டர் அணியை, வாங்குறாரா சவுதி இளவரசர்...\nபிரித்தானிய கால்பந்து அணிகளில் அதிக வெற்றிகளை குவித்துள்ள மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை 4 பில்லியன் பவுண்டுகள் தொகைக்கு சவுதி இளவரசர் சல்மான் கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களுடன் அடுத்த சில வாரங்களில் ஐக்கிய அமீரகத்தின் துபாயில் வைத்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் கிளேசர் குடும்பம் கடந்த 2005 ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை விலைக்கு வாங்கினர்.\nதற்போது 4 பில்லியன் பவுண்டுகள் தொகைக்கு சவுதி இளவரசர் சல்மான் இந்த அணியை கைப்பற்றினால் இதன் மூலம் கிளேசர் குடும்பத்தினர் சுமார் 2.2 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு மகத்தான லாபம் ஈட்ட உள்ளனர்.\nஇதனிடையே பத்திரிகையாளர் கொலை தொடர்பில் சிக்கலில் மாட்டியுள்ள சவுதி இளவரசர் சல்மான் அதனின்று வெளியேறிய பின்னரே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கிளேசர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஆனால் அது சவுதி இளவரசரிடம் செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே என்கின்றனர், இளவரசருக்கு நெருக்கமானவர்கள்.\nதற்போதைய நிலவரப்படி மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் சந்தை மதிப்பு 3.2 பில்லியன் பவுண்டுகள் என போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ள நிலையில்,\nஅதனுடன் 800 மில்லியன் பவுண்டுகளை அதிகமாக செலுத்தி அணியை கைப்பற்ற சவுதி இளவரசர் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.\nசவுதியின் பட்டத்து இளவரசர் சல்மானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 850 பில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nகுண்டுதாரிகள் தங்கயிருந்த ஹோட்டலில் கொத்து ரொட்டியும், குர்ஆனும் மீட்பு\nஇன்று -21- தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. 616 ஆம் இலக்க அறையில் ...\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்... - டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபுத்தளத்தில் பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபுத்தளத்தில் முந்தல் இஸ்மாயில் புரம் பள்ளி வாசல் மீது சற்று முன் பெற்ரோல் குண்டு தாக்குதல்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்��ுதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-04-22T06:20:57Z", "digest": "sha1:OCQVBWVIAKY5KIIQRJMEEELH44P3RVWK", "length": 7615, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "சையத் கிர்மானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்)\nதுடுப்பாட்ட சராசரி 27.04 20.72\nஅதியுயர் புள்ளி 102 48*\nபந்த�� பரிமாற்றங்கள் 3.1 -\nபந்துவீச்சு சராசரி 13.00 -\n5 விக்/இன்னிங்ஸ் 0 -\n10 விக்/ஆட்டம் 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 1/9 -\nசூன் 24, 2005 தரவுப்படி மூலம்: [[1]]\nசெய்யது கிர்மானி (Syed Kirmani, பிறப்பு: டிசம்பர் 29. 1949), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், குச்சக்காப்பாளர். இவர் 88 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியின் தலைவர்கள்\n1975/76–1978/79: பிசன் சிங் பேடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2019, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11947&lang=ta", "date_download": "2019-04-22T07:28:30Z", "digest": "sha1:YUWHKXK65TTD7UWVK2LLMOCNLHZWRUOQ", "length": 9005, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா...\nஅஜ்மானில் புதிய தமிழ் மருத்துவ நிலையம் திறப்பு விழா\nஅஜ்மானில் புதிய தமிழ் மருத்துவ நிலையம் திறப்பு விழா...\nதமிழ் சிஙகள புது வருட விளையாட்டுப் போட்டி\nதமிழ் சிஙகள புது வருட விளையாட்டுப் போட்டி...\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா...\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா\nதோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி\nகுவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73”\nஅட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா\nபோட்ஸ்வானா, கபோறோனியில் ஸ்ரீ சத்ய சாய் பாபா விக்கிரக பிரதிஷ்டை\nதமிழ் சிஙகள புது வருட விளையாட்டுப் போட்டி\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா\nதமிழ் மொழி விழா 2019 - 'அழகு தமிழ் பழகு'\nமதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை\nமதுரை : மருத்துவக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு மெஷின்களின் அறைக்குள் அத்துமீறி பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில், தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் ...\n'டிக் டாக்' தடை நீக்கம்; உச்சநீதிமன்றம்\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.��ி\nகாவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி\nஇன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅ.தி.மு.க., வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு\nதென்காசி அருகே பெண் வெட்டி படுகொலை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/sinthanaiyalan-march-19/36812-2019-03-18-06-16-10", "date_download": "2019-04-22T06:22:12Z", "digest": "sha1:7EOBT4UX3BM3DDUD2AJX7NDYJEGDR2K6", "length": 46360, "nlines": 339, "source_domain": "keetru.com", "title": "நிகழ்வும் நிலைபாடும்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nin கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019 by சுப.வீரபாண்டியன்\nஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன், தமிழக விடுதலைப் போராளி தமிழரசன், பொன்பரப்பியில், உளவுத் துறையின் தூண்டுதலால், கொள்ளையன் என்று கருதப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்டான். அவன் வன்னியர் சமூகத்தில் பிறந்தவன். சாதி அமைப்பை… மேலும்...\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசஞ்சிகை - ஆகஸ்ட் 2018\nசஞ்சிகை - ஆகஸ்ட் 2018\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\nமாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nகடைசிப் பதிவேற்றம்: சனிக்கிழமை 20 ஏப்ரல் 2019, 16:37:00.\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nமோடியின் அடுக்கடுக்கான ‘பொய்கள்’ (2)\nமோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. 600 கோடி ஓட்டு: மோடி உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார். இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி…\nகாவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா\nஎடப்பாடி ஊழல் பற்றிப் பேசலாமா\nதேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத் திருத்தம்\nபா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி\nபகுத்தறிவாளர்கள் - சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது\nவெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 11, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nசாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nவிராலிமலை சண்முகம் தமிழ் காக்கும் மொழிப்போரை ஒடுக்குவதிலும் தமிழுக்குக்காகப் போராடுவோரைச்…\nதாய்மண்ணில் தழைத்த தாவர இயல் விஞ்ஞானி\n`தங்கவங்கம்’ என்று போற்ற���ப் பாடியுள்ளார் மகாகவி இரவீந்திர நாத் தாகூர். `தங்கத்தில்…\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nஅய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாணவர்களோடு…\n‘ஞானத் தமிழ் உரைத்த’ ஞானியார் அடிகள்\nதிருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், தாய் மொழியாம் தமிழைத் தமிழர்களே தாழ்வாகக்…\nராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை II\nசென்ற வாரம் மேல்கண்ட தலைப்புடன் ஒன்று இலக்கமிட்டு ஒரு தலையங்கம் எழுதி இருந்தோம். இவ்வாரம்…\nடாக்டர் சுப்பராயன் ஜாதிகளை சிருஷ்டிக்கும் வேலையில் மிகுதியும் ஈடுபட்டு வருகிறார்போல்…\nஈரோடு முனிசிபாலிட்டி சேர்மென் தேர்தலானது முன் வைஸ்சேர்மென் அவர்கள் குறித்தது போலவே…\nபுதிய கட்சிகள் - பெசன்ட் அம்மையாராட்சி\nசாதாரணமாய் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி வேலைகள் மும்முரமாய் நடப்பது இயற்கை. உதாரணமாக…\nஇத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்திருக்கக் கூடாது. சினிமா இலக்கணத்தை தன் நிறத்தால் மாற்றி…\nஉறியடி 2- சினிமா ஒரு பார்வை\nவன்முறை தீர்வென்று சொல்லவில்லை. அதே நேரம் அகிம்சையும் இங்கு தீரவில்லை. இப்படித்தான்…\nபழக்கப்பட்ட வீட்டு முகம். ஆனால் பேரழகு. பக்கத்து வீட்டுக் குரல். ஆனால் வசீகரம். ஹேர்…\nதேவையானவை : (4 நபருக்கு) நாட்டுக்கோழி கறி – 1/2 கிலோ (எலும்பு நீக்கியது)[பிராய்லர்…\n(மருத்துவச் சிகிச்சைக்கு முதலில் மருத்துவரை அணுகுக - மருத்துவமனை வேண்டாம்)\n2000ஆம் ஆண்டு, சனவரியில் இருசக்கர வண்டியில் அண்ணா மேம்பாலத்தில் சைதாப்பேட்டை நோக்கிப் பயணம். பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடப்புறம் ஒதுங்க முற்படும்போது வண்டி சாய்கின்றது. ஓட்டி கீழே விழாது நிலைகுலைந்து நிற்கிறான். உடன் பயணித்த மனைவி சாலையின் நடுவில். படுக்கை யில் படுத்திருப்பது போல் எவ்வித அசைவுமின்றி நினைவின்றி கிடக்கிறார். பார்த்துப் பதைக்கிறான். படபடப்புடன் என்ன நடந்தேறிவிட்டதெனத் தெரியாது மலைப்புடன் நிற்கிறான். எல்லாம் முடிந்துவிட்டதோ என மனம் நொடிந்து மனைவியைப் பார்க்கிறான். சாலை யோரமிருந்து அனைவரும் வந்துவிடுகின்றனர்.\nஅய்ந்து மணித்துளிகள் அசைவின்றி இருந்தவர் சற்று விழித்துப் பார்க்கிறார். இவனுக்கு உயிர் வந்த உணர்வு. சுற்றியுள்ளோர் தண்ணீர், சோடா, காபி கொடுக்கலாமென பதட்டத்துடன் ம��ன் வருகின்றனர். மெல்ல எழுந்த அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து நடைப் பகுதியில் அமர வைத்தவுடன் எல்லோ ரையும் பார்த்து ஏதும் வேண்டாம் எனத் தெரிவிக்கும் வகையில் கையை அசைத்துக் கொண்டு கையில் ஒரு குவளைத் தண்ணீரைப் பெற்று குடிக்காமல் சற்று நேரம் அமைதியாக இருக்கின்றார்.\nபின் மெதுவாகத் தண்ணீரை உதட்டில் வைத்து சில துளிகளைக் குடித்துவிட்டு பின் சற்றுநேரம் கடந்து, அவ்வாறே செய்துவிட்டு எல்லோரையும் பார்த்து நேர்ச்சி நேரிட்டு மயக்க நிலையிலிருந்து திரும்புவோருக்குத் தண்ணீர், காபி என எதையும் குடிக்கத் தரக்கூடாது என்றும் அது, மூளை அடிபட்டுப் பாதிப்புக்குள்ளாயிருப் பின் அப்படிக் குடித்த தண்ணீர் குருதியுடன் வாந்தியாக வெளியேறி உயிருக்கே வினையாகி விடும் என்று அறிவுரை அளித்தார். அவர் கணவர் உள்ளிட்ட அனை வருக்கும் ஒரே வியப்பு. பின் அவர்கள் தந்த காபியைக் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து பொருள்களை வைத்து விட்டு உடன் மருத்துவரிடம் சென்றனர்.\nமருத்துவர் மிகவும் அமைதியாகவும் பொறுமை யாகவும் விவரத்தைக் கேட்டறிந்து ஒன்றுமில்லை. சிறு மயக்கம் தான் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெளிவாகச் சொல்லி நம்பிக்கையூட்டினார். கை, கால்களை நீட்டி மடக்கச் சொல்லி, ஒரு பொருளைக் காட்டி அதை பல திசைகள் கொண்டு சென்று அதைப் பார்க்கச் சொல்லிய போது இவர் எவ்வித வலியும் இல்லையென்றும், இயல்பாகவே பார்க்க முடிகிறது என்றும் தெளிவாகச் சொல்கிறார்.\nமருத்துவர் முடிவான முடிவுக்கு வந்தவராகத் தெளி வாகச் சொன்னார். வண்டி நேர்ச்சிக்குள்ளான போது துண்டாகத் தூக்கியெறியப்பட்டதின் அதிர்வாக சற்று மயக்கமுற்றிருந்தார் என்றும் அவருக்கு வேறு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என்றார். அவர் மருந்து எழுத முற்பட்ட போது, அடிபட்டவர் தான் ஒரு குரோசின் மாத்திரை போட்டதாகச் சொன்னார். அது (SOS); Save our Soul) ஒரு உயிர்க்காக்கும் மருந்தா கவே செயல் படும். நன்று-அதுவே போதும் எனச் சொல்லி மருந் தேதும்; தராமல் அனுப்பி வைத்துவிட்டார்.\nமறுநாள் காலை எழுந்து அடுப்புப் பற்ற வைக்கக் குனிந்த போது, தலைச்சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டதையடுத்து உடன் அந்த மருத்துவரை அணுகினர். அவர் விளக்கினார். இது சினிமாவில் வருவது போன்று 24 மணி அல்லது 48 மணிநேரத்தில் சரியாகிவிடுவது போன���ற மயக்கமன்று என்றும், இவர் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட போது ஏற்பட்ட மன அதிர்வு பல நாள்கள் கூடத் தொடரலாம்; அதுகுறித்து அஞ்சத் தேவை யில்லை என்றும் நம்பிக்கையூட்டி அறிவுரைத்தார்.\nஇரண்டு, மூன்று நாள்கள் கடந்தன. மனதில் அச்சம். தலையில் அடிபட்டுள்ள நிலையில் இவருடைய நம்பிக்கை யூட்டும் அறிவுரையை மட்டும் ஏற்று வாளா இருந்திடல் சரியா எனப் பலவாறு அய்யம். திரும்பவும் அந்த மருத்துவரிடமே சென்றனர். அச்சத்தைச் சொன் னார்கள். அவர் மேலும் விவரித்தார்.\nநீங்கள் ஸ்கேன் (அ) எம்.ஆர்.அய். எடுத்திட வேண்டு மெனக் கருதுகிறீர்கள். அது தேவையில்லை. ஏனெனில் தலையில் அடிபட்டு 72 மணிகள் கடந்துவிட்டன. தலையில் அடிபட்டதிலிருந்து 48 மணிநேரத்தில் குருதி வெளியாகி இருந்தால் கட்டியாகி விட்டிருக்கும். அப்படி யெனில் மிகவும் கடுமையான மனப்பிறழ்வு பாதிப்புக் குள்ளாகி இருப்பீர்கள். ஆனால் நீங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீர்கள். சற்றும் கவலையுற வேண் டாம் என உறுதியான நம்பிக்கையளித்தார். எனினும் மலைத்து நின்றனர். சரி, நீங்கள் ரூ.2000, ரூ.3000 எனச் செலவு செய்து படம் எடுத்துப் பார்க்க நினைக்கிறீர் கள். வேண்டவே வேண்டாம். உங்கள் மன அமைதிக் காக ஒரு நரம்பியல் மருத்துவரைப் பார்த்துவிடுங்கள் எனச் சொல்லி நரம்பியல் மருத்துவர் ஒருவரைப் பார்க்கச் சொன்னார்.\nநரம்பியல் மருத்துவரை உடனே சென்று பார்த் தோம். அவர் நாங்கள் பார்த்த மருத்துவரைக் குறிப் பிட்டு அவர் பார்த்த பின் நான் பார்க்கத் தேவை யில்லை எனச் சொல்லி, அவர் நுட்பமாகப் பார்த்தார். ஒன்றுமில்லை. நீங்கள் என்னிடம் வந்துவிட்டீர்கள் என்பதால், உங்கள் நிறைவுக்காக எனச் சொல்லி சத்து மாத்திரை ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டார். மன நிறைவுற்றனர்.\nநிகழ்வு நிறைவு பெற்றது. நிலைபாடு\nமறந்தே விட்டோம். அந்நிகழ்ச்சியை. ஆனால் இதி லிருந்து நாம் மேற்கொண்ட நிலைபாடுதான் - நம் நாட்டில் நம் மக்கள் மனதில் மருத்துவச் சிகிச்சை பற்றிய மனநிலை - உளவியல் மனங்கொள்ளத்தக்கது.\nஇந்தச் சிகிச்சையை நாங்கள் மேற்கொண்டதில் செலவினம் என்று பார்த்தால் 2000 ஆண்டில் வெறும் ரூ.100-க்குள்தான். ஆனால் பெற்ற மன நிம்மதி, மன நிறைவு, மருத்துவர்கள் கொடுத்த அறிவியல், மருத்துவம் சார்ந்த அறிவுரைகள், நம்பிக்கை, ஊக்கம் இவற்றை உள்ளபடியே சொற்களா���் வெளிக்கொணர முடியாது என்பது என் எண்ணம்.\nநேர்ச்சியில் மண்டையில் அடிபட்டுவிட்டது. எவ்வாறான பாதிப்புக்குள்ளாகிவிட்டோமோ என்று புரிந்துகொள்ள முடியாத அச்சம் எனப் பல காரணிகள் மேலோங்கி யிருந்தால் கட்டாயம் ஓர் பெரிய தனியார் மருத்துவ மனைக்குத்தான் சென்றிருந்திருப் போம். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அரசு மருத்துவ மனையை அணுகும் அறிவுடைமையும் தெளிவும் எங்கேனும் எவரிடையேனும்-நல்ல சம்பளம், வசதி படைத்தவர் என்பவரின்றி, எளியோரிடயே இருக்க வாய்ப்பே இல்லை என்பது களநிலை - இதுவே பொது மக்களின் உளவியல். இது வருந்தத்தக்க இரங்கத்தக்க நிலை தனியார் மருத்துவமனை என்று சென்றிருந்தால் அவர்கள் முதலில் முதலுதவிச் சிகிச்சை அளித்திருப் பார்களா என்பதே அய்யப்பாடு. ஆனால் அதற்கு முன்பாகவே சி.டி. ஸ்கேன் - அல்லது எம்.ஆர்.அய். என்று எடுத்து அதற்கு குறைந்த அளவு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10000 பெற்றிருப்பர். ஆனால் அந்த நிலையில் அது தேவைதானா என்று நமக்கு எப்படிப் புரிந்திருக்கும் நாம் அச்சத்தில் உறைந்து துன்பத்தின் பிடியில் துவண்டு கொண்டி ருக்கும் வேளை. ஆனால் அது முற்றிலும் தேவையற்றது என்பதை நம் மருத்து வர் உணர்த்துவதை மனங்கொள்வோம்.\nநேர்ச்சியின் போது மண்டை ஓடு உடைந்தெறிந்து குருதிக் கசிவு அல்லது கொட்டுமெனில் அதற்கெல்லாம் உயரிய முதன்மையான சிகிச்சைதான். ஆனால் அந்நிலை ஏற்படாததால் அது முற்றும் தேவையில்லை. ஏனெனில் உள்ளே அடி பட்டு குருதி கசிந்திருப்பின் அதுஉறை நிலை அடைவதற்குக் குறைந்த அளவு 48 மணிநேரம் தேவைப்படும். அதற்கு முன் எடுக்கும் சி.டி.-எம்.ஆர்.அய். உறுதியான நிலையை வெளிப் படுத்திட முடியாது. அது அய்யத்திற்கிடமான தன்மை யைத்தான் வெளிப்படுத்தியிருக்கும். அதன் அடிப்படை யில் மருத்துவச் சிகிச்சை என்பது முடிவானதாக அமையாது. அய்யத்திற்கிடமானதாகவேதான் (Trail) இருந்திருக்கும்.\nஎனவே எந்த நிலையிலும் இதுவரை மேற் கொண்ட சிகிச்சை முறை வெறும் பணச்செலவை ஏற் படுத்துவதாகத்தான் இருந்திருக்கும். பின் எவ்வளவு நாள் உள் நோயாளியாக நிறுத்தி வைத்து விடுவார் களோ தெரியாது. அது அவர்கள் மனம் போல் முடி வாகும். இதற்கெல்லாம் பெருமளவு பல பத்தாயிரங் களில் செலவு பிடிக்கும். செலவு ஒரு பக்கம் இருக் கட்டும். இந்தச் சிகிச்சை பெரும் காலத்தில் நமக்கு நம்புக்கையூட்டும், தெம்பு தரும் நல்லுரைகள் அளிக் கப்பட்டிருக்குமா இல்லவே இல்லை. மாறாக அச்ச மூட்டி நம்பிக்கையிழக்கும் விளிம்பு நுனிக்கே நம்மை தள்ளிச் சென்று நிலைகுலையச் செய்து மன உளைச் சலுக்கு ஆளாக்கி விடுவர். இதுவெல்லாம் சரி, நமக்கு உண்மை நிலையையாவது விளக்கியிருப்பார்களா என்பது பெரும் அய்யத்திற்குரியது. எனவே இது குறித்து சற்று நிதானித்து இனி என்ன செய்ய வேண்டு மென்பதைக் காணலாம்.\nஇதுபோன்ற தேர்ச்சிகளிலும் நிதானத்தைக் கடைப் பிடித்து முதலில் தனியே மருத்துவரை அணுக வேண்டு மென்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். கட்டாயம் மருத்துவமனைக்குள் சென்றிடக் கூடாது. அரிதாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். முதலில் மருத்துவரைப் பார்த்த பின் அவர் அறிவுறுத்தலின் அடிப் படையில்தான் மருத்துவமனைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். இது நேர்ச்சி நிகழ்வுகளுக்கே இந்த அணுகுமுறைதான் என்றால் சளி, காய்ச்சல், தலை வலி போன்ற சின்னச் சின்ன உடல் நலிவுக்கு தனியே மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nமேற்சொன்ன வழிகளை எல்லாம் நான் சொல்லவில்லை. மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய இதயச் சிகிச்சை வல்லுநரான எக்டே மருத்துவர் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குகிறார்.\nஅவர் கவலையுடன் சொல்கிறார். உங்கள் எந்த வகையான நலக்கேட்டுக்கும் முதலில் வசிப்பிடத்திற்கு அருகில் கிளினிக் வைத்து மருத்துவம் செய்யும் மருத்துவருள் உங்களுக்கு ஏற்றவரிடம் சிகிச்சையைத் தொடங்குங்கள்.\nகுறிப்பாக அந்த மருத்துவர் காது கொடுத்துக் கேட்பவராகவும், கனிவுடன் நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டக்கூடிய வகையில் பேசுபவராகவும் இருப்பவரா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவன்றி உடன் ஏதோ தனியார் மருத்துவ மனையொன்று சென்று வீட்டீர்களெனில், இதில் எந்த மருத்துவமனையும் விதி விலக்கில்லாமல் உங்கள் பணத்தைப் பறிப்பதிலே குறியாக இருந்து சிகிச்சை முறையை வகுத்து உங் களை வறியவராக்கும் அளவுக்கு உறிஞ்சிவிட்டு சிகிச்சை அளித்ததின் விளைவால் முற்றும் குணமடைந்தவர் களாக வெளியில் அனுப்புவார்களா என்பது அய்யத் திற்குரியதுதான். என வேதனையுடனும் மானுடப் பற்றுடனும் பொறுப்புடனும் பல கட்டுரைகளில் விளக்கி யுள்ளார்.\nஅவர் மருத்துவராக இருந்து மட்டும், அவர் மருத்துவச் சிகிச்சையைக் குறித்து மட்டும் சொல்லவில்லை. அவர் நாட்டைப் பிடித்திருக்கும் கொடும் நோயாய் பற்றிக் கொண்டிருக்கும் வெற்று பேச்சாளர்கள், அப்துல் கலாம் போன்றோரின் கருத்துக்களை மனதிற்கொண்டு நாட்டை வல்லரசாக்குவது இருக்கட்டும். முதலில் மக்களனை வருக்கும் அடிப்படைக் கல்வி கொடுங்களடா கயவர்களே என மனம் குமுறி மனம் உடைந்து சொல்கிறார்.\n மக்கள் நலம் பேணும் அரசுகளும் மக்கள் பற்றுள்ளோரும் அருகி வருகின்ற இக்காலக்கட்டத்தில் அடிப்படையில் அனைவருக்கு மான தரமான கல்வி அரசால் (தாய்மொழி வழிக் கல்விதான் தரமாக அமைய முடியும்; இதை அரசு மட்டுமே தரமுடியும்) அளிக்கப்படுவதைக் குறிக்கோளா கக் கொள்வது. அடுத்து முதன்மையாக மக்கள் அனை வருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படு வதை (அரசால்தான் கொடுக்க முடியும்) உறுதிப் படுத்தும் குறிக்கோளாக வரையறைப்படுத்திட வேண்டி யுள்ளது.\nஇந்நிலையிலிருந்து அடி பிசகி, தனியாரும் கல்வி, மருத்துவத்தில் பங்களிக்கலாம் எனக் கருதினால் இவ் விரண்டையும் பெற முடியும் என்பதே முற்றிலுமாக நீர்த்துப் போய்விடும்.\nஇந்த அடிப்படைப் புரிதலுக்கு வருவதற்கு வேறெந்த ஆய்வும் மேற்கொள்ள வேண்டாம். அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆசுத்துரேலியா என்பன நாடு வளர்ச்சியடைய (Growth) வேண்டுமென்று மட்டுமே எண்ணாமல் மக்கள் மேம்பாடடைய (development) வேண்டுமென்ற அடிப்படையாக மக்கள் பற்றுடையவர்களாக, மக்கள் நாயக முதன்மைக் கோட் பாடான மக்கள் நலத்தை முன்னிறுத்தித் தான் மக்கள் மேம்பாட்டு அளவில் (HDI-Human Development In dex) மேலோங்கி இருக்க வேண்டுமென்று மக்களுக் கான கல்வியையும் மருத்துவத்தையும் அரசு மட்டுமே அளித்திட வேண்டுமெனச் செயல்பட்டு வருகின்றன. மேலும் நன் மதிப்புடனும், நல் ஊதியத்துடனுமான நல் வேலை வாய்ப்புக்களையும் பெற்றுத் தர அந்த அரசுகள் முனைந்து செயல்பட்டு வருகின்றன.\nஇதில் முற்றும் அரசு என்பதில்தான் கல்வி, மருத்துவம் என்பவை பெரும்பாலும் அனைத்து மக்களும் பாகு பாடின்றி, வேறுபாடின்றி ஒரே சீராகக் கிடைத்திட வழிவகை செய்திட முடியும். எவ்வகையில் தனியார் இதில் நுழைவரெனில் இரு துறைகளும் இந்தியாவில் உள்ளவாறு கேடுகெட்டத் தன்மைக்குத்தான் இட்டுச் செல்லும். இதை மனமறிந்து ���ன்றிய, மாநில அரசுகள் வெகுமக்களுக்கு முற்றும் எதிராக, இந்தச் சமூக சேவைப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்புகளி லிருந்து தங்களை முற்றிலும் விலக்கிக் கொண்டுள் ளனர் என்பது தெளிவு.\nஇந்நிலை மாற மக்கள் பற்றுள்ளோர் அனைவரும் ஒன்றிணைந்து எவ்விலை கொடுத்தேனும் போராடிப் பெற்றிட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_860.html", "date_download": "2019-04-22T06:18:20Z", "digest": "sha1:6KPXVJTVEX4UGZJY5GNGSVAQSZHLY25B", "length": 7236, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் முதலிடத்தில் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் முதலிடத்தில்\nஉலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் முதலிடத்தில்\nஉலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் முகநூல் (facebook) நிறுவனரான மார்க் சக்கபேர்க் (mark Zuckerberg) முதலிடம் ��ெற்றுள்ளார்.\nஉலக அளவில் 35 வயதிற்குட்பட்ட பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனர்களில் ஒருவரான மார்க் சக்கபேர்க் முதலிடம் பெற்றுள்ளார்.\n“வெல்த்-எக்ஸ்” என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 41.6 பில்லியன் டொலர்களாகும்.\nஇந்தப் பட்டியலில் முகநூலின் மற்றொரு நிறுவனர் டஸ்டின் மொஸ்கோவிட்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 9.3 பில்லியன் டொலர்களாகும்.\nஇளம் பணக்காரர்கள் பட்டியலின் முதல் 20 இடங்களில் பெண்கள் 6 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velsarena.com/category/others/a-virgin-post-by-vels/", "date_download": "2019-04-22T06:52:43Z", "digest": "sha1:U6PSABECBVHANT5JAZR7EUF3VCW42LLL", "length": 11893, "nlines": 351, "source_domain": "www.velsarena.com", "title": "A Virgin Post by vels Archives - Vels Arena", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் 2019 தேர்தல் நாள்: 18.04.2019 (தமிழ்நாடு) ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா மக்கள் மன்னர்களாக உணரும் ஒரே நாள் மக்கள் மன்னர்களாக உணரும் ஒரே நாள்\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – மாசித் திங்கள் ‘௧0’ ம் நாள் (10) வெள்ளிக்கிழமை / 22.02.2019 சத்தியத்தின் ஒளி கொண்டு, சாத்தான்கள் விளையாடுகின...\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – தைத் திங்கள் ‘௨௭‘ ம் நாள் (27) ஞாயிற்றுக்கிழமை / 10.02.2019 அலட்சியத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரே காரணம் தான்...\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – தைத் திங்கள் ‘௧’ ம் நாள் (1) செவ்வாய்க்கிழமை / 15.01.2019 சினிமா என்பது ஒரு தொழில் மட்டுமே\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௩0’ ம் நாள் (30) திங்கட்கிழமை / 14.01.2019 பிறந்த மனிதர் யாவரும் வளர்வதும், வளர்ந்து வாழ்...\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௯‘ ம் நாள் (29) ஞாயிற்றுக்கிழமை / 13.01.2019 காகத்தைக் கையிலருகே வைத்துக்கொண்டு பருந்தென...\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) திங்கட்கிழமை / 07.01.2019 இந்திய ஒருமைப்பாட்டிற்கு விடப்பட்ட சவால்...\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௨’ ம் நாள் (22) ஞாயிற்றுக்கிழமை / 06.01.2019 பேட்ட பராக் விசுவாசம் உவாக்\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௧’ ம் நாள் (21) சனிக்கிழமை / 05.01.2019 திருவாரூரில் குக்கர் வேகுமா, தவறு வெல்லுமா\nதமிழ்த் திருமண முறை மற்றும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/24155451/1172316/Vadivelu-agreed-to-shoot-for-Imsai-Arasan-24am-Pulikecei.vpf", "date_download": "2019-04-22T07:01:48Z", "digest": "sha1:BLWB5AACNDGWNCSNZEUL7YMCXDO62AFA", "length": 15230, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "முடிவுக்கு வருகிறது இம்சை அரசன் பிரச்சனை - புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்? || Vadivelu agreed to shoot for Imsai Arasan 24am Pulikecei", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுடிவுக்கு வருகிறது இம்சை அரசன் பிரச்சனை - புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்\nஇம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #IA24P #ImsaiArasan\nஇம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #IA24P #ImsaiArasan\nஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.\nஇந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.\nஇதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது.\nபின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.\nஇதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #ImsaiArasan #Vadivelu\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்\nமோடியை திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/kulandaikkana-pani-kaalam/", "date_download": "2019-04-22T06:54:33Z", "digest": "sha1:FHZV5HC6XA36KYF3N2YXE3PFP3LJA4CA", "length": 7260, "nlines": 57, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "kulandaikkana pani kaalam Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nபனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்\nபனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்\nபனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்\nkulandaikkana 10 pani kulir kaala porutkal: குழந்தை மற���றும் சிறுவர்களுக்கு பனிக் காலத்தின்போது அத்தியாவசியமான 10 பொருட்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பனிக்காலத்திலிருந்து பாதுகாக்கும் 10 பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்… 1) டயாபர் வகைகள் : பனிக்காலத்தில் உங்கள் குழந்தை அதிகமாக சிறுநீர் கழிக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி டயாபர்களை மாற்ற வேண்டியது இருக்கும். ஒருவேளை நீங்கள் துணிகளை பயன்படுத்துவதாக இருந்தால் பனிக்காலத்தில் அந்த துணிகளை காய வைப்பது…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/13472-maths-easy-equations.html", "date_download": "2019-04-22T06:28:51Z", "digest": "sha1:F3BEAK4XWNKGOH7TMUM5UTMELDN43I47", "length": 14322, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "எளிய முறையில் கணித சூத்திரம்- 80 வயது ஆசிரியர் உமாதாணு சாதனை | maths easy equations", "raw_content": "\nஎளிய முறையில் கணித சூத்திரம்- 80 வயது ஆசிரியர் உமாதாணு சாதனை\nகணிதத்தில் எளியமுறை சூத்திரங்களை உருவாக்கி சாதித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் என்.உமாதாணு(80). 'கணிதம்' என்றாலே 'கடினம்' என்பது பலரின் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்ட கருத்து. ஆனால், கணிதத்தை தன்னுடைய கணித ஆற்றலாலும், ஆய்வின் மூலமாகவும் எளிமைப்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கணித அறிஞர் என்.உமாதாணு.\nகோவை வடவள்ளியைச் சேர்ந்த இவர், ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். ஓய்வுக்குப் பின் கணிதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக 'கணிதம் இனிக்கும்' என்ற ஆய்வு மையத்தை நிறுவி, தனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுகிறார் என்.உமாதாணு.\nகன்னியாகுமரி மாவட்டம் சிவராமபுரத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், மிகுந்த வறுமையால் வாடியுள்ளார். தாத்தா முத்துசாமி செட்டியாரின் ஊக்கத்தாலும், ஆதரவாலும் பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும், கல்லூரிப் படிப்பை நாகர்கோவிலிலும், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை சென்னையிலும் முடித்துள்ளார். 1962-ல் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.\n1963-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில், இவரது மாணவர் பழனிசாமி கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைப் பாராட்டிய ஆசிரியர் சங்கங்கள், அந்த மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளன.\n1967 முதல் கோவை தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்த என்.உமாதாணு, அப்பள்ளியில் 30 ஆண்டுகள் பணியாற்றி 1997-ல் ஓய்வு பெற்றுள்ளார். இவரது பணிக் காலத்தில் ஒரு மாணவர்கூட கணிதப் பாடத்தில் தோல்வி அடைய வில்லை என பெருமிதத்துடன் கூறுகிறார்.\nமெதுவாகப் படிப்பவர்கள், கொஞ்சம் மந்த புத்தி உடையவர்கள், சராசரியாகப் படிப்பவர்கள், நன்றாகப் படிப்பவர்கள் என பலவித மாணவர்களையும் ஒருங்கே அரவணைத்து, கற்பித்தலில் எளிமையும், இனிமையும் கலந்து, அவர்களை தேர்ச்சி பெறச் செய்வதே த���து யுக்தி என்கிறார்.\nகற்றலில் பின்தங்கியிருந்த பலரை தனது வீட்டிலேயே தங்க வைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களைத் தேர்ச்சி அடையச் செய்துள்ளார். கோவையைப் பொறுத்தவரை, 'கணிதம்' என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் உமாதாணு.\n\"1970-களில் 9 மற்றும் 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் 'கனங்கள்' குறித்த புதிய பாடப் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பகுதி மிகவும் கடினம் என்றனர் பலர். அதை எளிமைப்படுத்தி, நூலாக வெளியிட்டேன். அது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nகணித சூத்திரங்களை மனப்பாடம் செய்து, தேர்வெழுத வைப்பது கடினம். மாறாக அவற்றை மாணவர்களுக்குப் புரிய வைத்தால், தேர்வில் வெற்றி பெறச் செய்வது எளிது. அதைத்தான் மாணவர்களுக்கு கற்பித்தேன்.\nமுக்கோணவியலில் முக்கிய கோணங்களின் மதிப்புகளை மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாணவர்களை விடுவித்து, புரிதல் மூலம் மனதில் நிலைநிறுத்தச் செய்தேன்.\nவடிவ கணித தேற்றத்தின் நிருபணங்களை மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாற்றி, மாணவர்களுக்குப் புரிதலைக் கற்பித்தேன். மனப்பாட முறை மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும். புரிதல் மட்டும் ஆர்வத்தை உண்டாக்கும். கோபுரம், உயர்ந்த மரம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய ஏற்ற, இறக்க கோணங்கள் பயன்படுத்தப்படும். இதை நேரடி செயல்விளக்கம் மூலம் மாணவர்களுக்கு விளங்கச் செய்வேன். அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை புரிய வைத்து விட்டால் மாணவர்களுக்கு தானாக ஆர்வம் ஏற்படும்” என்கிறார் என்.உமாதாணு.\nகணக்குகளுக்கு எளிய முறையில் விடையளிப்பது குறித்து அவர் கூறும்போது, \"அளவியல், கன அளவு, வளைபரப்பு, மொத்த பரப்பு தொடர்பான கணக்குகளுக்கு எளிய முறையில் விடையளிப்பது குறித்து கண்டறிந்து, மாணவர்களுக்கு விளக்கி வருகிறேன். கணிதத்தில் காரணிப்படுத்துதல் முக்கியப் பகுதியாகும். இரு எண்களின் பெருக்குத்தொகையும், அவற்றின் கூட்டுத்தொகையும் கொடுத்து, அதற்கான எண்களைக் கண்டறியும் முறையையும் எளிமைப்படுத்தி வெளியிட்டேன்.\n9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கணிதப் பகுதியை எளிமைப்படுத்தி, 3 மணி நேர டிவிடி-யாக தயாரித்து வெளியிட்டுள்ளேன். என்னுடைய எளிய முறை கணிதத்தை ஏற்ற கணித ஆசிரியர்கள், அதற்கு 'யூனூஸ்' முறை எனப் பெயரிட்டு, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.\nஇந்த முறையிலான கணிதப் பாடம், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பிரபலமடைந்தது. எனவே, பல்வேறு இடங்களுக்கும் சென்று, ஆசிரியர்களுக்கு எளியமுறை கணிதத்தைக் கற்பித்தேன். இதற்காக பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nகணிதத்தில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கணிதம் சொல்லிக்கொடுத்து வருகிறேன். எனது முயற்சிகளுக்கு மனைவி கனகம் உறுதுணையாக உள்ளார்\" என்றார்.\nஎளிய முறையில் கணித சூத்திரம்- 80 வயது ஆசிரியர் உமாதாணு சாதனை\nகோவையில் முதல் உணவு வீதி: இந்தப் பொறப்புதான் ருசிச்சுச் சாப்பிடக் கிடைச்சது\nமோடியின் பொதுக்கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது கல்வீச்சு: போலீஸ்காரர் பலி; 15 பேர் கைது\nதட்டித் தட்டித் திறந்த கதவுகள்...- பின்னலாடை நகரின் வளர்ச்சிப் பின்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-04-22T07:00:03Z", "digest": "sha1:UAEPRNK77UYGUR32TT4ENYSU7D4V7XLB", "length": 15222, "nlines": 154, "source_domain": "cinenxt.com", "title": "தளபதி63யின் சாட்டிலைட் உரிமம் இத்தொலைக்காட்சிக்கு தான்! உறுதி செய்த தயாரிப்பாளர் | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\nஜாதி வெறியோடு பேசிய வெற்றிமாறன்\nபிரபல நடிகருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து\nபாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்\nHome/கோலிவுட் செய்திகள்/தளபதி63யின் சாட்டிலைட் உரிமம் இத்தொலைக்காட்சிக்கு தான்\nதளபதி63யின் சாட்டிலைட் உரிமம் இத்தொலைக்காட்சிக்கு தான்\nவிஜய்யின் நடிப்பில் உருவாகி வருகின்ற புதிய படத்திற்கு தளபதி-63 என தற்காலிகமாக ஒரு தலைப்பிட்டுள்ளனர். அட்லீ இயக்கி வருகின்ற இப்படத்தின் படப்பிடிப்பு படு பிசியாக நடந்து வருவதால் அறிவித்தது போல் வருகின்ற தீபாவளி ரிலீஸ் என்பது உறுதி.\nஇந்நிலையில் நேற்று இப்படத்தின் தமிழ் உள்பட சில மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியதாக ஒரு தகவல் பரவியது. இது உண்மை தான் என்பது தான் போல சில பிரபலங்களும் இத்தகவலுக்கு வழி மொழிந்தனர்.\nஇப்போது தளபதி-63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியே இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு…\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110081", "date_download": "2019-04-22T06:40:01Z", "digest": "sha1:6PAYB44TTI2VDUOTTR3M63QOD4NFKC5A", "length": 14426, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "மக்களின் தேவைகள் துரித கதியில் நிறைவேற்றப்படும்: இராதாகிருஸ்ணன் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ��தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தல்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய அமெரிக்கா காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nஇலங்கை இரத்த வங்கி பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்\nநாட்டில் ஏற்பட்ட அசம்பாவித நிலையையடுத்து,பாடசாலைகளின் விடுமுறை நீடிப்பு\nதென்னிந்திய திருச்சபை பேராயர் கடும் கண்டனம்\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பாடசாலை அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமக்களின் தேவைகள் துரித கதியில் நிறைவேற்றப்படும்: இராதாகிருஸ்ணன்\nபொதுமக்களின் தேவைகள் குறுகிய காலத்தில் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என, அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உறுதியளித்துள்ளார்.விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வே.இராதாகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதனை தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்த���ப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நாடு முழுவதிலுமுள்ள அபிவிருத்தி தேவையுடைய பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, பிரதேச அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.\nதுரித கதியில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம்\nபனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயப்புனர்ஸ்தானத்தின் தேவைகள்.\nஆங்கிலேயர்கள் செய்ததை இந்தியா செய்யக்கூடாது வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.\nஇலங்கை குறித்த தீர்மானம் ஐ.நாவில் இன்று நிறைவேற்றப்படும்\n2011ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இடம்பெறும்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40566", "date_download": "2019-04-22T07:22:07Z", "digest": "sha1:LSV7LNCGCVUDK2NQOAYNX5RSH5PMVBFO", "length": 8266, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "வீரருக்கு வீரர் விதிமுற", "raw_content": "\nவீரருக்கு வீரர் விதிமுறை மாறுபடுவது நியாயம் அல்ல- ஹர்பஜன் சிங்\nஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பது நியாயம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு மீது ஹர்பன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் தேர்வு குறித்து சமீப காலமாக விமர்சனம் எழுந்து வருகிறது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கும், கருண் நாயருக்கும் வாய்ப்பு கொடுக்காதது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் எழுப்பி வரும் நிலையில் ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பதில் நியாயம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மூன்று மாதங்களான ஒரு வீரரை பெஞ்ச் வைத்து விட்டு அதன்பின் அணியில் தேர்வு செய்யாதது மிகவும் மோசமானது. இது வினோதமாக உள்ளது.அவர்கள் தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள், அதற்கான அளவுகோல் என்ன போன்றவற்றின் தேர்வுக்குழுவின் சிந்தனையை பற்றி புரிந்து கொள்வது வேதனையளிக்கிறது.\nஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை இருப்பதாக அறிகிறேன். சில வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சில வீரர்கள் திறமையை காண்பிக்க தவறிவிட்டால், அதன்பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இது நியாயமானது அல்ல’’ என்றார்.\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/74-government/172922-2018-12-05-10-09-52.html", "date_download": "2019-04-22T05:59:42Z", "digest": "sha1:MKPE7A4Z6ISLJCTCEJP5UERT3ATH3IQR", "length": 11502, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதன், 05 டிசம்பர் 2018 15:16\nசென்னை, டிச.5 சென்னை-சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டம் தொடர்பாக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப் பாணை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நில உரிமை யாளர்கள், விவசாயிகள், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது எனவும், நிலங்களில் இருந்து நிலத்தின் உரிமை யாளர்களை வெளியேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசா ரணைக்கு வந்தது. காணொலிக் காட்சி மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு 1125 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை ஆணையம் புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள தாகக் குற்றம்சாட்டப்பட்டது.\nஅப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்தி கேயன், எட்டு வழிச்சாலைத் திட்டத்துக் காக ஏற்கெனவே பிறப்பிக்கப் பட்ட அறிவிப்பாணைக்கும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதிய அறிவிப்பாணை எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் நீட்சியாகவே பிறப் பிக்கப்பட்டுள்ளது. இந்த விவ காரத்தில் எந்தச் சூழலிலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படவில்லை என்றார்.\nஅப்போது நீதிபதிகள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில் மாற்றம் செய்து தற்போது புதிதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், இந்த அறிவிப்பாணை குறித்து விளக் கம் அளிப்பதுடன், அந்த அறிவிப்பாணையின் தாக்கம் தொடர் பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும் சென்னை- சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்துக் காக நிலங்களைக் கையகப் படுத்தும் போது விவசாயிகள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஅய்டி காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை 2019 ஜனவரி 25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட் டுள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884935", "date_download": "2019-04-22T07:18:52Z", "digest": "sha1:5GPHGDTSSWRVJ3MTFGFGYOEAVFCC4MQ5", "length": 5302, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "110 கிலோ க��ட்கா பறிமுதல் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\n110 கிலோ குட்கா பறிமுதல்\nஈரோடு, செப். 11: ஈரோடு புதுமஜீத் வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவு பொருட்கள் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுமஜீத் வீதியில் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (32) என்பவரின் கடையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட மனோஜிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்\nஈரோட்டில் மழையால் சாலைகளில் திடீர் பள்ளம்\nபவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் யானை அட்டகாசம்\nதேர்தல் பறக்கும்படைகள் கலைப்பு நாளை முதல் வழக்கமான பணியில் ஈடுபடுவர்\nபோதையில் தவறி விழுந்தவர் சாவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_837.html", "date_download": "2019-04-22T06:12:17Z", "digest": "sha1:GWXGOIOQC2UYHJFKHIXQNID4OVWDLTFE", "length": 35611, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐ.தே.க. தலைமையை ஏற்பாரா சஜித்...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐ.தே.க. தலைமையை ஏற்பாரா சஜித்...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படவுள���ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nபொதுவாக மக்களுக்கு போருதமவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஐ தே க மிகவும் பொறுத்தமான ஒரு தலைவர் எனலாம்.\nசஜித் என்றால் ஐ தே க பாதுகாக்கப்படும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nகுண்டுதாரிகள் தங்கயிருந்த ஹோட்டலில் கொத்து ரொட்டியும், குர்ஆனும் மீட்பு\nஇன்று -21- தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. 616 ஆம் இலக்க அறையில் ...\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்... - டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபுத்தளத்தில் பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபுத்தளத்தில் முந்தல் இஸ்மாயில் புரம் பள்ளி வாசல் மீது சற்று முன் பெற்ரோல் குண்டு தாக்குதல்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விள���்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_92.html", "date_download": "2019-04-22T06:29:01Z", "digest": "sha1:4Z2GBLE7ADITXJZZUUWXTHKA6TTNGHVU", "length": 6477, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nபதிந்தவர்: தம்பியன் 22 July 2018\nயாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.\nமாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழு இராணுவப் புலனாய்வாளர்கள் அவற்றை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆட்சிக்காலத்தில் ஊரெழு இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவின் முகாமாக இயங்கியது.\nவெள்ளை வான்களில் கட்டத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை படையினர் அந்த முகாமுக்குள்ளேயே தடுத்துவைத்துள்ளனர் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவோ பொலிஸாரோ அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.\nஇந்த நிலையில் அந்த முகாம் இயங்கிய தனியார் காணி உரியவர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டது. அந்தக் காணியின் துப்புரவாக்கல் பணிகளின் போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுகள் பல மீட்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுக்கள் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்தவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த கல்வெட்டுக்களிலிருந்த பெயர், முகவரி மற்றும் வீரச்சாவடைந்த திகதி உள்ளிட்ட விவரங்களை வைத்து மாவீரர் குடும்பங்களை இராணுவ புலனாய்வாளர்கள் ஆராந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\n0 Responses to ஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nதேசத்தின்குரலு��்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/2016/08/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-22T06:52:38Z", "digest": "sha1:4ZSZNXX3CMD5LDTVPQQCUL7AD73UKNCS", "length": 8614, "nlines": 115, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிமாக இருக்கும் வானிலை மையம் தகவல் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nசெய்திகள், தமிழ் நாடு, பொதுவானவை, வானிலை அறிக்கை\nதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிமாக இருக்கும் வானிலை மையம் தகவல்\nசென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-\nதென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையாகும். இந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களாகவே தென் மேற்கு பருவமழை குறைந்துவிட்டது. அதாவது சராசரியை விட 70 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சிறிய அளவில்தான் பெய்தது.\nமேலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. கடல்காற்று தரையை நோக்கி வீசும்போது மிகவும் வலு இழந்து காணப்படுகிறது.\nseidhigal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: பொறியியல் உதவிப் பேராசிரியர் பணி: இன்று முதல் விண்ணப்பம்\nஅடுத்து Next post: ​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்��ு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4057-e80b3eaa3d.html", "date_download": "2019-04-22T06:07:44Z", "digest": "sha1:O75GP4XABAID4DC36OY2VW6LK6VTBY76", "length": 8304, "nlines": 64, "source_domain": "videoinstant.info", "title": "உலகின் மிகப்பெரிய நாணய வர்த்தகர்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nForex tv ஆன்லைன் காம் பக்கம் காற்று\nநாணய வர்த்தக மூலம் பணம் சம்பாதிக்க\nஉலகின் மிகப்பெரிய நாணய வர்த்தகர் -\nநெ ரி சல் இல் லா த போ க் கு வரத் தே பொ ரு ளா தா ர வளர் ச் சி க் கு மி கவு ம். இரா ன்.\nவை கா சி 31,. பெ யரா ல், பல தோ ழமை நா டு கள் ஆஸ் தி ரே லி ய வர் த் தக உறவு களை வலு ப் படு த் தி ன.\nவை கா சி மா தப் பதி வு கள். சி யெ ரா லி யோ ன் நா ட் டு க் கு சொ ந் தமா ன உலகி ன் மி கப் பெ ரி ய.\n900 கோ டி மோ சடி. நி தி த் து றை யி ல், நா ணய மா ற் று வீ தம் அல் லது வெ ளி நா ட் டு நா ணய.\nAyush மற் று ம் ஆரோ க் கி யத் து றை யி ல் மு தல் சர் வதே ச கண் கா ட் சி மற் று ம் மா நா டு – arogya - பு து டி ல் லி யி ல் நடை பெ ற் றது - ‘ ஆயு ஷ் உலகி ன் தி றனை. இந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு.\n20 ஜூ ன். 18 ஜூ ன்.\nஉலகி ன் மி கப் பெ ரி ய. இவர் களை த் தொ ட���் ந் து ஐரோ ப் பி ய வர் த் தகர் கள் 15ஆம் நூ ற் றா ண் டி ன்.\nநா ணய மா ற் று வி லை. 1) உலகி ல் மி கப் பெ ரி ய வி லங் கு எது\nஉலகி ன் மி கப் பெ ரி ய எண் ணெ ய். தி மி ங் கி லம் 2) உலகி ல் உயரமா ன வி லங் கு எது\nஉலகி ன் சி ல இடங் களி ல் தற் போ து ம் சி ல இடங் களி ல் பண் டமா ற் று மு றை யு ம் நடை மு றை யி ல் உள் ளது. மி கப் பெ ரி ய 20 அந் நி ய செ லா வணி 20.\nவர் த் தகர் பதி வு. ஒட் டகச் சி வி ங் கி 3) உலகி ல் மி க உயரமா ன மலை எது நா ணய மா ற் று ச் சந் தை உலகி ன் மி கப் பெ ரி ய சந் தை களு ள் ஒன் று. உலகின் மிகப்பெரிய நாணய வர்த்தகர்.\nஉலக வரலா ற் றி ல் அது மு தல் பணமதி ப் பு நீ க் கம் அல் ல,. 10 ஏப் ரல்.\n6 நவம் பர். இதற் கமை ய, ஆம் ஆண் டி ன் மு தல் கா லா ண் டி ல் வர் த் தக இடை வௌ ி 2, 989.\nக் கு பி றகு இரா னி ல் நடந் த மி கப் பெ ரி ய போ ரா ட் டம். கா தலு க் கு கொ டி பி டி க் கு ம் வி ஷயத் தி ல் இந் தி ய சி னி மா வை வெ ல் ல.\nதங் கத் தை தே டி மலை களி ன் மே ல் பறந் து தெ ரி ந் த போ து இவ் நீ ர் வீ ழ் ச் சி யை கண் டு அதை உலகி ன் பா ர் வை க் கு கொ ண் டு வந் தா ர். உள் ள கி ரா ண் ட் பஜா ர் வர் த் தகர் கள், இரா ன் நா ணயத் தி ன் மதி ப் பு.\nகடந் த வரு டம் அமெ ரி க் கத் தே ர் தலை அடு த் து உலகி ன் அநே கமா ன. நா ணய மா ற் று வி கி தத் தை த் தீ ர் மா னி க் கு ம் கா ரணி கள்.\nஇன் றை ய நா ணய மா ற் று வி கி தம் - 14. நா ட் டி ல் இடம் பெ ற் ற மி கப் பெ ரி ய மு றி கள் மோ சடி தொ டர் பி ல் கடந் த 32.\nசர் வதே ச தரத் தி லா ன நா ணயங் கள் தமது நா ணயத் தை வே று படு த் தி அடை யா ளப் படு த் து வதற் கா க தனி த் து வமா ன கு றி யீ டு களை ப் பயன் படு த் தி. அப் போ து அமெ ரி க் க வெ ள் ளி நா ணயங் கள் தங் கள் மதி ப் பை இழந் ததா க.\n8 ஆகஸ் ட். சீ னா வி ன் பெ ரு ம் பணக் கா ரர் களி ல் ஒரு வரா ன ஜா க் மா, இணை ய வழி வணி க.\nஇலங் கை தமி ழர் களி ன் இன் றை ய. வி ஜய் மல் லை யா பல சர் ச் சை களை அசா ல் ட் டா க எதி ர் கொ ள் ளு ம் மி கப் பெ ரி ய வர் த் தகர் என் றா ல். 26 ஜூ ன். இரு ப் பி னு ம், அண் மை ய கி ழக் கு வர் த் தக அமை ப் பி ன் சரி வு ஒரு.\nஅன் று கு டி யரசா க அறி வி க் கப் பட் டு உலகி ன் மி கப் பெ ரி ய கு டி யரசு நா டா கத். நா ணயங் கள் அவை பயன் படு த் து ம் நா ணய மா ற் று வி கி த மு றை யை ப்.\nநா ணய பரி மா ற் றத் தி ல் ரூ.\nஅந்நிய செலாவணி நிகர யூரோ html\nஅந்நியச் செலாவணி சந்தை சமீபத்திய செய்தி\nவிருப்பம் கடன் மூலோபாயம் பரவுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061244", "date_download": "2019-04-22T07:26:31Z", "digest": "sha1:GBL26YZF6JOM6RJ73GXHSHYC4SDIWO7C", "length": 19178, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "மிக பயங்கரமான விளைவுகள் ஏற்படும் பா.ஜ.,வுக்கு மெஹபூபா எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nமதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை\n'டிக் டாக்' செயலிக்கு தடை இல்லை; உச்சநீதிமன்றம் 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 28\nஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 1\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 35\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 16\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 43\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 23\nமிக பயங்கரமான விளைவுகள் ஏற்படும் பா.ஜ.,வுக்கு மெஹபூபா எச்சரிக்கை\nஸ்ரீநகர்:''மத்திய அரசு, மக்கள் ஜனநாயக கட்சியில் பிரிவினையை உண்டாக்க முயற்சித்தால், மிக பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.\nஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., சமீபத்தில் விலக்கியது.இதையடுத்து, மெஹபூபா ஆட்சி கவிழ்ந்தது. தற்போது காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது.\nஇந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்கள், மெஹபூபா முப்திக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கி உள்ளனர்.இந்த அதிருப்தி, எம்.எம்.ஏ.,க்களை ஒருங்கிணைது, மாநிலத்தில் ஆட்சி அமைக்க, பா.ஜ., முயற்சித்து வருவதாக, மெஹபூபா சந்தேகம் தெரிவித்து உள்ளார்.\nஇந்நிலையில், மெஹபூபா முப்தி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:மக்கள் ஜனநாயக கட்சிக்குள் பிரச்னைகள் இல்லை என சொல்லவில்லை. எல்லா வீடுகளிலும் உள்ளதைப் போல, எங்கள் கட்சிக்குள்ளும் பிரச்னைகள் உள்ளன; அதை, எங்களுக்குள் பேசி தீர்ப்போம்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் ஜனநாயக கட்சியை உடைக்க, மத்திய அரசு முயற்சித்தால், காஷ்மீரில் பிரச்னை பெரிதாகும்.\nஇங்கு, 1987ல் நடந்ததைப் போல, மக்களின் ஓட்டுரிமையை, மத்திய அரசு பறிக்க நினைத்தால், அது பிரிவினைவாதத்தை உருவாக்கும். காஷ்மீரில், பயங்கரவாத குழுக்களை உருவாக்கிய, சலாஹுதின் மற்றும் யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் மீண்டும் பிறந்து வருவர். மத்திய அரசு, மிக பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இவ்வா���ு அவர் கூறினார்.\n'சசி தரூர் முகத்தில் கரி பூசினால் பரிசு'(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக இருந்த பண்டிட்கள் கேஷ்மீரை விட்டு வெளியேற்ற்றப்பட்டனர் ...தாமாகவே எதிர்காலத்தை பற்றி கவலை பட்ட படித்த பண்டிட்களும் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டனர் . பொருளாதாரத்துக்கு ஆதாரமான சுற்றுலா துறையை தீவிர வாதத்தால் அழியும் நிலை ...பொதுமக்கள் வருமான வரி ..மின்சார கட்டணம் போன்றவற்றை செலுத்துவதில்லை ...விவரமறிந்த சில படித்த குடும்பங்கள் கேஸ்மீருக்கு செல்வதில்லை ...மத்திய அரசின் மானியத்தில் பொருளாதாரம் ...கிட்டத்தட்ட கேன்சர் பேஷண்ட் நிலைமையில் கேஷ்மீர் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சசி தரூர் முகத்தில் கரி பூசினால் பரிசு'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061398", "date_download": "2019-04-22T07:19:58Z", "digest": "sha1:GA7TE37LSJFDSLZXK52KLE5YQQO6OLIZ", "length": 15227, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.56 லட்சம் தங்கம் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\n'டிக் டாக்' செயலிக்கு தடை இல்லை; உச்சநீதிமன்றம் 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 28\nஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 1\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 35\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 16\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 43\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 23\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 4\nரூ.56 லட்சம் தங்கம் பறிமுதல்\nதிருச்சி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 55.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு, திருச்சிக்கு, 'ஏர் இந்தியா' விமானம் வந்தது. இதில் வந்த, நான்கு ஆண் பயணியரிடம் மொத்தம், 1.835 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்; இதன் மதிப்பு, 55.73லட்சம் ரூபாய்.நான்கு பேரையும் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சியில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த, விமான பயணி ஒருவரிடம், 8.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப��� பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/206079?ref=rightsidebar-manithan", "date_download": "2019-04-22T06:10:44Z", "digest": "sha1:ZJIFYTBG3RV4S7MHTKB4QC5TRME3DVY6", "length": 22526, "nlines": 378, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்! தந்தையின் மோசமான செயல் - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் - டைட்டில் வின்னர் இவர்தான்\nபிரபல நடிகையுடன் முதன்முதலாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி- புதிய ஜோடி\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nGame of Thrones சீரிஸில் ஆர்யா ஸ்டார்க் ஆபாசமான காட்சியில் நடித்துவிட்டார், ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம், இதோ புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்\nவவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் கர்ப்பிணி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.\nவவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய 27வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவ, ர் அவ்வியாபார ந���லையத்தின் உரிமையாளரின் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மகளை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.\nபெற்றோர்கள் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று தெரிந்து கொண்ட இருவரும் கடந்த நவம்பர் மாதம் புசல்லாவப் பகுதிக்குச் சென்று பதிவுத்திருமணம் செய்து சில காலம் தங்கியிருந்து விட்டு அண்மையில் வவுனியாவுக்குத் திரும்பினர்.\nவவுனியா வியாபார நிலையத்தின் உரிமையாளர், தனது மகளை தனது வியாபார நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nபுசல்லாவயில் தங்கியிருந்த இருவரும் அங்குள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக தாம் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், இருவரும் எவருடைய வற்புறுத்தலின்றி இணைந்து வசித்து வருவதாகவும் முற்கூட்டியே முறைப்பாடு செய்தனர்.\nபுசல்லாவ பகுதி பொலிஸ் நிலையத்தினூடாக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு இந்தத் தகவல் பரிமாற்றம் செயய்யப்பட்டுள்ளது.\nஎனினும் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வவுனியா வர்த்தக நிலையத்தின் உரிமையாளருடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். வியாபார நிலையத்தின் உரிமையாளரின் மகளைத் திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கு நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇது குறித்து பொலிஸார் எவ்வித தகவல்களையும் இளைஞனின் தரப்பினருக்கு வழங்கவில்லை. பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, குறித்த இளைஞனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியர் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட இளைஞன் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணி பெண் நிர்க்கதியாய் நிற்கின்றார்.\nஇந்த நிலையில் “வவுனியா பொலிஸார் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன், பக்கச்சார்புடன் நடந்து கொண்டுள்ளனர். எனவே சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு நீதியைப் பொற்றுத் தருமாறு“ பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிர��லமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Knife-attack23.html", "date_download": "2019-04-22T07:20:06Z", "digest": "sha1:RRCKKLAOUILQOOMK23XFVKAPEGWGRVUS", "length": 9384, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மாமனாரின் கத்திக் குத்துக்கு இலக்காகி மருமகள் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாமனாரின் கத்திக் குத்துக்கு இலக்காகி மருமகள் பலி\nமாமனாரின் கத்திக் குத்துக்கு இலக்காகி மருமகள் பலி\nஅகராதி August 06, 2018 இலங்கை\nபூ வெட்டும் கத்தியில், தன்னுடைய மருமகளை அவருடைய மாமனார் குத்திக்கொன்ற சம்பவமொன்று, பசறையில் இடம்பெற்றுள்ளது.\nபசறை, மீரியபெத்த வெலிபிம்சே எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில், திலுகா தமயந்தி (வயது 40) என்பவரே பலியாகியுள்ளார்.\nதிலுகா தமயந்தின் கணவன், இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர், தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.\nஅதன்பின்னர் மேற்படி பெண், ​மாமி மற்றும் மாமாவுடன், அவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், மாமிக்கும் மருமகளுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில், காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்போதெல்லாம், இவ்விருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர்.\nஎனினும், சண்டையின் போது, மாமியை பிடித்திழுத்த மருகளை, வீட்டின் கதவு நிலையில், மாமியை மோதித்தாக்கியுள்ளார். இதனால், மாமியின் நெஞ்சுப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதனையத்து வைத்தியசாலையில் மாமி அனுமதிக்கப்பட்டார்.\nஅதன்பின்னரே, மாமாவுக்கும் மருமகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே, வீட்டிலிருந்த பூவெட்டும் கத்தியை எடுத்து, மருமகளின் கழுத்தை மாமனார் வெட்டி, படுகொலைச்செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில், சந்தேகநபரான 65 வயதான மாமனார் கைதுசெய்யப்பட்டுள்ளார் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினர் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/review", "date_download": "2019-04-22T06:18:04Z", "digest": "sha1:3TLHSLATNGL77I4C36AKYNDZ6TJZEPJK", "length": 3669, "nlines": 37, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged review - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெற��கிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1228", "date_download": "2019-04-22T07:17:30Z", "digest": "sha1:MUQNG6RUOKFWWJJX6FHYPJ77Y43PW6W5", "length": 8549, "nlines": 121, "source_domain": "www.dinakaran.com", "title": "இங்கிலாந்து கணேஷா கோவிலில் தீபாவளி கொண்டாட்டம் | England Ganesha temple celebration of Diwali - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nஇங்கிலாந்து கணேஷா கோவிலில் தீபாவளி கொண்டாட்டம்\nஇங்கிலாந்து: இங்கிலாந்தில் உள்ள ஸ்ரீ கணேஷா கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. கடந்த 29 ம் தேதி தீபாவளி அன்று கோவிலில் சிறப்பு பூஜையும், மதியம் அன்னதானமும் மற்றும் மாலையில் அபிஷேகங்கள் நடைபெற்றன. அடுத்த நாள் 30ம் தேதி கவுரி விரத நோன்பு மேற்கொள்ளப்பட்டது. இவ்விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇங்கிலாந்து கணேஷா கோவிலில் தீபாவளி கொண்டாட்டம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவ���ரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427859", "date_download": "2019-04-22T07:13:08Z", "digest": "sha1:T24NRLBZOPAKJAYNPNGMXCWVIDSFHUGM", "length": 9234, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை: மாவட்ட நிர்வாகம் உத்தரவு | Due to severe flooding in the Pumpai river, the ban on pilgrims to Sabarimala: District Administration orders - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை: மாவட்ட நிர்வாகம் உத்தரவு\nதிருவனந்தபுரம்: பம்பையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nகேரளாவில் கடந்த சில தினங்களாக கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பம்பா அணையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை, பெரியாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் வழக்கமாக பம்பையில் இறங்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரிவேணி பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் கடந்த 5 நாட்களாக இந்த பாலத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் யாரும் இந்த பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.\nஇந்நிலையில் நேற்று பம்பை ஆற்றில் வெள்ளம் மீண்டும் அதிகரித்தது. இதனால் பம்பை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள கடைகள் மற்றும் மண்டபத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது.\nபம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கான திரிவேணி பாலத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது. இதனால் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே சபரிமலைக்கு செல்ல பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகமும் தடை விதித்துள்ளது. பக்தர்களை எருமேலி, பத்தனம் திட்டாவில் தடுத்து நிறுத்த போலீசுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை நிறைபுத்தரிசி பூஜைகள் நடைபெறும். நாளை இரவு கோயில் நடை சாத்தப்படும். நிறைபுத்தரிசி பூஜையின்போது ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.\nபம்பை ஆறு வெள்ளப்பெருக்கு சபரிமலை பக்தர்களுக்கு தடை\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை : உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை\nஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஐகோர்ட் தீர்ப்பளிக்காவிட்டால் டிக் டாக்கிற்கு தடை நீக்கப்படும்: உச்சநீதிமன்றம்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்\nசென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகடந்த 5 ஆண்டுகளில் குண்டு வெடிப்பு நடந்ததை பிரதமர் மோடி மறந்து விட்டாரா\nகாலையில் அழுகிறார் மாலை கொஞ்சுகிறார்: சுஷ்மா சுவராஜ் பேச்சு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/25150549/1165590/Dav-Whatmore-trains-Aishwarya-Rajesh-for-Kanaa.vpf", "date_download": "2019-04-22T07:03:00Z", "digest": "sha1:D42AYM7Z5A2DPS2DSNYL7ASGYOEN3GFF", "length": 13702, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வாட்மோரிடம் பயிற்சி பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ் || Dav Whatmore trains Aishwarya Rajesh for Kanaa", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவாட்மோரிடம் பயிற்சி பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்று வருகிறார். #Kanaa\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்று வருகிறார். #Kanaa\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள் என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்று வந்து இருக்கிறார் ஐஸ்வர்யா.\nஐஸ்வர்யாவுடன் தான் இருக்கும் படத்தை பதிந்து அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் வாட்மோர். சமீபத்தில் வெளியான கனா படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #AishwaryaRajesh\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்\nமோடியை திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2012/09/", "date_download": "2019-04-22T06:16:55Z", "digest": "sha1:U3N4OWXCFKVX57KTB7XZ4GWAZQIE7H6R", "length": 18323, "nlines": 137, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "September | 2012 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nரொம்ப நாளாச்சு சொசெசூ வச்சி. அதுக்கு அர்த்தம் எனக்கே மறந்துடுச்சி. சொந்த செலவில் சூனியம். இணைய விமர்சனங்களை விமர்சிக்கலாம்னு பாக்குறேன். ஏன்னா அது தான் சுலபமான சொசெசூ.\nநீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள்\nட்விட்டரில் இருக்கும் இளையராஜா கொலைவெறிப் படைகள் படத்தின் டீசர்கள் வந்தவுடனே ஆ, ஊ, சூப்பர், மெய்சிலிர்க்குதுனு சவுண்டு உடுவது வழக்கம். நானும் அவர்களை நம்பி பாட்டு டாரண்ட் வந்தவுடனே டவுண்லோடினேன். பாடல்கள்லாம் ரொம்ப சுமார் தான்.\nநான் சுமார்னு சொல்றதுக்கு முன்னாடியே இளைஞர்கள் பலர் பாடல்களைக் கிழித்து தொங்கவிட்டிருந்தார்கள். யாரும் இளையராஜாவை கிண்டலடிக்கவில்லை. ஆனால் கொலைவெறி கும்பல், “தே*டியா பயலுக, மனநோயாளிகள், போய் *யடிங்கடா, ஞானசூனியங்கள், கழுதைகளுக்கு ஏன் கற்பூர வாசனை”ன்லாம் அர்ச்சனைய ஆரம்பித்திருந்தார்கள். இளையராஜா இந்த மாதிரி ரசிகர்கள் கிடைக்க ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கனும்.\nயுவன் அவரு குரலுக்கு ஏத்த மாதிரி தானே இசையமைச்சு பாடிக்கிட்டிருந்தாரு…. அவர்கிட்ட போயி பாட்டக் குடுத்து…. முடிஞ்ச வரைக்கும் அவரு முக்கியிருக்காரு. அவருக்கு கொடுத்த ரெண்டு பாடலும் படு த்ராபை (சாய்ந்து, சாய்ந்து, பெண்கள் என்றால்). என்னோடு வா வா, வானம் மெல்ல ரெண்டு பாடல்கள் தான் தேறுது. காற்றைக் கொஞ்சம் ஓகே. மற்றதெல்லாம் சூர மொக்கைகள்.\nஒருவேளை பாடல்களெல்லாம் கெளதம் மேனனின் picturizationன்னால பிரபலமடையலாம். சமந்தா இருக்கவே இருக்கார். ஆனால் இளையராஜாவின் இசை என்பது picturization , பாடல் வரி, இதையெல்லாம் மிஞ்சி இருக்கும்… அப்பிடிப் பார்த்தால் நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள் ஏமாற்றமே.\nநீதி : அடிச்சி பிடிச்சி டவுண்லோடாமல், புதுப் பாடல்கள் டிவியில் வரும் வரை அமைதி காக்கவும்.\nஅட்டக்கத்தி, முகமூடி, வழக்கு எண் 18/9\nஅட்டக்கத்திக்கு பெரும்பாலோனர் சூப்பர், காமெடி அட்டகாசம்னாலாம் விமர்சனம் பண்ணியிருந்தாங்க. நம்பி தியேட்டருக்கு போய் பாத்தேன். முதல் அரைமணி நேரம் ஓகே. கொஞ்சம் சிரிக்கலாம். அதுக்கப்புறம் சவ்வு மிட்டாய் மாதிரி இழுக்குறாங்க. சுலபமா ஊகிக்க முடிஞ்ச க்ளைமாக்ஸ். விட்டா போதும்னு ஓடி வந்தேன்.\nமுகமூடிய சொல்லிவச்ச மாதிரி அனைவரும் கழுவி ஊத்தியிருந்தார்கள். மிஷ்கினின் கறுப்பு கண்ணாடியாலோ இல்ல பேட்டிகளாலோ பாதிக்கப்பட்டவர்கள் போல. நெகடிவ் விமர்சனத்துக்காகவே தியேட்டரில் பாத்தேன். ரொம்ப மோசம் இல்லை. க்ளைமாக்ஸ் தான் அறுவையாக இருந்தது. முக்கால் வாசிப் படம் நல்லாவே இருந்தது. பின்னணி இசை அட்டகாசம். கே-னு ஒருத்தர் இசையமைச்சிருக்கார். சூப்பர். அவரு தான் “யுத்தம் செய்”க்கும் இசை போல. அது ரணகொடூரமா இருக்கும். ஆனா இதுல அசத்திட்டார்.\nகொஞ்சம் பழசு தான். விமர்சனம்னவுடனே வழக்கு எண் 18/9 ஞாபகம் வந்துச்சி. மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு, ட்விட்டர் சமூகம் ஆவேசப்பட்டு (படம் தாறுமாறாக ஓடாததால “இந்த தமிழ்ச் சமூகமும், நாடும் நாசமாப் போகட்டும்”னு ஆவேசப்பட்டார்கள்). நேர்த்தியாக, குறையே சொல்ல முடியாமல், உண்மைச் சம்பவத்தை ஆவணப்படுத்தியதைப் போல் எடுத்த படம். க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் தமிழ் சினிமா மாதிரி. போட்ட காசை கண்டிப்பா தயாரிப்பாளர் எடுத்திருப்பாரு. ஆனா மெகா ஹிட் ஆவலனு ஆவேசப்படுவதெல்லாம் ரொம்ப ஓவரு.\nநீதி : இணைய விமர்சனம் படித்து காசை தியேட்டரில் வீணடிக்காதீர்.\nதமிழன்னா கருந்து கந்தசாமியாத் தான் இருக்கனும்னு ஒரு விதி இருக்கு. அதுவும் எது கைல கிடைச்சாலும் விமர்சனம் பண்ணி உண்டு இல்லனு ஆக்கிறனும். ஆகையினால நானும் கருத்து சொல்லி, விமர்சனம் எழுதி உலகத்தை உயர்த்துவதற்கான பதிவு இது.\nஎப்போதாவது ஓடும் ஓட்டத்தைப் பற்றி குறிப்பு எழுதி, மதிப்பெண் குடுக்கலாம்னு இருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஓடுனதப் பத்தி சொல்றேன்.\nஇவுங்க ஒரு புது க்ரூப். சென்னை பெசன்ட் நகர்ல ஓடுறவுங்க போல்ருக்கு. அவுங்க நடத்தும் முதல் ஓட்டம் இது தான். Bib ஐ ஒரு ஃபர்னிச்சர் கடைல வந்து வாங்கிக்க சொன்னார்கள். ட்ரைன்ல எறங்குனா பெசன்ட் நகர்ல எறங்கலாமானு உறுதிப் படுத்திக்கிட்டேன். அருமையான பையும், ட��-ஷர்ட்டும் கொடுத்தார்கள். டி-ஷர்ட்டுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருக்கும். ஒண்ணு நான் சைஸ்சை தப்பா சொல்லியிருப்பேன், இல்லைனா அவுங்க குடுப்பது தப்பான சைஸா இருக்கும். இங்கு L-க்கு பதிலாக M-ஐ கொடுத்திருந்தார்கள். டி-ஷர்ட் சுமாராத் தான் இருந்தது.\nட்ரைன்ல போகலாம்னு காலைல எந்திருச்சி, வார்ம்-அப்லாம் முடிச்சி 3.45க்கே ட்ரைன் ஸ்டேஷன் நோக்கி சென்றேன். சென்டரல் பாலத்துக்கு கீழ இருக்கு போல. பார்க்னு ஒரு ஸ்டேஷன். பார்க் டவுன்னு ஒரு ஸ்டேஷன். நான் ஏறவேண்டியது பார்க் டவுன். பாலத்துக்கு முன்னாடியே ஒரு ஆட்டோக்காரரு இன்னிக்கு ஞாயிறு சார் ட்ரைன் 7 மணிக்கு தான்னு பயத்தக் கெளப்பினாரு. எதுக்கும் நானே பாத்துர்றேன்னு போய் பார்த்தேன். ஸ்டேஷனுக்கு பூட்டு போட்டு வச்சிருந்தாங்க. பிறகு வேற வழியில்லாம திரும்பிப் போய் அதே ஆட்டோல ஏறினேன். ரூ.250 வாங்கிக்கிட்டு பெசன்ட் நகர் பீச்ல 4.15க்கே எறக்கி விட்டுட்டார்.\nஒரு குருவி குஞ்சக் காணோம். முந்தின நாள் மழை பெஞ்சதால பீச்சு ஒரு கண்றாவி கோலத்தில் இருந்தது. ஒரு வழியா 4.45 மணிக்கு ஆர்கனைசர்ஸ் வந்தாங்க. பிறகு என் மூட்டைமுடிச்சை baggage counter ரில் கொடுப்பதற்காக சென்றேன். ரேஸ் முடிஞ்ச பிறகு ஒரு நண்பரை சந்திப்பதாக திட்டம், அதனால பேண்ட், டிஷர்ட்டுனு வேற கொண்டு வந்திருந்தேன்.\nஅங்கே சென்று விசாரித்தா, baggage counterனு ஓண்ணு கிடையாதுனு சொன்னாங்க. மகா எரிச்சலாக இருந்தது. பெருசா பெங்களூர்ல இருந்துலாம் ரன்னர்ஸ் வர்றாங்கனு பேட்டிலாம் குடுத்திருந்தாங்க. பெங்களூர்ல இருந்து வர்றவன் கூட ஹோட்டலையுமா கூட்டிட்டு வருவான்.\nஒரு ஆன்ட்டி ஒரு மூலைல வச்சிருங்க, on your own riskக்குன்னாங்க. வச்சிட்டு வந்தேன். ஓட்டம் ஆரம்பிச்சது. முடிப்பதற்கு அரை மணி முன்னால மழை பெய்ய ஆரம்பிச்சது. மழைல ஓடி முடிச்சது நல்லா இருந்தது. ஒடி முடிஞ்சவுடன் பையைத் தேடினால் வச்ச இடத்துலையே இருந்தது, மழைல நனைஞ்சு போயி. கடுப்பாக இருந்தது. அவர்கள் கொடுத்த பைதான். வாட்டர் ஃப்ரூபாக இருந்ததால் எதுவும் ரொம்ப நனையவில்லை.\nமெடலோடு இலவசமாக Butterfly வாட்டர் பாட்டிலையும் கொடுத்தார்கள். நல்லா இருந்தது. மழையோடு ஓட்டம், வாட்டர் பாட்டில் இதானால் பை நனைஞ்ச மேட்டர் பெரிசாக தெரியல.\nOrganization : நன்றாக இருந்தது. Water station எல்லாம் சரியாக இருந்தது. முதலில் வரும் Water station ரொம்ப நேரம் கழித்து வந்தது போல் இருந்தது. மழை வந்த பிறகு, பாதி route guides எஸ்சாகி விட்டார்கள். முடிக்கும் போது தனியாக வந்ததால், ரோட்டில் சென்றவரிடம் வழி கேட்டு சென்றேன்.\nCourse : பெசன்ட் நகரின் சந்துகளில் இருந்தது. பரவாயில்லை.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206255?ref=archive-feed", "date_download": "2019-04-22T06:02:03Z", "digest": "sha1:RMLS5NN3J4CSJN7LPD5XNBXR3OHDJXQF", "length": 7926, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடந்த விநோத சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடந்த விநோத சம்பவம்\nநாடாளுமன்ற வளாகத்தில், உடல் முழுதும் வேல்களை குத்திக்கொண்டு தனிநபர் ஒருவர் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.\nமலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் எனக் கோரி இவர் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளார்.\nமுதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் 700 ரூபாவுக்கு கூட்டு ஒப்பந்தம் செய்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், அவர் மகஜர் ஒன்றையும் நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதோடு மகஜரை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்குமாறும் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்க��சிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35739-2018-09-01-12-05-01", "date_download": "2019-04-22T06:21:02Z", "digest": "sha1:XZY6XCAQTSDY5FZB6MOIFWAWVWESB6NZ", "length": 29345, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கோழைகள் தாங்களாகவே செத்துவிடுவார்கள்", "raw_content": "\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nமோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள்\nமாட்டுக் கறியும் பார்ப்பனியமும் இந்துத்துவ பாசிசமும் - சில வரலாற்று உண்மைகள்\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2018\nகொலை செய்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள், கும்பலாக சேர்ந்து அடித்து துன்புறுத்துபவர்கள் எல்லாம் மிக தைரியசாலிகள் என்று பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருப்போம். அது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் மிகுந்த பயத்துடனும் அச்சத்துடனுமே பழகுவோம். கூடுமானவரை அவர்களைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்வோம். ஆனால் உண்மை என்னவென்றால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் அனைவருமே மிகப் பெரிய கோழைகள் என்பதுதான். அவர்களின் மனதில் எழும் கட்டுக்கடங்காத உயிர் பயம்தான் அவர்களைக் கொலை செய்யவும், அடுத்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவும் நிர்பந்திக்கின்றது. தன்னுடைய செயல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த திராணியற்ற வர்க்கம் இயல்பாகவே அதை வன்முறை மூலமே நிலைநாட்டுகின்றது. சுரண்டலை நியாயப்ப���ுத்த முடியாத வர்க்கம் எப்படி அரசு என்ற வன்முறைக் கருவி மூலம் அதை தக்க வைத்துக் கொள்கின்றதோ அதே போலத்தான் மதவெறியர்கள், சாதி வெறியர்கள், பிற்போக்குவாதிகள் எல்லாம் தங்களது உலுத்துப் போன சித்தாந்தங்களை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்த எந்த நேர்மையான காரணத்தையும் கண்டறிய முடியாத போது, அதை வன்முறை மூலம் ஏற்றுக் கொள்ள வைக்க முயலுகின்றார்கள்.\nநரேந்திர தபோல்கரும், கோவிந்த் பன்சாரேவும், கல்புர்கியும், கெளரி லங்கேஷும் அப்படித்தான் கோழைகளால் கொல்லப்பட்டார்கள். கருத்தியல் ரீதியாக மோதிப் பார்க்க அவர்களிடம் எந்தத் தார்மீக நியாயமான காரணங்களும் இல்லாதபோது தாங்கள் தொடர்ந்து அம்பலப்பட்டு வருவதை எதிர்கொள்ள முடியாமல், கருத்தை துப்பாக்கிகளால் எதிர்கொண்டார்கள். கொல்லப்பட்டவர்கள் யாரிடமும் இந்தச் சமூகத்தை பிரித்து துண்டாடுவதற்கான சதித்திட்டம் இருந்ததாகவோ, இல்லை அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாகவோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், சாதியவாதிகளுக்கு எதிராகவும், மதவாதிகளுக்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் எழுதினார்கள். அந்த எழுத்துக்களில் மனிதம் மட்டுமே பிரவாகம் எடுத்து ஓடியது.\nஆனால் இதற்கு எல்லாம் மாறாக குஜராத் கலவரத்தின் போது கையில் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தேடித் தேடி முஸ்லிம்களை வேட்டையாடியது சங்பரிவார கொலைக் கும்பல். அவர்களின் கொலைப் பட்டியலில் முஸ்லிம்கள் மட்டும் அல்ல, இந்து மதத்தின் இழிவுகளை அம்பலப்படுத்தும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பல பேர் இன்னும் உள்ளார்கள். அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. சங்பரிவாரத்தின் கொலைக் கரங்கள் இந்தியாவெங்கும் பரவிக் கிடக்கின்றது. அது பார்ப்பனியம் கட்டமைத்த கோட்டையை அசைத்துப் பார்ப்பவர்கள் அனைவரையும் தனக்குக் கிடைத்திருக்கும் அற்பத்தனமான அதிகாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாட துடித்துக் கொண்டு இருக்கின்றது.\nஇன்னும் மோடியின் ஆட்சி முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ளன. சமூக வலைத்தளங்கள் எல்லாம் மோடி என்ற போலி பிம்பத்தை அடித்து சுக்குநூறாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நாட்டு மக்களை ஏமாற்ற மோடி அள்ளிவிட்ட பொய்யான, அபத்தமான வாக்குறுதிகளை எல்லாம் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து நாட்டுமக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இனி எந்தப் பொய்யையும் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்ற முட்டுச்சந்தில் வந்து மோடியும், அவரைத் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பன-பனியா கார்ப்ரேட் கும்பலும் நின்று கொண்டு இருக்கின்றது. இடதுசாரி அறிவுஜீவிகளை எதிர்கொள்வது என்பது மோடிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்வதைவிட, சீனாவை எதிர்கொள்வதைவிட மிகப் பயங்கர சவாலாகத் தெரிகின்றது.\nநிச்சயமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பன –பனியா- கார்ப்ரேட் கூட்டணி பெரும் தோல்வி அடைவதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் அச்சத்திலும், பீதியிலும் இந்தப் பாசிச கும்பல் உறைந்து கிடக்கின்றது. அந்தப் பயம்தான் இடதுசாரி சிந்தனை கொண்ட செயற்பாட்டாளர்களை தேடித் தேடி அவர்களை கைது செய்ய வைக்கின்றது. ஆனால் நாட்டு மக்களிடம் ஒரு பொறுப்பான அரசாக கைதுக்கான நியாயமான காரணங்களை அது சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. என்ன சொல்லலாம் அவர்கள் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்கள் என்றா, இல்லை பன்னாட்டு பெருநிறுவனங்கள் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய அரசப் படைகளால் பசுமை வேட்டை என்ற பெயரில் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்கள், அதனால் கைது செய்தோம் என்றா சொல்லமுடியும் அவர்கள் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்கள் என்றா, இல்லை பன்னாட்டு பெருநிறுவனங்கள் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய அரசப் படைகளால் பசுமை வேட்டை என்ற பெயரில் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்கள், அதனால் கைது செய்தோம் என்றா சொல்லமுடியும் வேறு எந்தப் பொய்யையும் சொல்லி கைது நடவடிக்கையை நம்ப வைக்க முடியாத நிலையில் ஏற்கெனவே சொன்ன பழைய பொய்யையே மீண்டும் தோண்டி எடுத்து பயன்படுத்தி இருக்கின்றார்கள். அதுதான் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பொய்.\nஏற்கெனவே இந்தப் பொய்யை பயன்படுத்தி குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் கல்லூரி மாணவி இஷ்ரத், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோகர் போன்றவர்களும், சொராபுதின், அவரது மனைவி கவுசர்பீ, துளசிராம் பிரஜபதி போன்றவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மோடியைக் கொலை செய்ய முயன்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான் என்ற புனித சிந்தனைக்கு சங்பரிவார ஆதரவாளர்கள் என்றோ வந்துவிட்டார்கள். பசுவின் புனிதமும், மோடியின் புனிதமும், கொலைகளை நியாயப்படுத்த இந்தியாவில் போதுமானதாக மாற்றப்பட்டுள்ளது.\nதற்போது கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வாஸ், அருண் பெரைரா, கவுதம் நவலகா போன்றோருக்கு மாவோயிஸ்ட்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பிஜேபி ஆளும் மகாராஷ்டிரா மாநில அரசு கூறுகின்றது. இவர்களுக்கும் பீமா கோரோகான் கிராமத்தில் டிசம்பர் 31 அன்று நடந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளதாகவும், மாநில அரசு கதை கட்டிவருகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். அப்படி இருந்தும் ஏன் இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது என்றால், இவர்கள் அனைவரும் தலித்துக்கள் மத்தியில் வேலை செய்வதுதான். ஆண்டாண்டு காலமாக தலித்துக்களை அடக்கி ஒடுக்கி வரும் மராத்தா சாதிவெறியை இத்தனை நாளாக சகித்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது திருப்பி அடிக்க ஆரம்பித்து இருப்பது பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.\nசாமானிய தலித் மக்கள் இன்று கருத்தியல் ரீதியாக எழுச்சி பெற்று தங்களை அடக்கி ஒடுக்கி வரும் மராத்தா சாதிவெறியர்களுக்கு எதிராகப் போராட களத்திற்கு வருகின்றார்கள் என்றால் நிச்சயம் அதற்கான கருத்தியல் பிரச்சாரம் அவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதை அந்த மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வரும் இவர்களைத் தவிர வேறு யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுதான் இவர்களை பிஜேபி அரசு கைது செய்ததற்கான காரணங்கள். இவர்கள் மட்டுமில்லாமல் ஆனந்த் தெல்தும்டே, கேவி குர்மானத், கிரந்தி தெகுலா, கே.சத்யநாராயணா, ஸ்டான் சாமி போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nமோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்ற��ர்கள் என்ற பொய்யை நம்ப வைப்பதன் மூலம் மோடியின் பாசிச ஆட்சிக்கு பலிகொடுக்கப்பட்ட லட்சக்கணக்கான சாமானிய இந்திய மக்களின் உயிர்கள் எல்லாம் அற்பத்தனமானவை ஆக்கப்படுகின்றன. மோடி தன் அரசியல் பயணத்தில் வெற்றி பெறுவதற்காக குஜராத் கலவரத்தில் இருந்து ஜிஎஸ்டி வரையும் எத்தனை ஆயிரம் இந்திய மக்களை சுடுகாட்டிற்கு அனுப்பி இருக்கின்றார் அவர்களின் உயிர்களைவிட மோடியின் உயிர் மேன்மையானது அல்ல. மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் வெட்கம் கெட்ட முறையில் படுதோல்வி அடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது, லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து தவிக்கின்றார்கள்.\nசாமானிய மக்களின் பணத்தை எல்லாம் விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் பாதுகாப்பாக கொள்ளையடிக்க இந்த அரசு உதவி வருகின்றது. இந்தியப் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கின்றது. ஓட்டுமொத்த இந்திய மக்களும் மோடியின் ஆட்சியை வெட்கக்கேடான படுதோல்வி அடைந்த ஆட்சி என விமர்சனம் செய்கின்றார்கள். ஒரு முழு நிறைவான பாசிச ஆட்சி எப்படி இருக்கும் என்பதை மோடி நாட்டு மக்களுக்குக் காட்டிவிட்டார். அதனால் இனி என்ன பொய்யைச் சொன்னாலும் அதை நம்பும் மனநிலையில் இந்திய மக்கள் இல்லை. அது மட்டும் அல்லாமல் வீரர்கள் வீரர்களோடு மட்டுமே போரிட்டு வெற்றி பெறுகின்றார்கள். அவர்கள் கோழைகளோடு எப்போதுமே போரிடுவதில்லை. காரணம் கோழைகள் அவர்களாகவே பயத்தில் செத்து விடுவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/5114-2010-04-02-12-31-33", "date_download": "2019-04-22T06:23:39Z", "digest": "sha1:4V6JQJEZFFFG5CR4I6NBCF65SPT2JYH7", "length": 19604, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "துவிதம்", "raw_content": "\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\nஅடிப்படைவாதத்திற்கு எதிரான பெண்ணுரிமைக் கலைவிழா\nமலமள்ள வைக்கும் மதமும் ஜாதியும்\n1971இல் பெரிய���ர் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகுஷ்பு: வெள்ளத்தனைய மலர் நீட்டம்\nதமிழ் இலக்கியங்களில் பெண் மீதான வன்கொடுமைகள்\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2010\nசமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக கவிதை இருக்க முடியும் என்கிறார் கவிஞர் டென்னிஸ் புரூடஸ். உலகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதோ அல்லது அதைப் புரிந்து கொள்வதோ மட்டும் போதாது ஒரு ஆரோக்கியமான முயற்சிக்கு ஆதாரமாக கவிதை விளங்குகிறது. எழுதுதல், கற்பித்தல் எல்லாம் ஒரு ஒற்றை ஆளுமையின் பல்வேறு முகங்கள் தான். இன்னும் சற்று மேலான உலகை உருவாக்குவதை நோக்கியே கவிதைகள் இருக்க வேண்டும். கவிதை என்பது தன்னுணர்ச்சி கீதமாகவோ, அல்லது அரசியல் கீதமாகவோ, பெண்ணிய கீதமாகவோ அல்லது வேறு விதமாகவோ இருக்க முடியும். படைப்பு என்பது எதிர்ப்பை வெளிப்படுத்துபவையாக இருக்கமுடியும்.\nகவிஞர்களின் உணர்வுகள் அனைத்தும் அவர்களது கவிதைகளில் கொட்டப்படுகிறது. ஆழியாள் ஈழத்து புலம் பெயர் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்ட கவிஞர்.\nஏற்கனவே இவரது முதல் கவிதைத் தொகுதியான „உரத்துப்பேச“ என்ற கவிதைத் தொகுதிக்கு குறிப்பாக பெண்களிடம் பலத்த வரவேற்பும் பல நல்ல விமர்சனங்களும் கிடைத்திருந்தன.\nஆண்களால் இயற்றப் பட்ட மொழி வடிவங்களில் தான் பெண்களாகிய நாமும் இன்னும் சுழன்று கொண்டிருக்கிறோம். இலக்கியங்களிலும் நாம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் படுகிறோம். எமது உறுப்புக்கள் கேவலமாக சித்தரிக்கப்படுகின்றது. எமது உணர்வுகளை, வெற்றிகளை, சோகங்களை, ஆற்றல்களை எமது மொழியில் எமக்கேயுரிய மொழியில் கவிஞை ஆழியாள் சொல்லும் ஆதித்தாயின் பெண்மொழியில் இயற்றப்படவேண்டும். என்று கூறுகின்ற பல பெண்கள் உள்ளனர். ஆனாலும் பெண��களுக்கு எதிரான மோசமான கருத்துக்களை விட்டு விடாது கட்டிக் காப்பாற்ற எமது சமூகம் வற்புறுத்துவது ஏன் என்ற கேள்வி என்னுள் ஏற்படுகிறது.\nஇக்கவிதை ஊடறு இதழில் வந்த போது மிகவும் விமர்சிக்கப்பட்டது. பாராட்டப்பட்டது. புது விதமான கவிதை எனக் கூறப்பட்டது. ஆழியாளின் இக்கவிதை வேறு தளங்களுக்கு இட்டுச் செல்கின்றன. தனித்துவமான கவிதைகளாக மாறிவிடுகின்றன. அவர் சொல்ல வந்த விசயத்திற்கு இவ்வரிகள் ஆழ்ந்த ஈடுபாட்டில் வந்துள்ளதைக் காணலாம்.\nஇருளுக்கு கூர் விழிகளும் உண்டு\nபீறிச் கசியும் ரத்தமாய் மேலும்\nசுய அனுபவம் சார்ந்த எதார்த்தச் சித்தரிப்புகளாகத் படிமத்தில் இவரின் கவிதைகள் விளங்குகின்றன. கவிதையின் உயிர்ப்பே அதன் இயல்பு தான். அதன் இழப்புக்களை சொல்வது மட்டுமின்றி அடக்குமுறைகளை பேசுகிற கவிதையாகவும் இருக்கின்றது.\nதமிழ்மொழி வாழ்த்து என்ற கவிதையில்\nஏக்கங்களையும் கொண்டிருந்ததுடன் - நிகழும்\nசாமர்த்தியமாகச் சொல்லுதல் என்பதற்கு அப்பால் அவர் உணர்ச்சிகளை அவற்றின் ஆதாரமாக சொல்ல முயன்று இருக்கிறார். உடலின் மீதான வன்முறை குறித்த அரசியல் இன்று நோபல் பரிசுக் கவியான போலந்து பெண் கவி சிம்போரஸ்கா கவிதைகளில் முக்கிய இடம் பெறுகிறது.\nஇன்றைய வாழ்வுக்கும் சூழலுக்கும் பொருத்தமாக படிமங்களை கவிதையாக்கியிருப்பது தான் இத் தொகுப்பின் சிறப்பு அம்சம்.\nபெண் - மொழி- கவிதை மொழிசார் சாலைப் பயணம்\nஈழத்துப் பெண் கவிஞர்களின் தாக்கம் தமிழகத்து இலக்கிய உலகில் உள்ளடக்கம் வெளிப்பாட்டு முறைகள் பெண்ணியச் சிந்தனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்களின் தாக்கம் தமிழகத்து பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் பெண் படைப்பாளர்களின் சிந்தனைகளையும் படைப்புகளையும் பாதித்திருக்கின்றன. இனியும் இந்தப் பாதிப்புகள் தொடரும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றியும் நவீனக் கவிதைகள் பற்றியும் பேசும் எவரும் புறந்தள்ள முடியாதவை இவர்களின் கவிதைகள் என்கிறார் புதிய மாதவி (ஊடறு இணையத்தளம்)\nஉறவுகள் அனைத்தின் அடியிலும் உள்ள சிக்கல் பாலுணர்வு, அதீத அன்பின் வெளிப்பாடு, மறுதலிப்பு என தன்னுள் அடங்கிக்கொண்டிருக்கும் நிரந்தர சோகம் திரும்பச் திரும்பச் சிதைவுகளுக்கு வெறும் சாட்சியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவகள் கவிஞர்கள்; அல்ல கவிதைகள் முழுக்க தீhக்கமான வார்த்தைகளால் இறுக்கத்துடன் கவிதைகளாக வெளிவந்துள்ளன. முகத்தில் அறைவது போல் வீரியமாக ஆழியாளின் கவிதைகள் உள்ளன.\nறஞ்சி(சுவிஸ்) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/samantha-hottest.html", "date_download": "2019-04-22T05:58:11Z", "digest": "sha1:NI43KDCH4SUEZQ2MAC6IYESXJSCZL4US", "length": 7887, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "கட்டுமஸ்தான உடலை காட்டி கவரும் சமந்தா..! லைக்ஸ் அள்ளும் சிக்ஸ் பேக்ஸ் புகைப்படம் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\nHome / நடிகை / கட்டுமஸ்தான உடலை காட்டி கவரும் சமந்தா.. லைக்ஸ் அள்ளும் சிக்ஸ் பேக்ஸ் புகைப்படம்\nகட்டுமஸ்தான உடலை காட்டி கவரும் சமந்தா.. லைக்ஸ் அள்ளும் சிக்ஸ் பேக்ஸ் புகைப்படம்\nமுன்பெல்லாம் திரைத்துறையில் உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள நடிகர்கள்தான் அவஸ்தை படுவார்கள். சிக்ஸ் பேக்ஸ் வைப்பது தான் ட்ரெண்ட் என முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு சிக்ஸ் பேக்ஸ் வைத்த காலம் போய், தற்பொழுது நடிகைகள் இப்படிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.\nநடிகைகள் பார்க்க கொழுக் மொழுக் என இருந்தால் மட்டும் போதும் என்று படக்குழுவினர் நினைத்து கொண்டிருந்தது போய், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடிகைகளையும் சிக்ஸ் பேக்ஸ் வைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளி இருக்கிறது காலம்.\nபெரும்பாலான இளம் நடிகைகள் ரசிகர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு ஜிம்மே கதி என கிடக்கிறார்கள். தமன்னா, ராய் லட்சுமி, அஞ்சலி ஆகியோரை தொடர்ந்து, புதுப்பெண்ணான நடிகை சமந்தாவும் பிட்னெஸ்ஸில் மிகுந்த கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.\nமேலும் ரசிகர்களுக்கும் அப்படியே விருந்தளிக்க தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சிக்ஸ் பேக்ஸ் இடையுடன் தோன்றி இருந்த புகைப்படத்தையும் சமீபத்தில் பகிர்ந்து ரசிகர்களை குதூகலிக்க செய்திருக்கிறார்.\nகட்டுமஸ்தான உடலை காட்டி கவரும் சமந்தா..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/company/tata-power/nse-price-history-15130008.html", "date_download": "2019-04-22T06:00:33Z", "digest": "sha1:6NLWUZRO2JNITR52IKGZPPGWSMJETIH3", "length": 14708, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tata Power Co. என்எஸ்இ Share/Stock Price History | பங்கு/ பங்கு விலை வரலாறு", "raw_content": "\nமுகப்பு » நிறுவனம் » Tata Power Co. » என்எஸ்இ விலை வரலாறு\nநிறுவன பெயரின் முதல் சில எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nTata Power Co. என்எஸ்இ விலை வரலாறு\nமுதல் முன்பு 1234 அடுத்து கடைசி\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nவாரக் கடைசியில் வளர்ந்த சென்செக்ஸ்..\nஃப்ளாட்டாக வர்த்தகமான சென்செக்ஸ், வலுவான சப்போர்ட்டில் நிஃப்டி50..\n39000 புள்ளிகளுக்கு கீழ் நிறைவடைந்த சென்செக்ஸ், தடுமாறிய நிஃப்டி..\n39000 புள்ளிகளில் நிறைவடைந்து புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..\nபங்குச்சந்தைக்கு நல்ல காலம் பொறக்குது - லோக்சபா தேர்தலுக்கு பின் சென்செக்ஸ் 44 ஆயிரத்தை தொடப்போகுது\nஇன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..\nசந்தை ஏற இது தான் காரணமா.. இனி எது சந்தையை உய��்த்தும்..\nஇந்தியா வளர்கிறது எனக் காட்டிய இந்திய சந்தைகள்..\nசென்செக்ஸ் சரிவுக்கு என்ன காரணம்..\nஇறங்கிய சந்தை, சந்தேகம் கொள்ளும் வர்த்தகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/04/6.html", "date_download": "2019-04-22T07:31:10Z", "digest": "sha1:OZ6XDXGGETLYZEMX6QNKMKPVFAMFSKUA", "length": 35904, "nlines": 723, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 6", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநோய், மனச்சோர்வு, சந்தேகம் இவைகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் ஆகும். தொடர்ந்து பார்ப்போம்...\nஊக்கம் இன்மையும், சோம்பலும் பார்க்க வேறுவேறு ஆகத் தோன்றினாலும் இவைகள் அண்ணன் தம்பிகள்தாம்:)\nஆன்மீகப்பயிற்சிகள் எதுவாக இருந்தாலும், ஊக்கத்துடன், தீவிரமாக ஈடுபடவேண்டியதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோ என்று செய்தால் அதில் எந்த பலனும் கிடைக்காது. அதைவிட பயிற்சிகளைச் செய்தால் நல்லது எனத் தெளிவாக நமக்குத் தெரியும். ஆனால் மனம் நாளைக்குச் செய்யலாம் எனச் சாதாரணமாக தள்ளிப்போட்டுவிடும். இன்னும் பயிற்சியைத் துவக்கியவுடன் நமது எண்ணங்களைச் சிதறடித்து அப்படியே நேரத்தை போக்கி பயிற்சியை நிறுத்தி விடும். இந்தச் சோம்பலை விரட்ட மதி ஒன்றே போதும். உங்களுக்கு நீங்களே உற்சாகமூட்டிக்கொண்டு தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டியதுதான். இந்த இடத்தில் விதிவழி என்று போகாமல் மதிவழியே போனால் மட்டுமே நமது வாழ்வு செம்மைப்படும். அடுத்ததாக சோம்பல் அலட்சியம் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு வரும். ”என்னை மாதிரி பயிற்சி செய்ய ஆளே கிடையாது. ஆனா, செஞ்சா போதும் இப்ப என்ன அவசரம் இன்னிக்கு செய்யாட்டி என்ன குடியா முழுகிப்போயிடும் இன்னிக்கு செய்யாட்டி என்ன குடியா முழுகிப்போயிடும்” என்று அலட்சியப் போக்கினை காட்டும். இதெல்லாம் உங்கள் மனதின் விளையாட்டு என்று புரிந்து செயல்படுங்கள்.\n6.புலனின்பம் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களுக்கு போதுமான ஓய்வினைக் கொடுக்க வேண்டும்.\nஅப்போதுதான் இவற்றின் வழியாக செலவாகும் அதிக பட்ச உடல்சக்தி சேமிக்கப்படும். சினிமா, டிவி அதிகம் பார்ப்பது., அதிகமான சப்தம் வைத்து எந்நேரமும் பாடல் கேட்பது. குறிப்பாக காதில் ஹெட்போன் மாட்டி பாடல் கேட்பது, வாசனைத் திரவியங்களின் பயன்பாடு, உணவு ருசி��ில் நாக்குக்கு அடிமையாக இருப்பது. 4’ இன்ச் நாக்குக்குத்தான் நாம் அடிமை என புரிந்து கொள்ளுங்கள். அசைவம் தினமும் உண்பவராக நீங்கள் இருந்தால் வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை, மாதம் ஒருமுறை ஆறுமாதத்திற்கு ஒருமுறை எனத் தள்ளிப்போட்டுப்பாருங்கள். உங்கள் மனம் அசைவத்தை கேட்காது நாக்குதான் ருசிக்கு அலைகிறது என்பதை தெளிவாக உணரமுடியும்.\nதொடு உணர்வு என்பது பாலுணர்வில் தத்தமது வாழ்க்கைத் துணையோடு மட்டும் சுகித்திருத்தல் மிக முக்கியம். மாறாக கிடைக்கிற துணையோடு எல்லாம் கூடுவது என்றால் மனம் ஆன்மீகப்பயிற்சிகளில் ஈடுபடாது. புலன் இன்பங்களில் மட்டுமே கண்மண் தெரியாமால் மூழ்கிக்கிடக்கும். இதிலெல்லாம் அளவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது.\nஆன்மீகத்தைப்பற்றி ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கும், பல வருடங்கள் ஈடுபட்டும் மலர்ச்சி அடைய இயலாதவர்களுக்கும் இவையெல்லாம் மிக முக்கியமான் செய்திகள். ஐம்புலனின்பங்களை விட்டுப்போட்டு எதுக்கு தியானம் தவம், என்பவர்கள் தாராளமாக புலனின்பங்களில் ஈடுபட்டு, வாழலாம். . மாறாக ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனக்கும், ஆன்மீகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்காது. இது போன்ற அன்பர்களைத்தான் நாத்திக நண்பர்கள் குறிவைத்துத் தாக்க வேண்டியதாக இருக்கிறது. பகடி செய்ய வேண்டியதாக இருக்கிறது.:)\nLabels: ஆன்மீகம், தவம், தியானம், நிகழ்காலம், மனம்\nExcellent. மிக அருமையாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மீகத்தில் தோல்வி அடைவது இதனால் தான். ஆன்மீகம் அனைவருக்கும் போது, அது இது போன்ற சில காரணிகளால் தான் ஒருவருக்கு சித்திகறது, மற்றவருக்கு கிடைக்காமல் போகிறது. நன்றி\nவிதிவழி என்று போகாமல் மதிவழியே போனால் மட்டுமே நமது வாழ்வு செம்மைப்படும். //\n//ஆன்மீகத்தைப்பற்றி ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கும், பல வருடங்கள் ஈடுபட்டும் மலர்ச்சி அடைய இயலாதவர்களுக்கும் இவையெல்லாம் மிக முக்கியமான் செய்திகள்.//\nகட்டுரையும், எழுத்துக்கோர்வையும் நன்றாக அமைந்துள்ளது, எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அவை முக்கியமற்றதாகக் கருதி வாழ்த்துகிறேன்.\nதங்களின் அகம் மகிழ்ந்த வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்.\nமாற்றுக்கருத்துகளை இருப்பின் அதைத் தெரிவிக்கலாமே..\nநான் என் கருத்தில் எப்போதுமே பிடிவாதமாக இருப்பதில்லை. சரியான விளக்கம் கிடைத்தால் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க முயற்சிக்கிறேன்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/20021154/Tamil-Nadu-Will-move-Supreme-Court-against-ECs-ruling.vpf", "date_download": "2019-04-22T06:49:11Z", "digest": "sha1:RJ32G7LICI5VG2QRAAZX737WQ2WJVZF4", "length": 14067, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu: Will move Supreme Court against EC’s ruling on AIADMK symbol, says Dinakaran || இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் த��னகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஇரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு + \"||\" + Tamil Nadu: Will move Supreme Court against EC’s ruling on AIADMK symbol, says Dinakaran\nஇரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமேலும், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தற்காலிகமாக கட்சி பெயரையும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட பிரஷர் குக்கர் சின்னத்தையும் தங்கள் அணிக்கு ஒதுக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி ரேகா பாலி அமர்வு முன்பாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் கமிஷன் ஆகியோர் தரப்பிலான வாதங்கள் கடந்த வாரம் முடிவடைந்தன.\nநேற்று அதே அமர்வில், டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதங்களை தொடர்ந்தனர்.\nஅவர்கள் தங்கள் வாதத்தில், “மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இருப்பதால் தங்கள் அணிக்கு கட்சி பெயரையும், சின்னத்தையும் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவது தவறான அணுகுமுறையாகும். சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெறுவதால��� எங்களுக்கு கூறும் அதே அணுகுமுறையை கடைபிடித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அணிக்கு வழங்கப்பட்ட பெயர் மற்றும் சின்னத்துக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.\nமேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் அணி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறது. எனவே இந்த வெற்றி பெற்ற அணிக்கு அங்கீகாரம் வழங்காமல் சின்னத்தையும் வழங்க மாட்டோம் என்று கூறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் கிடையாது” என்று வாதிட்டனர்.\nஇதற்கு நீதிபதி, ‘இந்த விஷயத்தில் இப்போது நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n3. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\n4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\n5. கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-04-22T06:08:05Z", "digest": "sha1:LPE3R366XB5DRE3MAQQSF6WKA6S573U7", "length": 15322, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மகிழ்ச்சிக் கடலில் சென்ராயன்!", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்கு��ார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசினிமா மகிழ்ச்சிக் கடலில் சென்ராயன்\nபிக்பாஸ் 2 எண்ட்ரீக்கு பிறகு செண்ட்ராயனுக்கு மார்க்கெட் கொஞ்சம் ஏறியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிலும் பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை என்று செண்ட்ராயன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.\nகடந்த வருடம் இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.\nஅப்பாவான மகிழ்ச்சியில் சென்ராயன் உள்ளாராம்.\nசெண்ட்ராயன் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதூக்கில் தொங்குவது போல் புகைப்படம் எடுத்து காதலிக்கு அனுப்பிவிட்டு மாணவனின் விபரீத முடிவு\nNext articleபிரித்தானியாவை தாக்கிய எரிக் சூறாவளி\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவா���ிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஆறு தீவிரவாதிகள் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அரச புலனாய்வு...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு த��டர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talkastro.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2019-04-22T06:33:23Z", "digest": "sha1:MIMUSORG2UWTHFEICST3OGYUZPRJUV3O", "length": 8404, "nlines": 65, "source_domain": "talkastro.com", "title": "ஒன்பதாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள் |", "raw_content": "Go to ...\t Go to ...அறிமுகம்ஜோதிஷ கட்டுரைகள்- ஜோதிஷம்- கிரஹங்கள்- வீடுகள் எனும் பாவங்கள்- ராசிகள்- ஜோதிஷ சூட்சுமங்கள்- பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்- ப்ருகு சூத்ரம்- தசா அந்தர்தசா- பிரஸ்னம்திருமணப் பொருத்தம்அதிஷ்ட பெயர்கள்\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\nகுருபெயர்ச்சி ராசி பலன்கள் (2)\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள் (12)\nவீடுகள் எனும் பாவங்கள் (12)\nஅந்தர் தசா கிரஹங்கள் ஜோதிஷ அறிமுகம் ஜோதிஷ சூட்சுமங்கள் தசா பாவங்கள் பிரஸ்னம் ப்ருகு சூத்ரம் ராசிகள் வீடுகள்\nஒன்பதாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், ஜோதிஷம், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nசெல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர்.\nஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஇறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல்.\nஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nதீய செயல்களை செய்தல், எவருக்கும் விருப்பமில்லாதவர், உயிர்கொலையில் நாட்டமுள்ளவர், தர்மமின்மை, கூடுதல் பாவர், அரசால் கிடைக்காத கௌரவம் உடையவர்.\nஒன்பதாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nமிகுதியான செல்வமும், கல்வியும், நல் ஒழுக்கமும், திறமையாக பேசுதலும், திறன் படைத்தவரும், தர்மம் அறிந்தவரும் ஆவார். நல்ல பண்பாளராகவும் இருப்பார்.\nஒன்பதாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஇறைசெயல் மற்றம் மூதாதையர்களுக்கு செய்யும் சடங்குகளில் பற்றுள்ளவர், புலவர், பெருஞ்செல்வம் உடையவர், அமைச்சர் அல்லது படைதலைவராவர், மரியாத��க்குரியவர்.\nஒன்பதாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nசாமுத்திரிகா லட்சன குணமுள்ள உடலமைப்பு உள்ளவர், வரவு, செலவு, சமமாக பேணுபவர், பெண்களிடம் இன்பம், உறவினர் உள்ளவர், இறைவன், குரு, விருந்தாளிகளை வணங்குபவர், பெருந்தன்மை உடையவர்.\nஒன்பதாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nதனது தர்மம், பொது தர்மம் இவை இரண்டையும் செய்யாமை, குறைந்த செல்வம் உடையவர், மக்கட்பேறும், உடன்பிறப்பும் இல்லாதவர், இன்பம் இல்லாதவர், பிறர் மனிதர்களை துன்பபடுத்தி சுகம் அனுபவிப்பவர்.\nஒன்பதாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nசாதகமாகவும், இனிமையாகவும் பேசமாட்டார். தனது இனம் அல்லது ஊருக்கு தலைமை ஏற்பார். பெயர், புகழ் அடைவார்கள். தவறான செயல்கள் புரிவார்.\nஒன்பதாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nபாவ வழியில் செல்பவர், தீய செயல் புரிபவர். தந்தை அற்றவர். அதிர்ஷ்டம் இல்லாதவர். கோபமும், வெறுப்பும் உடையவர் நல்லவர்களை அவதூறாகப் பேசுபவர்.\nஉட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்\nகிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது\nகிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40569", "date_download": "2019-04-22T07:22:16Z", "digest": "sha1:YH55HWGAB7IOKJWV33V6VWELOJMVVMTB", "length": 8361, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பாகுபலி வில்லனுடன் மோதி", "raw_content": "\nபாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\nஎங் மங் சங் என்ற படத்திற்காக நடிகர் பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் நேருக்கு நேர் மோதியிருக்கிறார். வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் \"எங் மங் சங்\".\nஇந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.\nகதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும��� சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.\nபடப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_1949.html", "date_download": "2019-04-22T06:40:34Z", "digest": "sha1:7ZTSF5ZRHWJY2BU3FPGOGUUMAXZAHEMG", "length": 55707, "nlines": 547, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: இறைமாட்சி", "raw_content": "\nPosted in அரசியல், இறைமாட்சி, குறள் 0381-0390, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி.\nபடைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்\nஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.\nபடை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.\nவீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.\nபடைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான்.\n(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.\nஇதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.).\nபடையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன்.\nஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபடையும், குடிமக்களும், பொருளும், அமைச்சும், நட்பும், அரணும்ஆகிய ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.\nஅஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்\nதுணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை\nஎட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.\nஅஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.\nஅநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்கா��்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.\nவேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.) .\nஅஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவேந்தர்க்கு இயல்பாக இருக்க வேண்டிய பண்புகள் எவையென்றால், அஞ்சாத திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் இடைவிடாது நிற்றலாகும்.\nதூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்\nகாலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.\nகாலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.\nசெயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.\nநிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.\nமடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொ��ுளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபூமியை ஆட்சி புரியும் திருஉடையார்க்கு, செயல்களில் விரைவு உடைமையும், தக்க கல்வியும், ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணங்களும் எப்போதும் நீங்காதிருப்பனவாகும்.\nஅறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா\nஅறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.\nஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.\nதனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.\nஅறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.\n(அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது,\nவீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்\nஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்\nமாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்\nஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.).\nஅறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅறத்திலிருந்து வழுவாமல் ஒழுகி, அறமல்லாதவற்றை நிகழ வொட்டாமல் கடிந்து வீரத்தில் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசனாவான்.\nஇயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த\nமுறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.\nபொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.\nபொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.\nஇயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது அரசு - வல்லவனே அரசன்.\n(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலைஇன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலியதவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார்.\nஇவை நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.).\nபொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்.\nபகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபொருள்வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்.\nகாட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்\nகாட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.\nகாண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.\nநீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).\nகாட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் .\n(முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.).\nகாண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.\nஇது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nயாவர்க்கும் காணுவதற்கு எளியவனாகவும், யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் இருப்பானேயானால் அம்மன்னனது நிலத்தினை எல்லா நிலங்களிலும் உயர்ந்ததாக உலகம் கூறும்.\nஇன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்\nவாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.\nஇனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.\nஇனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையு���் இவ்வுலகம் தரும்.\nஇன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.\n(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.).\nஇனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇனிய சொல்லுடனே ஈதலைச் செய்து காப்பாற்ற வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தனது புகழோடு பொருந்தி அவன் எண்ணிய அளவில் இருக்கும்.\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nநீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.\nநீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.\nநீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.\nமுறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.).\nகுற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅரசனுக்கு ஏற்ற முறைமையைச் செய்து மக்களைத் துன்புறாமல் காப்பாற்றும் மன்னவன் பிறப்பால் மகனேயானாலும் செயலால் மக்களுக்கு இறைவன் என்று வைக்கப்படும்.\nசெவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nகாதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மத��ப்பு இருக்கும்.\nகுறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.\nஇடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.\nசொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.\n('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.).\nதன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதுணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.\nகொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்\nநல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.\nகொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.\nதேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.\nகொடை - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், அளி- யாவர்க்கும் தலையளி செய்தலும், செங்கோல் - முறை செய்தலும், குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய, நான்கும் உடையான் -இந்நான்கு செயலையும் உடையான், வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தர்க்கு எல்லாம் விளக்கு ஆம்.\n(தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல், செவ்விய கோல்போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது,ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு'என்றார். ஒளி - ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.).\nகொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.\nகொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகொடுத்தலும், முகமலர்ந்து பேசுதலும், முறைசெய்தலும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்காவான்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/4-9.html", "date_download": "2019-04-22T05:57:44Z", "digest": "sha1:EYBNYN3NIJATMLBD66UCRVETM35UTBMQ", "length": 13600, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nபதிந்தவர்: தம்பியன் 12 March 2018\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந��த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 4 பேர்ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும்.\nதேனி, குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சிக்கி உள்ளவர்கள் மீட்க தரைவழியாக 16 கமாண்டோ வீரர்கள் சென்றுள்ளனர்.\nமுன்னதாக, தேனி காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கோவை சூலூரில் இருந்து கமாண்டோக்களை அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.\nமீட்புப்பணி தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.\nகுரங்கணி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட 36 நபர்களும் மீட்கப்படுவார்கள் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று உறுதி அளித்து இருந்தார்.\nமலைஏறும்(trekking) பயிற்சிக்காக காட்டுக்குள் வந்தவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n''இரவு நேரம் என்பதாலும், மலை சரிவு பகுதியாக இருப்பதாலும், மீட்கப்படுவதில் சிரமம் உள்ளது. ஆனால் மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று முதல் உதவி அளித்துவருகின்றனர். மூன்று குழந்தைகள், எட்டு ஆண்கள், 25 பெண்களும் இரண்டு நாட்கள் மலைஏறுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும்போதுதான் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இந்த தீ இயற்கையாக ஏற்பட்டது அல்ல'' என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் பாதிக்கப்படுள்ளவர்களை நேரில் வந்து சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.\nகுரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி,'' சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக்கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்துவிட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக்க��ண்டனர்,'' என ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nமீட்புப் பணியில் போடி பகுதியில் உள்ள பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 12 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ''மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். தற்போது எட்டு நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குரங்கணி மலை மீது மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இரவு நேரம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு உடனடி முதல்உதவி கொடுக்கப்பட்டு, பின்னர் கீழே கொண்டுவரப்படுகின்றனர்,'' என தெரிவித்தார்.\nஇதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை விரைந்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.\nமீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயாரக உள்ளன. திருச்சியிலிருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். போதுமான மருந்துகள் உள்ளன என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமேலும் அவர், \"ஆறு மருத்துவ குழுக்கள் நேரடியாக சிகிச்சை அளிக்க மலை பகுதிகளுக்கு சென்றுள்ளனர்\" என்றார்.\nமூன்று பேர் 90 சதவீத காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார். மேலும் அவர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.முதல் கட்டமாக மீட்கப்பட்ட 8 பேர் நலமாக உள்ளனர் என்கிறார்.\nதேனி குரங்கணி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்டரில் தெரிவித்து இருந்தார்.\nமீட்புப்பணியில் கிராமமக்கள் இறங்கி உள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட மக்கள் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\n0 Responses to குரங்கணி காட்டு��் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/neha-malik-hot/", "date_download": "2019-04-22T06:58:16Z", "digest": "sha1:S6NP3XF5XQ3CK77YYEKQIPWUYKWFPDRI", "length": 10073, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "Neha Malik Hot Actress (Gallery) UniversalTamil Ut - Pics", "raw_content": "\nURVASHI RAUTELA வின் லேட்டஸ்ட் கிளேமர் புகைப்படங்கள் உள்ளே\nநிவ் லுக்கில் இணையத்தை கலக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படநடிகையின் புகைப்படங்கள் உள்ளே\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nவாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார்ப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும் எந்தெந்த ராசி...\nநேற்று இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கையில் நேற்று (21) காலை முதல் இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வெடிப்பு...\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாது��ாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை...\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள்..\nமேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களை நம்பி பெரிய...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் பிரமுகர்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nபொது மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மேலும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம்\nகொழும்பு கொச்சிகடை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nஇரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா – படையெடுக்கும மக்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/01/16024646/Sucking-a-beloved-girlfriend-and-trying-to-marry-with.vpf", "date_download": "2019-04-22T06:47:38Z", "digest": "sha1:4XID2A6APQOZ2EFABQMRWD2JJQ56UA2O", "length": 11149, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sucking a beloved girlfriend and trying to marry with another woman is a case against 6 people including a young man || காதலியை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு முயற்சி வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nகாதலியை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் திர��மணத்துக்கு முயற்சி வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு\nரூ.3 லட்சம் வரதட்சணை தராததால் காதலியை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு முயற்சி வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு\nஆம்பூர் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சோனியாவும் (வயது 20), எதிர்வீட்டை சேர்ந்த தேவேந்திரன் மகன் தினேஷ்குமாரும் (25) காதலித்து வந்தனர். கடந்த வருடம் சோனியா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த தினேஷ்குமார் அங்கு சென்று ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்காக பெற்றோர் அதே ஊரில் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி அது குறித்து தினேஷ்குமாரிடம் கேட்டார். அப்போது ரூ.3 லட்சம் வரதட்சணை தந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.\nநியாயம் கேட்க சென்ற சோனியாவின் பெற்றோரை தினேஷ்குமார், அவரது பெற்றோர்கள், சோனியாவின் பெற்றோர்களை அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் சோனியா புகார் செய்தார். அதன்பேரில் தினேஷ்குமார், அவரது பெற்றோர் தேவேந்திரன், ராணி மற்றும் பெரியம்மா ராணி, பெண் கொடுக்க முயன்ற ரவி, அவரது மனைவி கலா ஆகிய 6 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது ��ிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06024201/A-girl-who-went-to-police-check-washed-and-slaughtered.vpf", "date_download": "2019-04-22T06:41:53Z", "digest": "sha1:6EDAHOWQIEKN3EMVPQJO2VTPDLRIQUZI", "length": 13396, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "A girl who went to police check washed and slaughtered || காவல் பணிக்கு சென்ற பெண் கழுத்தை அறுத்து படுகொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nகாவல் பணிக்கு சென்ற பெண் கழுத்தை அறுத்து படுகொலை\nதிருச்செங்கோடு அருகே காவல் பணிக்கு சென்ற பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பாறை மீது மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கல்லுப்பாளையம் காட்டுவளவு ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாராயி என்ற குஞ்சாயி (வயது 65). இவரது கணவர் சண்முகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.\nஇவர்களுக்கு தங்கவேல் (47) என்ற மகனும், இந்திராணி (45) என்ற மகளும் உள்ளனர். மாராயிக்கு 3 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிகிறது. அங்கு உள்ள ஒரு வெடிமருந்து குடோனில் மாராயி காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன், பழனியப்பன் (70) என்பவரும் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மாராயி வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்கு சென்றார். ஆனால் அவர் அங்கு போய் சேரவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலை குடோனிற்கு செல்லும் வழியில் ஆடுமேய்க்க வந்த காளியம்மாள் என்பவர் அங்கு உள்ள ஒரு பாறை மீது தலையில் தாக்கப்பட்டு பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மாராயி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கும், மாராயி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாராயி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், வேலைக்கு செல்லும்போது மாராயியை மர்ம நபர்கள் வெடிமருந்து குடோன் அருகே வைத்து கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து உள்ளனர். பின்னர் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மாராயி உடலை இழுத்து வந்து ஒரு பாறை மீது வீசி இருப்பதும் தெரிய வந்தது.\nஇதனை தொடர்ந்து மாராயியுடன் மற்றொரு காவலாளியாக வேலை பார்த்து வரும் பழனியப்பனிடம் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் மாராயி மகன் தங்கவேலுவிற்கும், மாராயிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. எனவே தங்கவேலுவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nமேலும் கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு துணை சூப்பிரண்டு சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் சீமா உதவியுடன் சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/canada/04/136804", "date_download": "2019-04-22T06:27:21Z", "digest": "sha1:5H5XWUGBWLLRO7S6TJQNO44LPNFSFTLC", "length": 20125, "nlines": 377, "source_domain": "www.jvpnews.com", "title": "கனடாவில் இலங்கையர் ஒருவருக்கு 18 வருட சிறைத்தண்டனை? - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஇனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆதாரங்கள்.. அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை\nதுக்க வீட்டில் பெண்ணை சமாதானப்படுத்த குரங்கு செய்த வேலை\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகனடாவில் இலங்கையர் ஒருவருக்கு 18 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையை சேர்ந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால சிறைத் தண்டனையை வழங்குமாறு Crown நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.\nசட்டவிரோதமான முறையில் எம்.வீ சன் சீ கப்பலின் ஊடாக கனடாவுக்கு 492 இலங்கை அகதிகளை அழைத்து சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டு மே மாதம் குணரோபின்சன் கிறிஸ்துராஜா என்ற இலங்கையர் பிரதான குற்றவாளி என குற்றம் சாட்ட��்பட்டுள்ளார்.\nமனித கடத்தல் தொடர்பில் கிறிஸ்துராஜாவுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅவரது ஆரம்ப விசாரணையின் போது, கிறிஸ்துராஜா ஒரு புகலிட கோரிக்கையாளராக அவரது மனைவியுடன் சன் சீ கப்பலில் பயணம் செய்தார் என நீதிமன்றில் கூறப்பட்டது.\nமனிதாபிமான காரணங்களுக்காக கிறிஸ்துராஜா அந்த கப்பலில் பயணித்ததாகவும், புகலிடம் கோரி சென்றவர்கள் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக சென்றதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.\nஎனினும் கிறிஸ்துராஜா அந்த கப்பலின் உரிமையாளர் மற்றும் பயணத்தின் அமைப்பாளர்களில் ஒருவர் என்றும் Crown நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகனேடிய உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. இதன் போது கிறிஸ்துராஜாவுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை பொருத்தமானது என அரச வழக்கறிஞர் Charles Hough குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை இன்றைய தினமும் தொடர்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60347-pollachi-criminals-make-a-special-court-today.html", "date_download": "2019-04-22T07:08:20Z", "digest": "sha1:FQ4EN5BRDOFLGSAF4QPJ73JRCECRFPS3", "length": 11568, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பொள்ளாச்சி குற்றவாளிகள் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்! | Pollachi criminals make a special court today", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nபொள்ளாச்சி குற்றவாளிகள் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nபொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் இன்று போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்ததோடு, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரீஷ்,வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nதொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், பலதரப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியதையடுத்து, டிஜிபி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் பொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டாஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றகோரி உள்துறை செயலாளர் விண்ணப்பித்தார்.\nபின்னர் தமிழக அரசே வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றாமல் சிபிசிஐடி அதிகாரிகளே விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் ஏப்ரல் 22 வரை 4 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் மதியம் 1 மணியளவில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் இன்று சென்னைக்கு விசாரணைக்காக ஆஜராக உள்ளதால் அப்பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபீஹார் பள்ளி அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nஇயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகற்பனைத் திறன் மிக்கவர் : மல்லையாவை கலாய்த்த நீதிபதிகள்\nகுட்கா வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு\nமானம் இழந்த அரசு இது: மு.க.ஸ்டாலின் தாக்கு\nஅவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜர்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3-3/", "date_download": "2019-04-22T07:00:07Z", "digest": "sha1:YQSBWU755KEPYW3572BE7NL62WWSY67F", "length": 10771, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மென்செஸ்டர் யுனைடெட் அணி இரசிகர்களுக்கு விஷேட சலுகை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் நடத்தப்பட்டது தற்கொலை குண்டுத்தாக்குதல் என உறுதி\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nமென்செஸ்டர் யுனைடெட் அணி இரசிகர்களுக்கு விஷேட சலுகை\nமென்செஸ்டர் யுனைடெட் அணி இரசிகர்களுக்கு விஷேட சலுகை\nஇங்கிலாந்தின் பிரபல கழக அணியாக திகழும், மென்செஸ்டர் யுனைடெட் அணி தங்களது இரசிகர்களுக்கு விஷேட சலுகையொன்றை வழங்கவுள்ளது.\n தங்களது இரசிகர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க மென்செஸ்டர் யுனைடெட் அணி தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைய, யூரோ சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியொன்றில், மென்செஸ்டர் யுனைடெட் அணி, பார்சிலோனா அணியை எதிர்கொள்கிறது.\nஇந்த முதல் லெக் போட்டி, மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்ட் டிராஃபோர்ட் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇந்த போட்டிக்காகவே மென்செஸ்டர் யுனைடெட் அணி, தங்களது இரசிகர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது.\nஇரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது லெக் போட்டி, பார்சிலோனாவிற்கு சொந்தமான நவு கேம்ப் மைதானத்தில் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டு அணி இரசிகர்களும் போட்டிகளை பார்க்க இங்கிலாந்துக்கும், ஸ்பெயின் நாட்டிற்கும் செல்வார்கள்.\nஇரண்டாவது லெக் போட்டியை பார்ப்பதற்காக மென்செஸ்டர் யுனைடெட் இரசிகர்களுக்கு பார்சிலோனா 4610 டிக்கெட்டுக்கனை ஒதுக்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 102 பவுண்ஸ்கள் அதாவது 134 டொலர்களை விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகை மிகவும் அதிகம் என்பதனால் போட்டியை புறக்கணிப்போம் என்று மென்செஸ்டர் யுனைடெட் இரசிகர்கள் கொந்தளித்தனர்.\nஇதனால் முதல் லெக் போட்டியை ஓல்ட் டிராஃபோர்ட் விளையாட்டு மைதானத்தில் வந்து பார்க்க வரும் பார்சிலோனா இரசிகர்களுக்கான டிக்கெட் விலையை மென்செஸ்டர் யுனைடெட் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதில் கிடைக்கும் வருமானத்தை நவு கேம்ப் செல்லும் இரசிகர்களுக்கான டிக்கெட்டிற்கு குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபீபா உலக கிண்ண போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஎதிர்வரும் 3 மாதக் காலப்பகுதியினுள் பீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை ஆரம\nசம்பியன்ஸ் லீக்: காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nசம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்\nஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுத\nசம்பியன்ஸ் லீக்: காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nBUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து ஒன்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அண\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/10/blog-post_4625.html", "date_download": "2019-04-22T06:19:50Z", "digest": "sha1:OQVSO6GOPYTY7IOVFLYTVIFOM4NHNABT", "length": 3885, "nlines": 77, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : வெற்றிக்கு வழி", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\n1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.\n2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.\n3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.\n4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.\n5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,\n6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.\n7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.\n8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.\n9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.\n10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nஉடல் ஆரோக்கியத்���ிற்கு சில குறிப்புகள்\nதினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/22/amid-tougher-times-indian-it-campus-hiring-takes-hit-007388.html", "date_download": "2019-04-22T06:33:38Z", "digest": "sha1:6UPV7THPD6JTTOCQUQMTJCSO6GHSKECX", "length": 23487, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி வேலை கிடைப்பதில் மேலும் சிக்கல்..! மாணவர்களே உஷார்..! | Amid Tougher Times For Indian IT, Campus Hiring Takes A Hit - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி வேலை கிடைப்பதில் மேலும் சிக்கல்..\nஐடி வேலை கிடைப்பதில் மேலும் சிக்கல்..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் வரி.. குழப்பத்தில் நிறுவனங்கள்..என்ன செய்யுமோ அரசு\nயூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் பாதிப்பில்லை.. இந்தியாவுக்கு கவலை வேண்டாம்.. ஐரோப்பிய அமைப்பு உறுதி\nஇந்தியா ஒரு டாரிஃப் கிங்.. பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துப் பொறுமும் அதிபர் டிரம்ப்\nஇந்தியாவில் உள்ள பல புதிய பொறியியல் பட்டதாரிகளுக்குக் கை கொடுப்பது என்றால் அது கேம்பஸ் இண்டர்வியூவ் என்று கண் முட்டிக்கொண்டு சொல்லலாம். அதற்குச் சிறந்த உதாரணம் கேம்பஸ் இண்டர்வியூக்களில் தேர்வாகாத மாணவர்கள்.\nஇப்போது கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கும் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதைக் குறைத்துக் கொண்டே வருகின்றன.\nஐடித் துறை நன்கு வளர்ச்சியாக இருந்த போது ஆண்டுக்குக் குறைந்தது 1,50,000 ஊழியர்கள் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இது இப்போது 2017-ம் ஆண்டு அதிகளவு குறைந்துள்ளது என்று கூறலாம்.\n2017-ம் ஆண்டு 65,000 முதல் 90,000 பேருக்கு மட்டுமே கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் வேலைக் கிடைக்கும் என்று பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹண்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநருமான கிரிஷ் லக்‌ஷ்மி காந்த் கூறுகிறார்.\nஹண்டர்ஸ் இந்தியா பெங்களூரு சார்ந்த ஆட்சேர்ப்புச் சேவைகள் வழங்குநர் நிறுவனமாகும். கிரிஷ் லக்‌ஷ்மி காந்த் இது குறித்துக் கூறுகையில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 முதல் 20 சதவீதம் வரை கேம்ப்பஸ் இண்டர்வியூவ் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறையும் என்றும் ஐடி வேலைக் கிடைப்பதே மிகவும் கடினம் ஆகிவிடும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஆடோமேஷன் நிறைய வேலைகளைக் குறைத்துக் கொண்டே வருகின்றது. வல்லுநர்கள் கூறும் கருத்தின் படி விரைவில் இந்திய ஐடி துறையில் மேலும் வேலை வாய்ப்புகள் குறையும் என்று கூறுகின்றனர்.\nநிறுவனங்கள் 20 சதவீத ஊழியர்கள் வரை ஆடோமேஷன் நுழைவால் வெளியேற்ற விரும்புவதாகவும் கூறுகின்றனர். அடுத்து வருகின்ற மூன்று வருடத்தில் இது 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று லக்‌ஷ்மிகாந்த் கூறுகிறார்.\nமறு திறனாய்வு மற்றும் பயிற்சிகள்\nபல இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குத் தங்களது ஊழியர்களுக்குப் புதுத் தொழில்நுட்பங்களில் பயறிச்சி அளிக்கத் துவங்கியுள்ளன.\nஊழியர்களிடையே தொய்வு நிலை அதிகரித்து வருகின்றது, அதனால் ஊழியர்களின் தேய்வு நிலை அதிகமாகக் குறையும் நிலையில் மாற்று ஊழியர் அல்லது புதிய ஊழியரைப் பணிக்கு எடுக்கும் முடிவுக்கு நிறுவனங்கள் தள்ளப்படும்.\n2016-2017ம் ஆண்டுகளில் 40 சதவீதம் வரை ஊழியர்களின் தேய்வு நிலை குறையும் என்றும் ஆய்வு அவர் கூறினார்.\nவிசா போன்ற சிக்கல்களால் மென்பொருள் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அதிகப்படியாகப் பணியாளர்கள் எடுத்து வருகின்றனர்.வெளிநாடுகளுக்குப் பணியார்களை வேலைக்கு எடுப்பதில் இந்தியாவிற்கு நிறையத் தாக்கம் உள்ளது.\nஎச்1-பி விசா குறித்து டிர்ம்ப் எழுப்பி வந்த பிரச்சனைகளும் ஓர் அளவிற்குத் தற்போதைக்குக் குறைந்துள்ளது, அதிலும் இந்தியர்களுக்குச் சாதகமாக நிறைய அம்சங்கள் இப்போது அதில் உள்ளது.\nசென்ற மாதம் ஐடி சேவை மற்றும் பிபிஓ துறைகளைக் கண்காணிக்கும் மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் 25 வருடங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தில் இருந்து 2017-2018-ம் நிதி ஆண்டு வளர்ச்சி குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன\nதொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன, அதற்கு ஏற்றவாறு ஐடி ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிதாகத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் வேலை விட வேண்டியது தான் என்றும் லக்‌ஷிமிகாந்த் கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகண்ணீர் விடும் ஊழியர்கள்..ஸ்கூல் பீஸ், இஎம்.ஐ என்ன பண்ணுவது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கதறல்\n2018-ல் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் ஆடை வாங்கி இருக்கிறார்கள்..\n50 லட்சம் பேரின் வேலை காலி.. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட கொடுமை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/twitter/", "date_download": "2019-04-22T06:06:06Z", "digest": "sha1:OAKGY55OA74MLAPKRKFZFSGPMK7VB25J", "length": 5129, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "Twitter Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nநான் உங்களுக்கு அக்காவோ,தங்கச்சியோ இல்லையா பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட உருக்கமான வீடியோ\nஇந்திய அளவில் டிரெண்டிங் ஆன ‘ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா’ ஹேஷ்டேக்\nபிரகாஷ் ராஜின் அரசியல் வருகைக்கு கமல் வாழ்த்து\nஎன் ரசிகர்கள் தான் என் நண்பர்கள்\nமது போதையில் கார் ஓட்டினேனா பிக்பாஸ் காயத்திரி ரகுராம் விளக்கம்\nதனுஷின் ‘வடசென்னை’: ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாட்டம்\n‘மீ டூ’ (MeToo) குறித்து நடிகர் சித்தார்த் அதிரடி\n‘உங்கள் அன்பிற்கு நன்றி சொன்னால் போதுமானதாக இருக்காது’- டிவிட்டரில் பிக்பாஸ் ஜனனி\nஎன் சப்பை கருத்தை எல்லாம் சர்ச்சை கருத்தா மாத்தறிங்களே- மீடியா குறித்து கஸ்தூரி\nசமூக வலைதளங்களை கலக்கி எடுக்கும் குட்டிச்சிறுவன்-வைரல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\n���ன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/136710", "date_download": "2019-04-22T06:56:51Z", "digest": "sha1:GCGLHT6V6RJBUMRFASZUK3DZLCJOIYHR", "length": 22200, "nlines": 378, "source_domain": "www.jvpnews.com", "title": "ட்ராவிஸ் சின்னையா பின்னணி… பரபரப்புத் தகவல்கள்! புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடித்தவர்.. - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nபிரபல நடிகையுடன் முதன்முதலாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி- புதிய ஜோடி\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nகுண்டு வெடிப்பு நடந்த ஹோட்டலில் ராதிகா- அதிர்ச்சி பதிவு\nஅட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அடா ஷர்மா, நீங்களே பாருங்களேன்\nGame of Thrones சீரிஸில் ஆர்யா ஸ்டார்க் ஆபாசமான காட்சியில் நடித்துவிட்டார், ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம், இதோ புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nட்ராவிஸ் சின்னையா பின்னணி… பரபரப்புத் தகவல்கள் புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடித்தவர்..\nஇலங்கையின் கடற்படைக்கு புதிய தளபதியாக தமிழர் ட்��ாவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கு பிறகு 21வது கடற்படை தளபதியாக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 1982 ல் கடற்படையில் சேர்ந்த சின்னையா, இங்கிலாந்து கடற்படை கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் கமாண்டராக பணிபுரிந்துள்ளார்.\nஅவர் விடுதலைப் புலிகள் தோல்விக்கு காரணமானவர். புலிகளை நேருக்குநேர் எதிர்கொண்டு பணிபுரிந்ததற்காக, இலங்கை அரசின் பல விருதுகளைப் பெற்றவர் என்பது கவனிக்கத் தக்கது.\nஅடுத்தவாரம் பதவி ஏற்புஇவர் தற்போது கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியாக இருக்கிறார். அடுத்தவாரம், இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்கிறார். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ம் தேதியில் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரவீந்திர விஜேகுணரத்ன தலைமை அதிகாரிமேலும் இலங்கை கடற்படை பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.\nஇந்தநிலையில், வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புலிகளுடன் அதிக அனுபவம்சென்ற 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் சேர்ந்த அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, விடுதலைப் புலிகளுடனான போரில் அதிக அனுபவங்களைக் கொண்ட ஒரே மூத்த அதிகாரி என்பதால், அவருக்கு எப்போதுமே இலங்கை கடற்படையில் தனி மரியாதைதான்.\nவிடுதலைப்புலிகள் கப்பல்களை மூழ்கடித்தவர்கடந்த 2007-2008 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு ட்ராவிஸ் சின்னையாவே தலைமை தாங்கியிருந்தார் இன்னொரு கூடுதல் அதிர்ச்சித் தகவல்.\nராசபக்சே காலத்தில் வெளிநாட்டில் தஞ்சம்முன்னாள் இலங்கை அதிபர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கல் அச்சத்தினால், நாட்டை விட்டு வெளியேறிய அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், மீண்டும் கடற்படையில் சேர்ந���தார் என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52148-haryana-road-accident-7-dead.html", "date_download": "2019-04-22T07:08:00Z", "digest": "sha1:JU5G5KNDUK3EQN4YE3T6T27RXTBH5CBV", "length": 9438, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஹரியானா- சாலை விபத்து 7 பேர் பலி | Haryana- Road accident 7 dead", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஹரியானா- சாலை விபத்து 7 பேர் பலி\nஹரியானாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து மாேதிக்கொண்டதில் 7 பாே் உயிரிழந்தனர்.\nஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொவு நிலவி வருகிறது. இதனால் பகலில் செல்லும் வாகனங்கள் கூட முகப்பு விளக்கை எரிய விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை ரோதக் ரிவாரி நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக 50 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாேதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்தால் அப்பகுதியில் பாேக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தாெடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக ஆலோசனை கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஎம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்���ிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாலை விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\n'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\nஹரியானா- 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது குழ‌ந்தை\nசாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வேன் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு\nவாகன விபத்து 7 பாே் பலி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60532-sex-on-pretext-of-marriage-is-rape-supreme-court.html", "date_download": "2019-04-22T07:07:55Z", "digest": "sha1:3UBR4LF2NTD3PUKJD2T7SFGRZO5PEMLI", "length": 15044, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "உடலுறவுக்கு பின்னர், பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதும் பாலியல் வன்கொடுமையே! - உச்ச நீதிமன்றம் | Sex on pretext of marriage is rape: Supreme Court", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஉடலுறவுக்கு பின்னர், பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதும் பாலியல் வன்கொடுமையே\nஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு, உடலுறவில் ஈடு���டும் ஆண், பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதும் பாலியல் வன்கொடுமை தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த அனுராக் சோனி (Anurag Soni ) என்ற ஒரு டாக்டருக்கும், அவருடன் வேலை செய்துவந்த நர்ஸுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், சுதந்திர காதலர்களாக வெளியில் சுற்றி திரிந்துள்ளனர். காதல் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில், இருவரும் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர். உடலுறவுக்கு முன்னதாக, 'கண்டிப்பாக உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்' என்று டாக்டர், நர்ஸிடம் சத்தியம் செய்து, உடலுறவுக்கு சம்மதிக்க வைத்துள்ளார்.\nதொடர்ந்து, சில வாரங்களுக்கு பிறகு, பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கும்வரை காத்திருக்கக் கூறினார் அனுராக். அதன்படி, அந்த பெண்ணும் காத்திருக்கவே, இப்படியாக பலமுறை இழுத்தடித்து வந்துள்ளார் அனுராக். இறுதியாக, அனுராக், நர்ஸிடம் உள்ள தொடர்பையே துண்டித்து விட்டார். திருமணம் குறித்து எந்த ஒரு பதிலும் அனுராக்கிடம் இருந்து வரவில்லை என்றதும் அந்த பெண்ணிற்கு வாழ்க்கையையே வெறுத்துவிட்டது. அதே நேரத்தில் டாக்டர் அனுராக்கிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்தனர் அவர்களது பெற்றோர். இதையறிந்த அந்த பெண், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், டாக்டருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, நேற்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி, \"உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதும் பாலியல் வன்கொடுமை தான்\" என்று கூறினர். எனவே குற்றவாளியின் தண்டனையை ரத்து செய்ய முடியாது, வேண்டுமென்றால், குற்றவாளியின் தண்டனையை 10 வருடத்தில் இருந்து 7 வருடமாக குறைக்கிறோம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nமேலும், நீதிபதி ஷா பேசுகையில், \"தற்போதைய சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளன. பாலியல் வன்கொடுமை என்பது ஒழுக்க ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி, பெரும் குற்றமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் உடல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதும் பாதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்ணின் ஆத்மாவை செயல்படவிடமால் தடுக்கிறது. அந்த சமயத்தில் பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், காம வெறியினால் ஒரு விலங்கினம் போன்று நடத்தப்படுகிறாள். அந்த பெண்ணின் மனதில் ஆறாத ஒரு வடுவை அந்த சம்பவம் ஏற்படுத்துகிறது. சமூகத்தில் குற்றச்செயலாக பார்க்கப்படும் பாலியல் வன்கொடுமை, பெண்ணின் உரிமைகளையும் பறிக்கிறது. இதன்மூலம், பெண்களின் மதிப்பு மற்றும் கண்ணியத்தின் மீது அவமதிப்பு ஏற்படுகிறது\" என்று கூறியுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடுவர்களுடன் டோனி வாக்குவாதம்: சம்பளத்தில் 50% அபராதம்\nசிலைக்கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்\nமணிரத்னத்துடன் கை கோர்த்துள்ள விக்ரம் பிரபு\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண்களை மசூதிக்குள் அனுமதிக்கக் கோரும் வழக்கு - வஃபு வாரியத்துக்கு நோட்டீஸ்\nமாயாவதி பிரசாரத்துக்கான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபெண்கள் நிலை குறித்த யதார்தத்தை அறிவோம்\nமசூதிக்குள் பெண்களை அனுமதிக்க உத்தரவிடக்கோாி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குற���க்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/sara.html", "date_download": "2019-04-22T07:22:08Z", "digest": "sha1:R3A5IVTAHMSSJESA5XM3QEVJJ352ITSO", "length": 8834, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிடம் சராவின் முகவர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தாவிடம் சராவின் முகவர்\nடாம்போ August 07, 2018 இலங்கை\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஒருபுறம் தனது பேரங்களை ஆரம்பித்துள்ள நிலையில் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்னொரு புறம் முகவர்களை களமிறக்கியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளராக இருந்த சிவராசாவினை கோத்தபாயவிடம் சரவணபவன் களமிறக்கியுள்ளதாக தெரியவருகின்றது.\nகோத்தபாய அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை தனக்கு நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.\nகொழும்பு மாநகர சபையின், சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் மிலிந்த ராஜபக்சவே, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n“மிலிந்த ராஜபக்சவை எனது அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நிமித்துள்ளேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடலில் தகைமை பெற்றவர். இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஆழமான அனுபவம் கொண்டவர். தற்போது அவர், சிறிலங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருக்கிறார்” என்று கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது சரவணபவன் கோத்தாவின் தமிழ் ஊடகப்பிரிவிற்கு தனது ஆள் ஒருவரை தற்போதே நியமித்து வைக்க விருப்பங்கொண்டுள்ளார்.அவ்வகையில் முன்னர் மஹிந்தவுடன் தொடர்புகளை பேணிய சிவராசாவை கோத்தாவிடம் களமிறக்கியிருப்பதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் ��ெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/112110-vishwanathan-anand-beats-carlsen.html", "date_download": "2019-04-22T06:03:49Z", "digest": "sha1:7OGCS4HHUEPGMCVV5YZOWJJAIO5VFXVZ", "length": 17698, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சனுக்கு திருப்பிக் கொடுத்த விஸ்வநாதன் ஆனந்த்! | Vishwanathan Anand beats Carlsen", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:22 (29/12/2017)\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சனுக்கு திருப்பிக் கொடுத்த விஸ்வநாதன் ஆனந்த்\nசவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வே வீரர் மாக்னெஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.\nசவுதியின் ரியாத் நகரில் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்ஸெனை எதிர்கொண்டார். வெறும் 34 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தினார். பின்னர் டை பிரேக் (tie-break) முறையில் ரஷ்ய வீரர் விளாடிமிர் ஃபெடோசெவை தோற்கடித்தார். இறுதியில் ஆறு வெற்றிகள், 9 சமன்கள் (draw) என வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.\nகடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மாக்னெஸ் கார்ல்சன், விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தியது இந்திய ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை அளித்தது. தற்போது நார்வே வீரர் கார்ல்சனுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.\nஇந்த வெற்றி குறித்து ட்வீட் செய்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் “அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியால் காற்றில் மிதப்பதுபோல் உணர்கிறேன். நாம்தான் சாம்பியன். என் சிந்தைக்குள் உற்சாக கீதம் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிஸ்வநாதன் ஆனந்த் கார்ல்ஸென் Vishwanathan Anand Carlsen\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்ப���ர்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100961/", "date_download": "2019-04-22T06:00:04Z", "digest": "sha1:EHIZHRJ5FICH7I652D475CKCTCOA3V5W", "length": 43632, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன்\n2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ‘விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன’ என்று. நான் சொன்னேன் ‘அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின் ஆள். விட்டுக்கொடுப்பற்ற தமிழ்த்தேசிய சக்திகளை கூட்டமைப்பிற்குள் தக்க வைத்திருப்பதற்காக சம்பந்தரால் இறக்கப்பட்டவர் என்பது. இரண்டாவது அதே நோக்கத்திற்காக அமெரிக்காவால் இறக்கப்பட்டவர் என்பது. மூன்றாவது அதே நோக்கத்திற்காக இந்தியாவால் இறக்கப்பட்டவரென்பது. நாலாவது மேற்சொன்ன சூழ்ச்சிக் கோட்பாடுகள் எதுவும் சரியல்ல. மாறாக அவர் ஒரு நேர்மையான அறநெறியாளன். வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக இருக்க முயற்சிக்கிறார். எனவே அந்த மக்களின் துயரங்களுக்கு நெருக்கமாக வருகிறார். அதனால் கற்றுக்கொண்டவைகளின் பிரகாரம் அவர் அதிகபட்சம் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறார்’ என்று.\nஎன்னைக் கேள்வி கேட்ட புலமையாளர் ஆங்கிலத்தில் வெளிவரும் ஒரு பிரபல இணையத் தளத்திற்கு பின்பலமாய் இருப்பவர். தமிழில் மதிக்கத்தக்க அறிஞர்களில் ஒருவர். அவர் தொடர்ந்து என்னிடம் கேட்டார். ‘இந்த நான்கு ஊகங்களிலும் எதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்’ என்று. நான் சொன்னேன் ‘நாலாவதுதான் பொருத்தமானதாகத் தோன்றுகிறது’ என்று. அதற்கு அவர் சொன்னார் ‘நானும் அப்படித்தான் கருதுகிறேன்’ என்று. அப்பொழுது அவ்வுரையாடலில் பங்குபற்றிய மற்ற���ரு செயற்பாட்டாளர் குறுக்கிட்டார். மேற்படி புலமையாளரை நோக்கி அவர் பின்வருமாறு கேட்டார் ‘உங்களுடைய இணையத்தளம்தானே அவர் பதவிக்கு வந்த புதிதில் அவரை கடுமையாக விமர்சித்தது’ என்று. நான் சொன்னேன் ‘நாலாவதுதான் பொருத்தமானதாகத் தோன்றுகிறது’ என்று. அதற்கு அவர் சொன்னார் ‘நானும் அப்படித்தான் கருதுகிறேன்’ என்று. அப்பொழுது அவ்வுரையாடலில் பங்குபற்றிய மற்றொரு செயற்பாட்டாளர் குறுக்கிட்டார். மேற்படி புலமையாளரை நோக்கி அவர் பின்வருமாறு கேட்டார் ‘உங்களுடைய இணையத்தளம்தானே அவர் பதவிக்கு வந்த புதிதில் அவரை கடுமையாக விமர்சித்தது ஆனால் இப்பொழுது நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே ஆனால் இப்பொழுது நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே ‘ என்று. அதற்கு அந்தப் புலமையாளர் சொன்னார் ‘நாங்களும் விக்னேஸ்வரனைப் பற்றிக் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் எமது கருத்தை மாற்றலாம்தானே ‘ என்று. அதற்கு அந்தப் புலமையாளர் சொன்னார் ‘நாங்களும் விக்னேஸ்வரனைப் பற்றிக் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் எமது கருத்தை மாற்றலாம்தானே\nவிக்னேஸ்வரன் முலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது அதைக் கடுமையாக எதிர்த்து எழுதியவன் நான்;. கொழும்பு மையத்திலிருந்து வந்த அவர் காலப்போக்கில் வடக்கில் வாக்களித்த மக்களின் வலிகளுக்கு நெருக்கமானவராக மாறிய போது அவரை ஜனவசியமிக்க ஒரு மாற்றுத் தலைமையாக வர்ணித்திருந்தேன்;. அப்படி ‘ஒரு மாற்று அரசியலுக்கு தான் இப்போதைக்கு வரமாட்டேன்’ என்று கடந்த ஆண்டு ஒரு சந்திப்பின் போது அவர் நானுமுட்பட மூன்று ஊடகவியலாளர்களுக்குக் கூறினார். அச்செய்தி காலைக்கதிர் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது. இப்பொழுது அம்மாற்றுத் தலைமையாக மேலெழுவதற்கு அவர் தயாராகி விட்டார். கடந்த ஐந்தாண்டுகளாக அவர் கற்றுக்கொண்டவை அவரை அப்படி ஒரு முடிவிற்கு இட்டுச்சென்றனவா\nஆனால் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையை வைத்துப் பார்க்கும் பொழுது அவர் வெகுசனப் போராட்டங்கள் தொடர்பில் அல்லது வெகுசன மைய அரசியல் தொடர்பில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தன் முன்னுள்ள நான்கு தெரிவுகளை அவர் அந்த உரையில் விவாதிக்கிறார். அதில் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்ப���ன தெரிவைக் குறித்து பின்வருமாறு கூறுகிறார்…. ‘ஆகவே இன்றைய நெருக்கடியானதும் இக்கட்டானதுமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி சிந்திக்கும் போது ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி செயற்படும் நான்காவது தெரிவு அதிகாரமற்ற ஒரு இயக்கத்தின் வெறும் ஆதங்க வெளிப்பாடாகவே இருக்கும் என்று எனக்கு புரிந்துள்ளது. அதனால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவர் மக்கள் இயக்கமொன்றை நான் முன்னெடுத்துச் செல்வதை தாம் வரவேற்பதாகக் கூறியுள்ளார்.’ என்று விக்னேஸ்வரன் உரையாற்றியுள்ளார். இவ்வாறு ‘அதிகாரமற்ற ஒரு இயக்கத்தின் ஆதங்க வெளிப்பாடு’ என்று அவர் மக்கள் அதிகாரத்தைப் பற்றிக் கூறுவது அவர் இவ்வளவு காலமும் பேரவை தொடர்பில் கூறிக்கொண்டு வந்த இலட்சியத்திற்கு நேர் எதிராகக் காணப்படுகிறது. வெகுசன மைய அரசியலைக் குறித்து அவர் கற்றுக்கொண்டவை காணாது என்றே தோன்றுகிறது. அதே காலைப் பொழுதில் காலி முகத்திடலில் மலையக மக்கள் சம்பள உயர்வைக் கோரித் திரண்டு போராடியதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.\nஅதே சமயம் தேர்தல் மைய அரசியலைக் குறித்து அவர் பின்வருமாறு கூறுகிறார்…. ‘சாத்வீக வழிமுறைகளில் ஆரம்பித்து வன்முறைகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமே இன்று அரசியல் ராஜதந்திர போராட்டமாக பரிணாமம் பெற்றுள்ளது. ஜனநாயகப் தேர்தல்களில் பங்குபற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசியல் ராஜதந்திர மற்றும் சர்வதேச உறவு செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது மக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகளாக அவர்களின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் பெறுவதும் ஆதரவைப் பெறுவதுமே இந்த அரசியல் ராஜதந்திர போராட்டத்தின் அடிப்படை’. அதாவது கூட்டிக்கழித்துப் பார்த்தால் விக்னேஸ்வரன் தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விழையும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதியாகவே நல்லூரில் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளார். அதன்படி அவர் ஒரு கட்சியின் பெயரையும் அறிவித்திருக்கிறார்.\nஇதை இவ்வாறு எழுதும் போது கடந்த ஆண்டு இடம்பெற்ற மற்றொரு சந்திப்பை இங்கு நினைவூட்ட வேண்டும். யாழ் நகரப் பகுதியில் உள்ள ஒரு மத நிறுவனத்தில் அச்சந்திப்பு இடம்பெற்றது. ஒரு மாற்று அணியை உருவாக்க விரும்பிய பல்வேறு தரப்புக்கள் அதில் கூடின. அதன் போது இக்கட்டுரையாளர் ஒரு விடயத்தை சுட்டிப்பாக அழுத்திக் கூறினார். ‘ஒரு மாற்று அணி எனப்படுவது கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு தேர்தல் கூட்டணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாறாக அது கூட்டமைப்பும் உட்பட தமிழ் மிதவாதத் தலைமைகள் எங்கே சறுக்கின என்பதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒரு புதிய மிதவாதத்தைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்து அல்லது 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பை வெளிக்காட்டத் தேவையான பொருத்தமான அறவழிப் போராட்ட வடிவமொன்றை பற்றிச் சிந்திப்பதிலிருந்தே தொடங்குகிறது’ என்று. மேலும் ‘ஒரு புதிய கூட்டை உருவாக்கி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய மாகாணசபை உறுப்பினர்களும் மக்கள் அதிகாரத்தைப் பெற்றபின் பழைய வழிமுறைகளிலேயே எதிர்ப்பைக் காட்டும் போது அது வேலை செய்யுமா இப்பொழுது தேவையாக இருப்பது எது மாற்றுத் தளம் இப்பொழுது தேவையாக இருப்பது எது மாற்றுத் தளம் அல்லது எது மாற்று வழி அல்லது எது மாற்று வழி என்று சிந்திப்பதுதான். அப்படி சிந்தித்தால்தான் கூட்டமைப்பும் அதற்கு முந்திய மிதவாதிகளும் செய்யத்தவறிய ஏதோ ஒன்றை புதிய கூட்டு செய்யலாம். அதன் மூலம் அரசாங்கத்தோடும், உலக சமூகத்தோடும் பேரம் பேசலாம்’ என்று.\nஆனால் அச்சந்திப்பில் பங்குபற்றிய பலரும் ஒரு தேர்தல் கூட்டைப் பற்றியே அதிகமாகப் பேசினர். அதில் விக்னேஸ்வரனை எப்படித் தலைவராக்குவது என்பது பற்றியே பேசினர். கடந்த புதன்கிழமை விக்கினேஸ்வரனின் பேச்சிலும் அதுதான் இழையோடுகிறது. ஒரு புதிய ராஜதந்திரப் போரை அவர் முன்னெடுக்கப் போகிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது.\nஎப்படியும் இருக்கலாம். ஆனால் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை விடவும் அதிக பட்சம் ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெற்று ஒரு ராஜதந்திரப் போரை முன்னெடுப்பதே அவருடைய வழிவரைபடமாகத் தெரிகிறது.\nஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் தனக்குள்ள வரையறைகளை விளங்கிக் கொண்டு தேர்தல் மைய அரசியலே தனக்குப் பொருத்தமென அவர் சிந்திக்கக்கூடும். ஆயின் கூட்டமைப்பிற்கு எதிரான பரந்த தளத்திலான அதிக பட்சம் சாம்பல் நிறப்பண்புள்ள ஒர் ஐக்கிய முன்னணியை அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். அதுவும் தன்னுடை��� எண்பதாவது வயதில் அவர் அதைச் செய்ய வேண்டியிருக்கும். இப்பொழுது அவரிடம் ஒரு கட்சியின் பெயர் மட்டுமே உண்டு. அதற்குப் பதிவும் இல்லை. பிறகு ஒரு காலம் பதியலாம் என்று சிந்தித்தாலும் தனக்கென்று ஒரு கட்சியை அல்லது தேர்தல் மையக் கட்டமைப்பை அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கம், உடல்நலம், வயது என்பன அவருக்கு உண்டா\nகடந்த ஆண்டு விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நகர்த்தப்பட்ட காலகட்டத்தில் டான் ரி.வியில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றினேன். அப்பொழுது அத்தொலைக்காட்சியின் பணிப்பாளரான குகநாதன் என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்டார். ‘விக்னேஸ்வரனின் வாழ்க்கை முறையை வைத்துப் பார்த்தால் அவர் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்கக் கூடியவராக உங்களுக்குத் தெரிகிறதா’ என்று. மேலும் அவர் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினார். ‘விக்னேஸ்வரன் வாகனத்தில் போகும் போது முன்னுக்கு ஒரு வாகனம் பின்னுக்கு ஒரு வாகனம் போக வேண்டும். அவர் வாகனத்தை விட்டு இறங்க முதல் அவருடைய மெய்க்காவலர் இறங்கி வாகனக் கதவைத் திறந்து விட வேண்டும். அவர் வீட்டிற்குள் நுழைய முதல் ஓர் உதவியாளன் வாசற் கதவைத் திறந்து விடவேண்டும். அப்படியாக அவரது ஒவ்வொரு அசைவிலும் ஓர் உதவியாளன் அவருக்குத் தேவை. இப்படிப்பட்ட ஒரு பிரமுக வாழ்க்கையை வாழ்ந்தவர் அச்சொகுசுகளை எல்லாம் துறந்து யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தனது உதவியாளர்களுக்கு தனது காசில் சம்பளத்தைக் கொடுத்து தனக்கென்று ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா’ என்று. மேலும் அவர் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினார். ‘விக்னேஸ்வரன் வாகனத்தில் போகும் போது முன்னுக்கு ஒரு வாகனம் பின்னுக்கு ஒரு வாகனம் போக வேண்டும். அவர் வாகனத்தை விட்டு இறங்க முதல் அவருடைய மெய்க்காவலர் இறங்கி வாகனக் கதவைத் திறந்து விட வேண்டும். அவர் வீட்டிற்குள் நுழைய முதல் ஓர் உதவியாளன் வாசற் கதவைத் திறந்து விடவேண்டும். அப்படியாக அவரது ஒவ்வொரு அசைவிலும் ஓர் உதவியாளன் அவருக்குத் தேவை. இப்படிப்பட்ட ஒரு பிரமுக வாழ்க்கையை வாழ்ந்தவர் அச்சொகுசுகளை எல்லாம் துறந்து யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தனது உதவியாளர்களுக்கு தனது காசில் சம்பள���்தைக் கொடுத்து தனக்கென்று ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா அதற்குரிய வாழ்க்கை முறை அவரிடம் உண்டா அதற்குரிய வாழ்க்கை முறை அவரிடம் உண்டா\nகுகநாதன் கேட்ட கேள்விக்கு விக்கினேஸ்வரன் பதில் கூற வேண்டிய காலம் வந்து விட்டது. இனி அவர் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது வேலையாட்களுக்கு சொந்தக்காசில் சம்பளம் கொடுத்து ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். ஓய்வுறக்கமின்றி ஊர்கள் தோறும் கால்நடையாக நடந்து வீடு வீடாகச் சென்று தொண்டர்களைத் திரட்ட வேண்டும். இவற்றையெல்லாம் விக்னேஸ்வரன் தானாகவே செய்வாரா அதற்கு வேண்டிய ஆட்கள் அவரிடம் உண்டா அதற்கு வேண்டிய ஆட்கள் அவரிடம் உண்டா அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கம் அவரிடம் உண்டா அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கம் அவரிடம் உண்டா அல்லது தமிழ் மக்கள் பேரவையிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பாரா அல்லது தமிழ் மக்கள் பேரவையிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பாரா தமிழ் மக்கள் பேரவையால் அதைச் செய்ய முடியுமா தமிழ் மக்கள் பேரவையால் அதைச் செய்ய முடியுமா இது அவர் முன்னால் இருக்கும் முதலாவது சவால்.\nஇரண்டாவது சவால் பரந்த தளத்திலான கட்சிகளின் ஐக்கிய முன்னணி ஒன்றை எப்படி உருவாக்குவது என்பது. தனக்கென்று ஒரு சொந்தக் கட்டமைப்பை கொண்டிருந்தால்தான் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்கலாம். இல்லையென்றால் அவருடைய தலைமைத்துவத்திற்கு அடித்தளம் இருக்காது. அவருடைய கட்சிக்கு பதிவு இல்லை என்பதனால் அவர் ஏற்கெனவே பதியப்பட்ட கட்சியை விலைக்கு வாங்க வேண்டும். அல்லது ஐக்கிய முன்னணிக்குள் வரக்கூடிய ஒரு கட்சியின் பதிவைப் பயன்படுத்த வேண்டும். அவருடைய வயது, வாழ்க்கை ஒழுக்கம், நிலையான நலன்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதை விடவும் ஒரு புதிய கூட்டை உருவாக்குவதே உடனடிக்கு சாத்தியமானதாகத் தெரிகிறது.\nஆனால் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்குபற்றவில்லை. விக்னேஸ்வரனின் கூட்டுக்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ்வையும், புளட்டையும் இணைப்பது தொடர்பில் அவர்கள் முரண்படுவதாகத் தெரிகிறது. தேர்தல் மையக் கூட்டை விடவும் கொள்கை மையக்கூட்டையே அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிகிறது. இது தொடர்பில் பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனவே புதன்கிழமைக் கூட்டத்தை அக்கட்சி புறக்கணித்திருக்கிறது. அதே சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் அக்கூட்டத்தில் பங்குபற்றியிருக்கிறது. வவுனியாவிலிருந்து சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களை ஒரு வாகனத்தில் அழைத்து வந்திருந்தார். பேரவைக்குள் அங்கம் வகிக்கும் புளட் அக்கூட்டத்திற்கு வரவில்லை. இக்கட்சிகளைத் தவிர புதிதாக ஒரு கட்சியை அறிவித்திருக்கும் அனந்தி அங்கே காணப்பட்டார். தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் காணப்பட்டார். அருந்தவபாலனும் காணப்பட்டார்.\nமேற்சொன்ன பிரமுகர்களில் அருந்தவபாலனைத் தவிர ஏனைய அனைவரும் ஆளுக்காள் நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை. அனந்திக்கும், ஐங்கரநேசனுக்கும் உறவு சுமுகமாக இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ்விற்கும் ஐங்கரநேசனுக்கும் இடையில் உறவே இல்லை. பொது இடங்களில், பொது வைபவங்களில் காணும் போது ஆளுக்காள் சிரிப்பதுமில்லை. புதிய கூட்டிற்குள் இணைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ்விற்கும் இடையில் சுமுகமாக உறவு இல்லை. பொது இடங்களில் ஆளுக்கு ஆள் சிரித்துக்கொள்வதில்லை. அனந்திக்கும், மக்கள் முன்னணிக்கும் இடையிலும் சுமுகமான உறவு இருப்பதாகத் தெரியவில்லை. விக்னேஸ்வரனோடு நிற்கின்ற அல்லது அவரது அணிக்கு வரக்கூடிய கட்சிகள் மற்றும் பிரமுகர்களுக்கு இடையிலான ஐக்கியம் இப்படித்தான் உள்ளது. ஆளுக்கு ஆள் எதிரெதிர் திசைகளில் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தனை நவக்கிரகங்களையும் விக்னேஸ்வரனால் ஒரு கூட்டுக்குள் வைத்திருக்க முடியுமா அதற்கு வேண்டிய தலைமைப் பண்பு அவருக்குண்டா அதற்கு வேண்டிய தலைமைப் பண்பு அவருக்குண்டா இது அவர் முன்னாள் உள்ள இரண்டாவது சவால்.\nமூன்றாவது சவால்- கூட்டமைப்பினரால் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள். பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவரைப் பின்தொடரும் இவ்வழக்குகள் எதிர்காலத்தில் அவருக்குப் பொறியாக மாறுமா அவை பொறியாக மாறுமா இல்லையா என்பது அதிகபட்சம் ஓர் அரசியல் தீர்மானம்தான். சட்டத் தீர்மானமல்ல. இது மூன்றாவது சவால்.\nநாலாவது சவால் – கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன் வைத்தே அவர் புதிய கட்சியைத் தொடங்��ியுள்ளார். எனவே அந்த விமர்சனங்கள் தன்மீPதும் வராதபடி தலைமை தாங்க வேண்டும். அதாவது 2009ற்குப் பின்னரான ஒரு புதிய தமிழ் மிதவாதத்திற்கு அவர் தலைமை தாங்க வேண்டியிருக்கும். எதிர்த்தரப்பின் இணக்க அரசியல் அபிவிருத்தி அரசியல், சலுகை அரசியல், சரணாகதி அரசியல் எல்லாவற்றிற்கும் எதிராக ஒரு புதிய முன்னுதாரணத்தைப் படைக்க வேண்டியிருக்கும்.\nகடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வென்ற போது சம்பந்தரும் இது ராஜதந்திரப் போர்தான் என்று பிரகடனம் செய்தார். நல்லூரில் வைத்து இடி முழங்கிய போது விக்னேஸ்வரன் கூறியதும் கிட்டத்தட்ட அதைத்தான். பிராந்திய வியூகங்கள், அனைத்துலக வியூகங்கள், உள்நாட்டு வியூகங்கள் ஆகிய மூன்றையும் எதிர்கொண்டு ஒரு ராஜதந்திரப் போரை அவர் முன்னெடுக்க வேண்டியிருக்கும். ஆனால் பிராந்திய சக்திகளோடும், அனைத்துலக சக்திகளோடும் மோதுவதற்கு முன்பாக அவர் உள்ளுரில் குறிப்பாக மாற்று அணிக்குள் எல்லாத் தரப்புக்களையும் வென்றெடுக்க வேண்டியுள்ளது. மாற்று அணிக்குரிய தளம் என்பது சிதறிப் போகாமல் பாதுகாக்க வேண்டிய ஒரு முதற் பொறுப்பு உண்டு. அதாவது தனது உத்தேச ஐக்கிய முன்னணிக்குள்ளேயே தன்னுடைய தலைமைத்துவத்தை அவர் எண்பிக்க வேண்டியிருக்கிறது. அவருடைய தலைமைத்துவத்திற்கு வந்திருக்கும் முதலாவது தத்து அது. அதை அவர் எப்படி வெற்றி கொள்ளப் போகிறார்\nகொழும்பில் நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் அவருடைய வழிகளை இலகுவாக்குமா கடினமாக்குமா கொழும்பில் கடும் போக்கு வாதிகள் தலையெடுத்தால் வடக்கு கிழக்கிலும் கடும்போக்குடையவர்களே தலையெடுப்பர். இது சில சமயம் சிதறிக் காணப்படும் மாற்று அணியை மீளத் திரட்ட உதவக்கூடும். தமிழ்த் தேசியத் தரப்பை விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை பகிடியாகச் சொல்வதுண்டு. எதிரிதான் தமிழ்த்தேசியத்தின் பலம் என்று. தென்னிலங்கையில் இனவாத சக்திகள் மேலெழும் பொழுது தமிழ் பகுதிகளில் ஐக்கியம் பலப்படும். இனமான உணர்வுகளும் பொங்கி எழும். தென்னிலங்கையில் கடும்போக்குவாதிகள் வீழ்ச்சியுறும் பொழுது தமிழ் பகுதிகளில் அரசியலும் சோர்ந்து விடுவதுண்டு. எனவே மகிந்தவின் மீள் வருகை நீடித்தால் சம்பந்தருக்கும் நல்லது. ஏனெனில் எல்லாத் தோல்விகளுக்கும் அவர் இனவாதத்தின் மீது பழியைப் போட்டு விட்டு அப்���ாவித்தனமாக தமிழ் மக்கள் முன் வந்து நிற்பார். அதே சமயம் அது சம்பந்தரை விடவும் விக்னேஸ்வரனுக்குக் கூடுதலாக நல்லது. சிங்களத் தலைவர்களை நம்பிக் கெட்ட ஆகப்பிந்திய தலைவராக சம்பந்தர் வர்ணிக்கப்படுவார். அது விக்னேஸ்வரனை நிரூபிப்பதாக அமைந்து விடும். அதே சமயம் தங்களுக்கிடையே பிளவுண்டு காணப்படும் மாற்று அணியையும் ஒரு மீளிணைவைக் குறித்து சிந்திக்கத் தூண்டும். அதாவது மகிந்த நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பாராக இருந்தால் அது விக்னேஸ்வரனுக்கும் மாற்று அணிக்கும் அதிகரித்த வாய்ப்புக்களைத் திறக்குமா\nTagsநவக்கிரகங்களும் நிலாந்தன் புலமையாளர் பேரவை மாற்று அரசியலுக்கு விக்னேஸ்வரனும் வெகுசனப் போராட்டங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது\nடெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழிலும் ஒருவர் கைது April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்ன���ம் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/28/jeans-leggings-avert-in-summer/", "date_download": "2019-04-22T06:19:41Z", "digest": "sha1:HZC2TXBWLUAMFE3L4UHOF4BP6UEH5B6B", "length": 5350, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "ஜீன்ஸ், லெகிங்ஸ் கோடையில் வேண்டாம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Health ஜீன்ஸ், லெகிங்ஸ் கோடையில் வேண்டாம்\nஜீன்ஸ், லெகிங்ஸ் கோடையில் வேண்டாம்\nசென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்ற ஆடைகளை தவிர்க்க ‌வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கோடையில், தோலில் வியர்வை அதிகப்படியாக தங்குவதால் தோல் வறண்டு எரிச்சலை ஏற்படுத்தும்.\nஇவற்றை தவிர்க்க ஜீன்ஸ், லெகின்ஸ் மற்றும் லெதர் போன்ற காற்றோட்டம் இல்லாத ஆடைகளை அணியக்ககூடாது.\nமெல்லிய, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.\nகோடை காலங்களில் கிடைக்கக்கூடிய தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள பழவகைகளை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.\nஅதிக வியர்வை வெளியேறுவதால் சோர்வு, மயக்கம் ஏற்படும்.\nஇவற்றை தவிர்க்க அனைவரும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதண்ணீரில் குளுகோஸ் கலந்து அருந்துவதும் நல்ல பயன் அளிக்கும்.\nPrevious articleபான் கார்டுடன் ஆதார் இணைப்புக்கு அவகாசம்\nNext articleபழைய வர்த்தக வாகனங்களுக்கு விரைவில் தடை\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\nபுகார் கொடுக்கவந்த பெண்ணுடன் உல்லாசம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்\n கண்ணீர்விட்டு கதறும் பெண்ணின் செல்பிவிடியோ\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தல் அனைத்து கட்சி போராட்டம், கடையடைப்பு\nமுதல்வர், துணைமுதல்வர் விழாவில் தேடப்படும் குற்றவாளி\nபள்ளி கழிவறையை சுத்தம் செய்த எம்பி\nஏழை பெண்களுக்கு இலவச அழகு சிகிச்சை திட்டம்\nகேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/health/page/5/?filter_by=random_posts", "date_download": "2019-04-22T06:20:07Z", "digest": "sha1:UX26IYQOEJP2TOQSCWUO5QH3LI54CJ2C", "length": 3977, "nlines": 94, "source_domain": "tamil.publictv.in", "title": "Health | PUBLIC TV - TAMIL | Page 5", "raw_content": "\nகேன்சர் நோயை கண்டறிய ரத்த��்பரிசோதனை போதும்\nசிகரெட் விலை தொடர்ந்து உயர்வு நோயில் இருந்து விடுபடும் மக்கள்\nயோகா செய்வதால் மூட்டுகளுக்கு ஆபத்து\n தடுப்பூசி போட்ட குழந்தை இறப்பு\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nசிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்\nஉலகின் குண்டுப்பையன் ஒல்லி ஆனான்\nமைக்ரேனுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு\nரத்ததானம் செய்வோர் மோசடி செய்யப்படுகிறார்களா\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 16பேர் பலி\nமகாபாரத காலத்தில் இணைய வசதி\n 11வயது சிறுமி உடல் பாலியல் காயங்களுடன் மீட்பு\nஸ்ரீதேவி உடலை எடுத்துவருவதில் சிக்கல் நீடிப்பு\nஹெல்மெட்டுடன் வந்தால்தான் டூவீலருக்கு பூஜை\nபேஸ் டிராக்கர் மொபைல் ஆப் சிக்கினான் செயின் பறிப்பு கொள்ளையன்\n அமித்ஷா மீது சித்தராமையா தாக்கு\nமோடி பெயர் வைக்க எதிர்ப்பு\nபாம்பு கடித்த தாயிடம் பால்குடித்த குழந்தையும் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/2013.html", "date_download": "2019-04-22T06:13:05Z", "digest": "sha1:73GB54VK46HZ753NPVWIPAZWCMEIJ5BW", "length": 37031, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறானவை.\nஅவர் டுபாய் பொலிஸாரால் வரவேற்கப்படுவதாக தெரிவித்து இன்று -12- மாலை ஊடகங்களில் வெளிவந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.\nபாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட மாநாடொன்றில் உரையாற்றவென கலந்துகொள்ள சென்றிருந்த லத்தீப்புக்கு ஒரு விருதும் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படமே இது.\nஅரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் டீ ஐ ஜி லத்தீப்பை மனந்தளரச் செய்யும் நோக்கில் தனக்கு நெருக்கமான நண்பர்கள் ஊடாக இப்படியான வதந்திகளை பரப்பி வருவதாக அறியப்பட்டுள்ளது..\nமதுஷ் மற்றும் சகாக்கள் நீண்ட காலம் சிறைத்தண்டனை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சிறுநீர் ப���ிசோதனை அறிக்கை நாளை ஒரு தகவலுக்காக இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது..\nஇலங்கையில் இருந்து விசேட குழு ஒன்றை அனுப்ப ஏற்பாடு இருந்த போதும் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை. டுபாய் விசாரணைகள் சீரியஸாக நடப்பதே அதற்கான காரணமாகும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nகுண்டுதாரிகள் தங்கயிருந்த ஹோட்டலில் கொத்து ரொட்டியும், குர்ஆனும் மீட்பு\nஇன்று -21- தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. 616 ஆம் இலக்க அறையில் ...\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்... - டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்\nகுண்டுத் தாக்குதல்களுக்கு யார் காரணம்...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த ���ேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபுத்தளத்தில் பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபுத்தளத்தில் முந்தல் இஸ்மாயில் புரம் பள்ளி வாசல் மீது சற்று முன் பெற்ரோல் குண்டு தாக்குதல்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கு���் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2019-04-22T06:38:32Z", "digest": "sha1:GISTYJMACM5UNEDVEJD3HAO2NKYZPBOB", "length": 6998, "nlines": 55, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ? அதை எப்படி கொடுப்பது? Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது \nஉங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கலாம் என உங்கள் மருத்துவர் அனுமதி கொடுத்துவிட்டாரா ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம் குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம் என்ற கட்டுரையை படித்த பிறகு நீங்கள் திட உணவை கொடுக்க தயாராகி இருப்பீர்கள் என நினைக்கிறேன். குழந்தைக்கு திட உணவை கொடுப்பது குறித்து என்னதான் பல்வேறு வகையான செய்திகளை நீங்கள் படித்தாலும் ஒரு…Read More\nFiled Under: உணவு அட்டவனைகள்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/5193-9e2343eee4.html", "date_download": "2019-04-22T06:08:11Z", "digest": "sha1:VJZOUAHLHBS4HME2HD6SPDYFGZT6EYCW", "length": 3768, "nlines": 45, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி 1 நாள் ஒரு பிப்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி 1 நாள் ஒரு பிப் -\nஎக் ஸ் மீ டி யா வழக் கி ல் இந் தி ரா ணி மு கர் ஜி பி ப். ஜீ ரோ மு தல் ஹீ ரோ : எப் படி ஒரு இழந் த வர் த் தகர் இரு ந் து ஒரு தொ டர் ந் து லா பம் ஒரு மு க் கி யமா ன இரு ந் து செ ன் றா ர் : இந் த பு த் தகம் பரி சு த் த.\n5- ம் தே தி கோ ர் ட் டி ல் ஆஜரா கி றா ர். சூ ப் பர் அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு.\nஅந்நிய செலாவணி 1 நாள் ஒரு பிப். வா ஜ் பே யி பொ ற் கா ல ஆட் சி ஒன் றை த் தந் த ஒரு சி றந் த மு ன் னா ள் பி ரதமர் என் கி ற.\n தரு வதோ டு பொ ங் கலு க் கு பனங் கி ழங் கு ம், கோ டை க் கு நு ங் கு ம்.\nகாலெண்டெர் பொருளாதார முன்கூட்டியே டெம்போ ரிலேயில்\nஅந்நிய செலாவணி வர்த்தக சமிக்ஞைகள் அறிய\nதொழில்நுட்ப வர்த்தக அமைப்புகள் ebook இலவச பதிவிறக்க புதிய கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:21:27Z", "digest": "sha1:4GCSAB4UCEFIU76N3NSIGKU4STJRTMIK", "length": 17964, "nlines": 167, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம்: தீவிர விசாரணையில் பொலிசார்", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ���ற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஉலக செய்திகள் மெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம்: தீவிர விசாரணையில் பொலிசார்\nமெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம்: தீவிர விசாரணையில் பொலிசார்\nஸ்பெயின் நாட்டின் மார்பெல்லா பகுதியில் உள்ள வீட்டில் தன்னுடைய தாய், பாட்டியின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக 15 வயது சிறுமி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nதகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, உடல் பதப்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்தது.\nபிரித்தானியாவை சேர்ந்த Valerie Butroid (71) என்பதும், அவர் கடந்த ஆண்டு மார்ச் 12ம் திகதி இறந்ததும் தெரியவந்தது.\nஆனால் அவரை எதற்காக பதப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.\nஇந்த நிலையில் அவருடைய உடலை மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, அவருடைய மகள் லூயிஸிடம் பொலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,\nசில வருடங்களுக்கு முன்பு லூயிஸ் கணவர் இறந்துவிட்டார். அன்று முதலே அவர் அதிகம் தனிமையை தேடினார். அடிக்கடி இந்த பகுதியில் துர்நாற்றம் வீசும்.\nநாய்களும், பூனைகளும் சுற்றித்திரிவதால் அந்த நாற்றமாக இருக்கலாம் என நாங்களும் நினைத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் உடலை ஆய்வு செய்த பொலிசார், கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் உடலில் இல்லாததால், இயற்கையாக இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nPrevious articleவங்கிகளில் கணக்கு வ���த்திருக்கும் இலங்கையர்களுக்கு சோகமான செய்தி\nNext articleகழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் இறுதிச்சடங்கு வீடியோ\n12 பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பெற்றோருக்கு கிடைத்த தண்டனை\nபாலியல் கொடுமை செய்த ஆசிரியர் முறைப்பாடு செய்த மாணவி உயிரோடு எரித்துக்கொலை\nஆபாச படம் பார்ப்பவர்களுக்கு வருகிறது புதிய சட்டம்\nபெற்றோர் கட்டித்தரும் காதல் குடிசை காதலர்களுக்காக அரங்கேறும் விசித்திர சம்பிரதாயம்\n850 வருட பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து\nஆபாச பட டிவிடி-களை அழித்த பெற்றோர் ஆத்திரத்தில் மகன் எடுத்த அதிரடி முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் வ��டுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/5000-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/", "date_download": "2019-04-22T07:09:06Z", "digest": "sha1:BMTY2QL2QXOQIVWDJQZKDNKGNLRZEPAS", "length": 17021, "nlines": 166, "source_domain": "www.yaalaruvi.com", "title": "5000 தான் சம்பளம்: முன்னேற்றம் குறித்து மனம் திறந்த செந்தில்", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தட���\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசினிமா 5000 தான் சம்பளம்: முன்னேற்றம் குறித்து மனம் திறந்த செந்தில்\n5000 தான் சம்பளம்: முன்னேற்றம் குறித்து மனம் திறந்த செந்தில்\nஐயாயிரம் சம்பளமாக பெற்று அதன் பிறகு முன்னேறி மக்கள் மனங்களில் இடம்பிடித்தது தான் பெரிய மகிழ்ச்சி என்று நகைச்சுவை நடிகர் செந்தில் கூறியுள்ளார்.\nதனது அனுபவங்களை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.\nஇன்றைக்கு லட்சம் கோடி என்று எல்லாம் சம்பளம் பேசுகிறோம். ஆனால் அன்றைக்கு ஐயாயிரம் தான் சம்பளமாக கிடைத்தது.\nஇன்று சினிமாவை டிஜிட்டலில் எடுக்கிறோம். அப்போது பிலிம் ரோலில்தான் எடுக்க வெண்டும். ஏகப்பட்ட செலவாகும்.\nபடத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பின்போது எவ்வளவு பிலிம் ரோல் ஆகுது யார் எல்லாம் டேக் அதிகமாக வாங்கி பிலிம் ரோலை வீணடிக்கிறார்கள் யார் எல்லாம் டேக் அதிகமாக வாங்கி பிலிம் ரோலை வீணடிக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.\nஅப்படித்தான் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பெட்ரோமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்டது.\nஎப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் உடைத்தேன். இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய எல்லோருக்குமே மகிழ்ச்சி.\nஅந்த காட்சி இன்றைக்கும் பேசப்பட நான் மட்டுமே காரணம் அல்ல. கவுண்டமணி அண்ணனும் தான் என்று கூறினார்.\nPrevious articleயாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்\nNext articleமணப்பெண் செய்த வேலை: அதிர்ச்சியில் மாப்பிள்ளை\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nமகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்\n அனாதை பிணங்களாக கிடக்கும் 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சடலங்கள் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக���கப்படுகின்றது. மேலும், 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த...\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக ���யிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/309/", "date_download": "2019-04-22T06:25:04Z", "digest": "sha1:PE2DKZNON5MCNHNUU6HHDD5XQMV7TJWJ", "length": 21529, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இந்திய செய்திகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\n“அம்மா” குடிநீர் “சின்ன அம்மா ” குடிநீரானதாம்..\nஇந்திய செய்திகள் யாழருவி - 11/12/2016\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்திற்கு அவரது தோழி சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம்...\nஜெ. படத்தை எடுத்துவிட்டு சசிகலா படத்தை இதயத்தில் வைத்த ஒ.பி.எஸ்..\nஇந்திய செய்திகள் யாழருவி - 11/12/2016\nதமிழக முதல்வராகவும் அ.தி.மு.க.,பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா மறைவைக்குப் பின்னர் சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விரும்பம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மௌனமாக இருந்த முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு மௌனத்தைக் கலைத்து அ.தி.மு.க., தலைமை பொ���ுப்பிற்கு...\nவிமான பயணத்தின் போது நடிகையிடம் சில்மிஷம் : கண்டுகொள்ளாத விமான பணிப்பெண் \nசின்னத்திரை நடிகை டீனா தத்தா விமானத்தில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் அவரை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. அவர்...\nகுளியல் அறைக்குள் நடந்த சங்கதி …\nஇந்திய செய்திகள் யாழருவி - 11/12/2016\nகுளியல் அறையில் இருந்த ரகசிய அறைக்குள் கோடிக்கணக்கிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; கர்நாடகா மாநிலம் ஹுபாலியில், ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் கணக்கில் வராத பணம் மற்றும்...\n – இன்று சசிகலா காலில் விழத் தொடங்கிய அதிமுக அமைச்சர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது காலில் விழுவதை கலாச்சாரமாக மாற்றிய அதிமுகவினர் இப்போது சசிகலா காலில் விழ ஆரம்பித்துள்ளனர். அவரும் அதைத் தடுக்காமல் ரசிக்க ஆரம்பித்துள்ளார். அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி...\nவர்தா புயல் நாளை சென்னையை கடக்கும் — வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் , சென்னை அருகே 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டு, நாளை மதியம் சென்னை கரையை கடக்கும். அப்போது மணிக்கு 70 கி.மீ., முதல், 80 கி.மீ.,...\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் \nஇந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது 81வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் 1935 ம்...\nஜெயலலிதா மரணம் 29 ஆம் திகதியே..\nஇந்திய செய்திகள் யாழருவி - 10/12/2016\nதமிழக முன்னாள் மறைந்த முதல்வரான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதியே உயிரிழந்து விட்டதாக மலேசிய நாட்டுப் பத்திரிகை ஒன்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், ’ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்த திகதியை மறைத்து, புதிய...\n70 வயது தாயை அடித்துக்கொல்ல முயன்ற இரக்கமற்ற மகன்..(வீடியோ இணைப்பு)\nஇந்திய செய்திகள் யாழருவி - 10/12/2016\nடெல்லியில் பெற்ற தாயை இரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொல்ல மகன் ஒருவர் முயன்றுள்ள சம்பவமானது காணொளியாகி பெரும் பரபரப்பையும் அதேவேளை அதிர்வலை��ளையும் ஏற்படுத்தியுள்ளது. நந்த் கிஷோர் என்ற நபரே தனது 70 வயது தாய் Rajindari...\nசசிகலா குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை தலைவியாக ஏற்கமுடியாது : அதிமுக நிர்வாகி..\nஇந்திய செய்திகள் யாழருவி - 10/12/2016\nஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா புரட்சித்தலைவி அம்மா பேரவை நகர பொருளாளர் மதிவாணன் என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். ந��ற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=10311", "date_download": "2019-04-22T07:06:51Z", "digest": "sha1:ERCYTRBH3RKRDWLKOLVNAADYAJAKHRN6", "length": 81566, "nlines": 423, "source_domain": "kalasakkaram.com", "title": "ஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு!", "raw_content": "\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல்\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர் கடும் கண்டனம்\nபி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது\nபொன்பரப்பி சம்பவம் வேதனை அளிக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அறிக்கை\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nஅதிமுகவுக்கு ஒரே பொதுச்செயலாளர், அவரே முதல்வர் என்ற நிலை வர வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்க்கின்றனர். இதை அதிமுக தலைமை மறுபரிசீலனை செய்யுமா என்று கழக கண்மணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனால் தொடங்கப்பட்டதுதான் அஇஅதிமுக. அவரது மறைவுக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அதிமுகவை ராணுவத்தில் இருப்பது போன்று கட்டுக் கோப்பாக நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகு மீண்டும் இரு அணிகளாக பிரிந்தது. அதாவது ஈபிஎஸ், ஓபிஎஸ் என பிரிந்தன. பின்னர் கோஷ்டிகளும் உருவாயின. அதன் பின்னர் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. பிரிந்த சகோதரர்கள் இணைவது போன்று ஒன்றிணைந்தனர். அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ், ஈபிஎஸ் வசம் ஒப்படைத்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்நிலையில் இரு அணிகளும் இணைந்த நிலையில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டனர்.\nஆனால் ஆட்சிக்கு ஈபிஎஸ் முதல்வராகவும், துணை முதல்வராக ஓபிஎஸ்ஸூம் பதவிகளை பிரித்து கொண்டனர். இதனால் மீண்டும் கோஷ்டி பிரச்னை இருந்து வருகிறது, தொடர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். பிரிந்தவர்கள் இணைந்தாலும் அந்த பிரிவினை சம்பவம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தாமரை இலை மேல் ஒட்டாமல் உள்ள தண்ணீர் மீது இரு அணிகளும் பெயரளவில் செயல்பட்டு வருகிறது. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் ஒரு மன இறுக்கம் இருந்து கொண்டே இருப்பதும் உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்.\nரத்தத்தின் ரத்தங்கள் ஓபிஎஸ்ஸை பார்ப்பதா, ஈபிஎஸ்ஸை பார்ப்பதா என்ற குழப்பத்தில் தொடர்ந்து ஆழ்ந்து வருகின்றனர். இந்த குழப்ப நிலை நீங்காமல் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க அதிமுக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்க்கின்றனர். அதாவது அதிமுகவுக்கு பொதுச்செயலாளரும், தமிழக முதல்ராகவும் ஒருவரே இருக்க வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் தமிழக முதல்வராகவும் பொறுப்பு வகித்தனர், அதிமுகவுக்கு பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தனர். அதேபோன்று இந்த இரண்டும் ஒரே நபரிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் கழக கண்மணிகள் பொதுச்செயலாளரை பார்த்து அஞ்சி நடுங்குவர். சொல்வதை கேட்டு நடப்பார்கள் என்று ஒரு சாரர் கருத்து தெ��ிவித்துள்ளனர். இது தொண்டர்களின் எண்ணத்திலும், சிந்தனையிலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆதலால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் கூடி கலந்து பேசி இந்த நிலையை மீண்டும் அதிமுகவில் கொண்டு வர வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதையே அரசியல் நோக்கர்களும், அரசியல் விமர்சகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇப்படி அதிமுகவுக்கு ஒரே தலைமை ஏற்பட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திச் சென்றால் அது சிறப்பாக இருக்கும் என்று ரத்தத்தின் ரத்தங்கள், மூத்த நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு எப்போது நிரந்தர தீர்வு காணப்படும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதிமுக தலைமை என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலை தற்போது நிலவுகிறது. கட்சியின் ஸ்திரத்தன்மையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதாவது ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க வேண்டும்.\nஒரு கட்சிக்கு ஒரே தலைவர்தான் இருக்க வேண்டும். இதுபோன்ற விதியை பின்பற்றி நடக்க அதிமுக தலைமையும் முன்வர வேண்டும். தொண்டர்களின் ஏகோபித்த ஆசையை நிறைவேற்றுவதுதான் தலைமைக்கு அழகாகும். ஏனெனில் விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஆயத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த நிலையில் அதிமுகவுக்கு ஒரே தலைமை தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்ற ரத்தத்தின் ரத்தங்களின் ஒட்டுமொத்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. சிலர் இதை வலியுறுத்த தொடங்கி விட்டனர். இதுபோன்று இப்போது இருப்பது மாதிரி இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பதால்தான் அமைச்சர்களில் சிலர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் தங்கள் விருப்பம் போல கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரே பொதுச்செயலர் தேர்வானால் கட்டுக்குள் அனைவரும் வந்து விடுவார்கள். ராணுவ கட்டுப்பாட்டுக்குள் அதிமுக வந்துவிடும். இதற்கு வழிவகை செய்யுமா அதிமுக தலைமை. இந்த கருத்தை அதிமுக மறுபரிசீலனை செய்து நடைமுறைக்கு கொண்டு வருமா. இந்த கருத்தை அதிமுக மறுபரிசீலனை செய்து நடைமுறைக்கு கொண்டு வருமா பொதுச்செயலாளரும், முதல்வரும் ஒரே நபராக கொண்டு வரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபெண்களுக்கு எட்டாத உயரத்தில் இன்றளவும் தொடர்ந்து நீடிக்கும் தமிழக அரசியல் ஏணி\nவிவசாயிகளினுடைய வாக்குகளை அறுவடை செய்யப்போவது யார்\nமாதத்துக்கு ரூ.6,000 வருமானம் ராகுலின் அறிவிப்பு சாத்தியமா\nபட்டப்பகலில் பாலாற்றில் மரம் வெட்டி கடத்தல்\nமீண்டும் தோல்வியை நோக்கி ஏ.சி.சண்முகம் வாய்ப்பை வெற்றியாக்க துடிக்கும் கதிர்ஆனந்த்\nவேலூரில் ஒப்பந்த சாலைப்பணியாளர்களை வெயிலில் வாட்டி வதைக்கும் நிறுவனம்\nவேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் உங்கள் ஓட்டு முதலியாருக்கா\nகூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்\nவேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nவேலூரில் சாக்கடை கால்வாய் அகற்ற வழிவிடாமல் மாநகராட்சி அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை\nமுகநூலில் நடக்கும் மோசடிகள் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்\nபுதிய பேருந்து வடிவமைப்பில் அசௌகரியம் நடத்துநருக்கு தனியாக இருக்கை இல்லையே\nவேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா\nவேலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தனியார் பிரியாணி கடையால் பிரச்னை\nநூலக கட்டடத்தில் இயங்கும் பால்வாடி இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு\nவேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வருமா, வராதா\nதீவன தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்கும் அவலம்\nதிமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணிக்கு செல்லாமல் ஊதியம் பெறும் சாலைப்பணியாளர்கள்\nஏசி அறையை விட்டு வெளியில் வராமல் பணியாற்றும் மாநகராட்சி ஆணையர்\nவாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி பனியன் அணிந்து செல்வோரை சோதிக்காதது ஏன்\nகடலூர் நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு\nமக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் சலுகை மழை பொழிந்துள்ள அரசுகள்\nபொது நூலகங்களில் தமிழக அரசின் பாடநூல்கள் போட்டித் தேர்வர்களுக்கு அரசு உதவ முன்வருமா\nவேலூர் மீன் மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணு தராசுகள் அதிரடியாக பறிமுதல்\nஅரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை\nகாதலர் தின கொண்டாட்டம் தேவையா காவல் துறை பாதுகாப்புடன் நடந்தது\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nநீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மெத்தனப் போக்கில் மண்டல அலுவலர்கள்\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடக்கம் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஈரோடு மக்கள்\nஇளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ தீர்வு காணவோ எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை\nமுடிவுக்கு வருமா வாரிசு அரசியல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அரசியல் வாரிசுகள் களம் இறங்க தயார்\n அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை\nபாஜகவின் ராஜ தந்திர பட்ஜெட் பொதுமக்கள் மத்தியில் எடுபடுமா\nஆவுடையார்கோவில் பகுதிகளில் குடிநீருக்கு திண்டாடும் மக்கள்\nகாற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு பாலாறு என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியா\nஅரசு விழாக்களில் சுயவிளம்பரத்துக்காக நிகழ்ச்சி புறக்கணிப்பில் ஈடுபடும் எம்எல்ஏ.,\nஜாக்டோ-ஜியோ போராட்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nவேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் மாநகராட்சி\nகேமரா பதிவை நிறுத்தி விட்டு மணல் கடத்தியது அம்பலம் போலீஸ் தீவிர விசாரணையில் திடுக் தகவல்\nபாதுகாப்பற்ற சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம்\nஉழவர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிவியாபாரிகள்\nதேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே அதிகாரி\nவேலூர் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் மெத்தனம்\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைப்பு\nபாஜக வீசிய வலையை அறுத்தெறிந்த தல அஜித்குமார்\nஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை குறைந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nஇரண்டு மாதங்களாக தண்ணீர் வராதததால் ஆத்திரம் பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சியில் முற்றுகை\nபள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று பணம் பறிக்கும் காவல் உதவி ஆய்வாளர்\nமருந்து அட்டைகளில் 'பார் கோடு' போலி மருந்துகள் ஒழிக்கப்படுமா\nஜிம்-2வில் அரங்கம்-பட்டியல் தயார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஆயத்தம்\nவிதி மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் அதிகரிப்பு\nசத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுது பணியாளர்கள் கடும் அவதி\nஅரசு வங்கிகளில் 3 ம���ங்கு நிகர நஷ்டம் அதிகரிப்பு 6049 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nவடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த ஆய்வு..\nஆக்கிரமிப்பு பிடியில் மீண்டும் கூவம் நதி\nசத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் இரண்டு மாதங்களாக பொருட்கள் விநியோகம் திடீர் நிறுத்தம்\nஇசை கேட்டு வளரும் நாமக்கல் கோழிகள் பண்ணை முறை வளர்ப்பில் புதுவித ருசிகரம்\nவாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளால் பல கோடி இழப்பு\nவாடகை தாய் நடைமுறை அதிகரிப்பு மத்திய அரசின் சட்டத்தால் நெருக்கடி\nவழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை கைது செய்யக்கோரி திடீர் மறியல்\nதொழில் நுட்ப வளர்ச்சியை சட்டம் போட்டு தடுக்க முடியாது\nகாட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள்\nமணல் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பயனாளிகள் திணறல் மாட்டுவண்டி குவாரி தொடங்க பொதுமக்கள் கோரிக்கை\nரயில்வே துறைக்கு ஆண்டு குத்தகை வருவாய் ரூ.1 கோடி வாகன பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது\nபி.எஸ்.என்.எல்., சர்வர் பழுது புதிய சிம் பதிவில் சிக்கல்\nபழங்கால மின் தடை கண்டுபிடிப்பு முறைக்கு குட்-பை நவீன கருவிக்கு மாறுகிறது புதுச்சேரி மின்துறை\nதிருவாரூர் தி.மு.க., வேட்பாளர் யார்\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம் இல்லதரசிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பு\nதமிழகம் முழுவதும் 114 டிரெக்கிங் செல்வதற்கான மலைப்பகுதிகள் தேர்வு\nதிண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுமா\nவேலூரில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் பணிகள் கடும் பாதிப்பு\nவெலிங்டனில் நீர்தேக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு\nகடலூர் - சித்தூர் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம் மின்கம்பம் மாற்றியமைக்காததால் பணிகள் தாமதம்\nகஜா தாக்கிய இயற்கைப் பொக்கிஷம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவது எப்போது\nபல நூறு கோடி ரூபாய் ஆலய சொத்துக்கள் அபகரிப்பு அதிர வைக்கும் மாஃபியாக்கள் பிடியில் சிக்கிய நிலங்கள்\nசுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர்நிலைப் பள்ளி\nநசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்\nஏகாம்பரர் சன்னிதி தெருவில் அடிக்கடி ஏற்படும் நெரிசல்\nமாவட்ட செயலாளரை கழற்றி விட்டு ஆட்டம் போடும் செந்தில் பாலாஜி\nமாவட்டத்தில் கட்டுமான பணிகள் முடக்கம் மணல் குவாரி தொடங்க கோரிக்கை ஒருபுறம் மணல் மாஃபியாக்கள் இரவில் மணல் கடத்தல்\nஇளம் மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை\nஎங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஏட்டளவில் இருக்கும் றிகீவி விதிகள்\nஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டும் அவலம்\nஇயற்கைப் பேரிடர் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மிகக்குறைவு\nவிழுப்புரத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை காவல் துறையில் பணியாற்றுவோர் இயக்கும் அவலம்\nபொதுமக்களை பெருமளவில் பாதிக்கும் பலவித சாலை மறியல் போராட்டங்கள்\nசாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்\nபாலைவனம் ஆவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்\nஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்\nதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தகுதிகள் தேவை\nமதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்\nநகரும் பதிவேடு அமல்படுத்த உத்தரவு\nபத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை-பொதுமக்கள் அதிருப்தி\nவேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள் குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்\nவிழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்\nகாட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்\nசெங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு\nதமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்\nசிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிக���ச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை\nகஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nதிண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்\nதுப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்\nகாப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தம் அகற்றப்படுமா\nபன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை\nபந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும் அங்கன்வாடி மையம்\nஉடுமலையில் போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்\nசீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்க ஆவன செய்யுமா அரசு\nஎம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி\nமானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்\nவேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி\nஎரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்து��ட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ���சிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் ம��.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியி��் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகா��ார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-04-22T06:05:40Z", "digest": "sha1:NPWGEW64CJH4TERTR2X56GDMQYQH3IXX", "length": 80284, "nlines": 602, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > சமூகம் > ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 1\n(இந்த நீண்ட கட்டுரை, இருபத்தைந்து ஆண்டுகளுக்க முன்பு 1990இல் எழுதப்பட்டது. திருச்சி செயின்ட் பால்’ஸ் செமினரி (புனித சின்னப்பர் குருத்துவக் கல்லு£ரி) நடத்துகின்ற அன்னம் இறையியல் சிற்றேடாக (ஏடு 3, சிற்றேடு 3)ஆக வெளிவந்தது.\n(ஏட்டிலுள்ள குறிப்பு: தமிழ் இறையியல் மன்றம், தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர் பேரவை, பண்பாடு-மக்கள் தொடர்பகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அன்னம் சிற்றேட்டினைத் தயாரிக்கின்றன. தொடர்பு முகவரி: மேலாளர், புதிய வைகறை, பெஸ்கி கல்லு£ரி, திண்டுக்கல்)\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கருத்துகள் இன்றும்கூட சற்றும் மாறவில்லை, தமிழக நிலைமை அன்றிருந்ததைவிட மிகமோசமாகத்தான் மாறியிருக்கிறது என்பதை இன்று கண்கூடாகக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அதனால் பயன் கருதியே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. நீளம் கருதி மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்படுகிறது.\nஃ உலகில் மிகவும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று; அதேசமயம் உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது.\nஃ மத்திய அமைச்சர் முப்தி முகமத் சையத்தின் ஒருநாள் செலவு ரூ.7180.நமது மத்திய அமைச்சர்கள் 19 பேருக்கு ஓர் ஆண்டிற்கான செலவு ரூ.1.10 கோடி (இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னால் என்பதை நினைவில் கொள்ளவும். இன்றைய மதிப்புக்கு இதை நீங்கள் நு£றால் பெருக்கிக்கொள்ளலாம்.) (இந்தியன் எக்ஸ்பிரஸ் 10-02-90)\nஃ நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் (ரூ.17 அப்போது) குறைவான வருமானம் பெறுபவர்கள் உலகில் 110 கோடி. இதில் 31.5 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். (உலக வங்கி அறிக்கை 16-07-90, இந்து இதழ்)\nஃ லண்டனில் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் நமது நாட்டைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் 11ஆம் இடம் பெற்றுள் ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3200 கோடி (இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்). பட்டியலில் உள்ள இதரப் பெரும் பணக்காரர்களில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். (இந்து நாளிதழ், 09-04-90).\nஃ 1989ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இநிதயாவின் அந்நியக்கடன் ரூ, 69681 கோடி. (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், 04-04-90).\nஅண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி\nஅதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி\nஇந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும் (இன்றும் ஒலிக்கின்ற பிரபல திரைப்படப் பாடல்).\nஇந்தியாவின் பொருளாதார நிலையில் மக்களிடையே எவ்வளவு கடும ஏற்றத் தாழ்வுகள் என்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் ஓரளவு காட்டும். சமமமான பொருளாதார வாய்ப்புகள் அற்ற ஒரு நாட்டில் மக்கள் சம அந்தஸ்தோடு எப்படி வாழ முடியும்\nவெகுசனத் தொடர்புச் சாதனங்கள் வாயிலாக ஒருபக்கம் தனிமனிதன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற மேலோட்டமான போதனை நடக்கிறது. அதேசயம் நமது தலைவர்களின் ஊழலும் ஒழுக்கக்கேடும் சந்தி சிரிக்கிறது. இதில் கட்சி வேறுபாடுகள் இல்லை. ராஜீவ் காந்தியின் ஊழல்களை விளம்பரப் படுத்தி ஆட்சிக்கு வந்த ஜனதா தளத்தில் தேவிலால் சௌதாலாக்கள் இல்லையா குடிக்க வேண்டாம் என்று ஒரு பக்கம் தமிழக அரசு விளம்பரம் செய்து கொண்டே தமிழ்நாட்டில் பாக்கெட் சாராயம் விற்பனை ஆகிறது\n(மீண்டும் இந்தக் கட்டுரை 1990இல் எழுதப்பட்டது என்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்).\nகள்ளக்கடத்தல் மன்னர்களின், கள்ளச் சந்தைக் காரர்களின், சாராய வியாபாரிகளின் சட்டைப் பைக்குள் நம் அரசியல் தலைவர்கள். ஆட்டோ சங்கர் முதலிய கொலைகாரர்களின் பாக்கெட்டுகளுக்குள் நம் அரசாங்க அதிகாரிகள். ஆனால் இந்த அரசாங்கம் தனிமனிதனைப் பார்த்து போதனை செய்கிறது, “வன்முறை கூடாது, நல்லவனாக வாழ்” என்று.\nகண்ணகி சிலையின் கீழ் ஆபாச போஸ்டர்கள். விபசாரம் நடக்கிறது. விளம்பரத் திற்காக பம்பாயிலிருந்து விலைமாதர்களை விடுதலை செய்து அழைத்து வருகிறது தமிழக அரசு. விபசாரத்தையே ஒழித்துவிட்டால் நல்லதுதான். ஆனால் ரெட்லைட் பகுதி பம்பாயில் மட்டும்தான் இருக்கிறதா இங்கே தமிழகத்தில் சேலம் போன்ற சிறு நகரங்களிலும் நாறுகிறதே அதைப்பற்றிக் கவலை இல்லையா இங்கே தமிழகத்தில் சேலம் போன்ற சிறு நகரங்களிலும் நாறுகிறதே அதைப்பற்றிக் கவலை இல்லையா இதுதான் இன்றைய கலாச்சாரம். கோளாறு எங்கே இருக்கிறது\nசமூகம் பல கட்டுமானங்களால் ஆகியது. பொருளாதாரம், சமுதாயம், சாதி, அரசியல், கலாச்சாரம் (இதில் மதம், கல்வி, கலை, இலக்கியங்கள் ஆகிய யாவும் அடங்கும்) ஆகிய தளங்களைக் கொண்டது. இவற்றில் பொருளாதாரக் கட்டுமானம்தான் அடிப்படை என்றார் கார்ல் மார்க்ஸ். பிற யாவும் அதன் மேல் அமைந்தவை. ஆகவே அவற்றை மேற்கட்டுமானங்கள் என்றார். பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானமே பிற யாவற்றையும் பாதிக்கிறது என்பது அவரது கருத்து.\nபொருளாதாரமே இறுதியில் மனிதனின் வாழ்நிலையை நிர்ணயித்தாலும், சமுதாய அரசியல் கலாச்சார மேற்கட்டுமானங்களும் ஓரளவு சுயநிர்ணயத்தோடு இயங்கி மனிதனின் வாழ்நிலையை பாதிக்கின்றன. மேலும், பொருளாதாரம் மட்டும்தான் சமுதாய, அரசியல், கலாச்சார நிலைகளை பாதிக்கிறது என்றில்லை. கலாச்சாரமும் கீழ்நோக்கி இயங்கி, பொருளாதார அமைப்பை பாதிக்கிறது. இப்போதுளள ஏற்றத் தாழ்வான சமூகத்தை மாற்றி சமத்துவ இந்தியாவை உருவாக்க வெறும் பொருளாதாரப் புரட்சி, அரசியல் புரட்சி நடந்துவிட்டால் போதாது. அடிப்படையில் அது ஒரு கலாச்சாரப் புரட்சியாகவும் அமையவேண்டும். பொருளாதார, அரசியல் மாற்றங்களை உள்வாங்கி ஏற்றுக்கொள்ள கலாச்சார மாற்றம் தேவை.\nநமது வாழ்நிலையை ஓரளவு பாதித்துள்ள கலாச்சாரம், அடிக்கட்டுமானமாக இருக்கும் பொருளாதார அமைப்பையும் நியாயப்படுத்தி வருகிறது. எனவே கலாச்சாரம் பற்றிய ஆய்வு இன்று மிகவும் தேவையான ஒன்று.\nமதம், கல்வி ஆகிய கலாச்சாரக் கூறுகள் பற்றி அன்னம் ஏடுகளில் ஏற்கெனவே கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்த ஏடு பொதுவாக ஆதிக்கக் கலாச்சாரம் பற்றி நோக்குகிறது. கலாச்சாரம் என்னும்போது முக்கியமாகக் கலை இலக்கியங்களும் அவற்றோடு தொடர்புடைய வெகுஜனச் சாதனங்களும் எடுத்துக்கொள்ளப் படுகின் றன.\nகலாச்சாரம் என்ற சொல் பலருககுப் பலவிதமான அர்த்தங்களைத் தரக்கூடும். இசை, நாட்டியம், இலக்கியம், ஒவியம் போன்ற நுண்கலைகள் சம்பந்தப்பட்டதுதான் கலாச் சாரம் என்று நினைப்பவர்கள் இருககிறார்கள். இச்சொல்லுக்குச் சமமாக பண்பாடு என்ற து£யதமிழ்ச் சொல்லும் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாக வழக்கில் இருக்கிறது. மனம் பண்படுவது அல்லது ஒழுக்க சம்பந்தமானதுதான் பண்பாடு என்பவர்கள் உண்டு. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு இந்த அர்த்தங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இவற்றை உள்ளடக்கிய, இன்னும் பரந்த அர்த்தத்தில் இந்தச் சொல் இன்று மானிடவியல், சமூகவியல் ஆகிய அறிவுத் துறைகளில் ஆளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சமயம், கலை, பிற வாழ்நெறிகள் ஆகிய அனைத்தும் கலாச்சாரம் என்பதில் அடங்கும். இவ்வாறு பார்க்கும்போது, கலாச்சாரம் என்பது வெறும் கலை, ஆச்சாரம் மட்டும் அன்று, ஒரு சமூகத்தின் அக, புற விஷயங்கள் அனைத்தையும் குறித்து நிற்பதாக அமைந்திருக்கிறது.\nகலாச்சாரம் என்ற சொல்லோடு எத்தனையோ அடைமொழிகள் சேர்த்து, பலவேறு விஷயங்கள் குறிக்கப்படுகின்றன. வெகுஜனக் கலாச்சாரம், கும்பல் கலாச்சாரம், பிரபல கலாச்சாரம், மேல்மட்டக் கலாச்சாரம், ஆதிக்கக் கலாச்சாரம், மாற்றுக் கலாச்சாரம் எனப்பல. டாமினன்ட் கல்ச்சர் அல்லது ஆதிக்கக் கலாச்சாரம் என்ற சொல்லுக்குச் சமூகவியல் அகராதிகள் பெரும்பான்மையோரால் கைக்கொள்ளப்பட்டு வரும் கலாச்சாரம் என்றே அர்த்தம் சொல்கின்றன. எந்த ஒரு சமூகத்திலும், இன, மத, சாதி, பால் வேறுபாடுகளைக் கடந்து, பெரும்பான்மையான மக்கள் ஒரேவிதமான சிந்தனைப்போக்கு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்களது சிந்தனை செயல்களை நாம் ஆதிக்கக் கலாச்சாரப் போக்கு கள் என்று சொல்லலாம். இதற்கு எதிரான போக்கு, ஒரு சிறுபான்மையோரால் ஆதிக்கக் கலாச்சாரத்துக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் சிந்தனை, செயல், போக்குகள் மாற்றுக் கலாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது.\nஆளும் கலாச்சாரம் அல்லது ஆதிக்கக் கலாச்சாரம் என்ற சொல்லுக்கு இருவித அர்த்தங்கள் உண்டு. ஒன்று மேலே கூறியதுபோலப், பெரும்பான்மையோரால் கடைப் பிடிக்கப்படும் கலாச்சாரம். மற்றொன்று, இந்தக் கலாச்சாரக் கூறுகள், ஆதிக்க சக்திக ளால், பிற யாவர்மீதும், அவர்கள் சிந்தனைப் போக்கின்மீதும், குறிப்பாக உருவாகும் இளஞ்சிறார்மீதும் கட்டுப்பாடு செலுத்துமாறு, கலாச்சாரக் கருவிகள்மூலமாகத் திணிக் கப்படுகின்றன. அதேசமயம் அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையான மக்களும், வளரும் பருவத்தினரும் தங்கள் மேல் இவை திணிக்கப்பட்டதாக உணரா வண்ணம், அவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளுமாறு அவர்கள் மனத்தின் மேல் ஆதிக்கம் செலுத் துமாறு கவர்ச்சியாக அவை தரப்படுகின்றன. இந்த அர்த்தத்தில் நம் மனத்தின்மீது, கட்டுப்பாடு/ஆளுகை செலுத்தக்கூடிய கலாச்சாரம் என்றும் பொருள்படுகிறது. இந்த இரண்டு அர்த்தங்களும் ஒருங்கு செல்லக்கூடியவை என்றாலும, இரண்டாவதாகக் கூறப்படும் அர்த்தமே முக்கியமானது.\nபொதுவாக இந்திய ஆதிக்கக் கலாச்சாரம் என்று பார்ப்பதற்கு முன்னர் தமிழ்க் கலாச் சாரம் என்பதன் சாரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். தேசியக் கவிஞரான நாமக்கல் கவிஞர், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடினார். நம் தமிழ்ச் சமுதாயத்தின் ஆதிக்கக் கலாச்சாரம் எதையெதைத் தமிழ் மக்களுக்கான விதிகளாக வகுத்துள்ளது\nசென்னை நகரில் சராசரியாக தினம் ஒருவர் தன்னைத் தீயிட்டுத் தற்கொலை செய்துகொள்வதாகச் சென்னைக் காவல்துறை, பொதுமருத்துவமனைப் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தற்கொலைகள் அரசியல் தலைவர்களுக்காக நிகழ்ததப்படும்போது, பத்திரிகைகள் வரிந்துகட்டிக்கொண்டு இவர்களைப் பற்றி வார்த்தைத் தோரணங்கள் கட்டுகின்றன, கண்டிப்பதேயில்லை. -சுட்டி, ஏப்ரல் 1990\nபெண் குழந்தைகளைப் பிறந்தவுடனே கொன்றுவிடுவார்கள் என்றார் ஒரு எண்பது வயதுப் பெண்மணி. கடந்த ஆறு அல்லது ஏழு வருடங்களில் எனக்குத் தெரிந்து இந்தக் கிராமத்தில் மட்டும் (உசிலம்பட்டி அருகே) குறைந்தது 150 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. சாதி வேறுபாடில்லாது, பொருளாதாரப் பற்றாக்குறையே பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது தெரிகிறது.\n-தி இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா 04-03-90\nஉலகில் எந்த ஒரு மூலையில் பிறக்கும் எவனொருவன் மீதும் மத/வர்க்க முத்திரைகள் மட்டுமே பதிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் பிறக்கின்ற ஒருவன் இவை தவிர சாதி முத்திரையும் தரித்துக்கொண்டுதான் இம்மண்ணில் கால்தரிக்க வேண்டியிருக்கி றது. நந்தனார் நெருப்பில் எரித்துக் கொண்டுதான் தம் சாதித் தகுதிகளை உயர்த்திக் கொள்ளமுடிந்தது. இப்படி முக்தியடைந்து அடியார்கள் ஆனபின்பும் உயர்சாதி அடி யார்களுக்குச் சமமாய் மதிக்கப்பட்டதில்லை.\n-அ. மார்க்ஸ், சாதியும் வர்க்கமும், முன்னுரை, 17-05-88\nமேற்கண்ட மூன்று மேற்கோள்களும தமிழ்ச் சமூகத்தின் மூன்று அடிப்படை அம்சங்க ளான (பரந்த அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைகளுமான) வீரம், பெண் பற்றிய நோக்கு, சாதியம் இவற்றைக் காட்டுகின்றன. நம் கலாச்சாரத்தை உருவாக்கும் இன்னொரு விஷயம் பணம்.\nசங்க இலக்கியங்கள் தொடங்கித் தமிழ்க்கலாச்சாரக் கூறுகளை ஆராய்ந்தால், அது தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைகளை அறிய உதவும்.\nஅகம் (உள்ளுலகம்-பெண்ணுக்கு), புறம் (வெளியுலகம்-ஆணுக்கு), கற்பு (பெண் ணுக்கு), வீரம் (ஆணுக்கு), நடுவீடு (நம்மவர்க்கு), புறவீடு/திண்ணை (பிறருக்கு) ஆகிய கலாச்சாரக் கூறுகள் சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தமிழ்ச் சமுதாயத்தில் காணப் படுகின்றன. இக்கூறுகள் வெளிப்படும் வடிவங்கள் மாறியிருக்கின்றன. ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான். உதாரணமாக, சங்க காலப் பெண்கள் வீட்டிற்குள் இருந்து வீட்டுவேலைகளான சமையல் முதலியவற்றைச் செய்துவந்தார்கள். இன்று பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் படித்து வெளியே சென்று வேலைசெய்து வந்தாலும், சமையல் முதலிய வீட்டுவேலைகளைச் செய்கிறார்கள். பெண்ணாக உருவகிக்கப்பட்ட நாட்டையும் தங்கள் பெண்களையும் பிறர் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகப் போரிட்டனர் சங்ககால ஆண்கள். தங்கள் வீட்டுப் பெண்கள்மீது பிறர் கை பட்டுவிடக்கூடாது என்று பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஆண்களை இன்றும் காண்கிறோம். யாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரே விஷயம் காதல்-வீரம் (அடிதடி, சண்டை).\nஇன்றைய தமிழனின் தனித்த கலாச்சார குணங்களில் முக்கியமானவை மூன்று. ஒன்று, நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழாமல் போனால் சரி என்ற சுயநல மனப்பான்மை. ஐயோ, நம்மால் முடியுமா என்று பீதி கொண்டு மயங்கும் தாழ்வு மனப்பான்மை. நமக்கேன் வம்பு என்ற போர்க்குணம் இன்மை. இந்த மூன்றையும் தொகுத்துச் சொன்னால், எப்படியும் பிழைக்கும் தத்துவம்ட என்று சொல்லலாம். இந்த மூன்று குணங்களும் பிற இனத்தவர், மொழியி னரிடையே இருந்தாலும் தமிழரிடையேதான மிக அதிகமாகக் காணப்படுகின்றன.\nஎப்படியாவது அதிக வருமானம் பெறவேண்டும், தான் மட்டும் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கமே சுயநலத்தை வளர்க்கிறது. அரசாங்க அதிகாரியாக இருப் பவன் லஞ்சம் வாங்குகிறான். ஏழைகளோ லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்கள்.\nஇந்திய மாநிலங்களில் அச்சாகும் லாட்டரிச் சீட்டுகளில் 70 சதவீதம் தமிழ் நாட்டில் விற்பனையாகின்றன. லட்சாதிபதி ஆகிவிட வேண்டும் என்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம். லாட்டரிச்சீட்டு எத்தனை லட்சம் பேரை ஏமாற்றியிருக்கிறது என்பது ஒரு சோகக்கதை. உழைப்பில் தமிழனுக்கு நம்பிக்கை போய்விட்டது. குறுக்கு வழியே சிறந்த வழி இங்கே. அதில் கேவலம் கொ���்ளும் மனப்பான்மை மறைந்து, பணம் எல்லாவற் றையும் சரிப்படுத்திவிடுகிறது. பதவிக்காக, பிழைப்புக்காக, தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக் கள் மந்திரிகள் மட்டுமல்ல, கலெக்டர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட அரசியல்வாதிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். எப்படியாவது பிழைத்தாக வேண்டும் என்பதன் தீவிரத்தன்மை நக்கிப் பிழைக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பதும் விமரிசனம் செய்வ தும்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. தட்டிக்கேட்டால் நாம் பாதிக்கப்படுவோம் என்பதற்காக அநீதிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் சுயநலம் தமிழரிடம் அதிகம் உண்டு.\nசென்னைக்கருகே பட்டப்பகலில் தாதர் எக்ஸ்பிரஸில் பலபேர் முன்னிலையில் மூன்று மாணவிகள் மீது பாலியல் வன்முறை நிகழ்ந்த்தாகவும், மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை அண்ணாசாலையில் பணப்பறிப்பும் நகைப்பறிப்பும் நிகழ்ந்ததாகவும் நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. நான், எனது என்ற சுயநல மனப்பான்மை, எவன் எப்படிப் போனால் என்ன என்ற தலையிடாக் கொள்கையை உருவாக்கிவிட்டது. இந்தப் பண்பைத் தமிழ்த் திரைப்படங்கள் உருவாக்கி வளர்த்து வருகின்றன. கதாநாயகனுக்கும் வில்லன் கூட்டத்தினர்க்கும் சண்டை நடைபெறும்போது சுற்றி சுமார் ஐம்பதுபேராவது நிற்பார்கள். ஆனால் தலையிட மாட்டார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.\n“இதை என்னால் சமாளிக்க முடியுமா” என்ற கோழைத்தனம் தாழ்வு மனப்பான்மை யால் ஏற்படுகிறது. தோல்வியை அல்லது இழப்பைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தற் கொலை செய்துகொள்ளும் கோழைத்தனம் தமிழரிடையே அதிகம் காணப்படுகிறது. தற்கொலை ஓர் உளநோய். வாழ்க்கைச் சிக்கலை எதிர்த்து நிற்கும் திறமையின்மையின் வெளிப்பாடு. இதனைப் பாமரத் தமிழ் மக்கள் போதிய அளவு உணரவில்லை. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் சக்திகள் இந்த பலவீனத்தைப் பெருக்கி வருகின்றன. தற்கொலை, அரசியல் சார்பு பெறுகின்றபோது தியாகங்களாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவில் சென்னை நகரில்தான் மிகுதியான தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலைகள் மிகுதியாக உள்ள மாநிலம் தமிழர வாழும் புதுவை மாநிலம் என்று அசைட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. இந்திரா காந்தி அம்மையார் கொலைசெய்யப்பட்டதை அறிந்து தற்கொலை செய்துகொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே. ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த என். டி. ராமாராவ், மத்திய அரசின் நடவடிக்கையால் முதலமைச்சர் பதவியை இழந்தபோது அதற்காகத் தற்கொலை செய்துகொண்டவர் ஒரு தமிழர் என்றால் வியப்பாக இல்லையா\nதாழ்வு மனப்பான்மை தன்னம்பிக்கையின்மையை உருவாக்கியிருக்கிறது. இதனால் தமிழனுக்குத் தாய்மொழிமேல் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த மொழியையும் படிக்கத் தயாராக இருக்கிறான் தமிழன். தமிழ் உச்சரிப்பிலும் எழுத்துக்கூட்டலிலும் பிழைகள் இருந்தால் கண்டுகொள்ளாத தமிழன், ஆங்கில உச்சரிப்பில், எழுதுவதில் தவறு காணப்பட்டால் அதைக் குறையாகக் காண்கிறான். இது தமிழனின் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.\nதன்னைத் தாழ்வாக நினைப்பதனால்தான் கட்சித்தலைவரை, அபிமான நடிகரை, கடவுளாக வழிபடும் அளவுக்குத் தாழ்ந்துபோகிறான்.\nபகல் பதினொரு மணியளவில் சுமார் பத்துப் பன்னிரண்டு அடி உயரமுள்ள கமலஹாசன் கட் அவுட்டுக்கு உச்சியில் சாரம் கட்டி ஏறி பால் அபிஷேகம் செய்தார் கள் அவரின் ரசிகர்கள். -நக்கீரன் இதழில் பிரபஞ்சன்\nதலைமை வழிபாட்டுக்கு மூல ஊற்று தாழ்வு மனப்பான்மை. தன்னைப் பற்றியும் தன் ஆற்றலைப் பற்றியும் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய திறமை குறைவானது என்ற தாழ்வுணர்ச்சியும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்படுகிறது. இதனால் பிறரைச் சார்ந்து வாழும் நிலைக்கு ஆளாகிறான். சார்புணர்ச்சியே அவனைத் தலைமை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில்தான் இரசிகர் மன்றங்கள் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன. நடிகர் ரஜனிகாந்த் பெயரில் 13 பத்திரிகைகள் வெளிவருவதாகவும், உலகிலேயே ஒரு நடிகருக்காக இவ்வளவு பத்திரிகைகள் வெளி வருவது தமிழில் மட்டும்தான் என்றும் தெரியவருகிறது.\nதனக்காக ஒரு தலைவன் இருக்கிறான் என்ற எண்ணம் தொண்டனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. தலைவனோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்கிறான். இதற்குப் பணம் கொடுத்தும் நடிகர்கள் வளர்க்கிறார்கள். இந்த ஒன்றிணைப்பு மூலம் தலைவனின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்கப் பழக்கப்படுத்தப்படுகிறான். தன் சொந்தக் குழந்தையை சற்றும் கவனிக்காதவன், தன் தலைவனுக்குக் குழந்தை பிறந்தால் இனிப்பு வழங்கி மகிழ்கிறான். தலைவன் மனைவியைப் பிரிந்திருந்தால் இவன், தன் சொந்த மனைவியை கவனிக்கத் தெரியாதவன், உண்ணாவிரதம் இருக்கிறான்.\nதமிழர்களின் குணங்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது பொறுமை. எதிரியிடம் போராடுவதைவிட அவரிடம் இணங்கிப் போகின்ற இந்தப் போர்க்குணம் இன்மை எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அண்டை மாநிலத்தவர் தமிழர்களை ஏமாற்றுவதற்கும் இது பயன்படுகிறது. தமிழ்நாட்டை ஆரியச் சார்பும், தெலுங்குச் சார்பும் கொண்ட மன்னர்கள் ஆண்டபோதும், மகாராட்டிரர்கள் ஆண்டபோதும், ஐரோப்பியர்கள் வருகை தநத்போதும் பொதுமக்களின் இயக்கங்கள் தமிழகத்தில் எழா தது குறிப்பிடத்தக்கது. கங்கைகொண்ட, கடாரம் கொண்ட இனம் தமிழினம் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறோம். தமிழரைப் பற்றி அறிஞர் கார்ல் மார்க்ஸ் எழுதும்போது, அயல் ஆதிக்கத்திற்கு (ஆங்கிலேயருக்கு) ஏதுவாக, எளிதாக அடிபணிந்த நாடுகளுள் தமிழநாடு முன்னிலை வகிக்கிறது என்கிறார்.\n1311இல் தில்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் தமிழ்நாட்டின்மீது படையெடுத்த போது திருச்சிக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்களையும் தங்கள் கால்நடைகளையும் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டனர். வீரமற்ற கோழைகளாக வாழ்ந்திருக்கிறோம்.\nஇன்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாத நிலையிலேயே தமிழர்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம். வங்காளியரைச் சார்ந்து அல்லது பஞ்சாபியரைச் சார்ந்து ஈழம் போன்றதொரு சிக்கல் தோன்றியிருக்குமேயானால் இந்தியாவில் மீண்டும் ஒரு வங்கப்போர் தொடங்கியிருக்கும் என்று முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஏ. பி. வேங்கடேசுவரன் கூறியிருக்கிறார்.\nதமிழரின் தனித்த கலாச்சார குணங்களாகப் பார்த்தவை ஓரளவு பரந்த அளவில் இந்தியாவின் கலாச்சாரக் குணங்களாகக் கொள்ளக்கூடியவையே என்பதில் நமக்கு மகிழ்ச்சியில்லை. பழையகால தமிழ்க்கலாச்சாரத்தின் அடிப்படை மதிப்புகள் அனைத்தையும் இன்றைய யதார்த்தத்தோடு தொடர்புபடுத்திக் காணமுடியும்.\nநிலவுடைமைக் காலத்துக் கருத்துககூறுகளான ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகள்-குறிப்பாகச் சாதி தொடர்பானவை-இன்றைய முதலாளித்துவ யதார்த்தத்துடனும் இணைந்துள்ளன. பழைய ஆதிக்கச் ��மூக மதிப்புகள் நி£யயமாக இன்றைய சமூகத்தில் மறைந்து போயிருக்க வேண்டும். புதிய மதிப்புகள் உருவாகியிருக்கவேண்டும். ஆனால் மக்கள் தொடர்புச் சாதனங்களும் கல்வியும் மதமும் கோயில்களும் சாதியும் பழைய ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகள் மறைந்துவிடாமல் கட்டிக்காத்து வருவதால் புதியவை உருவாக முடியவில்லை.\nபத்திரிகைகள், திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய தொடர்புச் சாதனங்கள் அரசியல், பொருளாதார பலம் கொண்டோர் கையில் உள்ளன. இவற்றின் வெளிப்பாடுகள் அனைத்தும் ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளைத் தன்னுள் கொண்டவையே. இந்தத் தொடர்புச் சாதனங்களை நுகர்வோர் தாங்களாகவே விரும்பி ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுகிறது. விளம்பரங்களை எடுத்துக் கொண்டால், அவை எல்லோராலும், குறிப்பாகச் சிறார்களாலும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் நுகர்வுப் பண்டங்களை அறிமுகப்படுத்துவதோடு ஆதிக்கக் கலாச்சார மதிப்புகளையும் சேர்த்துக் கொ(கெ)டுக்கின்றன. (தொடரும்)\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/tag/Wanton-Women/", "date_download": "2019-04-22T06:17:36Z", "digest": "sha1:BLII36FESR55D3VNY4RNZA4PHG4R4TNH", "length": 16469, "nlines": 321, "source_domain": "www.siruvarmalar.com", "title": "Wanton Women Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0920. இருமனப் பெண்டிரும் கள்ளும்\n0920. இருமனப் பெண்டிரும் கள்ளும்\n0920. இருமனப் பெண்டிரும் கள்ளும்\nஇருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nஇருமனமுடைய விலைமாதரும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும், திருமகளால் விலக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுதற்கு உரியவையாகும்.\n0919. வரைவிலா மாணிழையார் மென்தோள்\n0919. வரைவிலா மாணிழையார் மென்தோள்\n0919. வரைவிலா மாணிழையார் மென்தோள்\nவரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்\nகட்டுப்பாடில்லாத, அழகிய அணிகள் அணிந்த பொது மகளிரின் மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் அழுந்தும் நரகமாகும்.\n0918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு\n0918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு\n0918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு\nஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப\nவஞ்சகமகளிரது சேர்க்கை, ஆராய்ந்து அறிந்து விலகும் அறிவில்லாதவர்களுக்குப் பேய் பிடித்தது போலாகும் என்று கூறுவர்.\n0917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்\n0917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்\n0917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்\nநிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்\nமனத்திலே பிறவற்றை விரும்பி, உடம்பினால் சேர்கின்ற மகளிரது தோள்களைச் செம்மையான மனம் இல்லாதவர்களே சேர்வர்.\n0916. தந்நலம் பாரிப்பார் தோயார்\n0916. தந்நலம் பாரிப்பார் தோயார்\n0916. தந்நலம் பாரிப்பார் தோயார்\nதந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்\nஆடல், பாடல், அழகு என்பவைகளால் களித்துத் தமது இழிவான இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் தோள்களை, தமது புகழைப் பரப்ப நினைப்பவர் சேரமாட்டார்.\n0915. பொதுநலத்தார் புன்னலம் தோயார்\n0915. பொதுநலத்தார் புன்னலம் தோயார்\n0915. பொதுநலத்தார் புன்னலம் தோயார்\nபொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்\nஅறிவின் சிறப்பினால் பெருமையடைந்த அறிவினையுடையவர், எல்லார் தம் பொதுவாக இன்பம் தருவாரது இழிந்த இன்பத்தைத் தீண்டமாட்டார்.\n0914. பொருட்பொருளார் புன்னலந் தோயார்\n0914. பொருட்பொருளார் புன்னலந் தோயார்\n0914. பொருட்பொருளார் புன்னலந் தோயார்\nபொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்\nஅருளாகிய பொருளை ஆராயும் அறிவினையுடையவர், செல்வப்பொருள் ஒன்றையே பொருளாக மதிக்கும் விலை மகளிரின் இழிந்த இன்பத்தில் படிய மாட்டார்.\n0913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்\n0913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்\n0913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்\nபொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்\nபொருளையே விரும்பும் விலைமகளின் பொய்யான தழுவுதல், பிணம் எடுப்பவர் பொருளுக்காக முன் அறியாத பிணத்தை இருட்டறையில் தழுவி எடுத்தது போலாகும்.\n0912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின்\n0912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின்\n0912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின்\nபயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்\nஒருவனது பொருளை அளந்தறிந்து, அதனைப் பெற இனிய சொற்கள் பேசும் பண்பற்ற பெண்களின் தன்மைகளை ஆராய்ந்தறிந்து, அவர்களைச் சேராதிருக்க வேண்டும்.\n0911. அன்பின் விழையார் பொருள்விழையும்\n0911. அன்பின் விழையார் பொருள்விழையும்\n0911. அன்பின் விழையார் பொருள்விழையும்\nஅன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nஒருவனை அன்பினால் விரும்பாமல், பொருள் காரணமாக விரும்புகின்ற பெண்களின் இனிய சொற்கள் தீமையைக் கொடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/03.html", "date_download": "2019-04-22T06:12:41Z", "digest": "sha1:XCL2FA3W6TY2ESMCOMT5F2TIXKK7FIZ5", "length": 13943, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பனிவிழும் மலர்வனம்\"(தொடர் கதை)அத்தியாயம் 03 ரதி மோகன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்ட��� ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest சிறுகதைகள் பனிவிழும் மலர்வனம்\"(தொடர் கதை)அத்தியாயம் 03 ரதி மோகன்\nபனிவிழும் மலர்வனம்\"(தொடர் கதை)அத்தியாயம் 03 ரதி மோகன்\nபனிவிழும் மலர்வனம்\"(தொடர் கதை)அத்தியாயம் 03 ரதி மோகன்\nஎல்லாமே இன்று நடந்ததுபோல். .....(தொடர்ச்சி)\nமதிமதியின் அண்ணா மறைந்து/தொலைந்து பத்துவருடங்கள் கடந்துபோய் இருந்தது.மதுவின் அண்ணா மனோஜ் கலைப்பீடத்தில் யாழ் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம். எப்பொழுதும் கலகலப்பாக இருப்பான். கலையின் மறுபெயர் அவனோ என பிரமிக்கத்தக்க விதத்தில் மிருதங்கம், வயலின் என வாத்தியங்கள் இசைத்தலோடு கர்நாடக சங்கீத த்திலும் தேர்ச்சிபெற்றிருந்தான். கவிதை எழுதுவதில் சின்னபாரதி என நண்பர்களால் அழைக்கப்பட்டவன். கலையோடு பயணித்ததால் என்னவோ தெய்வீக அழகு அவனோடு ஒட்டிக்கொண்டது.\nஒருநாள் அந்த பொழுதும் வழமையாகதான் அவர்களுக்கு விடிந்தது..மதுமதுயின் அண்ணன் ஒருகலைப்பயணத்திற்காக தென்பகுதியை நோக்கி பயணித்திருந்தான். எவருமே அன்று நினைத்திருக்கவில்லை . அந்த பயணம் மதுவின் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று.\nதனது நண்பர்களுடன் தென்பகுதிக்கு சென்ற மனோஜ் திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான் . கைது ஊர்ஜிதம் செய்யப்படாததால் எந்த நடவடிக்கையும் வெற்றியளிக்கவில்லை. காணாமல் போனோர் பட்டியலில் அவனும் சேர்க்கப்பட்டான். அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது கேள்வியாகிப்போனது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். துரத்தப்பட்ட வானில் உள்ள அனைவரும் சுடப்பட்டதாக. எது உண்மையோ பொய்யோ மதுமதியின் குடும்பம் அவன் உயிரோடு இருக்கிறான் எனத்தான் இன்றுவரை நம்புகிறது. மகனை இழந்த சோகத்தில் படுத்த படுக்கையாக சிலநாள் இருந்த தந்தையாரின் உயிரையும் மாரடைப்பு வடிவில் வந்து காலன் பறித்திருந்தான். அதன் பின்னே கருணை அடிப்படையில் அம்மாவின் தம்பி ( மாமா) அனுப்பிய ஸ்டுடன்ற் விசாவில் இரு வருடங்கள் லண்டனில் கல்விகற்று அதன் பின்பு டென்மார்க்கில் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக ஒட்டிக்கொண்டாள்.\nபலமாக கதவு தட்டப்படும் ஓசை கேட்டத��. \" மது மது கதவை திறவம்மா..அவன் தம்பியை பற்றி தெரியும்தானே. இதற்கு போய் பெரிசா அலட்டிக்கிறியே.. அவனுக்கு இந்த தமிழ்ச்சனத்தின்றை போக்கு பிடிக்கிறதில்லை.. ஒருத்தன் முன்னேறினாலே பொறுக்க முடியாத சனம் என்று சில கசப்பான அனுபவம்தான் சங்கரை இப்படி பேச வைச்சது.. அவன் ஒருநாளும் போராட்டத்தைபற்றி கொச்சைப்படுத்தப்படுத்தி பேசியதில்லையே... இஞ்சை உன்ரை படிப்பு முக்கியம்.. அதைவிட்டுவிட்டு படம், கவிதை என தமிழோடு மினக்கெடுகிறாய். உன்ரை நன்மைக்குத்தான் தம்பியன் சொல்லியிருப்பான்...வா முதலில் ஒரு ரீ குடிக்க..\" மாமாவின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து வெளிவந்த அவள் தன் முகத்தை அலசிவிட்டு வந்தாள்...மாமியால் பரிமாறப்பட்ட தேனீரை சுவைத்தபடி இருந்தபோதும் மனதை ஆக்கிரமித்த அண்ணனின் தந்தையின் நினைவுகளை விலத்திக்கொள்ள முடியவில்லை .\nமெல்ல அருகில் வந்து அமர்ந்த மாமி \" மது இந்த வருசம் நீ தொப்பி எடுக்கணும் பிள்ளை.. என்ரை ராசாத்தி நல்லா படிச்சால்தான் சொந்தக்காலிலை நிற்கலாம் .. அம்மா அக்கா தங்கச்சி உன்னை நம்பித்தானே இருக்கினம் .. எல்லாத்தையும் யோசிச்சு நட புள்ளை..\"\n\" ஓம் மாமி நிச்சயமாக\" பதிலளித்துவிட்டு ரின்பால் சுவையுடனான தேனீரை சுவைத்தபடி மனதிற்குள் \"\" சங்கர் அந்த சிடுமூஞ்சி நல்லவனாக இருப்பானோ..என் அக்கறையிலைதான் சொன்னானோ... சீ இருக்காது.. எப்ப பார்த்தாலும் ஒரு மோடு மாதிரிதானே என்னை பார்க்கிறான்.. எந்தமொழியிலும் என்னாலை படிக்க ஏலும் என காட்டணும்..திமிர் பிடிச்சவன்...இவனுக்கு நான் நல்லாய் படிச்சு இந்த முறை தொப்பி எடுத்துக்காட்டணும்... \" மனதிற்குள் சபதம் செய்து கொண்டாள்.\nகுறிப்பு: உயர்தர பரீட்சை முடிவில் நல்லபெறுபேற்றுடன் சித்தி அடைந்தவர்களுக்கு தொப்பியும் போடப்படும்..பெற்றோர்கள் அந்த தொப்பியை அணிவிப்பர். ( HF , Gymnasium ( 3 வருட முடிவில் )அதன்பிறகு கலாசாலை (University )படிப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-18-1/", "date_download": "2019-04-22T06:51:31Z", "digest": "sha1:W2YY6OCYSAI7JXIMOUMSFWGG5KSKTAAY", "length": 16328, "nlines": 96, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 18", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 18\nமறுநாள் காலையில் ஆராதனா கண்விழிக்கும் போதே காதில் விழுகிறது அடுத்த வரவேற்பறையில் இருந்து பிஜுவும் அவனது அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம்.\nஇவனுக்கு காயம் பட்ட செய்தி நேற்று மாலைதான் பிஜு வீட்டுக்கு சொல்லப் பட்டது. அடுத்து கிளம்பி வந்திருக்கிறார்கள் போலும்.\nநடந்து கொண்டிருந்த பேச்சு இவளைப் பற்றித்தான்.\nபல் கூட துலக்காமல் வெளியே சென்று வரவேற்க முடியாதென ஆராதனா குளியலறைக்குள் நுழைய இன்னும் தெளிவாக காதில் விழுகிறது அம்மா பையன் உரையாடல்.\nபல் துலக்கியபடியே காதை அதற்குக் கொடுத்தாள் இவள்.\n“இல்ல தம்பி, ஃபீவர்க்கே தலைல எண்ணை வைக்க மாட்டோம், இப்ப வைக்கலாமோ என்னமோ ஆரா வரட்டும்டா, அவட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு தேய்ச்சு விடுறேன்” பிஜுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவனது அம்மா.\n“அதெல்லாம் ஒன்னும் செய்யாது, இல்லைனாலும் சும்மாவாது தலைய கலைங்கம்மா, நீங்க செஞ்சா சூப்பரா இருக்கும்” பையன் அம்மாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.\nகூடவே நியாபகம் வந்தவனாக “இப்படி எதோ மசாஜ் செய்தா முடி கொட்டாதுன்னு அக்காக்கு என்னலாமோ செய்தீங்கல்லமா\n“ஏன்டா தம்பி முடி கொட்டுதா என்ன\n“எனக்கில்லமா ராதிக்கு, இப்ப ரீசண்டா அவளுக்கு ரொம்ப கொட்டுது, நீள முடிவேறயா சீப்ல வந்த முடிய பந்தா சுருட்டி அவ தூர போடுறத பார்க்கிறப்ப நமக்கே ஒரு மாதிரி இருக்கு, அவளுக்கு ரொம்ப கடி ஆகும்ல அதான்”\nஉண்மைதான் அதிகமாக கொட்டுகிறதுதான் இவளுக்கு. பந்து பந்தாய் அள்ளி குப்பையில் போடும்போது பதைக்கும்தான்.\nஆனால் இந்த வருட அலைச்சல், வேலைப்பளு, தூக்கமின்மை இதில் இதெல்லாம் சகஜம் எனத் தெரியும் என்பதால் ஒருவாறு அதை கண்டுகொள்ளாமல் இருந்து கொள்வதுதான் இவள்.\n“தூக்கம் குறஞ்சாலே இப்படித்தான் தம்பி இருக்கும், அதை சரி செய்யாம மத்த என்ன செய்தும் சரியாகாதே ஆனா குழந்தை உண்டாகிறப்ப நல்லா வளந்திடும்”\nஅவனது அம்மா எங்கு வருகிறார் என ராதிக்கும் புரியாமல் இல்லை.\n“போங்கமா முடிக்கு இலவச இணைப்பா என் பிள்ள அதெல்லாம் குட்டி வர்றப்ப ராயலா வரட்டும், இப்ப இந்த முடிகொட்றத நிறுத்த முடியலைனாலும் குறைக்கவாவது வழி செய்யும்ல இந்த மசாஜ், அதுக்கு வழி சொல்லுங்��”\nபிஜுவின் பதில் இவளுக்கு பிடிக்காமல் போகுமா என்ன\n“இப்பவா தம்பி குழந்தை வச்சுக்க சொல்றேன், ஆரா ஷெட்யூல் எப்படி இருக்குதுன்னு எனக்கும் தெரியாதா என்ன ஆனா அடுத்த வருஷமாச்சும் வச்சுகோங்களேன்,\nகல்யாணத்தையே மூனு வருஷம் கழிச்சுன்னு சொன்னியே, அதான் என்ன நினைச்சுகிட்டு இருக்கியோன்னு பார்த்தேன்.\nஅம்மாக்கு முன்ன மாதிரி உடம்பு இல்லடா, வயசாகுதோன்னு தோணுறப்ப, போறதுக்குள்ள உன் குழந்தையவும் பார்த்துட்டுப் போய்டணும்னு தோணிடுது” என இயற்கையான தன் மன உணர்வைச் சொல்ல,\n“ஆனாலும் 50 வயசுல வயசாகிட்டுன்னு தோணுதுன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் மீ, ஹோட்டல்கே போகாம வீட்டு சாப்பாடு மட்டும் சாப்டுகிட்டு இருக்க உங்களுக்கெல்லாம் வருஷம் போக போக வயசு குறையத்தான் செய்யுமாம்,\nஎன் பிள்ளைங்களுக்கும் இப்படி கல்யாணத்தப்ப டிப்ஸ் கொடுக்கத்தான் செய்வீங்க பாருங்க” என உற்சாகமாகம் வரும் படியாய் ஆறுதல் சொன்னான் மகன்.\nஅதற்குள் பிஜுவின் அப்பாவோ “என்ன நீ படிச்சுகிட்டு இருக்க பொண்ண கல்யாணம் செய்து வச்சுட்டு, இப்ப அடுத்து இப்படியும் ஆரம்பிச்சா என்னது படிச்சுகிட்டு இருக்க பொண்ண கல்யாணம் செய்து வச்சுட்டு, இப்ப அடுத்து இப்படியும் ஆரம்பிச்சா என்னது அவன் ஒழுங்கா படிப்பு முடியவும் கல்யாணம்னு சொன்னவன்” என இடையிட,\n“ஆமா அதுவும் சரிதான், இதெல்லாம் உங்க ரெண்டு பேரோட சொந்த விஷயம், நான் மூக்க நுழைக்கிறது சரி கிடையாது,\nஎன்ன இருந்தாலும் சுமக்கப் போறதும், வலி தாங்கி வளர்க்கப் போறதும் ஆராவும் நீயும்தான், ரொம்பவே பெரிய பொறுப்பு, பார்த்து செய்ங்க” என்ற மகனிடம் ஒப்புக் கொண்டார் அவனது அம்மா, பின் தொடர்ச்சியாக,\n“தினமும் நைட் படுக்க முன்ன செக்ல அரச்ச தேங்காண்ண, இல்லனா ஆலிவ் ஆயில் இதை கை பொறுக்க அளவு சூடு செய்துகிட்டு, விரல் நுனில மட்டுமா எடுத்து, எல்லா முடி வேர்கால்லயும் படுற மாதிரி ஒரு அரை மணி நேரமாவது தேச்சு விடணும்,\nமூனு நாளைக்கு ஒருதடவை தலைக்கு குளிக்கணும், குளிக்கிறதுக்கு முன்னால உச்சந்தலையில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை வச்சுகிட்டா கூட நல்லது. முடி கொட்றது குறையும்” என மருமகளுக்குத் தேவையானதைச் சொன்னவர்,\n“ஹூம் இங்க இருந்துட்டு கூட முடி கொட்டுது என்னடா தம்பி, முன்னல்லாம் இந்த சுத்துவட்டார மக்களுக்கே முடி அதிகமா இருக்கும், தாமிரபரணி தண்ணி அப்படி, இப்ப ஆத்துலயும் தண்ணி இல்ல, போய் குளிக்கிறதுக்கும் நேரம் இல்ல” என புலம்பியும் கொண்டார்.\n“தண்ணி சரி இல்லனா இதெல்லாம் செஞ்சும் ப்ரயோஜனம் இல்லடா, ஆத்து தண்ணி வரலைனா, தலைக்கு குளிக்கிறதுக்கு மட்டும் வாட்டர் ப்யூரிஃபையர்ல தண்ணி பிடிச்சு குளிங்க, அக்கா அப்படித்தான் செய்துகிட்டு இருக்கா” என அடுத்த தீர்வும் சொன்னார்.\n“ம்மா என்சைக்ளோ பீடியான்னு பேர் வச்சது தப்புமா, மாசைக்ளோபீடியான்னுதான் பேர் வச்சுருக்கணும், எப்டிமா எதைப் பத்தி கேட்டாலும் பதில் வச்சுருக்கீங்க” என இப்போது ஒரு கொஞ்சல் தொனியில் தன் அம்மாவை சிலாகித்துக் கொண்ட பிஜு,\nகூடுவே “வாரம் ரெண்டு டைம்தானமா தலைக்கு குளிக்கணும்னு சொல்றீங்க, அப்பன்னாதான், வாரம் ஒரு தடவை பாபநாசமோ குற்றாலமோ மலைக்கு போய் ஒரு மூனு நாலு கேன் தண்ணி எடுத்து வந்தா ராதிக்கு போதுமே, அங்க எந்த சீசன்லயும் தண்ணி இருக்கும்” என்றும் அவன் யோசிக்க,\nஇங்கு கேட்டிருந்த ராதிக்கு அடி வயிற்றில் ஏதோ ஸ்தம்பித்துப் போயிற்று. சூழ்நிலைக்காக மட்டுமே திருமணம் செய்துகொண்ட ஒருவனால் இப்படி சிந்திக்கவாவது முடியுமா என்ன\nதேவையில்லாமல் எதையோ போட்டுக் குழப்பி, சம்பந்தமே இல்லாமல் இவனையும் வாட்டி வதைக்கிறேனோ குற்ற உணர்ச்சி அவளை குத்தி உருவியது.\n‘பாவம் அதுவும் அவனுக்கு உடம்பு முடியாத நேரத்தில்’ உருகிப் போனாள் அவள்.\n‘எதுனாலும் முதல்ல அவன்ட்ட மனசு விட்டு பேசிடணும்’ அழுத்தமாய் முடிவும் செய்து கொண்டவள், முகம் கழுவ என தண்ணீர் குழாயை திறக்க, அடுத்து பேச்சுக் குரல் எதுவும் காதில் விழவில்லை.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/07/pothigai-agasthiyar.html", "date_download": "2019-04-22T07:27:51Z", "digest": "sha1:4HCKRPA3MK5C4LVHCPNLI3RLC6TUDQXI", "length": 31820, "nlines": 706, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்கா���த்தில்...: பொதிகை மலை பயணத்தொடர் 2", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபொதிகை மலை பயணத்தொடர் 2\nஇரயிலில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து நெடுமங்காடு ,விதுரா , ஊர்களின் வழியாக போனகாடு செல்லும் பஸ் பிடிக்க, விசாரித்தபோது வர லேட்டாகும், அந்த பஸ்ஸில் சென்றால் போனாகாடு ஊரில் இரவு 9.30 க்கு இறக்கிவிடப்பட்டு தனியாக இருக்க வேண்டியதாகிவிடும் , அதனால நாம நெடுமங்காடு போயிட்டு அங்கிருந்து கனெக்சன் பஸ் பிடித்தும் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. நாங்கள் சென்ற மாலை வேலையில் நெடுமன்காடு,விதுரா பஸ்தான் கிடைத்தது. விதுராவுக்குச் செல்லும்போது மணி இரவு 8.30 மணி...எனவே விதுராவில் இரவு தங்கினோம். ஓரிரு லாட்ஜ்கள்தாம் .. இங்கேயே தங்குவது உத்தமம். ஏனெனில் பலர் மலை அடிவாரத்துக்கு முந்தய நாள் இரவு சென்று தங்கினர். அங்கே வாசலில்தான் படுக்கவேண்டும். மழை பெய்தால் படுக்குமிடமெல்லாம் நனைந்து விடும், கூடவே குளிரும்..\nஅடுத்தநாள் காலை 6 மணிக்கு பஸ் இருப்பதாக செய்தி கிடைத்தது .. காலை 5.30 க்கே சென்று காத்திருந்தோம் அங்கே உணவு இருக்குமா இருக்காதா என்ற சந்தேகம் .. கூட வந்த நண்பர்களுக்கு :) இல்லையென்றால் மலை ஏறும்போது என்ன செய்வது என்று ஆலோசனை செய்துவிட்டு, காலை 5.30 க்கே அருகில் உள்ள மெஸ்ஸில் அப்பமும், சுண்டல் குழம்பும் ஊற்றி அடித்துவிட்டு, காத்திருக்க 6.30 க்கு பஸ் வந்து சேர, போனாகாடு என்ற ஊரில் காலை 7.30 க்கு வந்து சேர்ந்தோம்.\nஇந்த ஊர்தான் நமக்கான போக்குவரத்தின் ஆதாரம். இங்கிருந்து சுமார் 2 கிமீ நடந்தால் வனத்துறை அலுவலகம் வரும். அங்கிருந்துதான் நமது பொதிகை மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் இயங்காத தொழிற்சாலை ஒன்று தென்பட.....\nஜீப்கள், கார்கள் செல்கிற அளவிலான மண்பாதை..அரைமணி நேரம் நடக்க வனத்துறை அலுவலகம் அடைந்தோம்.\nஎங்களுக்கு முன்னதாக இரவே வந்து தங்கியவர்கள் வெள்ளைரவை உப்புமா டிபனாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க.. முன்பதிவு இரசீதுகளை பதிவு செய்து கொண்டோம். மதிய உணவு பார்சலாக கட்டிக்கொடுத்தனர். எங்களுடைய பைகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.. ஏதேனும் உற்சாகபானங்கள், இருக்கிறதா என்று பார்த்து அனுப்புகிறார்கள். காலை 9.மணிக்குத்தான் மேலே அதிரமலைக்குச் செல்ல அனுப்புகிறார்கள். ��ங்கே தங்கி அதற்கு மேல் அகஸ்தியர் கூடம் போகவேண்டும் :)\nஅலுவலகத்தில் இருந்து காலை 9.15 க்கு கொஞ்சதூரம் நடந்தவுடன் காட்சியளித்த பிள்ளையார்.. இவரை வழிபட்டு நகர்ந்தோம்.\nLabels: agasthiyar, pothigai, அகத்தியர் மலை, நிகழ்காலத்தில், பொதிகை மலை\nதிண்டுக்கல் தனபாலன் July 8, 2013 at 12:44 PM\nசோதனை நல்லது... பயணத்தை தொடர்கிறேன்...\nஅகத்தியர் காக்கட்டும்,,, கவனமாக தொடர்கிறேன்.\nபிள்ளையார் வாசலில் காவல் இருக்க பயணம் ஆரம்பம்..\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6\nபொதிகை மலை பயணத் தொடர் பகுதி 5\nபொதிகை மலை பயணத்தொடர் 4\nபொதிகை மலை பயணத்தொடர் 3\nபொதிகை மலை பயணத்தொடர் 2\nவேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்.....\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளு���், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132205-medical-group-visit-karunanidhi-home-karunanidhi.html", "date_download": "2019-04-22T06:03:18Z", "digest": "sha1:QNZAWPE2UM2TOAEOLWQ65T7H33TFBFHP", "length": 20401, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி வீட்டுக்கு மருத்துவக் குழு வருகை - போலீஸ் குவிப்பு #Karunanidhi | Medical Group Visit Karunanidhi home", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:57 (27/07/2018)\nகருணாநிதி வீட்டுக்கு மருத்துவக் குழு வருகை - போலீஸ் குவிப்பு #Karunanidhi\nகருணாநிதியின் உடல்நிலையைச் சோதனை செய்யக் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக்குழுவினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாததால் சில காலங்களாகவே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவர் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களில் பங்கேற்று நீண்ட காலமாகிறது. அவ்வப்போது தன் உடல் நிலை பாதிப்புகளால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. கடந்த 18-ம் தேதி கருணாநிதிக்குத் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டோமி கருவியை மாற்றுவதற்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அவருக்குத் தொண்டைக்குழி (ஸ்ட்ரக்கியோஸ்டோமி) அறுவை சிகிச்சை அப்போது மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.\nஇந்நிலையில், அவருக்கு இருக்கும் சிறுநீரகத் தொற்று நோயால் ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக நேற்று உடல்நிலை மிகவும் மோசமானதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் வீட்டிலேயே இரண்டு மருத்துவர்கள் தங்கி சிகிச்சையளித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலை பற்றிய தகவல் தெரிந்ததும் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம்பற்றி விசாரித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் அப்பகுதியில் தொண்டர்களும் பெருமளவில் கூடத்தொடங்கினர். இதனால் யாரும் உள்ளே வரமுடியாதபடி பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நலனை பரிசோதிக்க காவேரி மருத்துவமனையில் இருந்து மேலும் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு கோபாலபுரம் வந்துள்ளனர். அவர்களின் சோதனைக்குப் பிறகு கருணாநிதியின் உடல் நிலை பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோபாலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தொடர்ந்து பொதுமக்களும்,தொண்டர்களும் கூடி வருகின்றனர் . இதனால் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனும் கருணாநிதியைச் சந்திக்க அவரது இல்லத்துக்கு வந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்றும் கோபாலபுரம் வந்துகொண்டிருக்கின்றனர்.\nதொண்டர்கள் வருகை அதிகரிப்பு - கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-149.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-22T06:22:40Z", "digest": "sha1:SKUOCOTW5UIZI6PFHZVZUOCMR3CNSRYY", "length": 8575, "nlines": 69, "source_domain": "www.tamilmantram.com", "title": "முதலில் அனைவரும் தமிழில் பெயர் எழுத முயறĮ [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > முதலில் அனைவரும் தமிழில் பெயர் எழுத முயறĮ\nView Full Version : முதலில் அனைவரும் தமிழில் பெயர் எழுத முயறĮ\nஇராஜகுமாரன் தமிழில் மிக அழகாக உள்ள்து.\nநல்ல விஷயம்தான் அன்பரே... ஆனால் உங்களைப் போன்ற சொந்த கணினி வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியப்படலாம்.. வெளியில் இணைய மையத்தில் இருந்து தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்க வேண்டி இருக்கும்.. (தமிழ் எழுத்துரு இல்லாமல்.. ) ஆதலால் உள்ளே வருவதற்காவது ஆங்கில பெயர் அவசியமாகிறது... (வந்த பின்னர்தானே எழுத்துருகூட இறக்க முடிகிறது\nஆகவே.. பொருத்தருளுங்கள்.. எங்களுக்கும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஆசைதான்\nமுரசு சில சமயங்களில் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. எப்படி தமிழில் பெயர் எழுதி உள்ளே நுழைவது நண்பரே. மன்னிக்கவும்\nமுடிந்தவரை தமிழில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். முடியாத பட்சத்தில் ஆங்கிலத்தை அனுமதிப்பதில் தவறில்லையே நண்பரே.\nதமிழில் பெயர்வைக்கும் போது சில சமயம் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அதாவது ஒரு புள்ளி வைப்பதற்க்கு பதில் இரண்டு புள்ளி வைத்தாலும் அது ஒன்று போல் தான் தெரியும், ஆதனால் உள்ளே வர சிலசமயம் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அப்படி பிரச்சனை ஏதும் வந்தால் உடனே என்னை தொடர்பு கொள்ளவும்.\nஉங்களுக்கு பிரச்சனை வந்தால் என் Admin பாஸ்வேர்ட் உபயோகப்படுத்தி சரி செய்துவிடுவேன், எனக்கே வந்து விட்டால் அதனால் முடிந்தவர்கள் உபயோகப்படுத்துங்கள். நான் தக்க நடவடிக்கைகள் எடுத்து விட்டு பிறகு உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.\nதலைவரே பயத்தைக் கிளப்பி விடாதீர்கள்...\npoo கூறுவது சரிதான். அதனால் ஆங்கிலத்தில் பெயர்யிருப்பது தவறு இல்லை. இந்த வலையின்\nபயனை, வலை மையம் நடத்துபவரிடம் கூறவும். அப்போது தான் வலை மையத்தில் இருக்கும்\nகணனி அனைத்திலும் எழுத்துருவி இறக்கிவைப்பார்.\nதலைவரே... பெயரைத் தமிழில் மாற்றி விட்டீர்கள் போலிருக்கிறது\n(எனக்கு இன்னும் பயாமாகத்தான் இருக்கிறது... ஆகவே கொஞ்ச நாள் போகட்டும்... பி���் என் பெயரைத் தமிழில் மாற்றிக் கொள்கிறேன் \nமதுரைக்குமரா அஞ்சாதே... அருமைத்தலைவர் இருக்கிறார்..(வழக்கமா நம்ம நாராயணா செய்வார் இந்த வேலையை\nதமிழ் மீது அளப்பறிய காதல் கொண்ட அனைவருக்கும் நன்றி\n100 நண்பர்களும் தமிழில் பெயர் எழுதும் நாள் பொன்னாள்.\nநடுவே இரண்டு மூன்று நாட்களுக்கு, தமிழிலே பெயர் வைத்திருந்தேன். ஆனால், ஒரு நாள் வேறு ஒரு கணிணி மூலம், உள்ளே நுழைய முயற்சித்தும் முடியவில்லை. F12 key வேலை செய்யாததால் வந்த பிரச்னை. பின்னர் மீண்டும் ஆங்கிலத்திற்கே மாற்றி விட்டேன்.\nநானும் தமிழில் எழுத முயற்சித்து முடியாமல் போயினும், விக்கிரமாதித்தன் போல போராடி, இப்போது தமிழில் பதிவு செய்துகொண்டிருக்கிறேன்...ஏ கலப்பை துணையுடன் உழுதுகொண்டிருக்கிறேன்...\nமுயன்றால் அனைத்தும் முடியும்...வாழிய தமிழ்...\nதமிழில் பெயர் எழுத ஆவல்தான்; முன்னர் ஒருமுறை அவ்வாறேதான் இருந்தது.\nபிறருடைய கணினிமூலம் எப்போதாவது விடுப்பு பற்றி செய்தி சொல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டால் என்செய்வது என்ற காரணம் பொருட்டே, எனது பெயரை ஆங்கிலத்தில் பதிகிறேன்.\nதிரு. கரிகாலன் அவர்கள் கூறும் பிரச்சினையே எனக்கும்...\nகிடைத்த இடத்தில் சட்டென எட்டிப்பார்க்க இதுவே வசதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavay-12-7/comment-page-1/", "date_download": "2019-04-22T06:53:35Z", "digest": "sha1:DVBNTDC63N4NAS2GESU52QEQRPAJCU4P", "length": 20060, "nlines": 152, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளி தீ நீயாவாய் 12 (7)", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 12 (7)\n“அதான் அதத்தான் சொல்றேன், இந்த திருட்டுத்தனம் பண்ணி, எல்லாரையும் ஏமாத்தி நான் உன்னை மீட் பண்ணனும்னு என்ன அவசியம் இருக்கு” குரலை இறக்கி ஆனால் வெடித்தாள் இவள்.\n“என்னை நம்புறவங்கள ஏமாத்த எனக்குத் தெம்பில்ல” எனும் போது அழுதாள்.\nபால்கனியின் கண்ணில் இப்போது ஒரு வலியும் ஊரளவுக்கு கனிவும்.\n“சாரிமா நான் இப்படி யோசிக்கல, ஃபோன் செய்து பேசிடலாம்னா உன் நம்பர SP சார் எப்படியும் மானிடர் செய்வார், அதுக்கு இந்த ஃபோட்டோவ அவர்ட்டயே காமிச்சுடலாமே, அதான் நேர்ல லெட்டர கொடுத்தேன், இப்படி உனக்கு கஷ்டமாகும்னு எனக்கு தெரியல, நிஜமா சாரி” என்றான்.\nஅவன் கண்களில் வலி, அக்கறை எல்லாம் இருந்தது. அது இவளுக்கானது.\n“இப்படியே பேசினனா நிஜமா அறைஞ்சுடப் போறேன், SP சார் எதுக்கு என்னை மானிடர் செய்யப் போறார். சும்மா சும்மா பவிக்கா வீட்டப் பத்தி எதாச்சும் குறை சொல்லிட்டே இருக்க, எனக்கென்னமோ இந்த லெட்டர எழுதினதும் நீதான்னு தெளிவா தெரியுது,\nஉனக்கு அவங்களப் பிடிக்கல, என்னை கல்யாணம் செய்து தரமாட்டேன்னுட்டாங்கல்ல, அதான் அவங்களப் பழி வாங்குற, ஆனாப் பாரு அவங்களே சொன்னா கூட உன்னை எனக்கு பிடிக்கல, பிடிக்காது, பிடிக்கவே பிடிக்காது” கொதித்து குமுறினாள் இவள்.\nபெருமூச்சு ஒன்று வந்தது பால்கனியிடமிருந்து. “திரும்பவும் முதல்ல இருந்தா\n“SPசார குறையா சொல்ல இல்ல, நீ யார் என்னன்னு தெரியாம உன்னை நம்பி அவர் எப்படி அவர் வீட்டுக்குள்ள சேர்த்துக்க முடியும் ஒரு திருட்டு கேஸோ ஏன் டெரரிஸ்ட்டோ கூட இப்படி அவர் வீட்டு வாசல்ல மயக்கடிச்சு விழுந்து அவர் வீட்டுக்குள்ள போய் சேர்ந்துகிட்டா அவர் என்ன செய்வார் ஒரு திருட்டு கேஸோ ஏன் டெரரிஸ்ட்டோ கூட இப்படி அவர் வீட்டு வாசல்ல மயக்கடிச்சு விழுந்து அவர் வீட்டுக்குள்ள போய் சேர்ந்துகிட்டா அவர் என்ன செய்வார் அண்ணி நிலமை என்ன ஆகும்\nஅதனால அவர் தன் வீட்டுக்குள்ள இருக்க எல்லோரையும் கண்காணிக்கத்தான் வேணும், இல்லனா அது முட்டாள்தனம். ஆக அவர் உன்னை அப்படி கண்காணிச்சா அவர் புத்திசாலின்னு சந்தோஷப்பட்டுகோ, அதுக்காக வருத்தப்படல்லாம் கூடாது. நீன்றதால இல்ல, அவருக்குத் தெரியாத யாரா இருந்தாலும் அவர் இதைத்தான் செய்வார், செய்யணும், அதனால இதுல நீ வருத்தப்பட்டுக்க ஒன்னுமில்ல,\nஇப்ப உன்னைய அந்த வீட்டுக்குள்ள தங்க வச்சுருக்கார், நான் வந்து தங்குறேன்னா விடுவாரா அதுதான் உன் மேல அவருக்கு உள்ள நம்பிக்கையும் அக்கறையும், அதையும் நீ புரிஞ்சுக்கணும்” எனவும் சொன்னான்.\nவேணிக்கு இப்போதும் ஒரு நொடி பேச முடியா நிலை. அவன் சொல்வது உண்மைதானே அதோடு பால்கனிக்கு SP சார் குடும்பம் மீது உண்மையிலேயே மரியாதை இருக்கிறது போலும் என்றும் சின்னதாய் தோன்றுகிறது. ஆனாலும் இவனை நம்ப இவள் தயாராய் இல்லை.\n“சரி அவர் என்னை கண்காணிக்கணும்னு தெரியுதுல, அப்ப ஏன் வந்த முதல்ல இடத்த காலி பண்ணு” இது இவள்.\nபின் நியாபகம் வந்தவளாக “இல்ல கருண் சார் என்ட்ட பேசுறதப் பார்த்து என்னை தப்பா நினச்சு ஓடி வந்தவன் நீ, அதுக்காகத்தான் அப்பவும் இளநீ கொடுக்கேன்ற பேர்ல ஓடி வந்த, அதாவது என்னை சந்தேகப்படுற,\nநீ யார் என்னை சந்தேகப்பட அதென்ன உனக்கு அவர் என்ட்ட பேசினா கோபம் வருது அதென்ன உனக்கு அவர் என்ட்ட பேசினா கோபம் வருது நீ என்ன என்னை கண்ட்ரோல் செய்றது நீ என்ன என்னை கண்ட்ரோல் செய்றது நான் யார்ட்ட வேணாலும் பேசுவேன், பழகுவேன், இதுலல்லாம் மூக்க நுழச்ச கொன்னுடப் போறேன்” என அடுத்த விஷயத்திற்கு எரிந்து விழுந்தாள்.\n“லவ் பண்றேன்னு ஆரம்பிக்கது, அப்றம் சந்தேகப்படுறேன்னு சொல்றது, அப்றம் அந்த பொண்ண கொன்னு புதைச்சுடுறது, கேட்டா இதுதான் ஆம்பிளைக்கு டெஃப்னிஷன்னு பேத்துறது,\nஒரு பொண்ண நம்ப கூட முடியாதவன்லாம் ஏன்டா அவள லவ் பண்றீங்க இவள நம்பலாம்னு கூட தெரிய முன்ன தட்ட தூக்கிட்டு எந்த மூஞ்ச வச்சு பொண்ணு கேட்டு வந்த நீ இவள நம்பலாம்னு கூட தெரிய முன்ன தட்ட தூக்கிட்டு எந்த மூஞ்ச வச்சு பொண்ணு கேட்டு வந்த நீ” மூச்சிளைத்தது வேணிக்கு. அவள் அழுவதை அவனிடம் மறைக்க முயன்று கண்களின் மேல் கை வைத்து நெற்றியை பற்றிக் கொண்டாள்.\n“சாரி” என ஒற்றை வார்த்தைதான் பால்கனியிடம். முகம் சுண்டிப் போய்தான் நின்றிருந்தான்.\n“நிஜமா சாரி, அந்த கருணப் பார்க்க கொஞ்சம் பொறாமையா இருந்தது நிஜம், ஆனா அது உனக்கு இப்படில்லாம் தோணும்னு தெரியல, ஆனா இன்னொன்னையும் நீ புரிஞ்சுக்கணும், என்னை கல்யாணம் செய்றேன்னு ஒரு வார்த்தை சொல்லு, அடுத்து எந்த காலத்திலயும் உன்ட்ட யார் எப்படி பேசி பழகினாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன், உன்னை நம்புறேன் வேணிமா, ஆனா உனக்கு என்னை பிடிக்கலைன்றதுதான் இப்படி என்னை குழப்புது” அவன் சொல்ல,\nசுற்று முற்றும் பார்த்த வேணி கையில் ஒரு செங்கல் அளவு கல்லை எடுத்துக் கொண்டாள், “நிஜமா அடிச்சுடப் போறேன், இன்னொரு டைம் இப்படி கேன மாதிரி பேசினனா” உச்ச ரௌத்திரம் அவளிடம்.\n“சரி இதப் பத்தி இனி பேசல, விடு, அந்த மதுவப் பத்தி கேட்டல்ல அந்தப் பொண்ணு படிக்கிற ஸ்கூல கண்டு பிடிச்சுட்டேன், அங்க அவள நீ மீட் பண்ண ஒரு ப்ளான் வச்சுருக்கேன், அதைத்தான் அந்த லெட்டர்ல எழுதி இருக்கேன், படிச்சுப் பாரு, இப்ப நான் உன்ன இங்க பார்க்க வந்தது என் எடுபிடி ஒரு சொறிநாய் இருந்ததே, அதைப் பத்தி சொல்லத்தான். அதுக்கு எனக்கு விஷயம் தெரிஞ்சிட்டுன்னு தெரிஞ்சுதோ என்னமோ, குடும்பமா ஊரக் காலி செய்துட்டு ஓடிட்டு, அப்படின்னாலே இனி இங்க வால ஆட்டமாட்டான். இருந்தாலும் ஊட்டி பக்கம் இருக்கான்னு ���கவல் கிடச்சுருக்கு, சீக்கிரம் பிடிச்சு விசாரிச்சு உன்ட்ட பேச வைக்கிறேன், அதச் சொல்லத்தான் வந்தேன்” என்றவன்,\n“சரி கிளம்பு, என்னைய நினச்சு மனச குழப்பிக்கிடாத, உன் வகையில் நான் 100% நல்லவன்” என்றவன் திரும்பிப் போய்விட்டான்.\nஅங்கேயே ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள் வேணி. அப்போதுதான் அந்த வெடி புகை எல்லாம். அதில் அலறி அடித்து ஓடி வந்தவள், இருந்த உச்ச நிலை மனப் போராட்டம், கூடவே பவியைக் காணவில்லை என்பதே அவளுக்கு எதோ ஆபத்து போலும் என வந்த உணர்வு, மற்றும் அளவுக்கு அதிகமான அந்த துர்நாற்றத்தில் மயங்கிச் சரிந்தாள்.\nசென்ற பதிவுக்கு கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள். இந்த பதிவுக்கும் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள். காத்திருக்கிறேன். வாங்க விளையாடலாம் போட்டி சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறேன். நன்றி\nசெய்வினை .. செய்யபாட்டு வினை.. படிக்கவே ரொம்ப நல்லாயிருக்கு. அதோட பக்கிங்க , போடங்க லூசுங்க.. செம.. ஆனாலும் ஹனி சன் .. செமையா இருந்துச்சு சிஸ். வில்லனதான் இன்ட்ரோ கொடுத்து இருக்கீங்க.. அப்போ வில்லன் அந்த ட்ராப்பிங் சமந்தப்பட்டவனோ.. பவியின் குழப்பத்தைத் தீர்க்க ப்ரவி கொடுத்த விவரங்கள் அழகு. வேணி, பால்கனி சீன்ஸ் நல்லா இருக்கு. அந்த வில்லன பவி பார்த்துருக்க வாய்ப்பு இருக்கோ.. வெயிட்டிங் அடுத்த எபிக்கு சிஸ்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/09/blog-post.html", "date_download": "2019-04-22T07:25:08Z", "digest": "sha1:XXX2BF7QYXMU44M5N6A5GUMMTYQ32INN", "length": 38967, "nlines": 757, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்\nசிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.\nகுழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், \"இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.\nதன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பர��சோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,\"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.\nஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். \"உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.\nகாணொளி: தகவல் உபயம் கோவியார்\nLabels: குழந்தை, தினமலர், மனம்\nநானும் படிச்சேன், ரொம்ப நெகிழ்வாக இருந்தது...\nஇதே உணர்வில்தான் நானும் பகிர்ந்துகொண்டேன்.\nmee too நெகிழ்வாக இருக்கு ..\nநெகிழ்ச்சி மிகுந்த இடுகை. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nநல்ல பகிர்வு. இதை போன்ற செய்திகளில் மக்கள் மேலும் கவனம் செலுத்த ஆரம்பித்தால், ஒரு positive feeling வரும்.\nஇயற்கையின் விநோத நிகழ்வுகளுள் ஒன்று.\nரொம்ப மகிழ்வான செய்தி. இதுக்கு ஒரு மருத்துவ விளக்கமும் படித்தேன்.அதாவது, குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் குழந்தையின் தொண்டையிலும், மூக்கிலும் இருக்கும் திரவங்களை உறிஞ்சி எடுப்பார்கள். அதேபோல இத்தாய் பேசும்போது காற்று குழந்தையின் மூக்கிலும், தொண்டையிலும் சென்று அடைப்பைச் சரிசெய்திருக்கலாம் என்பதே அது.\nஎன்னவாக இருந்தபோதும், இது போன்ற அதிசயங்கள் நம்பிக்கையைத் தருகின்றன.\n மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி க��ண்டிருக்கின்றேன்.\nநீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்\nரொம்ப touching a இருந்தது.\n@ என்னது நானு யாரா\nநண்பர்களின் வரவுக்கும் உணர்வுக்கும் நன்றிகள் பல\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷி...\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 100...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உய...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….���ன் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\n���ிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2010", "date_download": "2019-04-22T07:22:59Z", "digest": "sha1:IQSAMFFPCOKGDUFLHNJXMMGGUFTICFAM", "length": 7404, "nlines": 107, "source_domain": "www.newsu.in", "title": "சிறு, குறு வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள வாட்ஸ் அப் பிஸ்னஸ் ஆப் : Newsu Tamil", "raw_content": "\nHomeEconomyசிறு, குறு வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள வாட்ஸ் அப் பிஸ்னஸ் ஆப்\nசிறு, குறு வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள வாட்ஸ் அப் பிஸ்னஸ் ஆப்\nஇந்தியாவில் சிறுகுறு தொழில் செய்பவர்களுக்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் கொண்டு வந்துள்ள பிசினஸ் ஆப் பற்றி தெரியுமா\nஉலகமெங்கும் பல்லாயிரம் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் நிறுவனம் வியாபாரிகளுக்காக பிஸ்னஸ் ஆப்பை ஆண்டிராய்டு இயங்குதளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கும் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப்பின் பிஸினஸ் ஆப் சிறு தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த பிஸினஸ் வாட்ஸ் ஆப்பில் வணிகம் குறித்த சுயவிவரங்கள், கடையின் முகவரி, மெயில் ஐடி, இருக்குமிடம் ஆகிய தகவல்களை வைத்திருக்க முடியும். உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக உரிமையாளர்கள் பிஸினஸ் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.\nதிறமையை விட லுக் தான் முக்கியம் – ஏழை இளைஞர்களின் வலியை விவரிக்கும் ஆரா குறும்படம்\nவிஜயகாந்தை போல் எச்.ராஜா தைரியமானவர் – அந்தர் பல்டி அடித்த பிரேமலதா\nமல்லையா, நீரவ் மோடி போல் 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து எஸ்கேப்… அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் இனி ஏழைகள் சாப்பிடக்கூட முடியாது\nஅனில் அம்பானி கட்ட வேண்டிய வரியை ரபேல் ஒப்பந்தம் மூலம் அடைத்த காவலாளி மோடி\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nமல்லையா, நீரவ் மோடி போல் 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து எஸ்கேப்… அதிர்ச்சி தகவல்\nதயாநிதிமாறனுக்கு ந��ருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nபேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206590?ref=archive-feed", "date_download": "2019-04-22T07:00:20Z", "digest": "sha1:TB4W4VH6CWZGBCWDF5NGCKEBBATKE7XG", "length": 9809, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருடம்! வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருடம்\nவவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் கொட்டகைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகடந்த இரண்டு வருடங்களிற்கு முன்பாக வவுனியாவில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை அரசின் பிரதிநிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சந்தித்திருந்தார்.\nமேலும் 2017 பெப்ரவரி 9ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து தங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.\nஅதற்கமைய உண்ணாவிரதத்தை கைவிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமருடன் சந்திப்பு ஒன்றை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்தனர்.\nகுறித்த சந்திப்பு இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட��டே இன்றைய தினம் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது சிங்கள தலைமைக்கும், பௌத்தத்திற்கும் அடிமைகளாகிய சுமந்திரனும், சம்பந்தனும், (09.02.2017) ஆம் ஆண்டு அரசிற்கும், காணாமல் ஆக்கபட்ட உறவுகளிற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் அரசுடன் சேர்ந்து, கூட்டமைப்பும் தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருடம் இன்று. என்று எழுதப்பட்ட பதாதையை தாங்கியிருந்ததுடன், அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்திய வண்ணம் கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.\nஇவர்களது போராட்டம் இன்றுடன் 719 நாட்களாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9180", "date_download": "2019-04-22T07:07:36Z", "digest": "sha1:PC52LQPZWGVINTZP5SM6ERFJRJTBXMZV", "length": 93043, "nlines": 425, "source_domain": "kalasakkaram.com", "title": "அறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்!", "raw_content": "\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல்\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர் கடும் கண்டனம்\nபி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது\nபொன்பரப்பி சம்பவம் வேதனை அளிக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அறிக்கை\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nபரிசு போட்டிகள் தடைச் சட்டம் 1955, தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின்படி வணிக நிறுவனங்கள் பரிசு போட்டிகள் மற்றும் குலுக்கல் முறை பரிசுக��் நடத்தக்கூடாது. ஆனால், இப்போது பல வணிக நிறுவனங்கள் தங்களின் சுய இலாபத்திற்காக விலையை அதிகப்படுத்தியும், தரமற்ற மற்றும் பழைய இருப்பு பொருட்களை பரிசு போட்டிகளை அறிவித்து, அதன் மூலம் விற்பனை செய்து நுகர்வோர்கள் ஏமாற்றவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.\n\"ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல் இச்சட்டம் விதிகள் வெறும் ஏட்டோடு உள்ளது. மாவட்ட நிர்வாகமும் அறிக்கை வெளியிடுவது மட்டும் தங்களது தலையாய கடமையாக கொண்டுள்ளது.\" ஆனால் இதுபோன்று பரிசுதிட்டம் அறிவிக்கும் வணிக நிறுவனங்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.\nகுறிப்பாக மொபைல் நிறுவனங்கள்தான் குலுக்கல் பரிசு, ஜோடி ஆபர் என்றெல்லாம் பரிசுகளை அறிவித்து தரமற்ற சைனா செட்டுகளை வாங்கி டூப்ளிகேட் பொருட்களை விற்பனை செய்கின்றன. இதுபோன்று பரிசு பொருட்கள் ஏதாவது கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு நுகர்வோர் தலையில் மொபைல் போன்கள், தரமில்லாத துணிகளை கட்டுவதில் வல்லவர்களாக உள்ளனர். இதை சமாளிக்கவே பரிசுகளை அளிப்பதாக அறிவிப்பு செய்கின்றனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்தில் பின்பற்றப்படாமல் காற்றிலே பறக்கவிட்டுள்ளது வேதனையளிக்கிறது.\nதமிழகத்தில் எதற்கெடுத்தாலும் இலவசம் என்று அறிவிப்பு செய்கின்றனர் வணிகர்கள். குறிப்பாக தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ள மொபைல் நிறுவனம் ஒன்று, பழையன கழிவோம், புதியன புகுவோம் என்ற தாரக மந்திரத்தை சொல்வதைப் போல சொல்லி பழச கொடுத்து புதுசுக்கு மாறுங்கள் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்கின்றனர். ரூ.1 கோடி பரிசுகளை வெல்லுங்கள் என்று நுகர்வோரை சுண்டியிழுக்கின்றனர். ஸ்மார்ட் போன் வாங்குங்கள் ஜோடியாக மலேசியா செல்லுங்கள் என்று மெகா மோசடியாக ஒரு நிறுவனம் பொங்கள் சிறப்பாக அறிவிப்பு செய்தது. இதற்காக விளம்பரமும் தைரியமாக செய்கிறது. இதுபோன்று பரிசு திட்டங்கள் அறிவிப்பு செய்து பொருட்களை விற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது அந்த நிறுவனம். ஆனால் பொதுமக்கள் பரிசு பொருட்களை குறித்து கேட்டால் கன்டிஷன் அப்ளை என்ற வார்த்தை காண்பித்து பொதுமக்களை ஏமாற்றுகின்றன. 1 மொபைல் வாங்கினால் 1 மொபைல் இலவசமாக வழங்குவதாக அறிவிப்பு செய்கின்றன. தரமற்ற மொபைலை இலவசமாக வழங்குவதால் இலவசமாக மொபைலை வாங்கி உயிரழப்பு, காது தொடர்பான பிரச்சனை போன்றவை நிகழ்கின்றன என்பது நிதர்சன உண்மை. ஆங்காங்கே மொபைல் வெடிப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. இதன் பின்புலம் ஆராய்ந்தால் இலவச மொபைல், பரிசு பொருட்கள் போன்ற உண்மைகள் வெளிவருகின்றன.\nஇந்த நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனது கிளைகளை நிறுவியதோடு சீனாவில் குவியல்களாக சாலையோரம் கிடக்கும் செல்போன் உதிரி பாகங்களை வாங்கி வந்து குறைந்த விலைக்கு செல்போன்களை தயாரித்து நுகர்வோர் தலையில் கட்டி கொள்ளை லாபம் பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல வாடிக்கையாளர்கள் பகீர் புகார்களை கூற தொடங்கியுள்ளனர். இப்படித்தான் அண்டம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் கொண்ட மொபைல் போன் விற்பனை நிறுவனம் தமிழகம் முழுவதும் தனது கிளைகளை ஆரம்பித்தது. அந்த நிறுவனமானது உதிரி பாகங்களை திருடியதோடு தரமில்லாத செல்போன்களை விற்பனை செய்தது. இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. அதே பாணியில் இப்போது செல்போன் வாங்கினால் மெகா பரிசு திட்டங்களை அறிவித்துள்ளது ஒரு நிறுவனம். அந்த நிறுவனமானது செல்போனில் உள்ள உதிரி பாகங்களை உருவி எடுத்துக் கொண்டு சீன மொபைல் தயாரிப்புகளின் உதிரி பாகங்களை பொருத்தி தந்திரமாக நுகர்வோர் தலையில் கட்டி விட்டு கொள்ளை லாபம் பார்த்து வருகிறது. ஊருக்கு 10க்கும் மேற்பட்ட கிளைகளை சர்வ சாதாரணமாக திறந்து வருகிறது. கூடவே மிளகாய் அரைக்க ஆரம்பித்து விட்டது ஒரு நிறுவனம். சில குறிப்பிட்ட மாடல் போன்களுக்கு தள்ளுபடியோடு கூடிய அன்பளிப்புகளும் தரப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு செல்லும் நுகர்வோர் செல்போன் வெடித்து சிதறி தங்களது பொன்னான அங்க அவயங்களை (காதுகள்) இழக்க நேரிடுகிறது. செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் பலர் இறந்துபோனதாக தகவல்களும் கூறப்படுகிறது. பரிசு வழங்க கூடாது, குலுக்கல் நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் கூட அதை கேட்டு நடக்காமல் இதுபோன்ற நிறுவனங்கள் பரிசு அறிவித்து நுகர்வோரை ஏமாற்றி வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றன. அதுமட்டுமின்றி தீபாவளி, பொங்கள் பண்டிகைகளுக்கு ரூ-.1 கோடி பரிசு வெல்லுங்கள் என அறிவிப்பு செய்தது. எதன் அடிப்���டையில் பரிசு வழங்கப்பட்டது, யார் யாருக்கு வழங்கப்பட்டது என எந்த தகவலையும் அந்நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கவில்லை. அதனால், கோபம் அடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே அந்த மொபைல் கடைகளில் சண்டையிடுவதும், அந்நிறுவன ஊழியர்கள் அவர்களை அவமானபடுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைப்பது யார் என்பது விளங்காத விடுகதையாக உள்ளது.\nஅரசன் பெயரை கொண்டு இயங்கும் செல்போன் கடை வாலாஜாவில் திறப்பதாக கூறி பரிசுகள் தருவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றுகிறது. சத்யா நிறுவனம் ஒருபுறம் நுகர்வேரை ஏமாற்றுகிறது. டார்லிங் நிறுவனம் மெகா மோசடியில் ஈடுபடுகிறது. இலவசம் என்று அறிவித்து விட்டு பரிசுகளை தருவதும் இல்லை, இலவச பொருட்களை தருவதும் இல்லை. அப்படியே பரிசு பொருட்களை வழங்கினாலும் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்து கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றனர். இதுபோன்று நுகர்வோருக்கு பட்டை நாமம் போடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார்களை அடுக்கடுக்காக கூறுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் செல்போன் வாங்க வேண்டும் என்றால் 0% டவுன் பேமென்ட், ரூ.1க்கு செல்போன், எளிய மாதத்தவணைகளில் செல்போன், செல்போன் வாங்கினால் ஹோம் தியேட்டர் இலவசம் இப்படி எதையாவது கூறி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யும் தந்திரத்தை கையாள்கின்றனர். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமன்றி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் நிறுவனங்கள் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமாதத்தவணைகளில் செல்போன் தருவதாகவும், 12 மாதங்கள், 24 மாதங்கள், 7 மாதங்கள் என பல வகையில் விளம்பரம் செய்கின்றனர். அத்துடன் ரூ.1க்கு முன் பணம் செலுத்தினால் போதும் என்பதுதான் உச்சகட்டமாக நுகர்வோரை ஏமாற்றுவதாகும். இப்படி விளம்பரங்களை பார்த்து ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் செல்போன் கடைகளை நாடினால் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ ஏமாற்றம்தான். காரணம் செல்போன் கடைக்கு சென்றதும் அவர்கள் நுகர்வோரை பார்த்து கேட்கும் கேள்வி, நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் சொந்த வீடு இருக்கிறதா செக் லீஃப் கொண்டு வந்துள்ளீர்களா மின்கட்டணம் செலுத்திய ரசீது உள்ளதா மின்கட்டணம் செ���ுத்திய ரசீது உள்ளதா அ ரசு ஊழியர்கள் யாரேனும் ஜாமின் போடுவார்களா அ ரசு ஊழியர்கள் யாரேனும் ஜாமின் போடுவார்களா என்ற கேள்விகள்தான் முன் வைக்கப்படுகின்றன. இப்படி கேட்டதும் அந்த நுகர்வோர் அசிங்கப்பட்டு கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார். இப்படியெல்லாம் நுகர்வோர் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். இதுதான் செல்போன் கடைகளில் நடைபெறும் கேவலமான விஷயங்களாகும்.\nசரி செல்போன்களை விற்பனை செய்யத்தான் இதுபோன்ற நூதன மோசடிகளை செய்கின்றன என்றால் ஜவுளி கடைக்காரர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் பங்குக்கு கவர்ச்சிகர விளம்பரங்கள், குலுக்கல் நடத்துவதாக அறிவிப்பது மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் துணி எடுத்தால் அன்பளிப்பு அளிப்பது போன்ற விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாவட்டம், வாலாஜா, ஆரணி பகுதியில் கேஆர்பி கமல் சிலக்ஸ், ஆற்காடு கனிஷ்க் ஜவுளி கடை, தமிழ்நாடு ஜவுளி கடை என்று சொல்லிக் கொண்டே செல்லலாம்.\nநுகர்வோரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதை வாடிக்கையாக கொண்டு திரிகின்றனர் ஜவுளி கடைக்காரர்களும், செல்போன் கடைக்காரர்களும். இவர்களிடம் நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கஸில் நடப்பதை போன்று கரனம் தப்பினால் மரணம்தான் நிகழும். புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டிலில் சிக்கி கொள்ளும் மீன் போலவோ, சத்தம் போட்டு பாம்புகளிடம் சிக்குண்டு மடியும் தவளைகள் போல இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க நுகர்வோர் பழகிக் கொள்ளவேண்டும். இலவசம், அன்பளிப்பு, பரிசுகள் போன்ற கவர்ச்சிகளுக்கு மயங்ககூடாது. பொருளின் தரத்தை ஆராய்ந்து வாங்கி பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். விளம்பரங்களை நம்பி நமது உழைப்பை சுரண்ட துடிக்கும் இதுபோன்ற வியாபாரிகளிடம் இருந்து நிரந்தரமாக தங்களை விடுவித்து கொள்ள வேண்டும். பரிசு தடை சட்டம், மக்களுக்காக போடப்பட்ட சட்டம் அமல்படுத்தாமல் உள்ளது வெட்க கேடாக உள்ளது. அதை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சிலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் என்னதான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபரிசு பொருட்கள், குலுக்கல் போன்ற செயல்களில் வணிக நிறுவனங்கள் ஈடுபடகூடாது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அதுபோன்று செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது ஏன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது என்பதே புரியாத புதிராக உள்ளது. அறிக்கையை மட்டும் வெளியிடுவதே தலையாய கடமையாக கருதுகிறார்களா மாவட்ட ஆட்சியர்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. நடவடிக்கை எடுப்பது யார் என்பது புரியாத புதிரா உள்ளது. விடை கிடைக்குமா......\nபெண்களுக்கு எட்டாத உயரத்தில் இன்றளவும் தொடர்ந்து நீடிக்கும் தமிழக அரசியல் ஏணி\nவிவசாயிகளினுடைய வாக்குகளை அறுவடை செய்யப்போவது யார்\nமாதத்துக்கு ரூ.6,000 வருமானம் ராகுலின் அறிவிப்பு சாத்தியமா\nபட்டப்பகலில் பாலாற்றில் மரம் வெட்டி கடத்தல்\nமீண்டும் தோல்வியை நோக்கி ஏ.சி.சண்முகம் வாய்ப்பை வெற்றியாக்க துடிக்கும் கதிர்ஆனந்த்\nவேலூரில் ஒப்பந்த சாலைப்பணியாளர்களை வெயிலில் வாட்டி வதைக்கும் நிறுவனம்\nவேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் உங்கள் ஓட்டு முதலியாருக்கா\nகூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்\nவேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nவேலூரில் சாக்கடை கால்வாய் அகற்ற வழிவிடாமல் மாநகராட்சி அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை\nமுகநூலில் நடக்கும் மோசடிகள் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்\nபுதிய பேருந்து வடிவமைப்பில் அசௌகரியம் நடத்துநருக்கு தனியாக இருக்கை இல்லையே\nவேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா\nவேலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தனியார் பிரியாணி கடையால் பிரச்னை\nநூலக கட்டடத்தில் இயங்கும் பால்வாடி இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு\nவேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வருமா, வராதா\nதீவன தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்கும் அவலம்\nதிமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணிக்கு செல்லாமல் ஊதியம் பெறும் சாலைப்பணியாளர்கள்\nஏசி அறையை விட்டு வெளியில் வராமல் பணியாற்றும் மாநகராட்சி ஆணையர்\nவாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி பனியன் அணிந்து செ���்வோரை சோதிக்காதது ஏன்\nகடலூர் நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு\nமக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் சலுகை மழை பொழிந்துள்ள அரசுகள்\nபொது நூலகங்களில் தமிழக அரசின் பாடநூல்கள் போட்டித் தேர்வர்களுக்கு அரசு உதவ முன்வருமா\nவேலூர் மீன் மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணு தராசுகள் அதிரடியாக பறிமுதல்\nஅரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை\nகாதலர் தின கொண்டாட்டம் தேவையா காவல் துறை பாதுகாப்புடன் நடந்தது\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nநீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மெத்தனப் போக்கில் மண்டல அலுவலர்கள்\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடக்கம் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஈரோடு மக்கள்\nஇளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ தீர்வு காணவோ எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை\nமுடிவுக்கு வருமா வாரிசு அரசியல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அரசியல் வாரிசுகள் களம் இறங்க தயார்\n அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை\nபாஜகவின் ராஜ தந்திர பட்ஜெட் பொதுமக்கள் மத்தியில் எடுபடுமா\nஆவுடையார்கோவில் பகுதிகளில் குடிநீருக்கு திண்டாடும் மக்கள்\nகாற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு பாலாறு என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியா\nஅரசு விழாக்களில் சுயவிளம்பரத்துக்காக நிகழ்ச்சி புறக்கணிப்பில் ஈடுபடும் எம்எல்ஏ.,\nஜாக்டோ-ஜியோ போராட்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nவேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் மாநகராட்சி\nகேமரா பதிவை நிறுத்தி விட்டு மணல் கடத்தியது அம்பலம் போலீஸ் தீவிர விசாரணையில் திடுக் தகவல்\nபாதுகாப்பற்ற சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம்\nஉழவர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிவியாபாரிகள்\nதேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே அதிகாரி\nவேலூர் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் மெத்தனம்\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைப்பு\nபாஜக வீசிய வலையை அறுத்தெறிந்த தல அஜித்குமார்\nஊசுடு ஏரிக்கு பறவைகள�� வருகை குறைந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nஇரண்டு மாதங்களாக தண்ணீர் வராதததால் ஆத்திரம் பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சியில் முற்றுகை\nபள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று பணம் பறிக்கும் காவல் உதவி ஆய்வாளர்\nமருந்து அட்டைகளில் 'பார் கோடு' போலி மருந்துகள் ஒழிக்கப்படுமா\nஜிம்-2வில் அரங்கம்-பட்டியல் தயார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஆயத்தம்\nவிதி மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் அதிகரிப்பு\nசத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுது பணியாளர்கள் கடும் அவதி\nஅரசு வங்கிகளில் 3 மடங்கு நிகர நஷ்டம் அதிகரிப்பு 6049 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nவடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த ஆய்வு..\nஆக்கிரமிப்பு பிடியில் மீண்டும் கூவம் நதி\nசத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் இரண்டு மாதங்களாக பொருட்கள் விநியோகம் திடீர் நிறுத்தம்\nஇசை கேட்டு வளரும் நாமக்கல் கோழிகள் பண்ணை முறை வளர்ப்பில் புதுவித ருசிகரம்\nவாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளால் பல கோடி இழப்பு\nவாடகை தாய் நடைமுறை அதிகரிப்பு மத்திய அரசின் சட்டத்தால் நெருக்கடி\nவழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை கைது செய்யக்கோரி திடீர் மறியல்\nதொழில் நுட்ப வளர்ச்சியை சட்டம் போட்டு தடுக்க முடியாது\nகாட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள்\nமணல் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பயனாளிகள் திணறல் மாட்டுவண்டி குவாரி தொடங்க பொதுமக்கள் கோரிக்கை\nரயில்வே துறைக்கு ஆண்டு குத்தகை வருவாய் ரூ.1 கோடி வாகன பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது\nபி.எஸ்.என்.எல்., சர்வர் பழுது புதிய சிம் பதிவில் சிக்கல்\nபழங்கால மின் தடை கண்டுபிடிப்பு முறைக்கு குட்-பை நவீன கருவிக்கு மாறுகிறது புதுச்சேரி மின்துறை\nதிருவாரூர் தி.மு.க., வேட்பாளர் யார்\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம் இல்லதரசிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பு\nதமிழகம் முழுவதும் 114 டிரெக்கிங் செல்வதற்கான மலைப்பகுதிகள் தேர்வு\nதிண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுமா\nவேலூரில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலக���்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் பணிகள் கடும் பாதிப்பு\nவெலிங்டனில் நீர்தேக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு\nகடலூர் - சித்தூர் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம் மின்கம்பம் மாற்றியமைக்காததால் பணிகள் தாமதம்\nகஜா தாக்கிய இயற்கைப் பொக்கிஷம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவது எப்போது\nபல நூறு கோடி ரூபாய் ஆலய சொத்துக்கள் அபகரிப்பு அதிர வைக்கும் மாஃபியாக்கள் பிடியில் சிக்கிய நிலங்கள்\nசுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர்நிலைப் பள்ளி\nநசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்\nஏகாம்பரர் சன்னிதி தெருவில் அடிக்கடி ஏற்படும் நெரிசல்\nமாவட்ட செயலாளரை கழற்றி விட்டு ஆட்டம் போடும் செந்தில் பாலாஜி\nமாவட்டத்தில் கட்டுமான பணிகள் முடக்கம் மணல் குவாரி தொடங்க கோரிக்கை ஒருபுறம் மணல் மாஃபியாக்கள் இரவில் மணல் கடத்தல்\nஇளம் மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை\nஎங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஏட்டளவில் இருக்கும் றிகீவி விதிகள்\nஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டும் அவலம்\nஇயற்கைப் பேரிடர் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மிகக்குறைவு\nவிழுப்புரத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை காவல் துறையில் பணியாற்றுவோர் இயக்கும் அவலம்\nபொதுமக்களை பெருமளவில் பாதிக்கும் பலவித சாலை மறியல் போராட்டங்கள்\nசாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்\nபாலைவனம் ஆவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்\nஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்\nதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தகுதிகள் தேவை\nமதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்\nநகரும் பதிவேடு அமல்படுத்த உத்தரவு\nபத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை-பொதுமக்கள் அதிருப்தி\nவேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள் குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்\nவிழுப���புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்\nகாட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்\nசெங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு\nதமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்\nசிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை\nகஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nதிண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்\nதுப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்\nகாப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தம் அகற்றப்படுமா\nபன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை\nபந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும் அங்கன்வாடி மையம்\nஉடுமலையில் போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்\nசீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்க ஆவன செய்யுமா அரசு\nஎம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி\nமானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்\nவேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி\nஎரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரி���ள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகா��ி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வா��னங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசா��ன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப��படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்���ுவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்��ுக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=brinchriggs73", "date_download": "2019-04-22T06:18:13Z", "digest": "sha1:FUPR6AOQ2KI7RIWO7PFG5OHO266UCURI", "length": 2863, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User brinchriggs73 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10619", "date_download": "2019-04-22T06:23:37Z", "digest": "sha1:KG7QJJU62A5F3BCMVRBXA27VWYFP4MML", "length": 4341, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - பிரணவ் சாயிராம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தா��ர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\n- சாய்ராம் | பிப்ரவரி 2016 |\n8 வயது மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட பிரிவில் பிரணவ் சாயிராம் US ஜூனியர் நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். US செஸ் ஃபெடரேஷன் லிவர்மோர் சமுதாய மையத்தில் நடத்திய இந்தப் போட்டிகளில்\n5.0/5.0 என்ற புள்ளிகளில் அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.\nஏப்ரல் 2014ல் இவர் செஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். சான் ஹோசேயின் சாம்பியன் பள்ளியில் செஸ் பயிற்சியைத் தொடங்கினார். இவரது பெற்றோர் சாயிராம் மற்றும் சங்கீதா தன் மகனின்\nஆர்வத்துக்கு முழுமையாகத் துணைநிற்கின்றனர். கோச் டெட் கேஸ்ட்ரோவிடம் (Norcal House of Chess) ஓராண்டுக்கு மேலாகப் பயின்றார். இப்போது இந்தியாவின் சோஹன் பட்கேவிடம்\nமூன்றாம் வகுப்பில் படிக்கும் பிரணவுக்கு கூடைப்பந்து ஆடவும் பார்க்கவும் பிடிக்குமாம். அவன் தீவிர வாரியர்ஸ் ரசிகன்கூட. திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் அவர்களிடம் மிருதங்கம் பயில்வது அவனது\nஇசையார்வத்துக்குத் தீனியாக இருக்கிறது. அடித்து ஆடு பிரணவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21765", "date_download": "2019-04-22T07:15:34Z", "digest": "sha1:UGESIHVWFEQHDDJGIH7FZTGVKTSX46N5", "length": 8728, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடி பவனி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nதூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடி பவனி\nதூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை கொடி பவனி நடந்தது. உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 436வது ஆண்டு திருவிழா இன்று (26ம் ேததி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடி பவனி மற்றும் காணிக்கை பொருட்களை ஏந்திச் சென்ற பேரணி நடந்தது.\nஆலய பங்குத்தந்தை லெரின் டி ரோஸ் ஜெபம் செய்து கொட�� பேரணிக்கு தலைமை வகித்தார். இதில் இறைமக்கள் காணிக்கை பொருட்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்குரிய கல்விப் பொருட்களுடன் திரளாகப் பங்கேற்றனர். மாதா ஆலயத்தில் துவங்கிய இப்பேரணி திருச்சிலுவை ஆலயம், வி.இ. ரோடு வழியாக மீண்டும் மாதா ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2ம் திருப்பலியும், பின்னர் 7.30 மணிக்கு கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து கொடியேற்றமும் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மற்றும் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள் பங்கேற்கின்றனர்.\nநண்பகல் 12 மணிக்கு அன்னைக்கு பொன்மகுடம் பங்கு தந்தை விக்டர் லோபா தலைமையில் அணிவிக்கப்படுகிறது. இளையோர் பணியகம் சார்பில் மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடக்கிறது. திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இறைமக்கள், பொதுமக்கள் மத, இன பாகுபாடின்றி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கொடியேற்றம் மற்றும் திருவிழாவையொட்டி எஸ்பி முரளி ராம்பா உத்தரவின்பேரில் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமஹ்ர் எனும் திருமணக் கொடை\nஇருள் நடுவே உன் ஒளி உதிக்கும்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-22T06:24:46Z", "digest": "sha1:EL4GUOGNH365BFWL2YJDZCGEOYMAIJCK", "length": 9820, "nlines": 55, "source_domain": "www.inayam.com", "title": "ஆறுமுகசாமி விசாரணைக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு | INAYAM", "raw_content": "\nஆறுமுகசாமி விசாரணைக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்த விசாரணை ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது.\nஇந்த நிலையில், இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை கேட்டும், விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஅந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-\nஜெயலலிதா மரணமடைந்து 9 மாதங்களுக்கு பின்னர்தான், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம் கேட்கும் விளக்கங்களை எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனுக்குடன் அளித்து வருகிறது.\nஇ.சி.ஜி., எக்ஸ்ரே உள்ளிட்ட அறிக்கைகளும் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டன. எங்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப ஊழியர்கள் என்று பலர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஆனால், இந்த விசாரணை ஆணையம் தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு, எங்கள் ஆஸ்பத்திரி மீதுள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு 1984-ம் ஆண்டு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை கேட்கிறது.\nஎனவே, இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், ஆஸ்பத்திரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். அதனால், ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 21 துறைகளை சேர்ந்த தன்னிச்சையான டாக்டர்கள் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் துரைசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், “நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவை ஆஸ்பத்திரிக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை, சந்தர்ப்பம் மற்றும் அவர் இறக்கும்வரை வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தான் விசாரிக்க முடியும்.\nஜெயலலிதாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடவில்லை. ஆனால், குற்ற வழக்குகளை நீதிமன்றம் விசாரிப்பதுபோல இந்த ஆணையம் விசாரிக்கிறது. அதாவது, மருத்துவ சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பது போன்ற கோணத்தில் இந்த விசாரணை ஆணையம் விசாரிக்கிறது” என்று வாதிட்டார்.\nஅப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பின் விளக்கத்தை அளிக்க விசாரணை ஆணையம் பலமுறை வாய்ப்பு அளித்துள்ளது” என்று கூறினார்.\nஇதையடுத்து, இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை வருகிற 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅப்போது மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், “இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். ஆனால், தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது\nபா.ம.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஇலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 4 இந்தியர்கள் பலி\nசத்தீஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nபெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nஜாலியன்வாலா பாக் படுகொலை தொடர்பான ஆவணங்கள் வெளியீடு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:52:08Z", "digest": "sha1:2KIATGHB7T4VCF6JX3XRKFPIOPBBFWMP", "length": 162058, "nlines": 708, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > சமூ���ம் > அறிவியலின் தத்துவம்\nஅறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம்\nநமது காலத்தில் பிற எல்லாத் துறைகளையும் விட அறிவியலே மிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. அதன் செயற்படுதுறைகளாகப் பொறியியல், மருத்துவம் போன்றவை உள்ளன. அறிவியல் கருவிகள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளன. எனவே கல்லூரிப் படிப்பிலும் ஆதிக்கம் மிகுந்த துறையாக அறிவியல் விளங்குகிறது. அறிவியல் மிக முக்கியமான கல்வித்துறை என்பதோடு பலவேறு கிளைகளையும் கொண்டது. இன்று அறிவியலின் வரலாறு, அறிவியலின் சமூகவியல், அறிவியலின் தத்துவம் போன்ற துறைகளில் சிந்தனை தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தத் துறைகளில் பெருமளவு ஆர்வம் காட்டப்பட்டதாகச் சொல்லமுடியாது. 1950கள் வரை கலைத்துறைகள், மானிடத் துறைகள் கருத்தாதிக்கம் மிகுந்தவையாக நம் நாட்டில் இருந்தன. அறிவியல், கணிதம் கற்றவர்களுக்குக்கூட பி.ஏ. (கலைத்துறை இளையர்) என்றே அக்காலத்தில் பட்டம் தரப்பட்டது. இன்றோ தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலைத்துறைகளில் படிப்பவர்களும் இன்று தங்கள் துறை அறிவியல் என்று வாதிடுகின்றனர். சான்றாக, எம்.எல்.ஐ.எஸ் (நூலக, தகவலியல் முதுகலைத் துறை) படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஓர் அறிவியல் துறையையே கற்பதாகக் கூறுகின்றனர். கல்லூரிப் படிப்புகளில் பி.ஏ. என்ற பட்டப்படிப்பு இருபதாண்டுகள் முன்புவரை பொருளாதாரம், வரலாறு, அரசியல் போன்ற துறைகளிலாவது இருந்தது. இப்போது அத்துறைகளில் அறவே அது இல்லை. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்படிப்புகளில் மட்டுமே இன்று பி.ஏ. உள்ளது. பிற பி.ஏ. படிப்புகள் காணாமல் போய்விட்டன. இந்த மாற்றங்கள் நல்லவையா, தேவையானவையா என்பவை சமூகவியலாளர்களால் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டியவை. இவ்வளவு ஆதிக்கம் பெற்றுள்ள அறிவியல் கல்வி பற்றிச் சில குறிப்புகள்.\nஅறிவியல் வரலாறு, அறிவியலின் சமூகவியல், அறிவியலின் தத்துவம் போன்ற துறைகள் இதுவரை அனுபவவாத விளக்கத்தின்பாற்பட்டவையாகவே இருந்தன. குறிப்பாக முதல் இரு துறைகள். இவை அறிவியல் இதுவரை அடைந்துவந்துள்ள மாற்றங்களைப் பற்றி எடுத்துரைக்க முயலுகின்றன. அறிவியல் என்பதன் அர்த்தம், அதன் முறைகள் போன்றவை எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதையும் விளக்க முயலுகின்றன. அறிவியலில் கருத்தியலின் பங்கு பற்றி ஆராயவும் முனைகின்றன. ஒரு காலத்தில் அறிவியல் என்பதே சித்தாந்தத்திற்கு (கருத்தியலுக்கு) முரணாக நிறுத்திப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, அறிவியலே சித்தாந்தத்தின் அடிப்படையிலானது, கருத்தியல் வடிவமானது என்று நோக்கப்படுகிறது.\nஅறிவியல் பற்றிய சிந்தனைகளில் புதிய மாற்றம் ஏற்படுத்தியவர்கள், எடின்பரோ சிந்தனைக்குழுவினர். ரேஷனலிஸ்டுகளுக்கு (பகுத்தறிவுவாதிகளுக்கு) எதிர்நிலையில் இயங்கிய இவர்கள், 1970களில் மான்ஹீம் என்பவரின் சிந்தனைகளைப் பின்பற்றி, “அறிவியல் சமூகவயமானது, சமூகவயமானது மட்டுமே” என்ற கோட்பாட்டை முன்வைத்தனர். தூய அறிவியல் ஆய்வு என்ற பெயரால், அறிவியலாளர்கள் சமூகப் பொறுப்பின்றி இயங்கக்கூடாது என்றனர்.\nஅறிவியலின் தத்துவம், அடிப்படையான சில வினாக்களை மூன்று தளங்களில் எழுப்புகிறது.\n1. கருத்தாக்கம், உற்றுநோக்கல், கொள்கை, விதி, மாதிரி, இவையெல்லாம் உண்மையில் யாவை\n2. கொள்கைகள் எவ்விதம் உருவாக்கப்படுகின்றன எவ்விதம் மதிப்பிடப்படுகின்றன அடுத்தடுத்து வரும் இரண்டு கொள்கைகள் எப்படித் தொடர்புபடுத்தப்படுகின்றன (இது வழிமுறை- methodology-பற்றிய கேள்விகளின் தளம்.)\n3. அறிவியல் சார்பான மதிப்புகள் (values), மதிப்பீடுகள் (evaluations) எப்படி உருவமைக்கப்படுகின்றன அறிவியல் என்பது உண்மையில் முற்போக்கானது தானா அறிவியல் என்பது உண்மையில் முற்போக்கானது தானா இல்லை என்றால் ஏன் அப்படி இல்லை என்றால் ஏன் அப்படி அறிவியல் பகுத்தறிவு அடிப்படையிலானதுதானா எப்படி அறிவியல் மதிப்புகள் சிலருக்குச் சார்பாகவும் சிலருக்கு எதிராகவும் அமைகின்றன (இது மதிப்புகளியல்-ஆக்சியாலஜி-பற்றிய கேள்விகளின் தளம்).\nஇன்று நவகாலனியத்தன்மை பற்றி நாம் நன்றாக அறிவோம். மேற்கத்திய நாடுகள் எவ்விதம் திட்டமிட்டு தெற்கு, கிழக்கு நாடுகளைச் சுரண்டுகின்றன என்பது பற்றியும் அறிவோம். இவையாவும் மேற்கத்திய அறிவியல் பற்றிய கேள்விகள். இன்றுவரை, மேற்கத்தியப் பாணியிலான அறிவியல் மட்டுமே அறிவியல் என்ற பெயரால் கற்றுத்தரப்படுவதால், இந்தக் கேள்விகள் பெரிய முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇன்றுவரை, கல்லூரிகளிலும், பொறியியல், மருத்துவ நிறுவனங்களிலும், அறிவியல் பற்றிய ஒரு குறிப்பிட்ட படிமம் மாணவர்களுக்குத் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் படிமம், அறிவியல் என்பது அறிவார்த்தமானது, பொதுநோ��்குடையது, முற்போக்கானது என்று சொல்கிறது. இப்போது இவை அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.\nஅறிவியல் X அறிவியல் அல்லாதது என்பதன் எல்லைக்கோடுகள் என்ன இவற்றிற்கிடையில் தெளிவான எல்லை உண்டா இவற்றிற்கிடையில் தெளிவான எல்லை உண்டா எந்த அளவு இந்த எல்லை தெளிவானது எந்த அளவு இந்த எல்லை தெளிவானது இந்தக் கேள்விகளும் இன்று எழுப்பப்பட்டுள்ளன. அறிவியல், அறிவியல் அல்லாதது என்று பிரிக்கும் எல்லைக்கோடு ஒரு மாயை என்பது இன்றைய நோக்கு. இக்கேள்விகளை ஆராயும்போது, அறிவியலின் தத்துவம், இலக்கியத்திற்கு விமரிசனம்போலச் செயல்படுகிறது. எனினும் இக்கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலை, அறிவியலின் தகுதியை மாற்றிவிடவோ குறைத்துவிடவோ இல்லை. காரணம், இன்றும் இக்கேள்விகளை அறிவியலாளர்கள் எழுப்ப முனையவில்லை, தத்துவவாதிகள், சமூகவியலாளர்கள், வரலாற்றாளர்களே எழுப்புகின்றனர்.\n1950கள் வரை அறிவியலில் நேர்க்காட்சிவாதம் (பாசிடிவிசம்) வலுவானதாக இருந்தது. 1950களுக்குப் பின்னர்தான் வேறு புதிய நோக்குகள் எழுந்தன. அறிவியலின் தத்துவத்தில் நவ-காண்ட்டிய நோக்கு, இப்பிரபஞ்சம் எப்படி அறிவியல் வாயிலாக அர்த்தம் கொள்ளப்படுகிறது, காலம்/வெளி பற்றிய கருத்தாக்கங்கள் அமைவது எவ்விதம், போன்ற கேள்விகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது. ஆங்கில நோக்கு, அறிவியல் அறிவின் ஏற்புடைமையை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளது. இயற்கை அறிவியல்கள் தரும் அறிவு, பிற துறைகள் அளிக்கும் அறிவினின்றும் மாறுபட்டவை, முற்றிலும் நம்பகமானவை என நிறுவுவதில் ஆர்வம் காட்டிவந்துள்ளது. இவ்விரு நோக்குகளிடையே ஆட்பட்ட அறிவியலின் தத்துவம், அறிவியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை கட்டுவது, எவ்வாறு இருக்கிறது என்று வரையறுப்பது என்ற இரு நோக்குகளுக்கும் இடையில் சிக்கித் திணறித் திண்டாடிவருகிறது.\nஅறிவியல் துறை, பொதுநோக்குக் கொண்டதாக, உற்றுநோக்கல் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைகிறது என்று சொல்வது நேர்க்காட்சிவாதம். ஃப்ரான்சிஸ் பேகன், டே கார்ட்டே காலம் முதலாக முன்வைக்கப்பட்ட கோட்பாடு இது. அறிவியல் பற்றிய பொதுப்புத்தி நோக்கிற்கு இது மிகவும் இணக்கமானது. உற்றுநோக்குதல்களை எந்த அளவு மிகுதிப்படுத்த வேண்டுமோ அந்த அளவு மிகுதிப்படுததவேண்டும், பின்னர் தானாகவே அவற்றிலிருந்து வருவித்தல் (இண்டக்ஷன்) முறையில் விதிகள், கொள்கைகள் உருவாகும் என்கிறது. “தரவுகளின் சேகரிப்பிலிருந்து விதிகள் தாமாகவே விளைகின்றன.”\nவருவித்தல் முறை (இண்டக்ஷன்), விதிபின்பற்றல் (டிடக்ஷன்) முறை என்பவற்றை இங்கே சற்றே விளக்குவோம்.\nகோழிக்கு இரண்டு கால்கள்தான் உள்ளன. புறாவுக்கும் இரண்டு கால்களே. மயிலுக்கும் இரண்டு கால்களே. காக்கைக்கும் இரண்டு கால்களே. இப்படித் தரவுகளை அடுக்கிக்கொண்டே சென்று, இவை எல்லாமே பறவைகள், ஆகவே பறவைகள் எல்லாவற்றிற்கும் இரண்டு கால்கள் என்று முடிவுக்கு வருவது இண்டக்ஷன்.\nபறவைகள் எல்லாவற்றிற்கும் இரண்டு கால்கள் தான் என்பது இப்போது விதி ஆகிவிட்டது.\nநான் காண்பது ஒரு புதிய நீலநிறப் பறவை. பறவை என்பதால் அதற்கும் இரண்டு கால்கள் மட்டுமே இருக்கவேண்டும் பொது விதியிலிருந்து தனிப்பட்ட சான்றுக்கான முடிவை அடைவது விதிபின்பற்றல் (டிடக்ஷன்).\n“வெள்ளைக்காரர்கள் யாவரும் ஆதிக்கம் செய்தவர்கள். சென்ற நூற்றாண்டுவரை உலகில் பல காலனிகளை ஏற்படுத்தியிருந்தார்கள்”-இது கருதுகோள் (ஹைபோதீசிஸ்). இது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். (மேற்கண்ட கருதுகோள் தவறு. ஏனெனில், போலந்து, ஹங்கேரி, ஸ்வீடன் போன்ற நாடுகளில் இருப்பவர்களும் வெள்ளைக்காரர்கள்தான். அந்நாடுகள் ஆதிக்கம் செய்யவில்லை.)\nஉற்றுநோக்கலை ஆங்கிலத்தில் Observation என்பார்கள். அறிவியல் சோதனைகளின் அடிப்படை உற்றுநோக்கல்தான். உற்றுநோக்கலினால் பெறப்படும் விவரங்களைத் தரவுகள் (data) என்பார்கள்.\nஇனி, நேர்க்காட்சிவாதத்தின் அடிப்படைகளைக் கொஞ்சம் பகுத்துப்பார்க்கலாம்.\n1. உற்றுநோக்கல் தரவுகள், கோட்பாட்டுக் கலப்பற்றவை.\nஉற்றுநோக்கல் தரவுகள், புலன் அனுபவங்களால் பெறப்படுகின்றன. எனவே இவை அடிப்படையானவை, எவ்விதக் கோட்பாட்டுக் கலப்பும் அற்றவை, புலன் அனுபவங்களிலிருந்து பெறப்படுவதால் இவை, மெய்ம்மைத்தன்மை கொண்டவை என்ற அனுபவவாத அடிப்படையில் எழுந்தது இது.\nஇயற்கை அறிவியல்கள் அனுபவவாத அடிப்படை கொண்டவையாக இருக்கும் போது, கணிதம் போன்ற சில அறிவுத்துறைகள் மட்டும் தருக்கவாத அடிப்படை கொண்டவையாகவும், ஆதிமெய்ம்மைகள் (a priori facts)என்பவற்றில் நம்பிக்கை வைப்பவையாகவும் இருந்துள்ளன.\n2. மெய்ம்மை X மத��ப்பு இருமைத்தன்மை\nமெய்ம்மைகள் அடிப்படையிலான தீர்ப்புகள் வேறு. மதிப்புகள் அடிப்படையிலான தீர்ப்புகள் வேறு. அறிவியல் முன்னவற்றைத் தருமே அன்றிப் பின்னவற்றைப் பற்றிப் பேசாது.\n3. அறிவியல் என்பது மெய்ம்மை காணலில் புறச்சட்டக வடிவு (வாய்பாட்டு வடிவம்) கொண்டது.\n4. அறிவியல் கொள்கைகள் உற்றுநோக்க இயலாதவை பற்றி எதுவும் சொல்வதில்லை. அவற்றுக்குத் தொடர்பற்றவை.\n5. அறவியல் முறை என்பதே வருவித்தல் (இண்டக்ஷன்) முறைதான்.\n6. சரிபார்த்தல் என்பது அறிவியலின் அடித்தளம்.\n7. அறிவியல் பிற படைப்பாக்கத் துறைகளிலிருந்து வேறுபட்டது. (அதாவது கலை, இலக்கியம் போன்றவற்றினும் மேம்பட்டது.) ஏனென்றால் அதன் வழிமுறை தனித்தன்மை கொண்டது. (இக்கோட்பாடு விஞ்ஞான முதன்மை வாதம்-சயண்டிஸம் எனப்படும்.)\n8. எல்லா அறிவியல்களுக்கும், அதன் பல்வேறு கிளைகளுக்கும், அறிவியல் முறை என்பது ஒன்றேதான். (methodological monism).\n9. அறிவியல் வளர்ச்சி என்பது தடுக்கவியலாதது. நிர்ப்பந்தமானது. ஏனெனில் அது மேலும் மேலும் பல்வேறு அறிவியல் கிளைகளிலிருந்து பெறும் தொகுப்பான வளர்ச்சியைக் கொண்டது. மேலும் மேலும் காலத்தால் நுண்ணிய தரவுகள், அதாவது உற்றுநோக்கல்கள் பெருகப் பெருக, அதன் அடித்தளம் வலுவடைகிறது. அதிலிருந்து வருவிக்கப்படும் மேற்கட்டுமானமாகிய கொள்கைகளும் அதனால் உறுதிபெற்றவை ஆகின்றன.\n10. அறிவியலில் மாற்றம் எப்போதும் வளர்ச்சி நோக்கிய திசையிலானதே.\n(நேர்க்காட்சிவாதக் கொள்கைகளை ஏற்க மறுக்கும் கார்ல் பாப்பர் போன்றவர்களும் இக்கருத்தை ஏற்கின்றனர்.)\nமேற்கண்ட நேர்க்காட்சிவாதக் கருத்துகளுள் ஒன்றிரண்டு முன்னரே மறுக்கப்பட்டுள்ளன. காரணகாரியக் கோட்பாட்டை முன்வைத்த டேவிட் ஹ்யூம், அறிவியல் உற்று நோக்கல்களின் நிச்சயத் தன்மையை மறுத்தார். வருவித்தல் முறை (இண்டக்ஷன்) என்பதே முன்யூகங்கள் சார்ந்தது, எனவே அதை நியாயப்படுத்த முடியாது என்பது அவர் கோட்பாடு. இதற்குச் சற்று மாறாக, தே கார்த்தே, கருதுகோள் முறையை (ஹைபோதெடிசிஸம்) என்பதை முன்வைத்தார். இதுவம் தர்க்கவாத அடிப்படை கொண்டதுதான்.\nவருவித்தல் முறைக் கோட்பாடு, அறிவியலின் நிச்சயத்தன்மை, பேரளவிலான அறிவு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தது. கருதுகோள் முறைக் கோட்பாடு, ஆழ்ந்த உண்மையைத் துருவி வெளிப்படுத்துதல் என்பதை இலக்காகக் கொண்டது. இவையிரண்டிற்கும் மாறாக அறிவியல் தர்க்கத்துக்கு மாறாக, நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்று கூறுவது ஹ்யூமின் கோட்பாடு. எங்கு கருதுகோள்களும், வருவித்தலும் முடிகின்றனவோ, அங்கிருந்துதான் அறிவியல் தொடங்குகிறது என்றார் ஹ்யூம். கலை, இலக்கியம், மானிடவியல் போன்றே அறிவியலும் புலனால் அறிய ஒண்ணாதவற்றைப் பற்றிப் பேசுகிறது; அது ஆழ்ந்துள்ள, மறைந்துள்ள உண்மை களைத் தேடுகிறது; அதிலும் கலையைப் போலவே புதுமையும் படைப்பாற்றலும் உள்ளன என்பது ஹ்யூமின் கருத்து.\n1950க்குப் பின் அறிவியலை நேர்க்காட்சிவாத அடிப்படையில் நோக்குவது குறைந்துவந்தது. இதற்கு அமைப்புவாதம். பின்னமைப்புவாதம் போன்றவற்றின் எழுச்சியும் துணைபுரிந்தது. நேர்க்காட்சி வாதத்தின் அடிப்படையில் அறிவியலை நோக்காதவர்களைப் பிந்திய நேர்க்காட்சி வாதிகள் (போஸ்ட்-பாசிடிவிஸ்டுகள்) எனலாம். இவர்கள் மூவகைப்படுவர்.\n1. நேர்க்காட்சிவாதத்தை அரைமனத்தோடு ஏற்பவர்கள்/மறுப்பவர்கள்.\n2. நேர்க்காட்சிவாதத்தை அறவே புறக்கணிப்போர். (சான்று, டி.எஸ். கூன்).\n3. நேர்க்காட்சிவாதத்தை மறுப்பவர்கள். (சான்று, பெயரபெண்ட்).\nஇனி, பாப்பர், கூன், பெயரபெண்ட் ஆகிய அறிவியல் தத்துவவாதிகள் முன்வைத்த கருத்துகளைச் சுருக்கமாகக் காணலாம்.\n(இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த சிறகு இதழில் வெளியாகும்.)\nஅறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம் – பகுதி-2\nகார்ல் பாப்பர் (Carl Popper)\n“அறிவியல் முறை ஆராய்பவனின் மனத்திலுள்ள முன்கருத்துகளைச் சார்ந்தது” என்று ஹ்யூம் கூறியதைப் பார்த்தோம். இதனை ஏற்பவர் கார்ல் பாப்பர் (Carl Popper). எனினும் அறிவியலில் மாறாத தர்க்க அமைப்புமுறை உண்டு என்றும், அறிவியல் முற்போக்கானதே என்றும் கருதுபவர். எனவே நேர்க்காட்சிவாதத்தை இவர் முற்றிலும் மறுப்பவர் அல்ல. அதேசமயம், உற்றுநோக்கலும், அதன் விளைவான தரவுகளும் முன்கொள்கைச் சார்புடையவையே என்றும் கூறுகிறார்.\nஉற்றுநோக்கல் எவ்விதம் முன்முடிவு சார்ந்தது\n1. உற்றுநோக்கலில் ஈடுபடும் அறிவியல் ஆய்வாளன், முன் அனுபவமின்றி அதில் ஈடுபடுவதில்லை. உற்றுநோக்கம் என்பது ஒரு செயலூக்கமற்ற (passive)செய்கை அல்ல. செயல்தீவிரம் வாய்ந்தது. முன்புரிந்துகொள்ளலை வேண்டுவது. எனவே அது முன் முடிவு சார்ந்தது.\n2. உற்றுநோக்கல், குறி��்த இலக்கு நோக்கிச் செய்யப்படுவது. எனவே இலக்குச் சார்ந்த தரவுகள் மட்டுமே திரட்டப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட இலக்கைச் சாராத, அதற்குத் தேவையற்றது என்று கருதப்படுகின்ற தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.\n3. எல்லா உற்றுநோக்கல் தரவுகளும் எழுதிக் குறிக்கப்படுகின்றன. எழுதிக் குறித்தல் என்பது வருணித்தல் என்ற வகையில் அடங்கும். உற்றுநோக்கல்கூட, மனத்திற்குள் செய்யப்படும் வருணனைதான். வருணிப்பதில்லை என்றால் அது பயனற்றது. வருணித்தல் என்பது மொழியின் செயல்பாடு. கையாளப்படும் மொழியோ, அக்கால, இட, ஆதிக்கக் கோட்பாட்டை/கருத்தியலைச் சார்ந்தது.\n4. உற்றுநோக்குவதற்குக் கருவிகள் (மைக்ராஸ்கோப் போன்றவை) கையாளப் படுகின்றன. கருவிகளே சில கொள்கைகளின் அடிப்படையில் உருவமைக்கப்பட்டவைதான். எனவே ஒரு கருவியை ஒருவர் கையாளும்போது அக்கருவிக்குள் பொதிந்துள்ள அல்லது அமைந்துள்ள கோட்பாட்டையும் ஏற்பவர் ஆகிறார்.\n5. எல்லா உற்றுநோக்கல்களும் கொள்கையின் அங்கீகாரத்தை எதிர்நோக்கியே செய்யப்படுகின்றன. (சான்று, கலிலியோவின் வாழ்க்கை).\n6. எல்லா உற்றுநோக்கல்களும் சில தேர்வுகளை/தேர்வுக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகின்றன. தேர்வு என்பது முன்யூகங்கள், முன்னறிவு சார்ந்த ஒன்று. எந்தெந்த உற்றுநோக்கல்களை, எங்கே, எவ்வாறு செய்யலாம் என்பது முன்கோட்பாடு சார்ந்ததாகிறது. ஒரு கொள்கையில் நம்பிக்கை, சில எதிர்பார்ப்புகளைத் தருகிறது. எதிர்பார்ப்புகள் அடிப்படையில்தான் ஆய்வுப் பிரச்சினையும் அதற்கேற்ற தரவுகளும் உருவாகின்றன.\nமேற்கண்டவற்றால், பாசிடிவிசத்தின் அடிப்படையான “சார்பற்ற உற்றுநோக்கல்” என்பதும் அதிலிருந்து “தானாகவே திரளும் கொள்கை” என்பதும் தகர்ந்து போகின்றன.\nநேர்க்காட்சிவாதிகள் உற்றுநோக்கல் தரவுகளிலிருந்துதான் கோட்பாடுகள் பெறப்படுகின்றன என்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. எவற்றை உற்றுநோக்க வேண்டும் என்பதிலிருந்தே நம் மனத்தின் முன்முடிவுகள் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. எனவே உற்றுநோக்கல் சார்பற்ற செய்கை அல்ல, அதுவும் கருத்தியல் சார்ந்ததாகிறது. கருத்தியலும் உற்றுநோக்கலைச் சார்ந்தது. குறித்த நோக்கம், ஒரு துறையில் ஏற்கெனவே பெற்றிருக்கும் முன்னறிவு, எதிர்நோக்கும் இலட்சியம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படு அமைவதுதான் உற்றுநோக்கல் என்ற செயல். உற்றுநோக்கல் என்பது நம்மால் செய்யப்படுவதே ஒழிய, தரப்படுவது, தானாக வருவது அல்ல.\nமேற்கண்ட நேர்க்காட்சிவாதக் கொள்கைகளைத் தாக்கிய கார்ல் பாப்பர், வேறொரு மாற்றுப் படிமத்தை அறிவியலுக்கு அளித்தார். அறிவியலிலும், தத்துவத்திலும் அவரைப் பாராட்டுவோர் பலரை உருவாக்கியது, அவரது அறிவியல் செயல்முறைக் கோட்பாடு. நேர்க்காட்சிவாதிகள், விதிவருமுறை அல்லது வருவித்தல் முறை (இண்டக் டிவிசம்) யை முழுமுதலாக முன்வைத்தனர். இதற்கு எதிரான ஹைபோதீசம் (கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டு நிறுவ முனைவது) என்பதை மாற்றாக முன்வைத்தார் பாப்பர்.\nநாம் கண்ணில் காணும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதே தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது. உலகை அறிந்துகொள்ளும் பிரச்சினை, நாம் உட்பட்ட உலகின் ஒரு பகுதியான நமது அறிவு உள்ளிட்ட இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளுவது என்னும் பிரச்சினை ஆகும். இக் கேள்விக்கான பதிலை அளிப்பதற்கு இயலும் தன்மையிலிருந்தே அறிவியல் தனது சிறப்பிடத்தைப் பெறுகிறது.\nஅறிவியல் கொள்கைகள் எவ்விதம் மதிப்பிடப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன அல்லது ஒதுக்கப்படுகின்றன, என்பதைப் பற்றி மட்டுமே அறிவியல் முறையின் இயல்பு பற்றி தத்துவம் ஆராய முனையும்போது கவனம் செலுத்தினால் போதும் என்றார் பாப்பர். எப்படி இந்தக் கொள்கைகள் உருவாயின என்பதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கொள்கை உருவான சூழல் பற்றி நமக்கு அக்கறை தேவையில்லை. அது எவ்விதம் நியாயப்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியம். அறிவியல் கொள்கைகூட, படைப்பு மனோநிலையின் வெளிப்பாடுதான். எனவே அது எப்படி உருவாயிற்று என்ற ஆராய்ச்சி தேவையற்றது.\nஇரண்டாவதாக, அறிவியல்- அறிவியல் அல்லாதது என்பதற்கான வித்தியாசத்தை அறிவியல் வழங்கவேண்டும். உதாரணமாக, மூட்டுவலிக்கு ஒரு அலோபதி மருத்துவர் தாம் செய்கின்ற மருத்துவம் அறிவியல் சார்ந்தது என்று கருதினால், அதே மூட்டு வலிக்கு ஒரு சித்தமருத்துவர் செய்யும் மருத்துவம் எவ்விதம் அறிவியல் அற்றது என்பதை வேறுபடுத்திக் காட்டவேண்டும்.\nஅறிவுத்தேடலில், புறவுலகில், அறிவியலே முதன்மை வாய்ந்தது என்று நேர்க்காட்சி வாதிகளைப் போன��றே பாப்பரும் கருதினார். ஆனால் நேர்க்காட்சிவாதிகள், அறிவியல் கோட்பாடுகளின் சிறப்பு, அவற்றை யார் வேண்டுமானாலும் நிரூபித்துப் பார்த்துக்கொள்ளலாம் (வெரிஃபையபிலிடி) என்பதில்தான் இருக்கிறது என்றனர். பாப்பர் சொல்கிறார்: “மற்றத் துறை அறிவுகளிலிருந்து அறிவியல் எப்படி வேறுபடுகிறது என்றால், அறிவியல் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் மெய் என நிரூபித்துக்காட்ட முடியும் என்பதனால் அல்ல; யார் வேண்டுமானாலும் தவறு என்று என்று நிரூபித்துக் காட்டலாம் (ஃபால்ஸிஃபையபிலிடி) என்பதில்தான் இருக்கிறது.”\nஎந்தச் சூழ்நிலையில் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் என்று அறிவியல் கொள்கைகள் வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவதனால், அவை தவறு எனக் காட்டப்படக் கூடியவை. ஓர் அறிவியல் கொள்கை வெளிப்படுத்தப்படும்பொழுதே, அது எந்தச் சூழலில், எந்த ஆய்வுச்சாலை நிபந்தனைகளின்படி, நிரூபிக்கப்பட்டது என்ற தகவலும் சேர்ந்த வெளியிடப்படுகிறது. (வெளியிடப்பட வேண்டும்.) ஆகவே ஒரு நல்ல அறிவியல் கொள்கை, தன்னைத் தவறு என்று காட்டுவதற்கான சாத்தியப் பாடுகளைத் தன்னகத்தே கொண்டுதான் வருகிறது.\nமேலும், ஓர் அறிவியல் கொள்கை, தான் தவறு என்று நிரூபிக்கப்படாதவரை மட்டுமே உண்மையானது. அக்கொள்கையை ஆயிரம் அறிவியல் அறிஞர்கள், ஆயிரம் முறை சரியாக இருக்கிறதா என்று ஆய்வகங்களில் நிரூபித்துப் பார்த்திருக்கலாம். ஆயினும் அது சரியான கொள்கை ஆகிவிடாது. ஒரே ஓர் அறிஞர், அது இன்ன இன்ன சூழ்நிலைகளில், அது தவறாகிவிட்டது என்று நிரூபித்துவிட்டால், அந்தக் கொள்கை தவறாகிவிடும். அதாவது, எந்த அறிவியல் விதியும் தனக்குரிய சோதிப்புக் குறிப்புகளைத் (டெஸ்ட் இம்ப்ளிகேஷன்ஸ்) தரவேண்டும். சோதிப்புக் குறிப்புகளைத் தந்தால்தான் அது அறிவியலாகும். அப்படித் தராவிட்டால் அது அறிவியல் ஆகாது.\nஇதைப் பற்றிப் பேசும்போதுதான் கார்ல் பாப்பர், மார்க்சியத்தை ஒரு போலி அறிவியல் என்று தாக்குகிறார். ஏனென்றால் மார்க்சியம், தன்னைச் சோதித்துக் கொள்ள-எந்தச் சூழலில் தவறாகலாம் என்று அறிவதற்குரிய சோதிப்புக் குறிப்புகளைத் தருவதில்லை.\nஇன்னும் கொஞ்சம் தெளிவாகவே பார்க்கலாம். நமது பாடப்புத்தகங்களில், அறிவியல் நேரியது, முறையானது என்ற படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எப்படி உருவாயிற்று அது\nஉற்றுந���க்கல் தரவுகள் > பொதுமைப்படுத்தல் > கருதுகோள் உருவாக்கல் > சரிபார்த்தல், உறுதிப்படுத்தல் > விதி > கோட்பாடு (உண்மை) என்பது அறிவியல் முறை என்றும், இந்த முறைதான் அறிவியலில் பின்பற்றப்படுகிறது என்றும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்படி அல்ல என்றார் பாப்பர்.\nஒரு பிரச்சினை > தற்காலிகத் தீர்வு > அதைத் தவறாக்குதல் > வேறு சான்றுகளால் உறுதிப்படுத்துதல் > உண்மை போன்ற தோற்றம் (வெரிசிமிலிடியூட்).\nஇதைத் தர்க்கப்பாணியில் சொன்னால், ஆ-வில் இ அடக்கம் என்று வைத்துக்கொள் வோம். ஆ-இல்லை அல்லது தவறு என்றால், இ-யும் இல்லை அல்லது தவறு. ஆனால் ஆ-இருக்கிறது என்றால், இ-இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. ஓர் உதாரணத்தினால் இதைப் பார்ப்போம். இரண்டு கால் கொண்டவை என்பதில் மனிதன் அடக்கம். இரண்டுகால் கொண்டவை அல்ல என்றால் மனிதனும் அந்தப் பகுப்பில் இல்லை. ஆனால் இரண்டுகால் கொண்டவைதான் என்றால் மனிதன்தான் என்று கூறிவிட முடியாது. (பறவையாகவும் இருக்கலாம் அல்லவா\nஇதன் விளைவு என்ன என்றால், எந்த அறிவியல் கொள்கையுமே தற்காலிகமானது தான். தவறென்று நிரூபிக்கப்படாத வரையில் அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகிறது. அதைத் தவறென நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அது தவறாகி விடுகிறது. எனவே எந்த அறிவியல் உண்மையும் தவறாக நிரூபிக்கப்படாத வரையில் தான் உண்மை. அல்லது மாற்றிச் சொன்னால், ஒன்றை நாம் அறிவியல் உண்மை என இதுவரை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால், இதுவரை அது தவறானது என நிரூபிக்கும் வாய்ப்பினைப் பெறவில்லை என்பதுதான் அர்த்தம். ஒருவேளை இனிமேல் அது தவறாக்கப்படலாம்.\nபாப்பர் மார்க்சியத்தின்மீது வைக்கும் விமரிசனத்தை இடையில் பார்த்துவிடுவோம். முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி மார்க்ஸ் தமது கொள்கையை முன்வைத்தபோது அது அறிவியல் கொள்கையாகத்தான்-அதாவது தவறாக்கப்படக் கூடியதாகத்தான் இருந்தது. அதைச் சோதிக்கும் குறிப்புகளாக அமைந்தவை:\n1. மத்தியதர வர்க்கத்தின் மறைவு\n2. முன்னேறிய தொழிற் சமூகங்களிலேயே புரட்சி ஏற்படுதல்\nஇந்தக் குறிப்புகள் தவறாகிவிட்டன. எனவே மார்க்சியமும் தவறென நிரூபிக்கப்பட்டு விட்டது.\nஆனால் மார்க்சியத்தைப் பின்பற்றுபவர்கள், அவ்வப்போதைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, அந்த மாறிய நிலைமைகள் காரணமாகவே மார்க்ஸ் கூறியவை நடைபெற வில்லை என்று நிரூபிக்க முன்வந்தார்கள். இப்படி மாறிவரும் நடைமுறைகளைக் காரணம் காட்டி மாற்றிக்கொண்டே செல்லும்போது, ஒரு கோட்பாடு, நிறையத் தற்காப்புக் கேடயங்களைப் பெற்று, தவறாக்கவே முடியாதது ஆகிவிடுகிறது. அதாவது தனது அறிவியல் தன்மையை இழந்துவிடுகிறது.\nதவறாக்கப்படக் கூடிய ஒன்றே அறிவியல் கொள்கையாக முடியும். சமயக் கொள்கைகள் தவறாக்கப்பட முடியாதவை. எனவே அவை அறிவியல் கொள்கைகள் அல்ல. கடவுள் இத்தனை நாளில் உலகத்தைப் படைத்தார் என்ற கூற்றையோ, அடுத்த பிறவி எனக்கு இதுவாகத்தான் இருக்கும் என்ற கூற்றையோ எப்படி ஒருவர் தவறாக்க முடியும் ஆகவே அவை அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் பாப்பர் சொல்கிறார்: மதவாதிகள் யாரும் தங்கள் கோட்பாடுகள் அறிவியல்பூர்வமானவை என்று சொல்லவில்லை. ஆனால் மார்க்சியர்கள் உணர்வுபூர்வமாகத் தங்கள் கொள்கை அறிவியல் சார்ந்தது என்கிறார்கள். தவறாக்கப்பட முடியாததால் மார்க்சியம் அறிவியல் கொள்கை அல்ல. (மதம் என்று கூறலாம்). ஆனால் அது அறிவியல் கொள்கை என வேடமிடுவதால், போலிஅறிவியல் ஆகிறது.\nஅறிவியல் முறை இண்டக்டிவ் (விதி வருவிப்புமுறை) அல்ல. கருதுகோளினின்றும் வருமுறை (ஹைபோதெடிகோ டிடக்டிவ்) என்றார் பாப்பர். இதனைச் சற்று விளக்கலாம்.\nஇரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nவருவிப்பு (இண்டக்டிவ்) முறைதான் அறிவியலினுடையது என்பவர்கள், உற்று நோக்கல் தரவுகள், கொள்கை சார்ந்தவை அல்ல என்கிறார்கள். எனவே அறிவியல் என்றும் மாறாதது, அசைக்கப்பட முடியாதது என்று ஆகிறது. அப்படியானால் அவற்றை மீண்டும் சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் ஏன் அல்லது எப்படி வருகிறது\nநாம் முதலில் கருதுகோள்களை உருவாக்குகிறோம். அவை கற்பனைகள். அவை எந்தெந்த சந்தர்ப்பங்களில் உண்மையாகின்றன என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை உண்மைகள் என்கிறோம். இதற்கும் புராணத்திற்கும் வேற்றுமை இல்லை.\nஏனெனில் தன் குழந்தைக்குக் கருமாரி நோய் வந்ததைப் பார்த்த ஒருவன், அது மாரியம்மன் கோபத்தால் வந்தது என்று ஒரு கருதுகோளை உருவாக்குகிறான். அவள் சிலைக்கு அபிஷேகம் செய்தும், கூழ் ஊற்றியும் குளிர்ச்சிப்படுத்துகிறான். தற்செயலாகத் தன் குழந்தையின் நோய் இறங்கிவிட்டதைப் பார்க்கிறான்.\nஇதுபோல இரண்டு மூன்று சந்தர்ப்பங்களை அவன் பார்க்க நேர்ந்தால், கருமாரி நோய் மாரியாத்தாளால் வந்தது என்ற அறிவியல்கூற்றை () உருவாக்குகிறான். இந்தப் புராணிக முறைக்கும் அறிவியலுக்கும் வேற்றுமை இல்லை. எனவே எந்த அறிவியல் கொள்கையாயினும் அதன் நிகழ்வுக்கூறு (Probability)பூச்சியம்தான் என்கிறார் பாப்பர். ஒரு சோதனை நேர்முக (உடன்பாட்டு) முடிவைத் தந்தவுடனே, நேர்க்காட்சிவாதிகள் அந்தக் கொள்கை உண்மை என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி அல்ல, அந்தக் கொள்கை இன்னும் தவறாக்கப்படவில்லை என்பதுதான் நாம் அறியக்கூடியது என்கி றார் பாப்பர்.\nநிரூபிக்கப்படல் கொள்கை, தவறாக்கப்படல் கொள்கை ஆகிய இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை கிரிமினல் சட்ட உதாரணம் ஒன்றின் மூலமாகப் பார்க்கலாம்.\nஒரு கிரிமினல் சட்ட அமைப்பில், சான்று கிடைக்கும்வரை, குற்றவாளியை தவறு செய்யாதவன் என்றே கருதவேண்டும். ஆகவே கூண்டில் நிறுத்தப்பட்டவனைக் குற்றவாளி ஆக்க வேண்டும் என்றால் அவன்தான் தவறிழைத்தான் என்று காட்டியாக வேண்டும்.\nஇன்னொருவித சட்ட அமைப்பு இருப்பதாகக் கொள்வோம். இதில் கூண்டில் நிறுததப்பட்டவன் குற்றவாளி (தவறிழைத்தவன்) என்றே நினைக்கவேண்டும். அவனுக்கு எதிரான சாட்சியம் எதுவும் வராதவரை நிரபராதி என ஏற்கப்படுவான். ஒரே ஒரு சாட்சி அவனுக்கு எதிராக வாய்த்தாலும் அவன் குற்றமிழைத்தவன் ஆகிவிடுவான். இவற்றில்,\nஇரண்டாவது அமைப்பு பாப்பருடைய கொள்கை.\nதமது தவறாக்கல் முறை அல்லது கருதுகோள் தருமுறை என்பது, வருவித்தல் முறையைவிட மேம்பட்டது என்று கருதுகிறார் பாப்பர். அதற்குக் காரணங்கள்:\n1. பாப்பருடைய முறை, விஞ்ஞான மனப்பான்மை அல்லது விமரிசன மனப்பான்மை என்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அறிவியல் சோதனையின் நோக்கம், ஒரு கொள்கையைத் தவறு எனக் காட்டுதல் என்பதன் மூலம், நாம் எப்போதுமே எந்தக் கொள்கையுமே தற்காலிகமானதுதான், எவ்வளவு உறுதிப்படுத்தப்பட்டாலும் நிரந்தரமானது அல்ல என்று சொல்கிறோம். எந்தக் கொள்கையுமே தன் தலைமீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் குற்றவாளிதான். நேர்க்காட்சிவாதிகள் அறிவியலை நிலைத்த உண்மை கொண்டதென அறுதியிட்டு விடுகிறார்கள். ஆனால் அறிவியல் நோக்கு என்பது எப்போதும் திறந்த மனத்தோடு இருப்பது, இறுகிவிடாமல் இருப்பது என்கிறார் பாப்பர்.\n2. வருவிப்புமுறையை (இண்டக்டிவ் மெதாட்) அறிவியல் பின்பற்றி��ிருந்தால், இப்போதுள்ள அளவு அது வளர்ந்திருக்காது என்கிறார் பாப்பர். ஓர் அறிவியலாளர் இண்டக்டிவ் முறையைப் பின்பற்றுவதாக வைத்துக்கொள்வோம். அவர் என்ன செய்வார்\nதமது துறையில் தம்க்குக் கிடைக்கும் சான்றுகளைத் திரட்டிக்கொண்டே செல்வார். ஒருவேளை அவரது கருதுகோளைப் பொய்யாக்கக்கூடிய சான்று ஒன்று கிடைத்தால் என்ன செய்வார் தமது கருதுகோளைத் திருத்துவார். அல்லது அதற்கு வரையறைகள் விதிப்பார். இன்னின்ன சந்தர்ப்பம் நேரிடாவிட்டால் இந்தக் கொள்கை உண்மை என் பார். இப்படியே இரண்டு மூன்று எதிர்ச்சான்றுகள் கிடைத்துவிட்டால் அந்த வரையறை மேலும் மேலும் குறுகிப் போய்க்கொண்டே இருக்கும். இன்னும் சில எதிர்ச் சான்றுகள் கிடைத்தால் அது பயனற்ற நிலையையே அடைந்துவிடும்.\nபாப்பருடைய கருதுகோள் முறையைப் பின்பற்றும் விஞ்ஞானி என்ன செய்வார்\nஎதிர்ச்சான்று கிடைக்கும்போது தமது கருதுகோளைத் தூக்கி எறிந்துவிடுவார். தைத்த சட்டையை சந்தர்ப்பத்திற்கேற்ப எல்லாம் மாற்றித் தைத்துக் கொண்டிருப்பதை விட, புதிய சந்தர்ப்பத்திற்குப் புதியதொரு கொள்கையை உருவாக்குவது மேலானதுதானே\nஆகவே ஏற்கெனவே கிட்டிய சான்றுகளையும், இந்தப் புதிய சான்றையும் ஒன்றாகப் பொருத்தக்கூடிய வலிய கருதுகோள் ஒன்றை உருவாக்குவதில் இந்த விஞ்ஞானி ஈடுபடுவார். ஆகவேதான் அறிவியல் இந்த அளவு முன்னேறியிருக்கிறது. இல்லாவிட்டால் அது வெறும் தற்காப்புவாதமாகப் போயிருக்கும்.\n(பாப்பர், கூன், பெயரபெண்ட் ஆகியோருடைய கொள்கைகள் பற்றி மேலும் தொடரும்.)\nஅறிவியலின் தத்துவம் ஓர் எளிய தொடக்கம் –பகுதி- 3\nஇந்த விசயத்தைத்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹ்யூம் சொன்னார். “எந்தப் பொதுமைக்கூற்றையும் எத்தனை ஆயிரக்கணக்கான சான்றுகளாலும் நிரூபித்துவிட முடியாது.” (அறிவியலில், எல்லா விதிகளும் கோட்பாடுகளும் பொதுமைக் கூற்றுகளே.) அறிவியல் விமரிசனபூர்வச் சிந்தனை கொண்டது. விமரிசனபூர்வச் சிந்தனை என்பதே, நமது கூற்றுகளை எப்படி எப்படியெல்லாம் தவறாக்க முடியும் என்று சிந்திப்பதுதான்.\nஇப்படியிருக்க, அறிவியல் முற்போக்கானது, முன்னேறிவருவது என்று கார்ல் பாப்பரால் எவ்விதம் சிந்திக்க முடிகிறது அறிவியல் முன்னேற்றத்தை எப்படி அளக்க முடியும் அறிவியல் முன்னேற்றத்தை எப்படி அளக்க முடியும் அறிவியல் கொள்கைகள், மேலும் சிறந்த கொள்கைகள் ஆகின்றன என்கிறார் பாப்பர்.\nமேலும் சிறந்த கொள்கை என்பது என்ன\nஅறிவியலில் உண்மை என்று எதுவும் கிடையாது. உண்மை போன்றது (verisimilitude) என்பதுதான் உண்டு. உண்மையை இது நெருங்குவது என்றும் சொல்லலாம். அறிவியல், உண்மையாக இல்லாவிட்டாலும், உண்மையை மேலும் மேலும் நெருங்கிச் செல்லக்கூடும். இதுதான் அறிவியல் முன்னேற்றம். புராணங்கள் போலன்றி, அறிவியல் விமரிசனத்திற்கு உட்படக்கூடியது என்பதுதான் அதற்கு ஓர் அறிவார்ந்த தன்மையை அளிக்கிறது.\nஉண்மைபோன்றது என்பதை எப்படி அறிவது\nஎந்தக் கோட்பாட்டிலும் சில சோதனைக் குறிப்புகள் உண்டு. அவற்றைச் சோதித்தால் சில உடன்பாட்டு முடிவுகளைத் தரலாம், சில எதிர்மறை முடிவுகளைத் தரலாம். உடன்பாட்டு முடிவுகளைத் தருவனவற்றை உண்மை அல்லது நேர்முக உள்ளடக்கம் என்றும், எதிர் முடிவுகளைத் தருவனவற்றை எதிர் உள்ளடக்கம் என்றும் சொல்லலாம். நாம் மேலும் மேலும் “அதிக உண்மை போன்றதற்கு” நெருங்கிச் செல்கிறோம். அதாவது மேலும் மேலும் சிறந்த கொள்கைகளை உருவாக்குகிறோம். அதாவது அறிவியல் முன்னேறுகிறது.\nஉண்மையில், ஒரு கொள்கை, அதைவிட நல்ல கொள்கை கிடைக்கும் என்ற நிலையில்தான் தவறானதாக ஆகிறது. அதாவது, தன்னிடம் ஏராளமான சோதிப்புக் குறிப்புகளையும் சான்றுகளையும் கொள்ளும் நிலையில் இன்னொரு பொதுமைக் கூற்று வராவிட்டால், இருக்கும் பழைய கொள்கையே இருந்துகொண்டிருக்கிறது. புதிய கொள்கை வரும்போது பழைய கொள்கை அதன் உபகணமாக (சப்செட்), உட்பிரிவாக மாறிவிடுகிறது. இப்படிப் பழைய கொள்கைகள், புதிய கொள்கைகளின் பகுதிகளாக ஆவதன்மூலம், அறிவியல் தொடர்ந்து முன்னேறுகிறது.\nஅறிவியல் கொள்கைகள், நாம் உற்றுநோக்க முடியாத கருத்துலகத்தை, அருவ உலகத்தைச் சார்ந்தவை என்கிறார் பாப்பர். இதனால் அவர் ஒரு ரியலிஸ்ட் (யதார்த்தவாதி) ஆகிறார். (அறிவியல் யதார்த்தவாதம் வேறு, இலக்கியத்தில் பேசப்படும் யதார்த்தவாதம் வேறு.) மேலும் மேலும் கோட்பாடுகள் மூலமாக இந்த உலகம் நமக்கு மேலும் மேலும் பிடிபடுகிறது. உற்றுநோக்கக்கூடியவைகளால் மட்டும் அல்ல.\nநேர்க்காட்சிவாதிகள், கொள்கைகள், உற்றுநோக்கல் தரவுகளால் உருவாகுபவை என்றனர். உற்றுநோக்கல்களில் தற்சார்பானது (சப்ஜெக்டிவ்) எதுவுமில்லை. ஆகவே அறிவியல் பொதுநோக்குடையது (அப்ஜெக்டிவ்) என்றனர். பாப்பர் அறிவியல் பொது நோக்குடையது என்று சொல்வது, தரவுகள் பொதுவானவை என்பதனால் அல்ல; அறிவியல் கொள்கைகள் பொதுவானவை என்பதால். மேலும் பிற துறையினரும் சோதித்துப் பார்க்கக்கூடியவை என்பதனால் பொதுமை அடைகின்றன.\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்விதம் நிகழ்கின்றன என்பதில் நாம் அக்கறை காட்டக் கூடாது என்ற பாப்பரின் கருத்து, கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உள்ளுணர்வு மூலமாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்வதாக அவர் கருதுகிறார். பென்சீன் கட்டமைப்புப் பற்றி கெக்யூலே என்ற விஞ்ஞானி கண்ட கனவை அவர் உதாரணமாகத் தருகிறார். இதனை நாம் ஒரு பொதுவிதியாக்க முடியாது. ஏதோ சில நனவிலி நிகழ்வுகள், கருதுகோள்களைக் கண்டடைவதில் துணைநிற்கின்றன. ஆயினும் அதற்கு முன்னாலும் பிறகு அந்தக் கருதுகோள் உண்மைதானா என்று சரிபார்த்தல்/தவறாக்கல் மூலமாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னாலும், தொடர்ந்த தர்க்கம் ஆட்சிபுரிகிறது.\nஎவ்வளவு உற்றுநோக்கல் தரவுகள் கிடைத்தாலும், ஒரு கொள்கையை உருவாக்க அவை துணைபுரியா என்று அவர் சொல்வது உண்மை. ஆனால் கண்டுபிடித்தலைப் பற்றிய அறிவார்த்தமான கொள்கை ஒன்று சாத்தியமேயில்லை என்று அவர் சொல்வது சரியன்று. ஹான்சன் என்பார் தமது புகழ்பெற்ற படைப்பான “பேட்டர்ன்ஸ் அவ் டிஸ்கவரி” என்ற நூலில், பாப்பரது கோட்பாடு தவறானது என்று காட்டுவதோடு, பேர்ஸின் பணி அடிப்படையில், கண்டுபிடிப்புகளுக்கான ஒரு பொதுக்கோட்பாட்டை உருவாக்கவும் முயன்றுளளார்.\n1962இல் தாமஸ் எஸ், கூன் எழுதிய “அறிவியல் புரட்சிகளின் அமைப்பு” (Structure of Scientific Revolutions) என்ற நூல் வெளியானது. நேர்க்காட்சி வாதத்திற்கு முற்றிலும் மூடுவிழா நடத்திய நூல் என்று இதனை வருணிப்பர். முற்றுப்பெற்ற அறிவியல் சாதனைகள் செவ்வியல் நூல்களிலும், பாடப்புத்தகங்களிலும் இடம் பெறுகின்றன. இவற்றிலிருந்துதான் அறிவியல் பற்றிய படிமம் உருவாக்கப்படுகிறது. மாறாக, அறிவியல் ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிப்படும் வரலாற்றுப்படிமம் ஒன்றினை அறிவியலுக்குத் தரவேண்டும் என்பது கூனின் கருத்து. அவருக்கு முன்பு, அறிவு வளர்ச்சியியல் (எபிஸ்டிமாலஜி) என்பது ஒரு கலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அது இயற்கைவாதத்தின் பாற்பட்ட ஓர் அறிவியலே என்று முதலில் நிரூபிக்கிறார் கூன். அறிவியல் அறிவின���ப் புரிந்துகொள்ள அவர்\nஅறிவியல் கருதுகோள்கள், கொள்கைகள் ஆகியவை ஒரு சட்டக அமைப்பிற்குள் உருவாகின்றன. அன்றிருக்கும் அறிவியல் கொள்கைகள், சரியான முறைகள் எவை என்பது பற்றிய கருத்துகள், விவாத முறைகள், அறிவுஅடிப்படை மதிப்புகள் ஆகிய வற்றிலிருந்து ஒரு சட்டகம் அல்லது கருத்தமைப்பு உருவாகிறது. எவ்விதம் விஞ்ஞானப் பிரச்சினைகள் உருவமைக்கப்படுகின்றன, அவற்றிற்குத் தீர்வு காணும் முறைகள் எவ்விதம் அமைக்கப்படுகின்றன என்பதும் இதில் அடங்கும்.\nசட்டகம் என்பதற்குக் கருத்தியல் என்பதுபோலக் கூன் பலவித அர்த்தங்களைத் தருகிறார். ஒருபுறம், ஒரு சமூகத்தின் நம்பிக்கைகள், மதிப்புகள், அறிவுநுட்பங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தஅமைப்பினையும் அது குறிக்கும். மறுபுறம், அதன் ஒரு பகுதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்களையும் குறிக்கும்.\nவரலாற்றில் பல்விதமான கொள்கைச் சட்டகங்கள் உருவாகி வருகின்றன. அறிவியல் ஒரே ஒரு சட்டகத்திற்குக் கட்டுப்பட்டது என்று நேர்க்காட்சிவாதம் நினைக்கிறது. உதாரணமாக, இன்றைய அலோபதி மருத்துவம் மட்டுமே அறிவியல் பூர்வமானது, அறிவியல் முறைகளின் அடிப்படையிலானது என்று நேர்க்காட்சிவாதம் நினைக்கிறது. ஆனால், பழைய கால சீன மருத்துவ முறை, தமிழ்நாட்டின் சித்த மருத்துவ முறை, இந்தியாவின் ஆயுர்வேதம், ஹோமியோபதி, அரேபிய யூனானி மருத்துவ முறை போன்றவை மாற்றுச் சட்டகங்களாக உள்ளன. இவை வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்தில் உருவாகி வந்தவை. இவையும் அறிவியலின் பாற்படும் என்பது கூனின் கருத்து. ஒரு புதுச் சட்டகம் ஏற்கப்படுகின்ற நிலை, ஏற்கெனவே இருக்கும் அறிவியலை மறுவரையறைக்கு உள்ளாக்குகிறது.\nமருத்துவத்தில் மாற்றுச் சட்டகங்கள் உள்ளன என்பது இப்போது ஓரளவுக்கு எல்லோருக்குமே புரிகிறது, அவற்றை ஏற்பதனால் மாற்று மருத்துவங்களிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள். மேற்கத்திய மருத்துவத்தின் சட்டக அடிப்படைகள் வேறு, சித்த மருத்துவத்தின் சட்டக அடிப்படைகள் வேறு. ஒரு நோய் வாத பித்த சிலேத்துமக்கூறுகளின் பல்வேறு அமைவுகள் காரணமாக உருவாகிறது என்பதையோ நாடித்துடிப்பு இவற்றின் தன்மைகளை உணர்த்தும் என்பதையோ மேற்கத்திய மருத்துவச் சட்டகம் ஏற்காது. ஆனால் மக்கள் சித்த மருத்துவச் சட்டகத்தையும் ஏற்கவே செய்கிறார்கள்.\nஆனால் இதேபோல இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிற அறிவியல்களுக்கும் மாற்றுச் சட்டகங்கள் இருக்கக்கூடும் என்பது எவருக்கும் புரிவதில்லை. அதனால் ஒரேவித இயற்பியல்தான் இருக்கிறது, அல்லது ஒரேவித வேதியியல் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறார்கள்.\nஆனால் ஒரு சட்டகத்திற்கும் மற்றொரு சட்டகத்திற்கும் பிரச்சினைகளின் அடிப்படைகள், தீர்வுகாண் முறைகள் யாவுமே மாறுபடுகின்றன.\nஒவ்வொரு சட்டகமும் தனக்கான பிரச்சினைகாண் முறைகள், தீர்வுமுறைகள் ஆகியவற்றிற்கான அடிப்படைகளை வைத்துள்ளது. ஆனால் மற்றொரு சட்டகத்தின் பிரச்சினைகாண் முறைகள், தீர்வுமுறைகளின் அடிப்படைகளை அது முற்றிலும் திருப்திசெய்ய இயலாது.\nசட்டகங்கள் மாறுபடுவதற்கு முக்கியக் காரணம், உற்றுநோக்கல்களே கொள்கை அடிப்படையில் அமைவதுதான் என்றார் கூன்.\nஅறிவியல் ஆராய்ச்சியும் மரபுசார்ந்ததும் மரபுக்குக் கட்டுப்பட்டதாகவுமே உள்ளது. பாப்பர் கருதியதுபோல அறிவியலாளர்களும் திறந்த மனதுள்ளவர்களாகவும், விமரிசன மனப்பான்மை உடையவர்களாகவும் இல்லை. இதுவரை உள்ள அறிவியல் சட்டகமும், புதிர்களுக்கு விடைகாணல் என்ற மரபுச்சட்டகத்தின் பாற்பட்டதாகவே உள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கின்ற கருத்தாக்க, தொழில்நுட்ப உத்திகளைச் சார்ந்து புதிய சில பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்குத் தீர்வு காண்பதிலேயே இயல்பு அறிவியல் ஆய்வின் வெற்றி அடங்கியிருக்கிறது.\nஒரு சட்டகத்திற்குக் கட்டுப்படாமல், இயல்பு (விதிமுறைசார்) அறிவியல் என்பது இருக்கவே இயலாது என்கிறார் கூன்.\nசீட்டு விளையாட்டின்போது எதிர்பாரா நிலைமையினால் உருவாகும் தடை, இடையூறு, அவற்றை ஏதாவதொரு முறையினால் தீர்வுகண்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு இவற்றினால் புதுமை விளைகிறது. இது அறிவியலுக்கும் பொருந்தும். ஒரு சட்டகத்தின் பின்னணி ஏற்படுத்தும் எதிர்பாரா ஒன்றுதான் பிறழ்ச்சி.\nஇன்று பலரும் கருதுவதுபோல, அறிவியல் என்பது காலங்காலமாகத் திரட்டப்பட்டு வரும் அறிவுத்திரள் அல்ல. இயல்பு அறிவியலின் மரபுசார்ந்த செயல்முறைகளுக்கு மாறாக, மரபை உடைக்கின்ற விதமாக ஏற்படும் புதுச் சேர்க்கைகள் அறிவியல் புரட்சிகள் எனப்படுகின்றன. இவற்றால்தான் அறிவியல் வளர்ச்சி ஏற்படுகிறது. இயல்பு அறிவியலினால் அல்ல.\nஉதாரணமாக, பிளேட்டோனிய உலக���ைப்பு முறை நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அறிவியல் சட்டகமாக ஏற்கப்பட்டுவந்தது. அதன்படி உலகமே பிரபஞ்சத்தின் மையம். பிற கோள்கள் யாவும் உலகத்தைச் சுற்றுவன. சூரியனும் ஒரு கோளாகவே கருதப்பட்டது. இந்த முறை அடிப்படையிலான கணக்கீட்டின்படிதான் கிரகணம் போன்ற நிகழ்வுகள் யாவும் கணிக்கப்பட்டன. அவை சரியாகவும் இருந்தன.\nஆனால் கலிலியோ உருவாக்கிய தொலைநோக்கியும், அவர் உருவாக்கிய சூரியமையக் கோள் அமைப்பு முறையும் ஓர் அறிவியல் புரட்சியை உருவாக்கின. அடுத்தநிலையிலான அறிவியல் வளர்ச்சியை இதுதான் சாத்தியப்படுத்தியது.\nஇவ்வாறே இன்றுவரையிலும், நியூட்டனின் இயங்கியல் விதிகள்தான் சாதாரண நிலையில் பயன்படுகின்றன. அவை சரியாகவும் இருக்கின்றன. ஆனால் ஐன்ஸ்டீனின் இயங்கியல் கொள்கை, அடுத்தநிலையில் விண்ணியல் சார்ந்த இராக்கெட் போன்றவற்றின் இயக்கங்களுக்கு உதவக் கூடியதாக அமைந்தது.\nஏற்கெனவே திரட்டப்பட்டு வந்திருக்கின்ற அறிவமைப்புகளிலிருந்து விலகி, பழைய சட்டகத்திற்கு முற்றிலுமோ, பகுதியளவிலோ மாறுபட்ட அல்லது பொருந்தாத கருத்தமைப்புகளைக் கொண்டு உருவாகுவது புதிய சட்டகம். அதுதான் அறிவியல் புரட்சிக்கு அடிப்படை.\nஅறிவியல் புரட்சி நிகழும்போது அறிவியலாளர்கள் உலகினை நோக்கும் கருத்துப்பார்வை முற்றிலுமாக இடம்பெயர்ந்து, புதியதொரு நோக்கிற்கு இடமளிக்கிறது.\nஇவ்வாறு நிகழும்போது பழைய சட்டகம், புதிய சட்டகம் இரண்டிற்கும் பொதுவானதொரு தரஅடிப்படை அளவுகோல் கிடையாது. இதனைத்தான் பொதுத் தர அடிப்படையின்மை (Incommensurability) என்றார் கூன். ஒன்றுக்கொன்று போட்டி யிடும் இரு சட்டகங்களுக்கிடையிலான மாற்றம் ஒன்று, நடைபெறுவதேயில்லை, அல்லது, தர்க்கரீதியாகப் படிப்படியாக முழுமையாக நிகழ்கிறது. இந்த மாற்றத்தை யாரும் நிர்ப்பந்திக்க இயலாது.\nஅரசியல் சட்டகங்களும் இவ்வாறே மாறுபட்ட சமூகநிலைமைகளால் உருவாகின்றன. இவை ஒன்றுக்கொன்று முற்றிலுமோ, ஒருபகுதியோ பொருந்தாதவையாக இருக்கும். சான்றாக, ஜனநாயக அமைப்பும், ஒற்றைத் தனியாட்சி (சர்வாதிகார) முறையும் இரண்டு வெவ்வேறு சட்டகங்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு முற்றிலும் மாறியாக வேண்டும், அல்லது மாற்றமே இன்றி அப்படியே இருக்கவேண்டும். ஆனால் அரசியல் புரட்சியோ, அறிவியல் புரட்சியோ எதுவாயினும் குறிப்பிட்ட சமூகத்தின் கருத்தேற்பின்றி நிகழ்வது கிடையாது.\nஆனால் இரண்டினையும் ஒரே தராசில் வைத்து அளக்கக்கூடிய பொதுத்தர அடிப்படை என்பது கிடையாது. வெவ்வேறு சட்டகங்கள் உலகினைப் பார்க்கும் பார்வையும், உலகில் காணும் பிரச்சினைகளும், அவை அறிவியல் என்பதை வரையறுக்கும் முறையும் என எல்லாமே மாறுபடுவதால் பொதுத்தர அடிப்படை யின்மை ஏற்படுகிறது.\nஅதாவது இதற்கு அர்த்தம் எளிய சொற்களில் கூறினால், சித்த மருத்துவத்தையும், சீன அக்குபங்ச்சர் முறையையும், அலோபதி முறையையும் ஒரே தராசில் வைத்து எடைபோட்டு, இது சரி, இது தவறு என்றெல்லாம் கூறமுடியாது.\nசமூக வாழ்க்கையில் காணும் கொள்கைகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, முதலாளித்துவம் உலகத்தில் காணும் பிரச்சினைகளும், அதற்கு அது முன்வைக்கும் தீர்வுகளும் வேறு. பொதுவுடைமை அல்லது மார்க்சியம் காணும் பிரச்சினைகளும் அது முன்வைக்கும் தீர்வுகளும் வேறு. ஆகவே அது அறிவியல், இது போலி அறிவியல் என்றெல்லாம் கூறமுடியாது. இரண்டும் வெவ்வேறு கொள்கைச் சட்டகங்கள். ஆனால் நீங்கள் ஒன்று முதலாளித்துவவாதியாக இருக்கலாம், அல்லது மார்க்சியவாதியாக இருக்கலாம். இரண்டுமாக இருக்க இயலாது.\nசமூக அறிவியல்கள் பலவற்றில் ஒரேவிதமான கொள்கைச் சட்டகங்கள் உள்ளன. ஒன்றிற்கொன்று தொடர்பும் உள்ளது. அறிவியலாளர்கள் இப்படிப்பட்ட பொதுச் சட்டகங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். உதாரணமாக, வெப்பஇயங்கியல் என்ற சட்டகம், இயற்பியல், வேதியியல், உயிர்த்தொழில் நுட்பம் போன்ற பல அறிவியல்களுக்குப் பொதுவானது.\nகூன் முன்வைத்த புரட்சிகரமான கருத்துகளைத் தொகுத்தால்,\n1. அறிவியல், உண்மை போன்ற நிலையான ஒன்றை நோக்கித் தேடலில் இயங்கும் அமைப்பு என்று கூற இயலாது.\n2. தங்கள் முன்னோர் வகுத்த வழியில்தான் அறிவியலாளர்கள் செல்கின்றனர். முன்னோர்கள் வகுத்த நிர்ணய மரபுகளைப் பின்பற்றி, அவர்கள் கொண்ட கொள்கைகள், தொழில்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆய்வு செய்கின்றனர். கொள்கைகளை ஒப்பிடுவது ஒப்பியலானது. நிச்சயமானது அல்ல.\n3. அறிவியல் மேலும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து, தனித்திறன்களை நோக்கி வளர்ச்சியடைகிறது (உதாரணமாக, பொதுவாக மருத்துவர் என்றிருந்த நிலை மாறி, கண்ணுக்குத் திறனாளர் ஒருவர், பல்லுக்கு ஒருவர், சிறுநீர��த்திற்கு ஒருவர், இதயத்திற்கு ஒருவர்…. எனத் தனித்திறனாளர்கள் தோன்றுகின்றனர்). இது அறிவியல் மாற்றத்தின் ஒரு படிநிலை அல்ல. மாறாக, அறிவியலாளர்கள் தங்கள் அறிவுசார் இலக்குகளை அடைகின்ற வழிமுறை இதுதான்.\n4. அறிவியல் வளர்ச்சி, ஒரு தனித்த அறிவியலாளரால் ஏற்படுவது அல்ல. ஒரு அறிவியல் சமூகத்தின் செயலினால் நிகழ்வது. அறிவியல் என்பது சமூகமுன்னேற் றத்தை அல்லது வளர்ச்சியை நோக்கியதாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே அறிவியல் விதிமுறை சார்ந்த அல்லது இயல்பு நெறிமுறை ஒன்றை ஏற்கவேண்டும் என்கிறார் கூன்.\n(அடுத்து பெயரபெண்டின் கொள்கைகளை நோக்கி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.)\nariviyal1பாப்பர் விளக்கிய முறையிலிருந்து வேறுவழியில் அறிவியல் அறிவின் முன்னேற்றத்தைக் கூன் விளக்கியதை முன்பு பார்த்தோம். இவர்கள் இருவரின் இருவேறுபட்ட பார்வைகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி இம்ரேலாகடாஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. கூனின் அறிவியல் சட்டகம் என்ற கருத்திற்கு பதிலாகத் தமது முன்னோக்கி நிகழும் அறிவியல் திட்டம் என்ற கருத்தாக்கத்தினால் இரண் டையும் இணைக்க முயன்றார் அவர்.\nதவறாக்கல் என்ற முறையினைப் பற்றிப் பாப்பர் கூறியதை முன்னர்க் கண்டோம். கூன் அதனை இலட்சியவாதமாகக் கருதினார், அறிவியலின் வரலாறு இயல்நெறி முறையில் செல்கிறது, அதில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் சோதனைகளும் கொள்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். சில சமயங்களில் இம்மாதிரி ஆதிக்கத்திலிருக்கும் சட்டகம் தலைகீழாக்கவும் படுகிறது. அப்படிப்பட்ட சட்டகப் பெயர்ச்சி நிகழ்ந்தாலும் அது பகுத்தறிவினால் மட்டும் நிகழ்வதில்லை என்றார் கூன்.\nஇந்த இரு பார்வைகளுக்கும் இடையில் அமைகிறது லாகடாஸின் கருத்து. காலப்போக்கில் ஒரு பொதுவான திடக் கருத்துநிலைப்பாட்டின் அடிப்படையில் சிறிதளவு மாறுபட்ட கோட்பாடுகளும், சோதனைமுறைகளும் மாறிவருகின்றன. இந்தக் கருத்துநிலைப்பாட்டிற்கு லாகடாஸ் அறிவியல் ஆய்வுத் திட்டம் என்று பெயரிட்டார். ஓர் அறிவியல் ஆய்வுத்திட்டத்திற்குள் பணிபுரியும் அறிவியலாளர்கள், தங்கள் பொதுக் கருத்தாக்கத்தினைத் துணைக்கருதுகோள்களின் தொகுதி ஒன்றினால் தவறாக்கலிலிருந்து தடுக்க முற்படுகிறார்கள். ஒரு குறித்த ���லகக் கருத்து மெய்யா பொய்யா என்பதற்கு பதிலாக அது முற்போக்கானதா, சீர்கெடக்கூடியதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. முன்னோக்கி நிகழும் கருத்துத் திட்டமாக இருந்தால், அந்தக் காலத்தில் அறிவியல் வளர்ச்சி, புதுமைகள் கண்டுபிடிப்பு, துல்லியமான கணிப்புகள் ஆகியவை நிகழ்கின்றன. சீர்கெடக்கூடிய கருத்துத்திட்டமாக இருந்தால், வளர்ச்சியின்மை, புதுமைகள் கண்டுபிடிக்கமுடியாமை ஆகியவை நிகழ்கின்றன.\nலாகடாஸின் அறிவியல் திட்டம் என்ற கருத்து பாப்பரின் கருத்தினை மேலும் துல்லியப்படுத்துவதாக அமைந்தது, இதற்கு அவர் பாப்பரின் மாணவர் என்பதும் ஒரு காரணம். ஆனால் கூனின் கருத்திலிருந்து மிகவும் வேறுபட்டது இது. சட்டகம் என்ற கருத்துக்கு பதிலாக, திடமான கருத்தை மையமாகக் கொண்ட ஆய்வுத்திட்டம், துணைக்கருதுகோள்களின் தொகுதி போன்ற கருத்துகளை முன்வைத்தார் லாகடாஸ். இது பகுத்தறிவுக்கு ஒத்த செயல்முறையைக் கூறுவதாக அமைந்தது. சட்டகப் பெயர்ச்சி ஏற்படும்போது, ஒரு சீர்கெடக்கூடிய கருத்துத் திட்டத்திலிருந்து முற்போக் கான திட்டத்திற்கு மாறுவதாகவே உள்ளது. எனவே கூன் கூறியதுபோல அது பகுத்தறிவுக்கு மாறானதன்று, பகுத்தறிவுக்கு ஒத்ததே என்று வாதிடுகிறார் லாகடாஸ்.\nபாப்பர் போலவே கூன் போலவோ லாகடாஸ் பிரசித்தி பெறவில்லை. ஆனால் அவர் கருத்துகள் பாப்பரின் கருத்துகளை மேலும் நுண்மைப் படுத்துவ தாகவும், கூனின் கருத்துகளை விட ஏற்புடையனவாகவும் அறிவுக்கு ஒத்தவையாகவும் அமைந்தன.\nஆனால் இவரது கருத்துகளை மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்தவர் ஃபெயரபெண்ட்.\nariviyal2ஆஸ்திரியத் தத்துவவியலாளரான ஃபெயரபெண்டும் பாப்பரிடம் கற்றவர்தான். முறையியலுக்கு எதிராக (அகெய்ன்ஸ்ட் மெதாட்) என்ற அவரது நூலில் அவருடைய முக்கியமான கருத்துகளைக் காணலாம். சுருக்கமாக இங்கு அவற்றைக் காண்போம்.\n1, தவறாக்கல் என்ற பாப்பரின் கருத்தைக் கூன், லாகடாஸ் இருவரும் ஏற்பது போலவே ஃபெயர பெண்டும் எதிர்க்கிறார். எந்தக் கோட்பாடும் எந்த ஒரு காலத்திலும் எல்லா ஏற்புடைய மெய்ம்மைகளுக்கும் இசைந்திருப்பதில்லை. அவ்வக் காலத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கக்கூடிய சட்டகத்தினைக் காப்பாற்ற அவ்வப்போதான கொள்கைகளைப் பயன்படுத்துவது அறிவியல் முன்னேற்றத்திற்கு அவசியம். ஆனால் அவ்வப்போதான கருத்துகளை (இவை பின்னர்தான் கொள்கையினால் நியாயப் படுத்தப்படுகின்றன) அறிவியலாளர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் அறிவியல் முறையிலிருந்து முற்றிலும் விலகிப்போகிறார்கள். ஃபெயரபெண்ட் கருத்தின்படி, இம்மாதிரி தற்காலிகக் கருத்துகள், அறிவியல் ஆய்வில் மையமான இடத்தை வகிக்கின்றன. காணும் மெய்ம்மைகளுக்கு ஒத்துச்செல்லக்கூடிய தற்காலிகமான ஒரு புதிய கொள்கையை அவை உருவாக்குகின்றன. பின்னர் அந்தக் கொள்கை, பிற கொள்கைகளால் ஆதரிக்கப்பட்டு நிலைபேறு அடைகிறது.\n2. சட்டகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை, ஆதிக்கத்திலுள்ள சட்டகம், காணக் கூடிய நிகழ்வுகளை விளக்குவதில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்ற கூனின் கருத்தை ஃபெயரபெண்ட் ஏற்கிறார். சட்டக மாதிரியில், ஆதிக்கச் சட்டகம், புதிதாக வரும் கொள்கையை நெறிக்கவும் செய்கிறது. உற்று நோக்கல்களுக்கு ஒத்துச் செல்வதோடு அல்லாமல், பழைய கொள்கையுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய கொள்கை ஒத்துச்செல்லவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n3. மேற்கண்ட இரு கருத்துகளையும் இணைத்து, அறிவியலாளர்கள் பயன்படுத்தும் ஒரேவித முறையியல் விதிகளால் அறிவியலின் முன்னேற்றத்தை நோக்குவது சாத்தியமற்றது என்கிறார் ஃயெரபெண்ட். அப்படிப்பட்ட அறிவியல் முறை, அறிவியலாளர்களின் செயல்பாட்டை எல்லைக்குட்படுத்தி, அறிவியல் முன்னேற்றத்தையும் தடுக்கும் என்கிறார். பொதுவான, வரையறுக்கப்பட்ட விதிகளின்படி செயல்படுவதைக் கைவிடவேண்டும். ஏற்கெனவே உள்ள விதிகளை உடைக்கக்கூடிய அவ்வப்போதைய கருத்துகளினால்தான் அறிவியல் முன்னேற்றம் நிகழ்கிறது. எல்லாக் கருத்துகளின் உருவாக்கமும் இப்படித்தான் நிகழும் என்ற ஃபெயரபெண்டின் பார்வை, அறிவியல் அராஜகம் எனப்படுகிறது.\n4. அறிவியல் அராஜகம் என்ற நோக்கு, ஃபெயரபெண்டின் முக்கியப் பங்களிப்பு. அதேசமயம், அறிவியலுக்கும், சமூகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் பேசுகிறார். உலகளாவிய (யாவருக்கும் பொதுவான) ஒற்றை அறிவியல்முறை என்பது கிடையாது என்பதிலிருந்து தொடங்குகிறார், மேற்கத்திய சமூகத்தில் அறிவியல் பெற்றிருக்கும் மிக உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவதற்கு அது தகுதியுடையது அல்ல என்ற நிலைப்பாட்டுக்குச் செல்கிறார். உலகளாவிய முறையன்றிலிருந்து எழுபவை அல்ல என்பதால் அறி��ியல் நோக்குகள் உயர்தரமான முடிவுகள் என்று கூற முடியாது, ஆகவே அறிவியலைப் பிற மானிடவியல்களுக்கு மேலாகவோ, மதத்திற்கு உயர்வாகவோ கூற இயலாது. சோதிடம், மாற்றுமருத்துவம் போன்றவை பற்றி அறிவியலாளர்கள் மிகக் கீழான அபிப்பிராயம் வைத்திருப்பது சரியன்று. சமூகத்தில் விடுதலைக்கான இயக்கமாகச் செயல்படுவதற்கு மாறாக, ஒடுக்குமுறைக்கான கருத்திய லாக அறிவியல் பல சமயங்களில் செயல்படுகிறது. எனவே பன்மைத்தன்மை வாய்ந்த ஒரு சமூகத்தில் பிற கருத்தியல்களிலிருந்து அறிவியலுக்குப் பாதுகாப்பளித்து அறிவியலை மிக உயர்வான ஒரு துறையாக ஆக்கக்கூடாது.\nஇன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுகளில், ஃபெயரபெண்ட் கூறிய பன்மைவாதக் கருத்து-அதாவது உண்மையின்மீது அறிவியலுக்கு ஒற்றை அதிகாரம் இல்லை, சமூகத்தில் அதன் அதிகாரமிகுந்த அந்தஸ்து கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்-என்பது, மிக முக்கியமான அடிப்படை நோக்காக ஏற்கப் பட்டுள்ளது.\nஃபெயரபெண்டின் கருத்து, தீவிரமானது, ஆர்வத்தைத் தூண்டக்கூடியது என்று பிற அறிவியல் தத்துவவாதிகள் கருதுகிறார்கள். அவருடைய கருத்துகள் தீவிரமான விமரிசனத்துக்கும் ஆளாகியுள்ளன. சான்றாக, அறிவியலையும் மதம் போன்றவற்றையும் ஒரே தட்டில் வைத்து நோக்குவது சரியன்று என்று பலர் கூறுகிறார்கள். அறிவியல், சோதனைகள் வாயிலான சான்றுகள் கிடைக்கும்போது தன் கருத்தை மாற்றிக்கொள்வதுபோல, மதம் செய்வதில்லை. உற்றுநோக்கலுக்கு முரண் பாடான கருத்துகளை அறிவியல் வைத்திருந்தால் அது காலத்தில் நிலைப்பதில்லை.\nகலீலியோவின் வாழ்க்கைச் சான்றையும் அறிவியலையும் ஃயெரபெண்ட் மிகுதியாகப் பயன்படுத்துகிறார் என்பது அறிவியல் வரலாற்றாசிரியர்களின் மற்றொரு குற்றச்சாட்டு. தனது கால அறிவியலுக்கு எதிராகப் புரட்சி செய்தவராக மீண்டும் மீண்டும் கலிலியோ காட்டப்படுகிறார். இன்று நாம் கையாளும் அறிவியல் முறை என்பது கலிலியோவின் காலத்துக்குப் பிறகு உருவான ஒன்று. தொலைநோக்கி, நுண்ணோக்கி போன்ற ஏராளமான அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பு இன்றைய அறிவியல்முறை உருவாக வழிவகுத்துள்ளது. எனவே கலிலியோவை மட்டுமே சான்றுக்கழைப்பது ஏற்கத்தக்கதன்று.\nஅசாதாரணமான ஆய்வுமுடிவுக்கு வர அசாதாரணமான சான்றுகள் தேவை. ஃபெயரபெண்டின் அசாதாரணமான முடிவுக��ுக்கு ஏற்ற அசாதாரணமான சான்றுகள் அவரால் அளிக்கப்படவில்லை என்பது இன்னொரு விமரிசனம். அவர் காட்டும் சில சான்றுகள் அறிவியலாளர்களால் சரியானவை என ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக, கலீலியோவுக்கு முரண்படுவதால், நியூட்டனின் புவிஈர்ப்பு வேகமுடுக்கக் கொள்கை புரட்சிகரமானது என்கிறார் ஃபெயரபெண்ட். இது தவறானது. பூமிக்கு அருகிலுள்ள ஒரு பொருளைப் பொறுத்தவரை, கலீலியோவின் கொள்கைக்கு நியூட்டனின் கொள்கை முரண்படவில்லை.\nபொதுவாக, அறிவியலின் வரலாற்றில் காணப்படும் தனிப்பட்ட சான்று களிலிருந்து (கேஸ்-ஸ்டடிகளிலிருந்து) தத்துவவாதிகள் பொதுவான முடிவுகளுக்கு வருகிறார்கள். இது தத்துவத்தன் இலட்சியத்துக்கு உகந்தது அன்று, மேலும் கையாளப்படும் சான்றுகள் கேள்விக்குரியவையாக இருந்தால், சிக்கலுக்கு இடங் கொடுப்பவையும் ஆகும்.\nஅறிவியலின் தனியாதிக்கம் பற்றிய ஃபெயரபெண்டின் விமரிசனம், மிக முக்கியமானது என்று கருதப்படுகிறது. சமூகத்தில் அறிவியலின் பயன்பாடு எல்லாச் சமயங்களிலுமே பயன்தருவதாக இருந்ததில்லை என்பதைக் கணிக்கின்ற பல ஆய்வுகளுக்கு இக்கொள்கை இட்டுச் சென்றுள்ளது. போர்க்கருவிகளின் உருவாக்கம், பயன் பாடு போன்றவை மட்டுமின்றி, மக்கள் தொகுதியின்மீது தேவையற்ற, சற்றும் பிரசித்த மற்ற, பயனற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவும் அறிவியலின் ஆதிக்கம் காரணமாக அமைந்துள்ளது என்பதைப் பல ஆய்வுகள் காட்டியுள்ளன. (நமக்கு மிகவும் நெருக்கமான சான்றாக, இந்திய அறிவியலாளர்கள், அரசாங்கத்தின் சார்பாக, கூடங்குளம் அணுமின்திட்டத்தை ஆதரித்ததைக் கூறமுடியும். அறிவியலின் பலமான ஒற்றை அதிகாரத்தைக் கூடங்குளம் திட்டம் காட்டுகிறது.)\nariviyal3 ஃபெயரபெண்டிற்குப் பிறகு இன்று மிகப் பிரபலமாக விளங்கும் அறிவியல் தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர், ப்ரூனோ லாத்தூ(ர்) (Bruno Latour). ஆய்வக வாழ்க்கை: அறிவியல் மெய்ம்மைகளின் கட்டமைப்பு என்பது அவருடைய முக்கிய மான நூல். ஸ்டீவ் உல்கர் என்பவர் இதன் உடனாசிரியர். அறிவியல் ஆய்வகச் செயல்முறை என்பது எழுத்துப்பதிவு முறை. அதாவது எல்லாவித அளவீடுகளும் எழுத்துருவில் பதிவுசெய்யப்படுகின்றன. அவை எவருக்கும் அளிக்கப்பட முடியும். இவற்றின் அளவீடுகள் நேரடியாக வாதிக்கப்படுவதில்லை, அவற்றின் பிரதிநிதிகளான வரைபடங்கள், ஆவ��ங்கள் போன்றவற்றினாலே மட்டுமே வாதிக்கப்படுகின்றன. மேலும் ஜாக்கிரதையான சோதனைகளின் விளைவாகவே கோட்பாடுகள் உருவாக் கப்படுகின்றன அல்லது அழிகின்றன என்னும் அறிவியல் முறை பற்றிய பொதுப் புரிந்துகொள்ளலுக்கு ஆய்வகச் செயல்முறைகள் இடமளிப்பதில்லை. ஆய்வகச் சோதனைகள் பெரும்பாலும் சரியான முடிவுக்கு வருவதற்கு இடம் தராத தரவு களைத்தான் தருகின்றன. அவை தரும் தரவுகளில் எவற்றை வைத்துக்கொள்வது, எவற்றை விட்டுவிடுவது என்பது பெரும்பாலும் அகவயமான முடிவே ஆகும். எனவே ஆய்வக ஆராய்ச்சிகள் மெய்ம்மைகளை வெளிப்படுத்துவதற்கு மாறாக, அவற்றைச் செயற்கையாகக் கட்டமைக்கின்றன அல்லது உருவாக்குகின்றன.\nஆய்வகத்தில் பயன்படும் பொருள்கள், கருவிகள், அவற்றில் செயல்படுவோர், ஆய்வகத்தில் பணியாற்றும் அறிவியலாளர்கள் எல்லாவற்றையும், எல்லோரையும் செயல்புரிவோர் (ஆக்டர்) என்று லாத்தூகூறுகிறார். இவர்களுடைய வலைப்பின்னல்தான், ஆய்வகம் தரும் மெய்ம்மைகளைக் கட்டமைக்கிறது.\nசமூகமே சில மெய்ம்மைகளைக் கட்டமைக்கிறது என்பது யாவருக்கும் தெரியும். உதாரணமாகப் பணம். பணம் என்பது வெறும் காகிதம், நம் நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றால் அதற்கு எவ்வித மதிப்புமில்லை, சர்வதேசப் பரிமாற்றங்களில் காகிதப்பணம் பயனற்றது என்பது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும் அதன் பயன்பாடு கருதி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அதை உண்மையென ஏற்றுக் கொள்கிறோம். ஆகவே பணம் என்பது சமூகம் கட்டமைத்த ஒரு மெய்ம்மை. (மெய்யான மெய்ம்மை அல்ல). அதுபோலவே, ஐன்ஸ்டீனின் E = Mc2 என்ற கருத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட மெய்ம்மையே. அது இயற்கையின் உண்மையன்று. ஓர் அழகான கட்டடம் எப்படி வடிவமைக்கப்பட்டதோ, ஓர் இசையமைப்பாளரின் இசை எப்படிக் கட்டமைக்கப்பட்டதோ, அது போலவே அறிவியல் மெய்ம்மைகளும் கட்டமைக்கப்பட்டவையே என்பது லாத்தூரின் கருத்து.\nஅறிவியல் மெய்ம்மைவாதத்திற்கு (Scientific realism–அறிவியல், இயற்கையின் உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துகிறது என்ற நோக்குக்கு) லாத்தூரின் கட்டமைப்புவாதம் எதிரானதாக உள்ளது. பொதுவாக அறிவியலாளர்களும், அறிவியல் தத்துவவாதிகளும் இதை ஏற்றுக்கொண்டாலும், சில சான்றுகளுக்கு இதனை நேரடியாகப் பயன்படுத்த இயலாது. உதாரணமாக அணுக்கதிர்வீச்சு என்பது கட்டமைக்கப்பட்ட மெய்ம்ம�� மட்டுமே, உண்மையன்று என்று வாதிடுவது மிகவும் கடினம்.\n1976இல் பிரெஞ்சு அறிவியலாளர்கள், எகிப்திய ஃபாரோ அரசன் ராமீசஸ் மிமிஇன் பாதுகாக்கப்பட்ட சவத்தை (மம்மியை) ஆராய்ந்தபோது, அவன் காசநோயால் இறந்தான் என்று கண்டுபிடித்தார்கள். எகிப்திய ஃபாரோக்களின் காலத்தில், காச நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்படவில்லை, ஆகவே அந்த மன்னன் காசநோயால் இறந்திருக்க இயலாது என்ற லாத்தூரின் கருத்து கடும் விமரிசனத்துக்குள்ளாகியது. எல்லா மெய்ம்மைகளுமே கட்டமைக்கப்பட்டவை என்ற பின்நவீனத்துவக் கொள்கையை லாத்தூரின் கொள்கை ஒத்துள்ளது. சான்றாக ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கின்மீது அமெரிக்கா படையெடுத்துப் போரிட்டபோது ஏவுகணைகள் வீசப்பட் டதையும், கச்சாஎண்ணெய் சிதறிக் கடலில் கலந்து, அதிலிருந்த உயிரினங்கள் மடிந்ததையும் நாம் ஊடகங்களின் ஒளிபரப்பில் காணமுடிந்தது. நம் காலத்தில், நம் கண்ணெதிரே நிகழ்ந்த இந்தப் போரே அமெரிக்க ஊடகங்கள் கட்டமைத்த ஒன்று, அது உண்மையாக நடந்ததல்ல என்றார், பின்நவீனத்துவத் தத்துவவாதியான பூத்ரியார்\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவ��்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-132/", "date_download": "2019-04-22T06:39:47Z", "digest": "sha1:OBWDM54CRKDXWXRCRDUIEVEOCUGXYFUQ", "length": 9188, "nlines": 139, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்��ரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/04/blog-post_6089.html", "date_download": "2019-04-22T06:50:18Z", "digest": "sha1:JXRCBBTEUAEQSVA5POLSRNFVOGGI7JY5", "length": 53860, "nlines": 523, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: அவர்வயின்விதும்பல்", "raw_content": "\nPosted in அவர்வயின்விதும்பல், கற்பியல், காமத்துப்பால், குறள் 1261-1270\nகுறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல்.\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\nஎன் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.\nஅவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.\n[அஃதாவது , சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார்.\n(தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.).\nகண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் இழைத்து வைத்து அவைகளைத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்தன. அவர் வருகின்ற வழிபார்த்து எனது கண்களும் ஒளியிழந்து போயின.\nஇலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்\nகாதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.\n காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.\n என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.\n(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன'்,என்பதாம்.).\n யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும். இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவிளங்குகின்ற அணிகலன்களையுடையவளே, இன்று காதலரை யான் மறப்பேனாயின் மேலும் அழகு எ��்னை விட்டு நீங்க என் தோள்வளையல்கள் கழலும்.\nஉரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்\nஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.\nவெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.\nஎன்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.\n(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.).\nஇன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇன்பம் நுகர்தலை விரும்பாமல் வேறு ஒன்றனை விரும்பித் தமது மனவெழுச்சியாகிய ஊக்கமே துணையாகச் சென்றவர் அவற்றை இகழ்ந்து இங்கு வருதலை விரும்புவதால் யாம் இன்னும் உயிரோடிருக்கிறோம்.\nகூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்\nகாதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.\nமுன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.\nஎன்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.\n(இதுவும் அது.) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - ���ன் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. (வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள், 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம்.).\nகூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது. உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநம்மைப் பிரிந்து போனவர் காமத்துடனே நம்மிடம் வருதல் நினைத்து எனது நெஞ்சம் வருத்தம் நீங்கி மேன்மேலும் பணைத்து எழுகின்றது.\nகாண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்\nகண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.\nஎன் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.\nஎன் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.\n(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும். ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.).\nஎன்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஎனது கண்களில் ஆவல் தீரும் வகையில் எனது கொண்களைக் காண்பேனாக; அங்ஙனம் கண்டபின் மெல்லிய தோளிலே உள்ள பசப்பு தானாகவே நீங்கும்.\nவருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்\nஎன்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.\nஎன் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.\nஎன் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.\n(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.).\nகொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇத்தனை நாட்களாக வாராத தலைவன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்தால் துன்பம் செய்கின்ற இந்த நோயெல்லாம் கெட அந்த அமிழ்தத்தினைப் பருகுவேன்.\nபுலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்\nகண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.\nஎன்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ அல்லது அவரைத் தழுவுவேனோ\nகண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா\n(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ யாது செய்யக் கடவேன் (புலவ���யும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'\nகண்போற் சிறந்தகேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ: அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ: அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ: யாதுசெய்யக் கடவேன்\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகண்போல் சிறந்த தலைவர் வருவாராயின் அவர் நீண்ட நாட்களாக வாராமையினைக் கருதிப் புலந்து கொள்ளுவேனோ அல்லது பொறுக்க முடியாமையினை எண்ணிப் புலக்கக் கடவேனோ அல்லது பொறுக்க முடியாமையினை எண்ணிப் புலக்கக் கடவேனோ. அவ்விரண்டினையும் செய்யக் கடவேனோ. அவ்விரண்டினையும் செய்யக் கடவேனோ யாது நான் செய்யக் கடவேன்.\nவினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து\nதலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.\nஅரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.\nஅரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.\n(வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக. (மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.).\nநம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக. வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவேந்தன் போர் புரிந்து வெல்வானாக; யாமும் மனையியைச் சென்று கூடி மாலைப்பொழுதில் விருந்துண்டு மகிழ்வோம்.\nஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்\nநெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.\nதொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.\nதொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.\n(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).\nநெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதூர தேயத்திற்குச் சென்றிருக்கும் காதலரை எண்ணி வருந்தியிருக்கும் மகளிர்க்கு ஒருநாள் பல நாட்களாக நெடிதாகக் கழியும்.\nபெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்\nதுன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்\nதுன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன பெற்றக்கால் என்ன\nஎன் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன பெற்றால்தான் என்ன\n(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என் பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என் பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என் உறின் என் - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என் இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.).\nஎனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம் முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம் முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம் இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம் இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம். இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகாதலி நம் பிரிவினைப்பொறுக்க முடியாமல் இறந்துவிட்டால் நம்மைப் பெற்றால் என்ன அதுவன்றிநம்மைப் பெற்றதனால்தான் என்ன. மேலும் மெய்யுறக் கலந்தால்தான் என்ன\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/2018/10/06/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T06:55:38Z", "digest": "sha1:VDMFUECIOUUJUG6UER3W5DNEBSXSB4CV", "length": 3826, "nlines": 71, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமுந்திய அத்தியாயங்கள்", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் முந்திய அத்தியாயங்கள்\nகதையோட gameமும் உண்டுன்னு சொன்னேன்ல, அதையும் இங்க ஆரம்பிக்கிறோம்.\nமுதல் game பவிக்கு ப்ரவி மேல ஏன் கோபம்\nகாசா பணமா ஜாலியா கெஸ் செய்ங்க மக்களே\nஅந்த விஷயம் சீரிஸ்ல reveal ஆகுற வரைக்கும் நீங்க guess செய்யலாம். முதல்ல சரியா கெஸ் ���ெய்றவங்கதான் வின்னர். என்னுடைய ஒரு நாவல் சந்தோஷப் பரிசாக அனுப்பப்படும்.\nPrevious Post: இங்கே ஒரு பாட்டு (வீடியோ)\nNext Post: வாங்க விளையாடலாம்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/pani-kulir-baby-tamil/", "date_download": "2019-04-22T07:14:15Z", "digest": "sha1:QFZNUAGIPNXDOYJXXPUYNXRJPDJGZRR7", "length": 7234, "nlines": 57, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "pani kulir baby tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nபனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்\nபனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்\nkulandaikkana 10 pani kulir kaala porutkal: குழந்தை மற்றும் சிறுவர்களுக்கு பனிக் காலத்தின்போது அத்தியாவசியமான 10 பொருட்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பனிக்காலத்திலிருந்து பாதுகாக்கும் 10 பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்… 1) டயாபர் வகைகள் : பனிக்காலத்தில் உங்கள் குழந்தை அதிகமாக சிறுநீர் கழிக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி டயாபர்களை மாற்ற வேண்டியது இருக்கும். ஒருவேளை நீங்கள் துணிகளை பயன்படுத்துவதாக இருந்தால் பனிக்காலத்தில் அந்த துணிகளை காய வைப்பது…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவ���கள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019680.html", "date_download": "2019-04-22T06:09:15Z", "digest": "sha1:O4MNL7NZ3SBJEZRUQB5OEKJMHC2LEQZU", "length": 5581, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஒரு கூலி கோடீஸ்வரரான கதை", "raw_content": "Home :: தன்வரலாறு :: ஒரு கூலி கோடீஸ்வரரான கதை\nஒரு கூலி கோடீஸ்வரரான கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாந்தீயக் கதைகள் ஹலோ கன்ஸ்யூமர் அஜந்தா\nராமாமிர்தம் அம்மையார் இந்திய கல்வியில் இன்றைய பிரச்சனைகள் கீரைகளும், மருத்துவப் பயன்களும்\nதீராநதி - இலக்கிய இதழாய்வு நமக்குள்ளே 2 திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள்மாலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/adikkira-kaidhaan-anaikkum.html", "date_download": "2019-04-22T06:10:10Z", "digest": "sha1:MEUTTCTOCRV6456E4EFWSCACC7WNRARH", "length": 8754, "nlines": 273, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Adikkira Kaidhaan Anaikkum-Vannakkili", "raw_content": "\nபெ : அடிக்கிற கை தான் அணைக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nகசக்கிற வாழ்வே இனிக்கும் ..\nஆ : புயலுக்குப் பின்னே அமைதி\nவரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி\nபெ : புயலுக்குப் பின்னே அமைதி\nவரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி\nவரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி\nஆ :இருளுக்குப் பின் வரும் ஜோதி\nஇது தான் இயற்கையின் நியதி\nபெ : இருளுக்குப் பின் வரும் ஜோதி\nஇது தான் இயற்கையின் நியதி\nஇது தான் இயற்கையின் நியதி\nபெ : அடிக்கிற கை தான் அணைக்கும்\nபெ : அணைக்கிற கை தான் அடிக்கும்\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஆ : இறைக்கிற ஊற்றே சுரக்கும்\nஇடி இடிக்கிற வானம் கொடுக்கும்\nபெ : இறைக்கிற உற்றே சுரக்கும்\nஇடி இடிக்கிற வானம் கொடுக்கும்\nஇடி இடிக்கிற வானம் கொடுக்கும்\nஆ : விதைக்கிற விதை தான் முளைக்கும்\nஇது தான் இயற்கையின் நியதி\nபெ : விதைக்கிற விதை தான் முளைக்கும்\nஇது தான் இயற்கையின் நியதி\nஇது தான் இயற்கையின் நியதி\nபெ : அடிக்கிற கை தான் அணைக்கும்\nபெ : அணைக்கிற கை தான் அடிக்கும்\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nபடம் : வண்ணக்கிளி (1959)\nஇசை : கே .வி .மகாதேவன்\nபாடகர்கள் : திருச்சி லோகநாதன்,பி .சுசிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/105951/", "date_download": "2019-04-22T05:58:31Z", "digest": "sha1:YUNY6IJLTUWRHKIYG2IV4K3SYSCO4FEI", "length": 14863, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "வடிவேலு போன்று மஹிந்த நகைச்சுவை செய்கிறார்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடிவேலு போன்று மஹிந்த நகைச்சுவை செய்கிறார்\nபுதிய சமஷ்டி முறை பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த கூறுவது தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதன் மூலம் மஹிந்த ராஜபக்சே, மாற்றி மாற்றிப் பேசி வடிவேலு போன்று செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்த தெரிவித்த இரண்டு கருத்துக்கள்\nவடிவேலு நகைச்சுவை ஒன்றில் காலை ஒரு கருத்தையும் மாலை ஒரு கருத்தையும் கூறுவார். அவ்வாறு கூறிவிட்டு, அதுவேற வாய், இது நாற வாய் என்று குறிப்பிடுவார். இதைப்போலவே இப்போசு மகிந்த ராஜபக்சவின் பேச்சும் காணப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச குறிப்பிட்ட இருவிதமான கருத்துக்களையும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுதலில் கூறியது: வாசுதேவ நாணயக்கார முதல் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு, என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்னார். நான் வேண்டாம் என்றேன். இரண்டாம் முறையும் வந்தார். அப்போது அதை ஏற்றுக்கொண்டேன். எங்கள் மீதான வழக்குகளை தடுக்கவே நான் பதவியை கைப்பற்றினேன் என இன்று கூறுகிறார்கள். அது உண்மை இல்லை என மகிந்த கூறுவதுதான் உண்மை இல்லை.\nமீண்டும் மாற்றிக் கூறியது: இரண்டாம் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு வாசுதேவ நாணயக்கார என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்ன போது அதை நான் ஏற்றுகொண்டதன் காரணம், ரணில் அரசாங்கம், ஒரு புதிய சமஷ்டி பிரிவினை அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவர இருந்தது. அதை தடுக்கவே நான் பிரதமர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்று மகிந்த இன்று நடிகர் வடிவேலு மாதிரி நகைச்சுவை செய்கிறார்.\nஇத்தகைய ஒரு காரணத்தை கூறி, தனது பதவி ஆசையை மறைக்க மஹிந்த ராஜபக்ச முயற்சி செய்வதாகவும் பதவி அதிகாரத்தை பெற்று தங்கள் குடும்ப அங்கத்தவர் மீதான வழக்குகளை தடுக்க முயற்சி செய்வதாகவும் கூறியுள்ள மனோ கணேசன், இன்று மறைக்க வெட்கமில்லாமல், இனவாதத்தையும் தூண்டி விடும் கருத்தை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஉண்மையில் இங்கே ஒரு புது அரசியலமைப்போ, ஒரு வரைபோ கூட கிடையாது. ஆக, வழிகாட்டல்குழுவிலுள்ள மஹிந்த பிரதிநிதிகளான தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் கருத்துகளையும், எங்கள் கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு இடைக்கால அறிக்கை மட்டுமே உண்டு. வழிகாட்டல் குழு உறுப்பினர் என்ற முறையில் கூறுவேன். சமஷ்டியை விடுத்து, முதலில் புது அரசியலமைப்பே ரொம்ப தூரத்தில் இருக்கின்றது. மேலும் மூன்று வருடங்கள் பேச்சில் போய்விட்டன.\nஅப்படியே அது வந்தாலும், அது சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும். அடுத்தது, நாட்டில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தி அதில் வெற்றி பெறவும் வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் சென்று வாக்கெடுப்பு நடத்தி, அதன்மூலம் வரும் எந்த ஒரு தீர்வையே நாம் ஏற்போம். அதுவே நிரந்தரமானது என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் கூறியுள்ளார்.\nஆகவே, மகிந்த கூறுவது போல் சமஷ்டிமுறை பிரிவினை அரசியலமைப்பு ஒருவேளை வந்தாலும்கூட அதை தடுக்க, மகிந்த ராஜபக்சவுக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்நிலையில், “இதோ, சமஷ்டி வருகிறது, அதோ பிரிவினை வருகிறது” எனக்கூறி, ஆட்சியை பிடிக்கும் தன் அதிகார ஆசையை மறைக்க ஒரு தந்திரம் நிறைந்த கதையை மகிந்த இப்போது அவிழ்த்து விட்டுள்ளார். அதன்மூலம் சிங்கள மக்களையும் தூண்டி விடுகிறார்.\nTagsஅரசியலமைப்பு இனவாதம் சிங்கள மக்கள் புதிய சமஷ்டி முறை மகிந்த ராஜபக்ச மனோ கணேசன் வாசுதேவ நாணயக்கார\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுவுக்கு சென்ற சிறிதரன் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை….\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை:\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழிலும் ஒருவர் கைது April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=4%209359&name=%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:07:52Z", "digest": "sha1:2CXN2W2QTOJL5QEPWDY5G4QFTJGKP2AF", "length": 7076, "nlines": 141, "source_domain": "marinabooks.com", "title": "நறுமணம் Narumanam", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்\nபெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய\nதொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்\nஅதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்\nஉறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,\nஇதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்\nஇவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி\nபோன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக\nமக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்\nஎவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல்: கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்\n{4 9359 [{புத்தகம் பற்றி இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்
பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய
தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்
அதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்
உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,
இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்
இவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி
போன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக
மக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்
எவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்
எழுப்புகிறார்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/actress-megna-naidu-secret-marriage.html", "date_download": "2019-04-22T06:02:12Z", "digest": "sha1:LEHRQKV7TW7G22U77SQSP2DYGWNQW6OJ", "length": 8041, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "'2 வருடங்கள்' ரகசியமாக குடும்பம் நடத்தினேன்!!! சிம்பு பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\nHome / நடிகை / '2 வருடங்கள்' ரகசியமாக குடும்பம் நடத்தினேன் சிம்பு பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'2 வருடங்கள்' ரகசியமாக குடும்பம் நடத்தினேன் சிம்பு பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஇன்றைய காலகட்டத்தில் திரையுலகில் நாயகிகள் ஏனோ திருமணம் செய்து கொண்டதை கூட அறிவிக்க தயங்குகிறார்கள். அப்படி ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகைகள் இலியானா, ஸ்ரேயா ஆகியோரை தொடர்ந்து லிஸ்டில் இணைந்து இருக்கிறார் நடிகை மேக்னா நாயுடு.\nசிம்புவின் 'சரவணா' திரைப்படத்தில் அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மேக்னா. தொடர்ந்து, வைத்தீஸ்வரன், ஜாம்பவான், வீராசாமி, வாடா, குட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.\nஅதன் பின்னர் கடந்த இரண்டுவருடங்களாக, எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியாத அளவிற்கு மாயமான இவர், அதற்கான அதிர்ச்சிகர காரணத்தையும் அண்மையில் பகிர்ந்து இருக்கிறார்.\nஇது குறித்து சமீபத்தில் பேசிய அவர், நான் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரரான, லூயிஸ் என்பவரை 2 வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டேன். என்னை விட 10 வயது மூத்தவரான லூயிஸ், என் தந்தையின் மூலம் எனக்கு அறிமுகமானவர்.\nசமூக வலைத்தளங்களில் ��ொடர்ந்த எங்கள் நட்பு காதலாக மலர, கடந்த 2016ம் ஆண்டு இந்து முறைப்படி எளிமையாக ரகசிய திருமணம் செய்து கொண்டோம்' எனக்கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.\n'2 வருடங்கள்' ரகசியமாக குடும்பம் நடத்தினேன்\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/03/09021303/Avoid-vehicle-traffic-in-the-feed-Multi-level-parking.vpf", "date_download": "2019-04-22T06:49:46Z", "digest": "sha1:T2KTC5LT5PXEWLSXV3MX4LF5676WRDB6", "length": 14622, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Avoid vehicle traffic in the feed Multi level parking facility || ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி\nஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்தப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.\nசென்னை தலைமை செயலகத்தில் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ‘தினத்தந்தி’ நிருபருக்கு ஊட்டியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தர உள்ளதால், அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது. ஊட்டியில் சீசனுக்கு தேவையான குடிநீர் போதிய அளவு இருப்பு உள்ளது. பார்சன்ஸ்வேலி 3-வது குடிநீர் திட்ட பணிகளும் நடந்து வருகின்றன. குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கூட்டம் நடத்���ப்பட்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nகுன்னூர் பகுதிகளில் குடிநீர் குழாய்கள் மற்றும் அணைகளில் நீர்க்கசிவு ஏற்படுவதை முழுமையாக தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சீசன் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய முடியும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்கள் மற்றும் வருமான சான்றிதழ், நலிந்தோர், விதவைகளுக்கான சான்றிதழ்கள் இ-சேவை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக நிலம் சம்பந்தமான சிட்டா, அடங்கல் சான்றிதழ் இ-சேவை மையத்தின் மூலம் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் வழங்குவதில் 2-வது இடத்தை பிடித்து உள்ளது.\nஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாகனங்களில் வருவதால் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தி உள்ளேன். ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.\nமாநாட்டில் கூடலூரில் உள்ள செக்‌ஷன்-17 நிலத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி தெரிவித்தேன். இதற்கு மாநில அளவில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு மாவட்ட கலெக்டருடன் கலந்து ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.\nநீலகிரி மாவட்டத்தில் மருத்துவ வசதிக்காக தாய் சேய் நல மருத்துவமனையில் புதியதாக கட்டிட வசதி ஏற்படுத்தவும், திருப்பூர், கோவையில் இருந்து மயக்கவியல் டாக்டர்கள் இந்த மருத்துவமனைக்கு தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநாட்டில் தெரிவிக்கப் பட்டது.\nநீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க தடையாணை உள்ளதால், ஒரு முறை சிறப்பு சலுகை அளித்து பட்டா வழங்க வேண்டும் என்று மாநாட்டில் தெரிவித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17671-puduchery-cm-narayanasamy-protests-against-kiranbedi.html", "date_download": "2019-04-22T06:36:33Z", "digest": "sha1:N3EOEK3GHPUPUPCZY5ZPMEVW6YTIA4CT", "length": 7809, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தர்ணா | Puduchery CM Narayanasamy protests against Kiranbedi", "raw_content": "\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தர்ணா\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும் இலவச அரிசி, பொங்கல் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காததையும் கண்டித்து மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இன்று (புதன்கிழமை) தர்ணாவில் ஈடுபட்டனர்.\nமுதல்வர் நாராயணசாமி கருப்பு உடையணிந்தும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கருப்பு துண்டு அணிந்தும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.\n39 மக்கள் நலக் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் மட்டுமே தர்ணாவில் இருந்து கலைந்து செல்வோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபாரதி பூங்காவில் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கிரண்பேடியின் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ���டுபட்டு வரும் நாராயணசாமியை கிரண்பேடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.\nஇது குறித்து சீனியர் எஸ்பி அபூர்வகுப்தா முதல்வருக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நாராயணசாமி, 39 கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு கூறி பேச்சுவார்த்தைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.\n360: வயநாடு: கேரளத்தின் விதர்பா\nகாவலாளியை விடுவிக்க நாட்டு மக்கள் முடிவு: பிஹாரில் ராகுல் பிரச்சாரம்\nகர்நாடக மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது\nஇன்று ஈஸ்டர் பண்டிகை ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து\nவாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: பிரியங்கா காந்தி சாடல்\nபெங்காலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்: மம்தா நகைச்சுவை\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தர்ணா\nமுடங்கிய செம்மொழி தமிழாய்வு நிறுவனச் செயல்பாடுகளை தீவிரப்படுத்துக: ராமதாஸ்\n‘‘நாட்டின் தன்னம்பிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்வு’’ - மக்களவை கடைசி நாளில் பிரதமர் மோடி பெருமிதம்\nமோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60967-rain-at-nellai-ramanathapuram-district.html", "date_download": "2019-04-22T07:12:18Z", "digest": "sha1:TYEOF4S6SJZINAUOW7E2L5GMN37ZWZF6", "length": 9528, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி! | Rain at Nellai, Ramanathapuram district", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nநெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\nநெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஏப்ரல்- மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்தாண்டும் வழக்கத்திற்கு மாறாகவே, சூரியன் சுட்டெரித்து வருகிறது. பாரபட்சமில்லாமல் தமிழகத்தில் பெரும்பாலாக அனைத்து ��குதிகளிலும் வெயில் அதிகமாக இருக்கிறது.\nஇந்நிலையில், நேற்று முதல் ஒரு சில பகுதிகளில் தட்பவெப்பநிலை மாறியுள்ளது. இன்று நெல்லை மாவட்டத்தில், நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.\nஅதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபணப்பட்டுவாடா குறித்து தகவல் அளித்ததே நாங்கள் தான்: தங்க தமிழ்ச்செல்வன்\nஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்: டிடிவி தினகரன்\nபழத்துக்கான பணத்தை ஏன் ரகசியமாக கொடுக்க வேண்டும் - முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோடைகால சிறப்பு பயிற்சி முகாம் \nஉலக புவி தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி \nதமிழகத்தில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு\nதிருமணமாகி நான்கே மாதத்தில் இளம்பெண் தற்கொலை\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/09/adiye-kirukki.html", "date_download": "2019-04-22T06:10:39Z", "digest": "sha1:L7RW3CHBWIU2NQ4F63JZ4TA2FWNFDPN4", "length": 10498, "nlines": 282, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Adiye Kirukki-Adiye Kirukki", "raw_content": "\nஆ : அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன,\nஇரும்பு மனச முழுசா உருக்கி போன,\nதினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச,\nஎழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல,\nஉடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல,\nஉன்ன நான் பாக்கும் அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்\nஅடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன,\nஇரும்பு மனச முழுசா உருக்கி போன...\nஅலைஞ்சு திருஞ்சு நானும் வழிய மறந்து போன,\nஅழுகை வந்த போதும் உள்ள அழுது நொந்தேன்,\nநண்பன் கிட்ட தானே..கொட்டி தீக்குறேன்,\nரோட்டுல வீதியில் உன்ன பாக்குறேன்\nஏதேதோ தோணுதே ஏமாந்து போகுறேன்\nஉண்மையில் உன் ஏக்கங்கள் நெஞ்சுல,\nஅடி மனசுல அணை கட்டி வச்சேன்,அணை உடைஞ்சு பாயுது,\nஅலை அடிக்குது கரை ஒதுங்குது,நுரை மட்டும் விட்டு போகுது,\nஒத்த மனசுல நீ இருக்குற மொத்தமும் உனக்கு தோணல,\nபட்டினி கிடந்து பத்தியம் இருக்கேன் மறுபடி என்ன சேரடி கிளியே\nவாழ்க்கை வெறுத்து போச்சு அனாதையாக ஆனேன்,\nதன்னாலே நீயும் வந்தா மெய்யாக தோணுமே,\nவானம் இடிஞ்சு போச்சு நிலாவும் ஈரமாச்சு,\nநீ இல்லாத வாழ்க்கை பொய்யாக மாறுதே,\nகெஞ்சி நான் கேக்குறேன் கொஞ்சம் இரங்கடி,\nநீயாக பேசுன நீயாக வந்தவ,இப்ப ஏன்\nஒன்னு வாழ விடு இல்லை சாக விடு,ரெண்டும் கெட்டு நானும் வாழுறேன்,\nஎன்ன மன்னிச்சிடு இல்லை புதச்சிடு எதுக்கு இப்படி படுத்துற,\nகண்ண பாக்க வேணும் கைய புடிக்கணும் இதுக்கு தானே ஏங்குறேன்,\nமறுபடி நீயும் வந்து சேர இந்த உசுர பிடிச்சு வைக்கிறேன்..அடியே..\nஅடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன,\nஇரும்பு மனச முழுசா உருக்கி போன,\nதினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச,\nஎழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல,\nஉடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல,\nஉன்ன நான் பாக்கும் அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்\nஅடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன,\nஇரும்பு மனச முழுசா உருக்கி போன..\nஆல்பம் : அடியே கிறுக்கி (2014)\nவரிகள் : மானே வில்லான்ஸ்\nஇசை : ஷேன் எக்ஸ்ட்ரீம்\nபாடகர்கள் : விகானேஷ் ஜே,சாருமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/03/18/denguefreemedicine-180317-02/", "date_download": "2019-04-22T07:22:27Z", "digest": "sha1:N6CRXHKJCKPXXRTQNCYENPFD56XL6GG3", "length": 11767, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nடெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…\nMarch 18, 2017 அறிவிப்புகள், செய்திகள், மனிதநேயம், மருத்துவம், மாநில செய்திகள், விழிப்புணர்வு கட்டுரைகள் 0\nஇந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி.\nஇந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை மையமாக வைத்து செயல்படும் BRIOBLISS எனும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று THROMBOBLISS Syrup எனும் இரத்த அணுக்களை 72 மணி நேரத்தில் அதிகரிக்கும் மருந்தை ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமாக கீழை நியூஸ் சார்பாக அந்நிர்வாகத்தை தெடர்பு கொண்ட பொழுது இந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான R.சத்தியநாராயனண் என்பவர் இத்தகவலை உறுதி செய்ததுடன், ஏழை எளிய மக்களுக்கு இச்செய்தியை எத்தி வைக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.\nமேலும் மருந்துகளின் தேவைகளுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n15000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகராட்சி சார்பாக கொசு மருந்து புகை அடிக்கும் ‘தனி ஒருவன்’ – திருந்துமா நகராட்சி.. மாறுமா மக்களின் துயர காட்சி..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கம்.\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=309092612", "date_download": "2019-04-22T06:00:33Z", "digest": "sha1:AUJC3PB3BNX752XT6CCFYSM4B4N4HPAQ", "length": 30147, "nlines": 853, "source_domain": "old.thinnai.com", "title": "கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) > கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை) | திண்ணை", "raw_content": "\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“உலக நாடுகளின் ஊர் நகரங்களில் மனிதர் பல்வேறு குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவு பட்டிருக்கிறார். ஆனால் நானோ எந்தக் குடியிருப்பையும் சேராமல் எல்லா இனத்தவருக்கும் புதியவனாய்த் தோன்றுவதாக எனக்குத் தெரிகிறது பிரபஞ்சமே என் பிறந்த தேசம் பிரபஞ்சமே என் பிறந்த தேசம் உலகக் குடி இனத்தோரே என் பூர்வீகக் குலத்தினர் உலகக் குடி இனத்தோரே என் பூர்வீகக் குலத்தினர் \n தமக்குள் பலவேறு பிரிவுகளை அவர் வகுத்துக் கொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது குவலயம் குறுகிப் போனது அதைத் தனித்தனி ராஜியங்களாகவும், ஏகாதிபத்தியங்களாகவும், மாநிலங்களாகவும் பிளப்பது அறிவீனமாகும் \n<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>\nகவிதை -16 பாகம் -1\nஇவற்றை நான் புரியக் காரணம்\nபெரு மூச்சு விடுவேன் நான்\nநின்று விடும் புயல் அடங்கி\nவிஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு\nவிண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)\nஅண்ணா – வேலுமணியின் வரைபடம்\nவேத வனம் விருட்சம் -51\nநாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்\nசிங்கப்பூர் கவிமாலை விருது விழா\nநியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்\nஅறிவியல் புனைகதை:8\tஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்\nமுடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)\nஅப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி\nசாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு\nசிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>\nஅப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12\nPrevious:அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி\nNext: சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12\nவிஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு\nவிண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)\nஅண்ணா – வேலுமணியின் வரைபடம்\nவேத வனம் விருட்சம் -51\nநாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்\nசிங்கப்பூர் கவிமாலை விருது விழா\nநியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்\nஅறிவியல் புனைகதை:8\tஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்\nமுடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)\nஅப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி\nசாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு\nசிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>\nஅப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://talkastro.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-22T06:39:54Z", "digest": "sha1:Q77DJY7ZWURCDLG54YNU4RFA6GF6JZCQ", "length": 15561, "nlines": 95, "source_domain": "talkastro.com", "title": "கிரஹங்கள் | - Part 2", "raw_content": "Go to ...\t Go to ...அறிமுகம்ஜோதிஷ கட்டுரைகள்- ஜோதிஷம்- கிரஹங்கள்- வீடுகள் எனும் பாவங்கள்- ராசிகள்- ஜோதிஷ சூட்சுமங்கள்- பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்- ப்ருகு சூத்ரம்- தசா அந்தர்தசா- பிரஸ்னம்திருமணப் பொருத்தம்அதிஷ்ட பெயர்கள்\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\nகுருபெயர்ச்சி ராசி பலன்கள் (2)\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள் (12)\nவீடுகள் எனும் பாவங்கள் (12)\nஅந்தர் தசா கிரஹங்கள் ஜோதிஷ அறிமுகம் ஜோதிஷ சூட்சுமங்கள் தசா பாவங்கள் பிரஸ்னம் ப்ருகு சூத்ரம் ராசிகள் வீடுகள்\nதிருமணத்திற்கு குரு பலம் தேவையா\nPosted in கிரஹங்கள், ஜோதிஷ சூட்சுமங்கள்\t| Comments: 0\nகிரஹங்கள் ஒரு ஜாதகத்தில் என்ன செய்யும் என்பதை அறிந்தாலும் அவை எப்போது அதனை செயல்படுத்தும் என்பதனை அறிவது இன்றியமையாதது ஆகும். கால நேரத்தை அறிய நிறைய உபாயங்களை வேதாங்க ஜோதிஷத்தில் கொடுத்து இருந்தாலும் தசா புத்தி மற்றும் கோட்சார நிலையே அதிகமாக பயன்படுத்தபடுகிறது. இதிலும் தசா புத்தியில் அந்தரம், சூட்சுமம் போன்ற பல்வேறு உபபிரிவுகள் இருப்பதால் நீண்ட ஆய்வுக்கு பின்னரே நன்மை தருமா அல்லது தீமை தருமா என்பதனை கண்டறிய முடிகிறது...\nசூரியன்- ஆத்ம பரிபூரணமும், குறிக்கோளும்.\nஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நிலையை அடைய ஆசைப்படுகின்றனர். அது அடைந்துவிட்டால் அவர்கள் பரிபூரணம் அடைந்ததாக கருதுகின்றனர் அல்லது முழு நிறைவு அடைகின்றனர். முழு நிறைவு அல்லது பரி��ூரணம் என்பது ஆத்ம சிந்தனையை பொறுத்து அமைகிறது. ஆத்ம காரஹன் சூரியன் என்பதால், சூரியன் 12 ராசிகளில் இருக்கும் நிலையை வைத்து ஜாதகரின் இயல்பான ஆத்ம குறிக்கோளை அறியலாம்.இக்குறிக்கோள் ஜாதகரின் அனைத்து செயல்களின் வெளிப்பாடாக அமையும்...\nகிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது\nஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும்...\nபன்னிரெண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 1\nபன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஉடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த எண்ணம் குணமும் நிறைந்தவர்.\nபன்னிரெண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஎல்லோராலும் தூற்றப்படுபவர், தாழ்ந்த எண்ணம் உடையவர், கருமியா...\nபதினோராம் பாவத்தில் கிரகங்க இருப்பதால் ஏற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nபதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nபெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை செய்து முடித்தல்.\nபதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nசெல்வம், மிகுதியான மக்கட் செல்வம், தீர்க்க ஆயுள், தனக்கு நன்மை தரும் பணியாட்கள், கபடமற்ற மனதை உடையவர், வீரம்,...\nபத்தாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பாதால் ஏற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nபத்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nமிகுதியான திறமை, வீரம், செல்வம், வாகனம், உறவினர், மக்கட்பேறு உள்ளவர், தொடங்குகின்ற தொழில்களில் வல்லமையும், புகழும் பெயரும் உண்டு.\nபத்தாம் பாவத்தில் சந்தி��ன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஎப்போதும் துன்பமின்மை, ஒரே செயலில் முழுக்கவனமும் செலுத்துதல், உடனுக்குடன் செயல்களை செய்து முடித்தல், செல்வ பெருக்கம், கூடுதல் வலிமையும், வீரராகவும், இரக்க ...\nஒன்பதாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், ஜோதிஷம், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nசெல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர்.\nஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஇறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல்...\nஎட்டாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், ஜோதிஷம், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nஎட்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nகண்களில் பாதிப்புள்ளவர், மக்கட்பேறு, செல்வமும் இழத்தல், குறைந்த ஆயுள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் பிரிவு, அடிக்கடி துன்பபடுதல்.\nஎட்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஅறிவு, திறமை, புகழ் உள்ளவர், நோய் துன்பம் உள்ளவர், உடலில் அடையாளம் உள்ளவர், தேய்பிறை சந்திரனால் குறைந்த ஆயுள் மற்றும் ஊனம் உள்ளவர்...\nஏழாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் ஏற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், ஜோதிஷம், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nமகாலட்சுமி அருளில்லாதவர், எப்பணியிலும் முதலில் தோல்வி, நோயாளி, தூய்மையற்ற உடலமைப்பு உள்ளவர், அரசர் (அ) அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுதல், தண்டனை அனுபவித்தல், துன்பம் உள்ளவர், நாடோடி வாழ்க்கை, பெண்களை தூற்றுபவர்.\nஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:...\nஆறாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், ஜோதிஷம், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nமிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரச���் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார்.\nஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஅதிகபடியான பகைவர்கள் உடையவர், கடினமானவர், வலிமை குன்றியிருத்தல், சிற்றின்ப வேட்கை, வயிறு நோயினால் பாதிக்கப்படுதல், தேய்பிறை சந்திரனாக இருந்தால் குறைந்த ஆயுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/05/devegowda-helps-to-screen-kaala-in-karnataka/", "date_download": "2019-04-22T06:30:57Z", "digest": "sha1:WXHZLPMGUMPNLEIXDZ4N6SJ52ZV5UI73", "length": 6760, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "காலாவை காப்பாற்றுவாரா தேவகவுடா! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu காலாவை காப்பாற்றுவாரா தேவகவுடா\nபெங்களூர்: கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுத்துள்ளனர்.இதுகுறித்து மாநில திரைப்பட வர்த்தகசபை கூட்டத்தில் அவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்நிலையில், 7ம் தேதி வெளியாகும் காலாவுக்கு எந்த ஒரு தியேட்டரும் கிடைக்கவில்லை.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தியேட்டர் அதிபர்கள் தெரிவித்தனர்.\nகாலா தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், காலா வெளியாகும் தியேட்டர் பட்டியலை காவல்துறை, அரசிடம் கொடுத்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், அரசியலையும், தொழிலையும் பிரித்துப்பார்க்க வேண்டும். இங்கு ஒன்றாக பார்ப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. காலா படத்தால் கர்நாடகாவில் பிரச்சனை வராது என நினைக்கிறேன். கர்நாடகாவில் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அப்படத்தை ரசிக்க விரும்புகின்றனர். திரைப்படம் வெளியிட முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். படத்தை தடைசெய்ய தேவகவுடா (குமாரசாமியின் தந்தை) விடமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nPrevious articleபிரியாணிக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்\nNext articleபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், பிறந்தநாள் கேக் வெட்டியதற்கு மன்னிப்பு கேட்டார்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nபோலீஸ் காவலில் வாலிபர் மரணம்\nவெயில���ல் செயல் இழந்த வாக்கு எந்திரங்கள்\nபுர்கா விதிமுறைக்கு வீராங்கனை எதிர்ப்பு\nராஜஸ்தானை பதம் பார்த்தது பஞ்சாப்\nவிஷம் கலந்த தானியங்களால் 8 மயில்கள் உயிரிழப்பு\nமீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalvannews.com/", "date_download": "2019-04-22T06:58:51Z", "digest": "sha1:WDRV3RVLTYLQS4XKTKWJQET2ZUIVZ6GV", "length": 37586, "nlines": 335, "source_domain": "www.muthalvannews.com", "title": "Muthalvan News | Muthalvan News", "raw_content": "\nஉயிரிழந்தார் எண்ணிக்கை 290ஆக உயர்வு: 24 சந்தேகநபர்கள் சிஐடியின் பிடியில்\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே குண்டு மீட்பு\nதாக்குதல் நடத்தியோர் பயணித்த வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதியும் கைது\n30 வெளிநாட்டவர்கள் உள்பட 207 பேர் சாவு: 450 பேர் காயம்\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nநாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஜனாதிபதியின் செயலர் அறிக்கை\nநாளையும், நாளைமறுதினமும் அரச விடுமுறை\nநாடாளுமன்றம் செவ்வாயன்று அவசரமாகக் கூடுகிறது\nஇலங்கையின் நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nஇந்துக்களை தரக்குறைவாகப் பேசிய மாகாண அமைச்சரை பதவி நீக்கியது இம்ரானின் கட்சி\nஇந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்\nஇந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை – பாக். பிரதமர் அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தமிழரா\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவ��் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nஅரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nவலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்\nயாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\n” உயிர் மூச்சு ” வெளியாகியது\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nஉயிரிழந்தார் எண்ணிக்கை 290ஆக உயர்வு: 24 சந்தேகநபர்கள் சிஐடியின் பிடியில்\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே குண்டு மீட்பு\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nநாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நா…\nஉயிரிழந்தார் எண்ணிக்கை 290ஆக உயர்வு: 24 சந்தேகநபர்கள் சிஐடியின் பிடியில்\nஉயிரிழந்தார் எண்ணிக்கை 290ஆக உயர்வு: 24 சந்தேகநபர்கள் சிஐடியின் பிடியில்\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய…\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nபொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போ…\nஉயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம��\nஉயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு அ…\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே குண்டு மீட்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே குண்டு மீட்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலும் நேற்று இரவு குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதா…\nநாடுமுழுவதும் நேற்று மாலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்ப…\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\nநாட்டில் 8 இடங்களில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் சந்தேகநபர்கள் பாணந்துறையில் தங்கியிருந்தனர் என…\nதாக்குதல் நடத்தியோர் பயணித்த வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதியும் கைது\nதாக்குதல் நடத்தியோர் பயணித்த வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதியும் கைது\nகொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள…\n30 வெளிநாட்டவர்கள் உள்பட 207 பேர் சாவு: 450 பேர் காயம்\n30 வெளிநாட்டவர்கள் உள்பட 207 பேர் சாவு: 450 பேர் காயம்\nமட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இன்று நடத்தப்பட்ட 9 குண்டுத் தாக்குதல்களி…\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\n“மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு என 9 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை …\nஉயிரிழந்தார் எண்ணிக்கை 290ஆக உயர்வு: 24 சந்தேகநபர்கள் சிஐடியின் பிடியில்\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று காலை வரை 24 …\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே குண்டு மீட்பு\nபுதனன்று துக்க நாள் – மாவை எம்.பி அழைப்பு\nநாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்து���் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளைமறுதினம் 24ஆம் திகதியை துக்க நாளாக பிரகடனப்படுத்துகிறோம் …\nதாக்குதல் நடத்தியோர் பாணந்துறையில் தங்கியிருந்தனர் – மேலும் முக்கிய செய்திகள்\n7 சந்தேகநபர்கள் கைது – அநேகமானவை தற்கொலைத் தாக்குதல்கள்\nநாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஜனாதிபதியின் செயலர் அறிக்கை\n`ஒரே நாளில் 41,000 மின்னல்கள்… 3,000 உயிரிழப்புக்கள்’ – காரணம் காலநிலை மாற்றமா\nக.சுபகுணன்- விகடன் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி, ஒரே நாளில் 41 ஆயிரம் மின்னல்கள் இந்திய நிலப்பரப்பிற்குள் வெட்டியுள்ளதாக பூனேவில் …\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு\nபாகிஸ்தான் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்; பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nமுகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது\nஉலகம் முழுவதும் முகநூல், இன்ஸ்ரகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூகத் தளங்களில் பலரின் கணக்கு இயங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் …\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பிரிட்டன் நாடாளுமன்றில் 3ஆவது முறையாகத் தோல்வி\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என ஜனநாயகப் படை அறிவிப்பு\nகாரை. – காவலூர் பயணிகள் பாதை பழுதால் பொது மக்களுக்கு சிரமம் – உடன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nகாரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான பொது போக்குவரத்துச் சேவை (பாதை) கடந்த 5 நாள்களாக தடைப்பட்டுள்ளதால் அரச ஊழியர்கள், பொது …\nஊர்காவற்றுறைக்கு வழங்கப்பட்ட குடிதண்ணீர் விநியோக பவுசரை மீளப்பெற்ற அரச அதிபர்- காரைநகரில் தண்ணீர் விநியோகத்தை சீர்படுத்த முடியாத நிலையில்\nஉள்ளூர் மென்பானத்துக்குள் தலைமுடி: யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nமண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரியின் நடவடிக்கைகளால் மக்கள் விசனம்\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nவென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி\nமகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மகேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் இணைந்து நடத்தும் மினிஸ்ரி ஒப் கிராப் …\nவாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு\nகார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்\nதங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nயாழ். மாநகர சபையுடன் முட்டிமோதும் கேபிள் ரிவி நிறுவனத்துக்கு ஊடக அமைச்சின் உரிமம் இல்லை\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படும் தொலைக்காட்சி அலைவரிசை இணைப்பு …\nதமிழ் மக்களின் போராட்டத்தை சிங்கள ஊடகங்களில் விமர்சித்து வரும் அருண் யார்\nகிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க முன்னரே திட்டமிடப்பட்டதா\n“வன்முறையைத் தவிர்ப்போம், போதையை ஒழிப்போம்” என உருவாக்கப்பட்ட அமைப்பு எங்கே\nவடக்கு ஆளுநரின் கொள்கைக்கு எதிர்மாறாக அவரது அதிகாரி செயற்படுகிறாரா\nகுருநகர் புனித யாகப்பர் ஆலய சிலுவையில் அறைந்திறக்கும் திருச்சடங்கு\nயாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலய பாரம்பரியமிக்க, பல்லாண்டு கால வரலாறு கொண்ட சிலுவையில் அறைந்திறக்கும் திருச்சடங்கு நேற்று வெள்ளிக்கிழமை …\nதிருநெல்வேலி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மன் தேரில் பவனி\n பத்தில் குரு பரிகாரமே பலன் தரும்\n லாப குருவின் தொடக்கம், யோக வாய்ப்புகள் உருவாகும்\n ஏழரையில் விரயம், எதிலும் தேவை கவனம்\n6 கமராக்கள், 2 பற்றரிகள்: மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியிட்டது சாம்சங்\nதொழில்நுட்ப உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த மடித்து விரித்து பயன்டுத்தக்கூடிய அலைபேசியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அப்பிள், பிக்சல், ஒன்பிளஸ், எல்ஜி, …\nகணினிகளைத் தாக்குகிறது ‘ரம்பா’ வைரஸ்\nமகிந்தவின் இளைய புதல்வர் ரோகித திருமண பந்தத்தில் இணைவு\nஉலகின் விலை உயர்ந்த ரக மாம்பழமான ஜப்பானின் “சூரியனின் முட்டை”\nமுகநூலின் புதிய வீடியோ அழைப்புக் கருவி\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\nபடைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொலி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. ஈழத்தில் குறிப்பிடத்தக்க …\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nரஜினி – சங்கரின் ‘2.0’ – திரை விமரிசனம்\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு அணியாகச் செயற்படல் பயிற்சியை இராணுவத்தினர் வழங்கவுள்ளனர். …\nதென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்\nஉலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்\nஉலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆவது நினைவேந்தல்\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணத் தலைமை அலுவலகத்தில் …\nநல்லூரில் இடம்பெற்ற சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் வலிகளைச் சுமந்த”உத்தரிப்புக்களின் அல்பம்”\nமன்னார் மேல் நீதிமன்றில் நாளை பகிரங்க ஏலம்\nமகளிர் தினத்தில் ஜனாதிபதி சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கம் மதிப்பளிப்பு\nஇஸ்லாமிய தீவிரவாதக் குழுவே பின்னணி என்கிறது ஆங்கில ஊடகம்\nகொழும்பில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று டெய்லி மிரர் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். அவர்கள் இரண்டு பேருமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொலிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது. ஷ���்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள …\nசகல பல்கலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன\nநாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து ஏற்பட்ட அவசர நிலையால் அரச, தனியார் பாடசாலைகள், அரச, தனியார் நிறுவனங்கள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகின்றன. இந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் வீடு சென்று திரும்பும் வசதியாக இந்த கால அவகாசம் அறிவிக்கப்படாமல் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஉலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கு இராணுவ முகாமில் பயிற்சி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு அணியாகச் செயற்படல் பயிற்சியை இராணுவத்தினர் வழங்கவுள்ளனர். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி நாளைமறுதினம் (22) திங்கட்கிழமை மதுறு ஓயா இராணுவ சிறப்புப் படையணி பயிற்சி முகாமில் ஆரம்பமாகவுள்ளது. இராணுவத்தின் முதல்தர பயிற்றுவிப்பாளர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில் இலங்கை அணியினருக்கு உடல், உள ரீதியான வலிமையை ஊட்டும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை 15 பேர் குழாமில் உள்ளடங்கும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். …\nயாழ்ப்பாணம் நகரின் இன்று திங்கட்கிழமை நிலமைகள்\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/11/blog-post_81.html", "date_download": "2019-04-22T07:11:52Z", "digest": "sha1:MRP6OPDOYHQYSMRL4UQSIOOPA4XGCK4R", "length": 10200, "nlines": 170, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நல்வாசமுடன் வரவேற்போம் - மீ.விசுவநாதன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா ��ணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் நல்வாசமுடன் வரவேற்போம் - மீ.விசுவநாதன்\nநல்வாசமுடன் வரவேற்போம் - மீ.விசுவநாதன்\nநீ எங்களின் நல்ல தோழன்தான்\nஆறு, எரி, குளம், கிணறுகளுக்கு\nஉனக்கே ஒரு ஆப்பு வைத்தோம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-22T06:17:53Z", "digest": "sha1:E33PXTHEJ2XXBKTR2FICLAC7S7CVOLPD", "length": 17375, "nlines": 137, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "முக்கிய நிகழ்வுகள் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nகுஜராத் கலவரம் மோடி மீதான புகார்: புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது\nகுஜராத் கலவரத்தில் முதல்வர் மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்…\nபெரியாறு அணை: தமிழக அதிகாரிகளை சிறைபிடித்த கேரள வனத்துறை\nபெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் சிறைபிடித்தனர்…\nஅமைச்சர்கள் பட்டியல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nபிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 34 கேபினட் அமைச்சர்கள் இடம்பெறுகிறார்கள். ஏற்கனவே பதவியேற்ற பிரதமர் உட்பட 20 பேர் தவிர மேலும் 14 கேபினட் அமைச்சர்கள் வியாழனன்று பதவியேற்க உள்ளனர்…\nஇலங்கை மீது சர்��தேச விசாரணை அவசியம் – இஸ்ரேல் கோரிக்கை இஸ்ரேல் மீது விசாரணை எப்போது \nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார ஸ்தாபனமும் உடனடி விசாரணை நடத்தவேண்டுமென இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்த இஸ்ரேல் வேண்டுகோள்…இலங்கையை விட பல கொடிய போர் குற்றங்களை புரிந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் மீது – சர்வதேச விசாரணை எப்பொழுது…\nஅனைவருக்கும் 2011ல் பல்நோக்கு அடையாள அட்டை : சிதம்பரம்\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுடன் பயங்கரவாதிகளும் ஊடுருவாமல் இருக்க ஏதுவாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பல்நோக்கு அடையாள அட்டை வரும் 2011ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட்டு விடும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் …\nஜூலை 5ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் : பொன்முடி\nபொ‌றி‌யி‌ய‌ல் படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 5ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி, கடந்த ஆண்டு கட்டணமே இ‌ந்தா‌‌ண்டு வசூலிக்க…\n25 மே 2009 – அன்று வெளியான செய்திகள்\nஜெட் ஏர்வேஸ் நீக்கிய ஊழியர்களுக்கு பணி நியமனம் தரும் ஏர் இந்தியா\nஜெட் ஏர்வேஸ் பதி நீக்கம் செய்து வெளியேற்றிய விமானப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ‘வாடகை’க்கு அமர்த்துகிறது அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா…\nபிளஸ் டூ- முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற அரசு\nபிளஸ் டூ தேர்வில் தமிழை ஒரு பாடமாகப் படித்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவ-மாணவியருக்கு ரூ. 3.40 லட்சம் பரிசு வழங்கிய முதல்வர் கருணாநிதி, அவர்கள் எந்த கல்லூரியில், எந்த படிப்பிலும் சேர்ந்து படித்தாலும் அதற்கான அனைத்து செலவையும் தமிழக அரசே ஏற்கும் …\nஇந்தியா ஆயுதங்களை தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு: சரத் பொன்சேகா\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா…\nதமிழகத்தில் மழை பெய்யும்-குமரியில் கடல் சீற்றம்\nகுமரி கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் குளச்சல், நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு���ுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர்புகுந்தது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது…\nமேற்கு வங்கத்தை நேற்று தாக்கிய அய்லா புயல் – 23 பேர் பலி – 2 லட்சம் இழப்பீடு – பிரதமர் அறிவிப்பு\nமேற்கு வங்கத்தை நேற்று தாக்கிய அய்லா புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர், புயலால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் …\n24 மே 2009 – அன்று வெளியான செய்திகள்\nபிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசவல்லர் – பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையா…..\nஇந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது: நிதி அமைச்சர்\nஇந்தியப் பொருளாதாரம் மிகவும் வழுவாக உள்ளது. மேலும் இந்தியப் பொருளாதாரம் மீட்சித்தன்மை உடையதால் விரைவில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்…..\nசென்னை எலியட்ஸ் பீச்சில் படகு கவிழ்ந்தது: 15 பேர் பத்திரமாக மீட்பு\nசென்னையில் கடலில் படகு மூழ்கியதில் 15 பேர் மூழ்கினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.மெரீனா கடற்கரையைப் போலவே, எலியாட்ஸ் பீச்சிலும் பெருமளவு மக்கள் ….\nஅமைச்சர் பதவி: தி.மு.க காங்கிரஸ் சமரசம்\nகாங்கிரஸ் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்நததாக தெரிகிறது. இதனால் தி.மு.கவிற்கு 3 கேபினட் அமைச்சர்களும், ஒரு தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர் பதவியும்…\nசர்வதேச எதிர்ப்பை மீறி வடகொரியாவில் மீண்டும் அணுஆயுத சோதனை: இந்தியா கவலை\nவடகொரியா பூமிக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்தியிருப்பது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று இந்தியா கவலை …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள��� ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39938&ncat=6", "date_download": "2019-04-22T07:28:50Z", "digest": "sha1:LNEGGPVBIQQPETSOULM4LTU2AEIGF34U", "length": 15475, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஞாபகம் இருக்கிறதா ? | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nஅபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:மோடி பரபரப்பு தகவல் ஏப்ரல் 22,2019\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா ஏப்ரல் 22,2019\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஏப்ரல் 22,2019\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி ஏப்ரல் 22,2019\nஇலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ஏப்ரல் 22,2019\nதேதி தேர்வின் பெயர்நவ., 12 ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., உதவியாளர் மெயின் தேர்வுநவ.18,19 - விவசாய இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுநவ., 26 ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி மெயின் தேர்வுநவ., 27, 28\tரிசர்வ் வங்கி உதவியாளர்பிரிலிமினரி தேர்வுடிச.2 -10\tஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச.30,31\tஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nஐ.டி.ஐ., படித்தவருக்கு பயிற்சி வாய்ப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி\nகப்பல் கட்டுமான கழகத்தில் வேலை\nமத்திய ரயில்வேயில் 2,196 அப்ரன்டீஸ் வாய்ப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாச��ர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206229?ref=archive-feed", "date_download": "2019-04-22T06:35:53Z", "digest": "sha1:ZB7VUVKRYFKL3WI42OSCWSJ5PEU6CC74", "length": 8583, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கடிதம் மூலம் உத்தரவிட்ட ஜனாதிபதி? மறுக்கும் லியனகே - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடிதம் மூலம் உத்தரவிட்ட ஜனாதிபதி\nகட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே மீள அழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாட்டுக்கு திரும்ப அழைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஊடாக ஏ.எஸ்.பி.லியனகேவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகட்டாரில் அமைந்துள்ள பாடசாலையொன்று தொடர்பில் தூதுவர் லியனகே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, தம்மை அரசாங்கம் மீள அழைக்கவில்லை எனவும் தாம் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.\nஇந்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தாம் நாட்டுக்கு மீள அழைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nராஜதந்திர கடமைகள் பூர்த்தியானதன் பின்னர் தாம் நாடு திரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆளுநர் பதவியொன்றை லியனகே எதிர்பார்த்தார் எனவும் அது கிடைக்காத காரணத்தினால் அதிருப்தி அடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறெனினும், தாம் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாக லியனகே தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலக���் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-04-22T06:40:31Z", "digest": "sha1:VAZT3LFR4OYACOYMVXQQPDCLDTCPTGF7", "length": 13841, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "உயிர் கொடுத்து உறவாடா..!!", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nகவிதைகள் உயிர் கொடுத்து உறவாடா..\nPrevious articleநிர்வாணமாக தலையின்றி மிதந்து வந்த ஆண்களின் சடலம் கொடூரக் கொலையின் பின்னணி என்ன\nNext articleமார்பக புற்றுநோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்ப���ல்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\nகொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-04-22T07:12:23Z", "digest": "sha1:7FIS43D6KIDYE2O4B4RDRI7HKGEXD3NI", "length": 8663, "nlines": 155, "source_domain": "ippodhu.com", "title": "ஜெயலலிதா | Ippodhu", "raw_content": "\n’இப்போது’வின் தாக்கம்: முதல்வர் உத்தரவுப்படி விவேகானந்தர் இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன\nநந்தினி வெள்ளைச்சாமி - November 21, 2018\n(November 21,2015) விவேகானந்தர் இல்லத்தின் முன்பாக முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய அளவிலான ஃபிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களும் பார்வையற்றோர்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும் விவேகானந்தர் இல்லத்தின் அழகு மறைக்கப்படுவதாகவும் விவேகானந்தர் இல்ல...\nஜெயலலிதா முதலமைச்சராக நீடித்திருந்தால் இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கும்; மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியாவது அவர் இதனைச் சாதித்திருப்பார். மக்கள் நல அரசு, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை...\nஜெ. நினைவிடத்தில் காவலர் தற்கொலை; 3 பேரிடம் விசாரணை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில்...\n#Jayalalithaa70: ஜெயலலிதாவிடமிருந்து சில பாடங்கள்\nv=5yoGsW0hB4I&t=25s ஒக்கி புயல்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர் ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம் ஒக்கி பேரிடரின் முதல் ஆவணம்\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=hermansen46terrell", "date_download": "2019-04-22T06:47:04Z", "digest": "sha1:2J4Q6KFGZ6M7VDGFJZTVNDOZQWOYCL6W", "length": 2888, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hermansen46terrell - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tt-political-news.blogspot.com/2012/09/blog-post_6.html", "date_download": "2019-04-22T06:46:47Z", "digest": "sha1:P32I6CXEI6I2RJZHZYU6COP2ZHDQLOHM", "length": 7926, "nlines": 71, "source_domain": "tt-political-news.blogspot.com", "title": "மொபைல்போன்' வழங்கும் திட்டம் : மத்திய அரசு மீது சவுதாலா சாடல் ~ அரசியல் செய்திகள்", "raw_content": "\nமொபைல்போன்' வழங்கும் திட்டம் : மத்திய அரசு மீது சவுதாலா சாடல்\nரோடாக்: \"\"வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மொபைல்போன் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் மூலம், மற்றொரு \"மெகா' ஊழலுக்கு தயாராகி வருகிறது,'' என, அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.அரியானா மாநிலம், லடயானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சவுதாலா பேசியதாவது:நம் நாட்டில், இரண்டு வேளை சாப்பாட்டிற்காக, ஏழை மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், அவர்களுக்கு \"மொபைல்போன்' வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஏழை மக்களை ஏளனப்படுத்தும் செயல்.ஏழை மக்களுக்கு <உணவு கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ, அதற்குத் தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாறாக, \"மொபைல்போன்' போன்ற ஆடம்பரப் பொருட்களை அவர்களுக்கு வழங்குவதால், எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது. அப்படி, இலவசமாக போன் வழங்கினாலும், அவர்களிடமிருந்து, \"ரீ சார்ஜ்' என்ற பெயரில், மொபைல்போன் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்துவிடும். இதன்மூலம், மிகப் பெரிய ஊழலுக்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு சவுதாலா பேசினார்.இதற்கிடையில், சவுதாலா மீதான ஊழல் வழக்கை நடத்துவதற்கு, சி.பி.ஐ., பரிந்துரை செய்துள்ளதாக, நேற்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. கடந்த 2003-04ம் ஆண்டு, அரியானாவில், சவுதாலா முதல்வராக இருந்த போது, மாநில அரசு அதிகாரிகளில் இருந்து, ஐ.ஏ.எஸ்., பணிக்குத் தேர்வு செய்வதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சவுதாலா மீது வழக்கை பதிவு செய்ய பரிந்துரை செய்தது.\nநாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக தேர்வு\nபுதுடில்லி : நாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சா...\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்., திட்டம்\nபுதுடில்லி: வரும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில், தனித்துப் போட்டியிட திரிணமுல் காங்., திட்டமிட்டுள்ளது. கா...\nமொபைல்போன்' வழங்கும் திட்டம் : மத்திய அரசு மீது சவ...\nஇலங்கை ராணுவத்தின் 450 வீரர்களுக்கு இந்தியாவில் பய...\nராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் கைகலப்...\nமொபைல்போன்' வழங்கும் திட்டம் : மத்திய அரசு மீது சவ...\nஇலங்கை ராணுவத்தின் 450 வீரர்களுக்கு இந்தியாவில் பய...\nராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் கைகலப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/thala-ajiths-unknown-facts-vivegam/", "date_download": "2019-04-22T06:57:42Z", "digest": "sha1:X52XDOI7VQKJPOCDTLXTO2NMOVBHAVX6", "length": 9731, "nlines": 83, "source_domain": "universaltamil.com", "title": "Thala Ajith's Unknown facts |Vivegam Movie Updates |By director Shiva @ Swaram 2k17", "raw_content": "\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nவாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார்ப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும் எந்தெந்த ராசி...\nநேற்று இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கையில் நேற்று (21) காலை முதல�� இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வெடிப்பு...\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை...\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள்..\nமேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களை நம்பி பெரிய...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் பிரமுகர்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nபொது மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மேலும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம்\nகொழும்பு கொச்சிகடை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nஇரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா – படையெடுக்கும மக்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/26142159/Jayalalithaa-StatueThere-is-no-negligence-or-carelessness.vpf", "date_download": "2019-04-22T06:42:51Z", "digest": "sha1:AXLIVH7Y7E3PFM5L6DGWYFM33JIIHVZR", "length": 10813, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jayalalithaa Statue There is no negligence or carelessness- Thambidurai MP || ஜெயலலிதாவின் உருவச்சிலைய��ல் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை - தம்பித்துரை எம்.பி.", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஜெயலலிதாவின் உருவச்சிலையில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை - தம்பித்துரை எம்.பி. + \"||\" + Jayalalithaa Statue There is no negligence or carelessness- Thambidurai MP\nஜெயலலிதாவின் உருவச்சிலையில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை - தம்பித்துரை எம்.பி.\nஜெயலலிதாவின் உருவச்சிலை வடிவமைப்பில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என தம்பித்துரை எம்.பி. கூறினார். #JayalalithaaStatue #Thambidurai\nசென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்தான மனுவும் கொடுத்து இருக்கிறார். இதனை பிரதமர் மோடி பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்.\nஜெயலலிதாவின் உருவ சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். இதில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை.\nபிரதமர் மோடி சொல்லி தான் துணை-முதலமைச்சர் ஆனேன் என்று ஒ.பி.எஸ். கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள். அ.தி.மு.க. என்பது ஒரு ஆலமர இயக்கம். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விடம் தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோட�� தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n5. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012510.html", "date_download": "2019-04-22T06:54:58Z", "digest": "sha1:7QPICEJ4IYO7OQ7JCYKXGD2M3RA4E3MX", "length": 5461, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 6", "raw_content": "Home :: இலக்கியம் :: வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 6\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - 6\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுந்தரர் இன்னொரு தேசிய கீதம் நந்திபுரத்து நாயகன்\nஇக்கால மொழியியல் சில்லறை வியாதிகளுக்கு சிக்கன வைத்தியம் நானே கேள்வி... நானே பதில்\nநியூட்டன் காவிய மணம் இதுதான் ஆன்மிகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020430.html", "date_download": "2019-04-22T06:19:50Z", "digest": "sha1:P6WXR5GPV3PAL3RSQ5XS6FPOMOCR3VVH", "length": 5446, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாம் பிறந்த மண்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: நாம் பிறந்த மண்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கா�� பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇக்கால மொழியியல் சில்லறை வியாதிகளுக்கு சிக்கன வைத்தியம் நானே கேள்வி... நானே பதில்\nநியூட்டன் காவிய மணம் இதுதான் ஆன்மிகம்\nவெற்றி நிச்சயம் குள்ளநரிகளும் அராபியர்களும் வெள்ளிப் பனிமலையின் மீது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/06/dushyantha-asal.html", "date_download": "2019-04-22T06:48:29Z", "digest": "sha1:MCKK5JDWTVCC4PRBLCJMZE53T7MBI6V2", "length": 10551, "nlines": 300, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Dushyantha-Asal", "raw_content": "\nஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா\nஉன் சகுந்தலா தேடி வந்தா\nஏ துஷ்யந்தா நீ மறந்ததை\nஉன் சகுந்தலா மீண்டும் தந்தா\nஎன் கண்ணை கேட்கும் கண்ணே\nஎன் கற்பை திருடும் முன்னே\nநான் தப்பை விட்டு, தப்பி வந்தேன்\nமீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்\nஎன் நெஞ்சை கொத்தி தின்றாய்\nஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா\nஉன் சகுந்தலா தேடி வந்தா\nஅழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்\nஅடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்\nஇருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்\nஅது கிளையோடு வேர்களும் பூத்த கதை\nகூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்\nஅந்த நீல நதிக்கரை ஓரம்\nநீ நின்றிருந்தாய் அந்தி நேரம்\nநான் பாடி வந்தேன் ஒரு ராகம்\nநாம் பழகி வந்தோம் சில காலம்\nஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா\nஉன் சகுந்தலா தேடி வந்தா\nநான்ஆடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்\nமயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிஹையின் அறையில்\nதூங்காத கண்ணுக்குளே சுக நினைவு\nசட்டெண்டு சட்டெண்டு முத்தம் தந்தாய்\nஅந்த நீல நதி கரை ஓரம்\nநீ நின்றிருந்தாய் அந்தி நேரம்\nநான் பாடி வந்தேன் ஒரு ராகம்\nநாம் பழகி வந்தோம் சில காலம்\nஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா\nஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE-3/", "date_download": "2019-04-22T06:38:53Z", "digest": "sha1:X5CPALOMJ5A6PXNXZFHFFSJN5YBX7XKD", "length": 9179, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "யார் ஆட்சிக்கு வந்தாலும் அபிவிருத்தியில் கவனஞ்செலுத்தவேண்டும்: சமல் ராஜபக்ஷ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nயார் ஆட்சிக்கு வந்தாலும் அபிவிருத்தியில் கவனஞ்செலுத்தவேண்டும்: சமல் ராஜபக்ஷ\nயார் ஆட்சிக்கு வந்தாலும் அபிவிருத்தியில் கவனஞ்செலுத்தவேண்டும்: சமல் ராஜபக்ஷ\nநாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அபிவிருத்தியில் கவனஞ்செலுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயத்துறை உள்ளிட்ட வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அத்துடன் 20 வருடங்களை உள்ளடக்கிய நீண்டகால வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதன் மூலமே விவசாயத்துறையில் நிரந்தர அபிவிருத்திகளைச் செய்ய முடியும்.\nஅரசாங்கங்கள் மாறுவதன் மூலம் விவசாய வேலைத்திட்டங்கள் மாறாத கொள்கைகளுடன் ஏற்படுத்தப்படவேண்டும். அதேபோன்று விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவேண்டும்” என சமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஜய் மல்லையாவின் மனுவை நிராகரித்தது இங்கிலாந்து நீதிமன்றம்\nலண்டனிலிருந்து நாடு கடத்தும் உத்தரவிற்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிம\nசிங்கப்பூரைவிட முதலீடுகளைப் பெறும் நாடாக இலங்கையை மாற்றுவதே இலக்கு – ரணில்\nஇலங்கையை அடுத்த 5 வருடங்களுக்குள், சிங்கப்பூரைவிட முதலீடுகளைப் பெறும் நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின்\nஇனப்பாகுபாடு பார்க்கும் இராஜாங்க அமைச்சர் – சபையில் சாடியது கூட்டமைப்பு\nசுகாதார இராஜாங்க அமைச்சர் இனப்பாகுபாட்டுடன் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்\nதலைமன்னார் இறங்குதுறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் – துரைரட்ணசிங்கம்\nமன்னார் – தலைமன்னார் இறங்கு துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோர\nமக்களின் ஆதவு பெற்ற ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்குவோம்: வாசுதேவ\nஅனைத்து இன மக்களினது ஆதரவினைப் பெற்ற ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வா\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28649.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-22T06:13:27Z", "digest": "sha1:YSHJJGF7YNNKLTCL6EL344GPZRFEPGIA", "length": 6727, "nlines": 31, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆசிரியர் சித்திரவதை செய்ததால் யு.கே.ஜி மாணவன் மரணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > ஆசிரியர் சித்திரவதை செய்ததால் யு.கே.ஜி மாணவன் மரணம்\nView Full Version : ஆசிரியர் சித்திரவதை செய்ததால் யு.கே.ஜி மாணவன் மரணம்\nஆசிரியர் சித்திரவதை செய்ததால் யு.கே.ஜி மாணவன் மரணம்\nவீட்டுப்பாடம் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை பள்ளி கழிப்பறையில் பல மணி நேரம் அடைத்து வைத்து ஆசிரியர் சித்ரவதை செய்தார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.\nஅரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தின் கமேலா நகரில் உள்ள ராஜ்குல் சீனியர் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார். அந்த பள்ளியில் 6 வயதான பங்கஜ் யு.கே.ஜி படித்து வந்தான். அவனது அண்ணன் சாகரும் அதே பள்ளியில் படித்து வந்தான்.\nகடந்த ஆண்���ு டிசம்பர் மாதம் 27ம் திகதி பள்ளிக்கு சென்ற பங்கஜ் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வகுப்பாசிரியர் அவனை பள்ளி கழிப்பறையில் தள்ளி பூட்டினார்.\nஅச்சிறுவன் இனிமேல் வீட்டுப்பாடத்தை மறக்காமல் செய்துவிடுகிறேன் என்று கதறி அழுதான். கழிப்பறையில் அடைத்த ஆசிரியர் அதனை மறந்துவிட்டார். நாள் முழுவதும் கழிப்பறையில் அவன் அடைத்து வைக்கப்பட்டான்.\nமாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளிப் பேருந்து புறப்படுகையில், தனது தம்பி பங்கஜ்ஜை காணவில்லை என்று சாரதியிடம் அச்சிறுவனின் அண்ணன் சாகர் கூறியுள்ளான்.\nஇதையடுத்து பள்ளியில் தேடியபோது, கழிப்பறையில் பங்கஜ் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, கதவை திறந்து அவனை மீட்டனர்.\nவீட்டுக்கு சென்ற பங்கஜ், நாள் முழுவதும் கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 55 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பங்கஜ் கடந்த 19ம் திகதி இறந்தான்.\nதங்கள் மகனின் சாவுக்கு ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தான் காரணம் என்று பங்கஜின் பெற்றோரான ஜெய்வீர் சிங், ரீனா ஆகியோர் புகார் கூறியுள்ளனர். ஆனால், நோய் காரணமாகத்தான் பங்கஜ் இறந்தான் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.\nபையன் ஆசிரியரை குத்திக் கொலை செய்கிறான். ஆசிரியர் மாணவனை/மாணவியை கொலை செய்கிறார்கள்/செய்யத்தூண்டுகிறார்கள். கல்வி இப்போது இருபுறமும் கறுக்குள்ள பட்டயமாய்ப் போய்விட்டது :sprachlos020:\nவேதனை தரும் சேதி, சிறியவையாக கருதி செய்யும் பெரிய பிழைகளில் இன்னும் ஒன்று...........\nசென்ற மாதமே கேள்விப்பட்டேன். விவரம் அறிந்து மனம் குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. வீட்டுப்பாடமென்னும் அழுத்தம் விளையாட்டுக்குழந்தையையும் விட்டுவைக்கவில்லை என்று நினைக்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது. இனியாவது இதுபோன்ற தவறுகள் நிகழாதிருக்கட்டும்.\nஇப்படியான மனநிலையை உடைய ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_31.html", "date_download": "2019-04-22T05:59:00Z", "digest": "sha1:E5YCCMIJJNJSDZU5LSN6NRC3NZ3WUU4S", "length": 23969, "nlines": 82, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மறைந்த நா. முத்துக்குமார்- எஸ் வி.வேணுகோபால் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கட்டுரைகள் மறைந்த நா. முத்துக்குமார்- எஸ் வி.வேணுகோபால்\nமறைந்த நா. முத்துக்குமார்- எஸ் வி.வேணுகோபால்\nமறைந்த நா. முத்துக்குமார்- எஸ் வி.வேணுகோபால்\nஆகஸ்ட் 1995ல் கணையாழி இலக்கிய இதழ், தமன் அறக்கட்டளையின் அரவணைப்பில் தனது பயணத்தைத் தொடரத் தொடங்கிய நிகழ்விற்குக் கல்லூரி மாணவர் ஒருவரும் அழைப்பிதழோடு வந்து கூட்டத்தின் பகுதியாக அமர்ந்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா பேசுகையில், மாதா மாதம் கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அன்று வெளியாகும் இதழில் தாம் தேர்வுசெய்து பிரசுரமாகி இருக்கும் தமக்கு மிகவும் பிடித்த கவிதையை வாசிக்கப் போவதாகவும் குறிப்பிடும்போதுகூட அந்த மாணவர் அறிந்திருக்கவில்லை, அடுத்து என்ன நடக்குமென்று…\nசுஜாதா வாசிக்க வாசிக்க அரங்கு முழுவதும் கைதட்டி ஆரவாரித்த “தூர்” எனும் கவிதை அந்த மாணவர் எழுதியது. முன் வரிசையில் இருந்த பிரமுகர் ஒருவர் மேடைக்கு வந்து அந்தக் கவிதைக்குத் தாம் ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவிக்கிறார். கவிதையை எழுதியவர் நிகழ்வுக்கு வந்திருக்கிறாரா, மேடைக்கு வரவும் என்று அறிவிக்கப்படும்போது, ஜிவ்வென்று ஒரு வெப்பம் பரவுகிறது அந்த இளைஞர் உடல் முழுக்க…ஒரு மனம் சொல்கிறது, உன்னைக் காட்டிக்கொள்ளாதே உட்கார் என்று…இ��்னொரு குரல் சொல்கிறது, மறுக்காதே, போ மேடைக்குப் போ என்று\nகாஞ்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர் நா முத்துக்குமார் அறிமுக நிலையிலேயே அமர்க்களமாகக் கொண்டாடப்பட்ட நாள் அது தமக்கு வழங்கப்பட்ட பரிசுப்பணத்தை, கணையாழி வளர்ச்சிக்கு அளிப்பதாக அறிவித்துவிட்டு இறங்கி வந்துவிட்டார் முத்துக்குமார்.\nகவிதையில் மட்டுமல்ல, காட்சிக்கும், மெட்டுக்கும் உட்பட்ட சொற்களால் புனையவேண்டிய திரைப்படப் பாடல்களை இயற்றுவதில் அபார ஆற்றல் கொண்டவர் நா முத்துக்குமார் என்பதைத் தமிழ்த்திரை ரசிகர்கள் யாவரும் ஒப்புக்கொள்வர். மிகக் குறுகிய காலத்தில் அசாத்தியத் திறனை அவர் வெளிப்படுத்தியது, இத்தனை விரைவில் விடைபெற்றுச் சென்றுவிடவா என்ற அதிர்ச்சியில் இருக்கிறது தமிழ்த் திரைப்படப் பாடல் ரசனையின் பெரும்பரப்பு எத்தனை எத்தனை விருதுகள், எத்தனை எத்தனை பெருமிதம் பொங்கும் பாடல்கள், எத்தனை எத்தனை தனித்துவமிக்க சாதனைகள்…மன்னிக்க முடியாத மரணம் உங்களது, எங்கள் முத்துக்குமார்\nசென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அவர் பிறந்தவுடன், ஏராளமான மனிதர்கள் தடதட என்று அந்தக் கட்டிடம் நோக்கி விரைந்து வந்தார்களாம். தான் பிறந்ததை அறிந்து கொண்டாட அல்ல, அப்போது அண்ணா சாலையில் இருந்த 14 மாடி எல் ஐ சி கட்டிடம் திடீரென்று தீப்பற்றி எரிவதாகக் கேள்விப்பட்ட அந்தப்பகுதி மக்கள் அருகே இருக்கும் மாடிக்கட்டிடத்தில் ஏறிப்பார்க்கவே அப்படி வந்தனர் என்று தனது கட்டுரைத் தொடரில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்துவிட்டதாகப் பள்ளி ஆசிரியரான அவர் அப்பா தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்தாராம். பிறகு தனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது விருப்பங்களை நிறைவேற்றித் தரவும், ஆர்வத்தின் குறுக்கே அணைபோடாதிருக்கவுமாக இருந்ததை முத்துக்குமார் தான் ஒவ்வொரு முறையும் புதிதாய்ப் பிறந்த பரவசமாக எழுதிய தொடர் அது. இல்லாவிடில், எம் ஏ தமிழ் படிக்கவோ, படித்தபின் அதிக ஊதியத்தில் கிடைத்த அமெரிக்க வேலையை விட்டுவிட்டுத் திரை உலகிற்குள் நுழையவோ முடிந்திராது அவரால் ஆனால் இப்படி வெளியேற எப்படி மனம் வந்ததோ முத்துக்குமார்\nஇயக்குநராக விரும்பியே கனவுத் தொழிற்சாலைக்குள் காலடி எடுத்து வைத்த அவரது தமிழ��, பின்னர் தற்செயலான முதல் வாய்ப்பால் “வீர நடை” (சீமான் இயக்கியது) போட்டும், காதல் கிறுகிறுத்தும், இயற்கை ஈர்ப்பில் சொக்கியும், உறவுகள் குறித்த நெகிழ்விலும், உணர்வுகளின் படப்பிடிப்பில் படபடத்தும் பரந்து விரிந்து கொண்டிருந்தது. கொஞ்சியும், கெஞ்சியும், விளையாடியும், களமாடியும், பரபரப்பாகவும், கலகலப்பாகவும்…இன்னும் என்னென்னவோ செய்யும் பாடல் தமிழ் அவரது எழுதுகோலில் எல்லையற்றுக் குடியிருந்தது. இப்போது முற்றிலும் பற்றி எரிந்துபோன பசுங்காடாகக் கிடக்கிறது பாடல்களின் இதயம்\nசாதிய அடுக்குகளின் கீழ்த்தளத்திலிருந்து தன்னுயிரை இழைத்து, மேல்சாதிக் காதலியோடு இப்படி உரையாடல் நடத்துகிறான் “காதல்” படத்தின் காதலன், உனக்கென இருப்பேன்…என்ற புகழ்பெற்ற அந்தப் பாடலின் வரிகளில், “….கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்று வண்ணத்துப் பூச்சிதான் பார்த்திடுமா… மின்சாரக் கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடுகட்டும், நம் காதல் தடைகளைத் தாண்டும்…” என்று போகும் உணர்வுகளின் வேகத்தில், “…கனவுக்குள் காவல் இருப்பேன்” என்று உறுதி அளிக்கிறான். கனவாகவே கருகிப் போகிறது அந்தக் காதல். வெயில் படத்தின், வெயிலோடு விளையாடி என்ற பாடல் உழைப்பாளி மக்களது வாழ்க்கைத் தடத்தைப் பதிவு செய்ததெனில், உருகுதே மருகுதே பாடல், “கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னைத் சுமக்கவா…” என்ற இடத்தில் எத்தனை காதல் நெருக்கத்தைப் பேசியது.\nஎங்கேயும் எப்போதும் திரைப்படம் சாலை விதிகள் மீறலின் விபரீத விளைவுகள் குறித்த அதன் அதிர்ச்சி செய்தியைச் சுமந்து வந்ததில், உன் பெயரே தெரியாது, மாசமா ஆறு மாசமா நான் காதலிச்சேன் போன்ற பாடல்களால் என்றும் பேசப்படுவதாயிற்று. கடந்த சில பத்தாண்டுகளில் வெளிவந்த முக்கிய படங்கள் பலவற்றிலும் நா முத்துக்குமாரின் பாடல்களின் பங்களிப்பு இருந்து வந்திருப்பது குறிப்பிட வேண்டியது. ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…’ (அங்காடித் தெரு), ‘நிலா நிலா போகுதே’ (அரவான்), ஏயா என் கோட்டிக்காரா (பாபநாசம்), உயிரே உயிரே பிரியாதே (சந்தோஷ் சுப்பிரமணியம்) என அவரது பாடல்களின் பட்டியலை எழுதத் தொடங்கினால் இடம் காணாது. இன்னும் என்னென்னவோ எழுத இடம் எவ்வளவோ காத்திருக்க, எங்கே இத்தனை அவசரமாகப் பிரிந்து செல்கிறாய், எங்கள் முத்துக்குமார்\nபட்டாம��பூச்சி விற்பவன், அணிலாடும் முன்றில் உள்படக் கவிதைகளும், கட்டுரைகளுமாக அவரது எழுத்துலகம் வசீகர வாசிப்புக்குரியது. வாடகை வீட்டில் வீட்டுக்காரப் பெண்மணியிடம் பட்ட கஷ்டத்தைக் கூட (சத்தம் போடாத மிக்சி எங்கே சார் கிடைக்கும்) நகைச்சுவையாகச் சொல்லும் அவரது ரசனை, பின்னர் அபார்ட்மெண்ட் வீட்டுக்கு வாடகைக்குச் செல்கையில், லிப்டில் தனது ஓட்டுநர் மூலம் தன்னை அறிந்து கொண்ட பெருமையில் பேசத்தொடங்கிய கனவான் ஒருவர், ”ஓ நீங்கள் வாடகைக்கு இருப்பவரா’ என்று வேறுபக்கம் திரும்பிக் கொள்வதுமான அபத்த உலகத்தை ஒரு கரப்பான் பூச்சியை வைத்து தனது மகனுக்கே சொல்லவைப்பதாக விரியும்…..ஒன்பது வயதில் இப்போது அந்த மகன், எட்டு மாதங்களே நிறைவு பெற்றிருக்கும் ஒரு பெண் குழந்தை, இவர்களுக்கு இனி அந்தக் கதைகளைச் சொல்லாமலே விடைபெற்றதேன் முத்துக்குமார்\nசைவம் படத்தில் உங்களது அழகே அழகு என்ற இனிமையான பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது இரண்டாவது முறை. முதன்முறை அது தங்க மீன்கள் படத்தின் “ஆனந்த யாழிசை மீட்டுகிறாயடி” என்ற அற்புதக் கவிதை மொழிக்கு வழங்கப்பட்டது. அப்போது அதை உளமாரக் கொண்டாடி உங்களுக்கு எழுதியிருந்த என் மின்னஞ்சலுக்கு, உங்களிடமிருந்து இப்படி சுருக்கமான மறுமொழி வந்தது இப்போதும் என் மின்னஞ்சலில் இருக்கிறது: “இந்தக் கடிதம் எனக்கு இன்னொரு தேசிய விருது”. இன்னும் எத்தனையோ விருதுகளும், வாழ்த்துக்களும் காத்திருக்க எப்படி வழியனுப்புவது உங்களை, எங்கள் நா முத்துக்குமார்\nசுஜாதா பெரிதும் பாராட்டித் தேர்வுசெய்த கவிதை, கிணற்றைத் தூர் செய்ய வரும் ஆட்கள் அடுத்தடுத்து எடுத்துத் தரும் பொருள்களைப் பேசிக் கொண்டே செல்லும். பாதாளக் கொலுசுக்குத் தப்பிய பொருள்களில், வேலைக்காரி திருடியதாகச் சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்ற வரி நெஞ்சில் முள்ளாய்க் குத்தும். ஆனால் கவிதையின் இதயம் அடுத்து அது முற்றுப்பெறும் இடத்தில் இப்படி வந்துக் காட்சி அளிக்கும்:\nஇன்றுவரை அம்மாகதவுகளின் பின்னிருந்துதான்அப்பாவோடு பேசுகிறாள்கடைசிவரை அப்பாவும்மறந்தே போனார்மனசுக்குள் தூரெடுக்க\nஎன்றென்றும் தமிழ்க் கவிதை, திரையிசை மற்றும் வாசக ரசனை உலகத்தில் மேலாகவே மிதந்தும், எடுக்கச் செல்கையில் ஆழத்தில் அமிழ்ந்து, தேடத்தேடத் தொடர்ந்து ��ட்டுப்பட்டும் கொட்டிக் கிடக்கும் வித்தியாசமான படைப்பாளியாகவே நினைக்கப்படுவீர்கள் முத்துக்குமார்\nநண்பர் நா. முத்துக்குமார் அவர்களின் குடும்பத்துக்கு தடாகம் குடும்பத்தாரின் துயரங்களை தெரிவிக்கின்றோம் இறைவன் அவருக்கு நல்லருள் புரிய பிரார்த்திக்கின்றோம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-04-22T07:07:04Z", "digest": "sha1:WVZEW2R5FC6OX4D6ME4GDI35URZQQYUM", "length": 4959, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "சிறுமி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதனியாக இருந்த சிறுமி ; வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் – இறுதியில் நேர்ந்த...\nகோவிலுக்கு சென்ற 16 வயது சிறுமி – சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்கள்\n3 வயது சிறுமி 10 நாட்களாக பாலியல் வன்கொடுமை – பெற்ற தாயே உடந்தை\n13 வயது சிறுமி… 6 சிறுவர்கள்.. மாறி மாறி பாலியல் வன்கொடுமை…\n7 வயது சிறுமி கடத்தபட்டு கொடூர கொலை \nசிறுமியிடம் உல்லாசம் : போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nஓடைக்கு அழைத்து சென்று மைனர் பெண்ணிடம் உல்லாசம் – வாலிபர் கைது\nகுடும்பமே சேர்ந்து சிறுமியை கற்பழித்த கொடூரம்\nசென்னை மெரினா கடற்கரையில் சிறுமி பலாத்காரம்: இளைஞன் கைது\nதாயின் கண்ணெதிரே சிறுமி கழுத்தை துண்டித்த மிருகம் – பின்னணி என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/05093451/Trump-says-to-meet-Saturday-with-trade-officials-back.vpf", "date_download": "2019-04-22T06:40:16Z", "digest": "sha1:VRXWBFTDGBZSHCDGWYIUGY4R2IKI3MMI", "length": 12403, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump says to meet Saturday with trade officials back from China || வர்த்தக விவகாரம் தொடர்பாக சீனா சென்று திரும்பும் அமெரிக்க அதிகாரிகளை டிரம்ப் இன்று சந்திக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nவர்த்தக விவகாரம் தொடர்பாக சீனா சென்று திரும்பும் அமெரிக்க அதிகாரிகளை டிரம்ப் இன்று சந்திக்கிறார் + \"||\" + Trump says to meet Saturday with trade officials back from China\nவர்த்தக விவகாரம் தொடர்பாக சீனா சென்று திரும்பும் அமெரிக்க அதிகாரிகளை டிரம்ப் இன்று சந்திக்கிறார்\nசீனா நாட்டுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமெரிக்க திரும்பும் வர்த்தக அதிகாரிகளை இன்று சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். #Trump #TradeOfficials\nஅமெரிக்க சீனா நாடுகளுக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக சுங்க வரிகளை விதித்து இரு நாடுகளும் வர்த்தக ரீதியாக குற்றம் சாட்டி வந்தன. இவ்வாறு கூடுதல் சுங்க வரி விதிப்பதினால் இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டு மறைமுக வர்த்தக போர் நடந்து வந்தது.\nஇரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சீனா சென்றனர். பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள், அறிவுசார் சொத்துரிமை மற்றும் கட்டாய கூட்டு தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் சீனா நாட்டுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமெரிக்கா திரும்பும் வர்த்தக அதிகாரிகளை இன்று சந்திக்கவுள்ளதாக அமெ���ிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து டிரம்ப் தனது சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டுருப்பதாவது,\n”சீன அதிகாரிகள் மற்றும் பொருளாதார பிரதிநிதிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்று நாடு திரும்பும் எங்கள் நாட்டு வர்த்தக அதிகாரிகளை சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பில் நாங்கள் முக்கியமான முடிவுகளை தீர்மானிக்கவுள்ளோம். வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவின் வெற்றியை சீர் குலைப்பது என்பது சீன நாட்டிற்கு கடினமான ஒன்று தான்” என கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n3. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\n4. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n5. ஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38403&ncat=2", "date_download": "2019-04-22T07:32:46Z", "digest": "sha1:JMWCVS7KYWYWO67PLPKGAYUDLTW6HBFC", "length": 27765, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்., (27) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:மோடி பரபரப்பு தகவல் ஏப்ரல் 22,2019\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா ஏப்ரல் 22,2019\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஏப்ரல் 22,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது ஏப்ரல் 22,2019\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு ஏப்ரல் 22,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.\nஆரம்பத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த நான், பின்னாளில், அண்ணாதுரையின் கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.\nஅண்ணாதுரைக்கும், எனக்கும் ஏற்பட்ட தொடர்பை, இப்போது நினைத்துப் பார்த்தாலும், எனக்குள் புத்துணர்வு பொங்கும். அண்ணாதுரையின், 'பணத்தோட்டம்' என்ற புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன். பின், கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கொள்கையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காந்திய வழியில் நான் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில், நான் கேட்ட கேள்விகளுக்கு, அண்ணாதுரையிடமிருந்து கிடைத்த பதில்கள் எனக்கு உடன்பாடாக இருந்தது.\nஅண்ணாதுரையின் வாழ்க்கை முறை, அன்பு மற்றும் பாசத்துடன் கூடிய அவருடைய செயல்களை கவனித்த போது தான், தோல்விகளை சந்தித்த தருணங்களில் நான் அடைந்த வேதனையையும், துன்பத்தையும், சோர்வடைந்து, செயலிழந்து போன நிலையையும் எண்ணி, வெட்கப்பட்டேன்.\nஅண்ணாதுரையிடம் எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டதற்கு மற்றுமொரு சம்பவத்தையும் கூறலாம்...\nஅண்ணாதுரை எழுதிய, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில், சிவாஜியாக நான் நடிக்காததற்கு என்ன காரணம் என்பதையும், அண்ணாதுரையிடம், என்னை அறிமுகம் செய்து வைத்தவர் யார், அப்போது நடந்த நிகழ்ச்சியையும் சொல்ல வேண்டும். காரணம், என் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இதை கருதுகிறேன்.\nநடிகமணி, டி.வி.நாராயணசாமியை எங்கு, எப்போது சந்தித்தேன் என்பது தெரியாவிட்டாலும், என் வாழ்வில், குறிப்பிடத்தக்கவர்களில் அவரும் ஒருவர். இவரே, அண்ணாதுரையை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர்.\nஅக்காலத்தில், சமுதாய சீர்திருத்த கருத்துகளைக் கொண்ட நாடகங்களில் நடித்து வந்தார், நாராயணசாமி. பின், அண்ணாதுரை எழுதிய நாடகங்களில், அவரோடு இணைந்து நடித்தார். இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து நடித்த, சந்திரோதயம் என்ற நாடகத்தை காணச் சென்றிருந்தேன்.\nநாராயண சாமியின் உணர்ச்சிமிக்க நடிப்பை கண்டும், அழுத்தந்திருத்தமான உரையாடலை கேட்டும், மக்களின் கைதட்டலில் கொட்டகையே அதிர்ந்தது.\nஒருநாள், டி.வி.என்., 'எங்கள் கட்சி நாடகத்தில் நீங்க நடிக்கிறீர்களா... அண்ணாதுரை எழுதிய நாட���ம்; நல்ல வேடம்; நடிப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு; உங்களின் சமுதாய சீர்திருத்த கருத்துகளை வெளியிடலாம்...' என்று என்னிடம் கேட்டார்.\nசில நாட்களுக்கு பின், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற அந்நாடகத்தின், சிவாஜி வேடத்திற்கான பாடத்தை கொண்டு வந்து கொடுத்தார், டி.வி.என்., அதைப்படித்து பார்த்தேன்; அக்கதாப்பாத்திரத்தின் வீரமும், துணிவும், அறிவும், ஆற்றலும், எனக்குள் மரியாதையை ஏற்படுத்தியது. பின், எனக்கொரு யோசனை தோன்றியது.\n'கதாநாயகன், இன்னொரு கதாபாத்திரத்தை பார்த்து பேசுவதை மாற்றி, மக்களை பார்த்துப் பேசுவதாக அமைத்து, இதே உரையாடல்களை சிறிது திருத்தி எழுதி கொடுத்தால், மக்களின் மூட நம்பிக்கைகளை, நேரிடையாக எடுத்துக் கூறலாமே...' என்று நினைத்தேன்.\nஇதை டி.வி.என்.,னிடம் கூறினேன்; அண்ணாதுரையிடம் கூறுவதாக சொன்னார். இரண்டொரு நாட்களுக்கு பின், அண்ணாதுரையிடம் என்னை அழைத்துச் சென்று, விஷயத்தை கூறினார்.\n'என்ன மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறீர்கள்' என்று, என்னை கேட்டார், அண்ணாதுரை.\n'செய்துட்டா போகுது; நாராயணசாமி அப்புறம் நினைவுபடுத்து; எழுதிடலாம்...' என்றார்.\nகோவையில், ராஜகுமாரி என்ற படத்தில், நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகம், நடைபெற இருந்தது.\n'நான் கூறிய திருத்தங்கள் செய்யப்பட வில்லையே... இதையே பாடம் செய்வதா, வேண்டாமா...' என்ற சந்தேகத்தில் தவித்தேன். என் நிலையை அறிந்த ராஜகுமாரி பட இயக்குனர், ஏ.எஸ்.ஏ.சாமி, நாராயணசாமியுடன் பேசி, அண்ணாதுரையின் அனுமதியுடன் நாடகத்தில் சில மாற்றங்களை செய்து கொடுத்தார்.\nஇவ்விஷயம் தெரிந்து, என்னை கடிந்து கொண்ட என் அண்ணன், 'அண்ணாதுரையின் அறிவுத் திறமையை மதித்திருக்க வேண்டாமா... வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த உன்னை, உன் சமுதாய சீர்திருத்த நோக்கத்தை மதித்து, தங்களது கட்சி நாடகத்தில் நடிக்க அழைத்த அவருடைய பெருந்தன்மையை, கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தாயா... இன்னொருவரை கொண்டு அண்ணாதுரையின் உரையாடலை திருத்தி, எந்த முகத்தை வைத்து, அவர் முன் நடிப்பாய்; அவர் தான் உன்னைப் பற்றி என்ன நினைப்பார் தலைக்கனம் பிடித்தவனாக உன்னை நினைக்க மாட்டாரா... இதை அறிந்தால், யாருக்காவது உன் மீது நல்லெண்ணம் வருமா...' என்றார்.\nஅப்போது தான், என் சிறுபிள்ளைத்தனத்தால் எத்தனையோ ப���ரின், மனதை புண்படுத்தி விட்டது புரிந்தது. 'இப்ப என்ன செய்றது...' என்றேன் என் அண்ணனிடம்\n'இப்போது, இந்நாடகத்தில் நடிக்க வேண்டாம்; உன் செயலால் ஏற்படுத்தப்பட்ட மனக்காயம் ஆறட்டும்; அப்புறம் நடிக்கலாம்...' என்றார்.\nஅதற்கு பின், அண்ணாதுரையின் மறைவு வரையில், எத்தனையோ முறை நாங்கள் சந்தித்து பேசியிருந்தாலும், அவராக இந்த நாடகத்தை பற்றி பேசியதே இல்லை.\nஒருநாள், நானே, அந்நாடகத்தில் நான் ஏன் நடிக்கவில்லை என்பதை அவரிடம் சொன்ன போது, சிரித்தவாறு, 'நடந்ததை எல்லாம் ஏ.எஸ்.ஏ.சாமி சொன்னார்; தவறாக ஏதும் நினைக்கவில்லை...' என்று கூறி, முதல் நாளிலேயே, திருத்தம் சொல்ல முன்வந்ததற்காக, என்னை வேறொரு நண்பரிடம் பாராட்டி பேசியதை, அவர் கூறிய பின் தான், எனக்கு மன நிம்மதி ஏற்பட்டது.\n— அடுத்த இதழில் முடியும் —\nகண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை\nமொட்டை மாடியில் சாலை வசதி\nமுதியவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பவர்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nதன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் வித்தியாசம் செய்யறவனுக்கு தெரியாது, பாக்கிறவனுக்குத்தான் தெரியும். எம் ஜி யார் ஓரளவு தலைக்கனம் பிடித்தவர்தான். சந்தேகமே இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கர��த்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2015", "date_download": "2019-04-22T07:20:24Z", "digest": "sha1:ZESRN3MQKALRGONQAWZS2SF43EQEJNIX", "length": 9900, "nlines": 110, "source_domain": "www.newsu.in", "title": "முஸ்லிம் மாணவனை தாலிபான் என அழைத்து சர்ச்சையில் சிக்கிய ஜக்கி வாசுதேவ் : Newsu Tamil", "raw_content": "\nHomesocietyமுஸ்லிம் மாணவனை தாலிபான் என அழைத்து சர்ச்சையில் சிக்கிய ஜக்கி வாசுதேவ்\nமுஸ்லிம் மாணவனை தாலிபான் என அழைத்து சர்ச்சையில் சிக்கிய ஜக்கி வாசுதேவ்\nஈஷா யோகா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ், LONDON SCHOOL OF ECONOMICS கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முஸ்லிம் மாணவரை நோக்கி தாலிபான் எனக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார்.\nகடந்த மார்ச் 27ம் தேதி லண்டன் பொருளாதாரப் பள்ளியில் நடைபெற்ற YOUTH & TRUTH என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக ஜக்கி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுடன் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார். அப்போது பாகிஸ்தானை பூர்வீகமா��� கொண்ட பிலால் என்கிற மாணவர் “கல்லறையில் நீங்கள் செலவழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட இரவை, உங்களால் ஒருகாலும் வெளி உலகில் வாழமுடியாது” என்று வாழ்க்கை குறித்த தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.\nஇதை கேட்ட ஜக்கி வாசுதேவ் அந்த மாணவரை நோக்கி “இவர் ஒரு தாலிபான்” எனக் கூறினார். இந்த கலந்துரையாடல் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nஇந்நிலையில், லண்டன் பொருளாதாரப் பள்ளியின் மாணவர்கள் அமைப்பு ஜக்கியின் முஸ்லிம் வெறுப்புப் பேச்சுக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியது. மேலும் ஜக்கியின் இத்தகைய வெறுப்பு பேச்சு தங்களை ஏமாற்றமடைய செய்திருப்பதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜக்கியோ “இந்தியாவில் தாலிபான் எனும் வார்த்தையை ஆர்வமிகு மாணவன் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துவோம்” என்று மழுப்பினார்.\nஇந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த, லண்டன் பொருளாதார பள்ளியின் மாணவர்கள் அமைப்பு நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில் ஜக்கி வாசுதேவின் இந்த காரணத்தை ஏற்க முடியாது என்றும், அவர் மன்னிப்பு கோரியாக வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து ஜக்கி வாசுதேவ் மாணவர்களிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோரினார்.\nஇஸ்லாமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜக்கி வாசுதேவ் இந்தியா என நினைத்து கொண்டு லண்டனில் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு லண்டன் மாணவர்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.\nவிஜயகாந்தை போல் எச்.ராஜா தைரியமானவர் – அந்தர் பல்டி அடித்த பிரேமலதா\nவிதிமீறி பிரச்சாரத்தில் குதித்த நிதி ஆயோக் துணை தலைவர்\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nசாதி மறுப்பு திருமணம் செய்த பெண்… உச்சக்கட்ட தண்டனை வழங்கிய பாஜகவினர்\nஇடஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழியுமா – ஜென்டில் மேன்களின் உள்ளத்தை உலுக்கும் வீடியோ\nஉலகை உலுக்கிய இலங்கை தாக்குதல் – இவர்கள் காரணமா\nவருகிறது பேராபத்து: மிகப்பெரும் பேரிடரை எதிர்கொள்ளப்போகும் தமிழகம்\nஐ.பி.எல் பார்க்க சிறப்பு ரயில்… ஓட்டு போடுவதற்கு\n8 வழிச்சாலைக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவோம் – எடப்பாடி\nமல்லையா, ���ீரவ் மோடி போல் 36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து எஸ்கேப்… அதிர்ச்சி தகவல்\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nபேஸ்புக்கில் மக்கள் மனதை மாற்ற பாஜக சதி… ஆதாரங்களுடன் அம்பலம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_48.html", "date_download": "2019-04-22T07:26:20Z", "digest": "sha1:4YLK6YMPZNLPLR7262MEW4UDJKRKV5UI", "length": 5155, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாகந்துரே மதுஷை தூக்கிலிடத் தயார்: நாமல் குமார! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாகந்துரே மதுஷை தூக்கிலிடத் தயார்: நாமல் குமார\nமாகந்துரே மதுஷை தூக்கிலிடத் தயார்: நாமல் குமார\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷுக்கு கட்டாயம் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்ற நாமல் குமார தூக்கிலிடும் பணியை தான் செய்யத் தயார் என்கிறார்.\nஇலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஆள் இல்லையென கடந்த காலங்களில் கூறப்பட்டு வரும் நிலையில் மதுஷ் போன்ற நபர்களை தூக்கிலிட தான் முன்வரத் தயார் என்கிறார் நாமல் குமார.\nஜனாதிபதி கொலைத் திட்டத்தை வெளிப்படுத்திய பொலிஸ் உளவாளி நாமல், மஹிந்த ராஜபக்சவின் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் ���ிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-22T06:45:58Z", "digest": "sha1:VBDGN4OSE77OVO7HGL2VTWSJZGISAJAQ", "length": 8271, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகள் இலங்கையில்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nபாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகள் இலங்கையில்\nபாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகள் இலங்கையில்\nபாகிஸ்தானின் 79ஆவது தேசிய தினம் இன்று (சனிக்கிழமை) இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது.\nபாகிஸ்தான் தூதரகமும், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினரும் இணைந்து கொண்டாடினர்.\nபாகிஸ்தான் தூதரகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பாகிஸ்தான் தேசிய கீதம் ஒலிக்க, தேசிய கொடியை உயர்ஸ்தானிகர் ஏற்றிவைத்தார்.\nஅதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட விசேட உரை வாசிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் கொடி பொறிக்கப்பட்ட கேக்-கினை உயர்ஸ்தானிகர் சிறுவர்களுடன் இணைந்து வெட்டி பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇந்தியா- பாகிஸ்தா���ுக்கு இடையில், பல ஆண்டுகளாக நிலவிவரும் பிரச்சினைக்கு போர் தீர்வாக ஒருபோதும் அமையாத\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஜுலியன் வாலா பாக் படுகொலையுடன் தொடர்புடைய ஆவணங்களை பாகிஸ்தான் இராணுவம் முதன் முறையாக காட்சிப்படுத்தி\nபாகிஸ்தானில் பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் படின் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 40க்கும் மேற்பட்ட\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை: சுஷ்மா சுவராஜ்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் மக்கள் மற்றும் வீரர்களுக்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லையென வெளியு\nபேருந்தை கடத்தி பயணிகள் கொல்லப்பட்டனர்\nபாகிஸ்தானில் பேருந்தொன்று கடத்தப்பட்டு அதில் பயணித்த 14 பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இரு பயணி\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/01/ramnad-airport-2/", "date_download": "2019-04-22T07:21:22Z", "digest": "sha1:FJUNWZGAO72NTK2N4SXULCPLM6AE4GMI", "length": 14181, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் அமைச்சர் மணிகண்டன் உறுதி! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் அமைச்சர் மணிகண்டன் உறுதி\nJuly 1, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் ���ரும் என இருமேனி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு நடத்திய மாநில அளவிளான ஐந்தாம் ஆண்டு கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்தார். மேலும் அவர் பேசியதாவது’” இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி சீனியப்பா தர்ஹா வில் கடந்த 2013 ல் அம்மா\nஅறிவித்த திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் சுமார் 7 கோடி மதிப்பில் அமைக்கப்படும். மாவட்டத்தில் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்ப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தினர் அதிகளவில் வசித்து வருவதால் உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதே கோரிக்கையை நமது முதலமைச்சரும் வலியுறுத்தியுள்ளார். ஆகவே விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும். உச்சிப்புளியில் இரயில் நிற்க பல முறை ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மண்ணில் உள்ள உயிர்களை எவனொருவன் காக்கின்றானோ அவரை விண்ணில் உள்ள இறைவன் காப்பான் என்ற நபிகள் நாயகம் கோட்பாடு களை மனதில் வைத்துத்தான் நாங்கள் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். சுமார் 32 ஆயிரம் விலையில்லா மடிக்கணினி வழங்கியுள்ளோம். 64 கண்மாய்களை தூர் வாரி 40 கண்மாய்களில் நீரினை நிரப்பியுள்ளோம். இராமநாதபுரத்திற்கு அனைத்து மக்களுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க மருத்துவக்கல்லூரி அவசியம் கொண்டு வரப்படும். மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றும் வரை எனக்கு ஓய்வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வெற்றி பெற்ற வேதாளை அணிக்கு முதல்பரிசு வழங்கி பாராட்டினார். இருமேனி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பில் நசீர் இஸ்மாயில் வரவேற்றார். அப்துல் ஹக், பஷீர்அலி ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கினர். கமிட்டி தலைவர் சேக்சபாருதீன் முன்னிலை வகித்தார். நஸ்ருதீன் நன்றி கூறினார். விழாவில் முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சந்திரன், நகர் அம்மா பேரவை முத்துப்பாண்டி, நகர் இளைஞரணி காளிதாஸ், ராம்கோ தொழிற்கங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, புலவர் சித்திக், பெருங்குளம் ஊராட்சி கழக செயலாளர��� ஜானகிராமன், கடலாடி ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டியன், சுப்புத்தேவன் சோமசுந்தரம், உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஎஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு..\nஆர்.எஸ்.மங்கலம் அருகே மருதவயல் கிராமத்தில் எருதுகட்டு\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n, I found this information for you: \"இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் அமைச்சர் மணிகண்டன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/28/import-duty-reduced-on-harley-davidson-motorcycle/", "date_download": "2019-04-22T06:17:55Z", "digest": "sha1:2HEZJ35MTXWU4KSQPJKLSGRGTYW33PQ7", "length": 7604, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "டிரம்ப் கோரிக்கை ஏற்பு! ஹார்லி டேவிட்சன் வாகனங்களுக்கு வரி குறைப்பு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business டிரம்ப் கோரிக்கை ஏற்பு ஹார்லி டேவிட்சன் வாகனங்களுக்கு வரி குறைப்பு\n ஹார்லி டேவிட்சன் வாகனங்களுக்கு வரி குறைப்பு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பைக்குகளுக்கு 50சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் உள்நாட்டு தொழில் வளர்ச்சி, அமெரிக்க பொருட்கள் ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். எல்லா வர்த்தகங்களிலும் அமெரிக்கா நம்பர் 1 ஆக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக பல்வேறு சலுகைகள் உள்நாட்டினருக்கும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மீதும் கெடுபிடி அதிகரிக்கிறது. அமெரிக்காவில் தயாராகும் பிரபல ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீது இந்தியாவில் 120சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவ்வரி 100சதவீதம் என குறைக்கப்பட்டது.\nஇதுகுறித்து தெரியவந்த டிரம்ப் கொதித்தெழுந்தார். இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பைக்குகளுக்கு வரி சலுகை தருகிறோம். அவர்கள் 100சதவீதம் நமது பைக்குகள் மீது வரி விதிப்பது ஏற்க முடியாது. பிரதமர் மோடி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அங்கிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் மீது வரிவிதிக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார்.\nஇதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்க வாகனங்கள் மீதான வரி 50% என குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதியாகும் வாகனங்கள் மீது 120%வரி விதிக்கப்படுகிறது. உதிரிபாகங்களை மட்டும் இறக்குமதி செய்து இந்தியாவில் வாகனம் தயாரிப்போர் மீது 60%வரை வரிவிதிக்கப்படுகிறது. உள்நாட்டிலேயே உதிரிபாகம் வாங்கி வாகனம் தயாரித்தால் வரி விலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் இந்தியா அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசெட் டாப் பாக்ஸ் இலவசம்\nNext articleகாற்றில் உந்தன் கீதம்….காணாத ஒன்றை தேடுதே…..\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nகொசு அடிக்க நேர���ந்ததால் கோபம் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணி\n மத்தியஅரசு மீது திடுக் புகார்\nகல்வித்தந்தைகள் மீது சாட்டை சுழற்றிய கமல்\n2.0 பட டீசர் இணையத்தில் ’லீக்’\nபாஜகவுக்கு எதிராக விரைவில் புதிய கட்சி\nகர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்\n ஸ்மிருதி உத்தரவுக்கு பிரதமர் தடை\nரிலையன்ஸ் ஜியோவுக்கு சர்வதேச விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T07:29:28Z", "digest": "sha1:G4C6PLFXXIFGZDXVW5FIOIMSKQXDHR5V", "length": 7009, "nlines": 51, "source_domain": "www.inayam.com", "title": "பாகிஸ்தானுக்கு உதவ தயார் - சர்வதேச நிதியம் தகவல் | INAYAM", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு உதவ தயார் - சர்வதேச நிதியம் தகவல்\nபாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது.\nஅந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) மட்டுமே உள்ளது.\nஇது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும்.\nஅது மட்டுமின்றி இந்த தொகை, 7 வார கால இறக்குமதிக்குத்தான் பாகிஸ்தானுக்கு போதுமானதாக உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்து விட்டன.\nஇந்த நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு சீனா 2.5 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.17ஆயிரத்து 750 கோடி) சவுதி அரேபியா 6 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவியாக வழங்க முன்வந்தன. எனினும் பாகிஸ்தான் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சூழல் இன்னமும் வரவில்லை.\nஇந்த நிலையில், துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றுள்ளார். அவர் இந்த மாநாட்டுக்கு மத்தியில் ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டேவை சந்தித்து பேசினார். இது குறித்து இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கட்டமைப்பு சீர்��ிருத்தங்களை மோற்கொள்வதில் இருவருக்கும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது” என தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், “இந்த சீர்திருத்தங்கள் நாட்டை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். பாதிப்படைந்துள்ள துறைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்” என்றார்.\nஅதே போல் இந்த சந்திப்பு தொடர்பாக ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபாகிஸ்தானை பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்க அந்நாட்டிற்கு உதவ ஐ.எம்.எப். தயாராக உள்ளது. இதற்காக தீர்க்கமான மற்றும் வலுவான கொள்கைகளை வகுத்து கூடுதல் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் தகவல் அமைச்சகம் மீது தாக்குதல்\nபசிபிக் பெருங்கடலை கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளி\nஉக்ரைனைனில் 2ம் கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு\nசூடான் அதிபர் வீட்டில் ரூ.902 கோடி சிக்கியது\nமெக்சிகோ நாட்டில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் பலி\nஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fun2you.co/archives/2875", "date_download": "2019-04-22T06:31:41Z", "digest": "sha1:AYALQNB3GIG6CYYZGDVUCBFGTHR6MO2P", "length": 1552, "nlines": 15, "source_domain": "www.fun2you.co", "title": "சொல்லிசை பாடகர் மதுஷான் சிவன் (CASINO KIT) இன் “அருகினில் வா..” பாடல் | Fun Tamil Videos", "raw_content": "\nசொல்லிசை பாடகர் மதுஷான் சிவன் (CASINO KIT) இன் “அருகினில் வா..” பாடல்\nசொல்லிசை பாடகர் மதுஷான் சிவன் (CASINO KIT) இன் “அருகினில் வா..” பாடல்\nஈழத்து இளைஞனின் பாடல் உங்களுக்கும் பிடித்திருந்தால் சேர் செய்து வாழ்த்துக்கள்\nநாம ஒன்னு நினைக்க தெய்வம் ஒன்னு நினைக்குது\nஇந்த ஹோட்டலுக்கு மட்டும் போகவே கூடாது\n23.02.2019 இன்று 12.05 Pm நவாலடி கொடிகாமம் பகுதியில் இரண்டு பக்க கடவையும் முடப்படமல் உள்ளது மயிரிழையில் ஒருவர் உயிர் தப்பினார்…\nநெருப்பு கோழி தன் குஞ்சை மிருகங்களிடமிருந்து காப்பாற்ற போராடும் காணொளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_58.html", "date_download": "2019-04-22T07:14:17Z", "digest": "sha1:Y6DM7PXPVRUY255RS4BOBVXKJDC3NHVD", "length": 6764, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "வாழைத் தோட்டம்: முனீர் மஅல் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS வாழைத் தோட்டம்: முனீர் மஅல் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவாழைத் தோட்டம்: முனீர் மஅல் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொழும்பு-12, வாழைத் தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவில் புனித அல்-குர்ஆனை முழுமையாக ஓதி வெளியாகும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் இரவு மத்ரஸாவில் அதன் தலைவர் ஜஹாங்கிர் அலி தலைமையில் இடம் பெற்றது.\nஇதன்போது மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எம்.எம்.ரயிசுதீன் (தீனி), உப அதிபர் மௌலவி எம்.ஏ.எம்.சிஹாப்தீன் (தீனி), மௌலவி எம்.ஐ.எம். முஸம்மில் (பஹ்ஜி) மற்றும் மௌலவி ஏ.டயிள்யு.எம்.பாக்கிர்(பாரி) ஆகியோரால் புனித அல்-குர்ஆனை சிறப்பாக கற்றுக் கொண்ட 19 மாணவ, மாணவிகள் நினைவுச் சின்னம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரும், மத்ரஸாவின் காப்பாளர்களில் ஒருவருமான எம்.ரி.எம்.இக்பால், பள்ளிவாசலின் முன்னாள் மற்றும் தற்போதைய நிருவாகிகள், காப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலர் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வில் மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்வுகளும், ஜனாஸா தொடர்பான விளக்க நாடகமும் மேடையேற்றப்பட்டதுடன் அணைவருக்குமாக வேண்டி மத்ரஸாவின் அதிபர் மௌலவி ரயுசுதீனினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?filter_by=random_posts", "date_download": "2019-04-22T06:47:58Z", "digest": "sha1:NS6NFWTJLTP5LGHVZSECZ2LR2YHM2UJ6", "length": 19218, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சமையல் குறிப்பு Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசூடான காலிபிளவர் மசாலா தோசை\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 15/03/2017\nதேவையான பொருட்கள் : தோசை மாவு - 2 கப் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் நறுக்கிய காலிபிளவர் - 100 கிராம் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் -...\nசமையல் குறிப்பு கலைவிழி - 29/11/2017\nசுவையான பீட்ரூட் மினி பூரி தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஓமம் – தலா அரை டீஸ்பூன் பீட்ரூட் துருவல் –...\nதலைக்கறி பிரட்டல் செய்வது எப்படி\nசமையல் குறிப்பு விதுஷன் - 23/01/2019\nதலைக்கறி பிரட்டல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: தலைக்கறி - அரை கிலோ சின்னவெங்காயம் - 150 கிராம் பெரிய வெங்காயம் - 1 மிளகாய்தூள்- 1 ஸ்பூன் மல்லிதூள் - 1 ஸ்பூன் மிள��ுதூள் - 3 ஸ்பூன் மஞ்சள்தூள்...\nசமையல் குறிப்பு யாழருவி - 22/12/2016\nஅவல் கேசரி தயாரிப்பது எப்படி.. தேவையான பொருட்கள் அவல் – 1/2 கப், சர்க்கரை – 1/2 கப், தண்ணீர் – 2 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி – 5, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, ஆரஞ்சு கலர் –...\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 12/09/2017\nதேங்காய் லட்டு செய்யவது எப்படி... தேவையான பொருட்கள்: உலர்ந்த வறுத்த தேங்காய் துருவல் - 2 கப் இனிப்பான சுண்டக் காய்ச்சிய பால் (மில்க்மைடு) - 200 கிராம் நறுக்கிய பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப் தயாரிப்பது எப்படி..\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 25/02/2017\nதேவையான பொருட்கள் : முள்ளங்கி - 1 சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 இஞ்சி -1 டீஸ்பூன் பூண்டு - 1 டீஸ்பூன் மிளகு தூள் - தேவைக்கு கொத்தமல்லி தழை - சிறிது செய்முறை : * முள்ளங்கி,...\nஆலு சீஸ் கட்லெட் எப்படித் தயாரிப்பது\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 31/01/2017\nதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - கால் கிலோ பிரெட் ஸ்லைஸ்கள் - 4, பச்சை மிளகாய் - இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, சாட் மசாலா - அரை...\nசுவையான மத்தி மீன் குழம்பு..\nசமையல் குறிப்பு விதுஷன் - 10/03/2018\nகேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலம். சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்... தேவையான பொருள்கள் : மத்தி மீன் - 1/2 கிலோ கறிமசாலா - 1 வெங்காயம்...\nசமையல் குறிப்பு விதுஷன் - 07/12/2018\nநூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கேரட் -1 பீன்ஸ் - 5 பச்சை பட்டாணி - கொஞ்சம் உருளைக்கிழங்கு - கொஞ்சம் எண்ணெய் -...\nஎடை குறைக்கும் கொள்ளு – சிறுதானிய கஞ்சி\nசமையல் குறிப்பு இலக்கியா - 10/07/2018\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சிறுதானிய கஞ்சியை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள் கொள்ளு - 2 டீஸ்பூன் சிறுதானியம் - 2 டீஸ்பூன் ( ஏதாவது ஒரு சிறுதானியம்) வெந்தயக்கீரை - ஒரு...\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாள���்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ��டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-22T07:11:52Z", "digest": "sha1:X2VV6FPXA3WMAMTPYSJUR5RDXZSYW2UW", "length": 30096, "nlines": 231, "source_domain": "ippodhu.com", "title": "தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் | Ippodhu", "raw_content": "\nHome RELIGION தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nதமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.\n1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.\n2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.\n3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.\n4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.\n5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.\n6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.\n7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.\n8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.\n9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பா�� நினைக்கிறார்கள்.\n10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.\n11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.\n12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.\n13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.\n14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.\n15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.\n16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.\n17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.\n18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.\n19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.\n20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.\n21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களு��் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.\n22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.\n23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.\n24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.\n25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.\n26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.\n27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.\n28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.\n29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.\n30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\n31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.\n32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெரு மாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.\n33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.\n34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n35. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.\n36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.\n37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.\n38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.\n39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.\n40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத் துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதி வழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.\nPrevious article7வது ஊதிய ஆணைக்குழு: பேராசிரியர்களுக்கு ரூ.40,000 வரை சம்பள உயர்வு\nNext articleமீண்டும் டிரம்ப்-கிம் சந்திப்பு : வெள்ளை மாளிகை\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மனு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு: 10 முக்கிய தகவல்கள்\nதமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபூஜையறையில் இந்த படங்களை எல்லாம் வைத்து வழிபடக் கூடாது\nமதுரையில் மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85?start=210", "date_download": "2019-04-22T06:34:51Z", "digest": "sha1:SW7ZIVS5N6YUXMIFDNZUMWT4YZ64HPUS", "length": 13069, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 2 - பிண மனிதர்கள்\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்நாடு-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதிருப்பரங்குன்றம் - சமய நல்லிணக்கச் சின்னம் எழுத்தாளர்: சொ.சாந்தலிங்கம்\nபசும்பொன் உ.முத்துராமலிங்கம் - சிதையும் புனைவுகள் எழுத்தாளர்: அறிவுக்குயில்\nமுதுகுளத்தூர் கலவரம் - வரலாற்றுப் பின்னணி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபக்தி இயக்கமும் சமூகப் பொருளாதாரமும் எழுத்தாளர்: டி.செல்வராஜ்\nஇடைக்காலத்திய புதுக்கோட்டை வட்டாரத்தில் பணப்புழக்கம் எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\nவிடுதலை வேங்கை குயிலி - உலகின் முதல் தற்கொடைப் போராளி எழுத்தாளர்: கு.ஜக்கையன்\nதிராவிட லெனின் டாக்டர் டி.எம். நாயர் எழுத்தாளர்: பாசறை மு.பாலன்\nபழந்தமிழர் கடல் வணிகம்-1 எழுத்தாளர்: கணியன்பாலன்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nதமிழ் – பிராமிக் கல்வெட்டுகளில் சாதி ஏற்றத்தாழ்வுக் கருத்து இருந்ததா\nதமிழக அரசுகளும் மௌரிய பேரரசும் எழுத்தாளர்: கணியன்பாலன்\nதிருவாரூர் தங்கராசு எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nகுமரி மாவட்டக் கொள்கைவேள் சந்திரஹாசன் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nஇசையால் இதயங்களை அசையச் செய்த இராவணன் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nநீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள் எழுத்தாளர்: மூலிகை மணி\nஏழைக்கலைஞர்கள் மதுரை பொன்னம்மாள், சேதுராமன் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nசங்க காலத் தமிழர்களும், கள்ளும் எழுத்தாளர்: மூலிகை மணி\nகுழந்தை உள்ளம் படைத்த குடந்தை ஏ.எம்.ஜோசப் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nசங்ககால ஆடை முறைகள் எழுத்தாளர்: மூலிகை மணி\nதஞ்சை மாவட்டத்து மாசேதுங் பாவா எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nஇலக்கியமும் உணவுக் குறிப்புகளும் எழுத்தாளர்: மூலிகை மணி\nஇளம் துருக்கியன் நாகை எஸ்.எஸ்.பாட்சா எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nகுமுறிய எரிமலை எம்.கே.குப்தா எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nபல்கலைவாணர் பாவலர் பாலசுந்தரம் எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nஅஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி எழுத்தாளர்: திருச்சி செல்வேந்திரன்\nமுல்லைப் பெரியாறுக்கு முன்... எழுத்தாளர்: சாகுல் அமீது\nசமூக மருத்துவர் தந்தை பெரியார் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nபெருந்தலைவர் காமராசர் எழுத்தாளர்: அ.கயல்\nசீனிவாச இராமானுஜன் எழுத்தாளர்: நா.சு.சிதம்பரம்\nசமூக சீர்திருத்தவாதி வள்ளலார் எழுத்தாளர்: அ.கயல்\nபக்கம் 8 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5420", "date_download": "2019-04-22T06:24:20Z", "digest": "sha1:R75KLGDTYSX6QGLJPV2RVE3BWKQEG6MC", "length": 21687, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - ஆனந்தக் கனவு கலைகையில்...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\n- ஹரி கிருஷ்ணன் | பிப்ர��ரி 2009 |\n'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம். இந்த வாதம் நிகழும் சமயத்திலும் தசரதன் இன்னமும் நாம் சென்றமுறை பார்த்ததைப் போல், மயக்கம் தெளியாத நிலையிலேயே இருக்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ‘அப்பா ராமா, நீ பாட்டுக்குக் காட்டுக்குப் போகிறேன் என்று நிற்கிறாயே நீ இவ்வாறு செய்வதால் உன் தந்தையாருடைய நிலைமை என்ன ஆகும் என்பது தெரியுமா உனக்கு நீ இவ்வாறு செய்வதால் உன் தந்தையாருடைய நிலைமை என்ன ஆகும் என்பது தெரியுமா உனக்கு அவரால் உன் பிரிவைத் தாங்க முடியுமா அவரால் உன் பிரிவைத் தாங்க முடியுமா ‘மற்றடந் தானையான் வாழ்விலான்' பெரிய வலிமையை உடைய சேனையைத் தன்னிடத்தில் வைத்துள்ள தசரதன் (அவ்வளவு பெரிய வலியவனாக இருந்த போதிலும், சேனா பலத்தை உடையவனாக இருந்தபோதிலும்) நீ அருகே இல்லை, நீ பிரிந்து சென்றாய் என்று கேட்டால், கேட்ட மாத்திரத்திலேயே உயிர்துறப்பான் அல்லனோ ‘மற்றடந் தானையான் வாழ்விலான்' பெரிய வலிமையை உடைய சேனையைத் தன்னிடத்தில் வைத்துள்ள தசரதன் (அவ்வளவு பெரிய வலியவனாக இருந்த போதிலும், சேனா பலத்தை உடையவனாக இருந்தபோதிலும்) நீ அருகே இல்லை, நீ பிரிந்து சென்றாய் என்று கேட்டால், கேட்ட மாத்திரத்திலேயே உயிர்துறப்பான் அல்லனோ ராமா, இதை நீ யோசித்தாயா' என்று வசிஷ்டர் சொன்னதும், ராமன் அவருக்குச் சொல்லத் தொடங்கிய முதல் விடை என்னவோ, ‘இது மன்னவனுடைய பணி' என்பதுதான். ‘அன்னவன் பணிதலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன்'. முனிவரே ராமா, இதை நீ யோசித்தாயா' என்று வசிஷ்டர் சொன்னதும், ராமன் அவருக்குச் சொல்லத் தொடங்கிய முதல் விடை என்னவோ, ‘இது மன்னவனுடைய பணி' என்பதுதான். ‘அன்னவன் பணிதலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன்'. முனிவரே அரசன் என்னுடைய பிரிவைத் தாங்காமல் உயிரை நீப்பான் என்று சொல்கிறீர்களே, ‘காட்டுக்குப் போ' என்று பணித்ததே மன்னவனுடைய பணிதானே, அதை ஏற்று, அதன்படி நடப்பதல்லவா என் முதல் கடமை\n‘அப்பா வரம் கொடுத்தார். அம்மா என்னைப் பணித்தார்'. இது வசிஷ்டனுடன் தனியிடத்திலே பேசிய வார்த்தை. இந்த வார்த்தைகளை இருவரும் பேசிக்கொள்ளும்போது, லக்ஷ்மணன் அருகில் இருந்தான் என்பதைத் தவிர, இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட செய்தி இன்னொருவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.\n‘அவன் இடரை நீக்குதல் நின்னது கடன், இது நெறியும் என்றனன்' என் பிரிவு அவனுக்கு ‘உயிர் பிரியுமளவுக்குத் துன்பத்தை ஏற்படுத்துமென்றால், அவனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி அவனுடைய துன்பத்தை மாற்றுவது உங்களுடைய கடமை. அந்தப் பணி உங்களுக்கு உரியது.' ஆக, ‘மன்னவன் பணித்தபடி செய்வது என்னுடைய வேலை; அப்படி அந்தக் கடமையைத் தலையேற்று நான் ஆற்றுகையில் அதனால் தசரதனுக்குத் துன்பம் ஏற்படுமானால், அதைப் போக்கவேண்டியது உங்களுடைய வேலை. முனிவரே, இதுதான் நெறி. இப்படித்தான் நடக்கவேண்டும்' என்றுதான் ராமனுடைய முதல் விடை வருகிறது. அப்போதுதான் வசிஷ்டன் குறுக்கிட்டு, ‘ராமா, இது மன்னவன் பணி என்று சொல்கிறாயே உன்னிடத்தில் அப்படிச் சொன்னது மன்னவனா உன்னிடத்தில் அப்படிச் சொன்னது மன்னவனா இது உன் தாயார் கேட்ட வரம். ‘தெவ்வர் அம்பு அனையசொல் தீட்டினாள் தனக்கு, அவ்வரம் பொருத வேலரசன் ஆய்கிலாது இவ்வரம் தருவன் என்றது உண்டு'. பகைவர்களுடைய அம்பைப் போல வந்து தைக்கக்கூடிய சொற்களை கைகேயி வீசவும், யோசிக்க முடியாத நிலையில் மன்னன் அவள் கேட்ட வரங்களைத் தருவதாகச் சொன்னது உண்மைதான்'.\nவசிஷ்டருடைய சொற்களை மறுபடியும் பாருங்கள். ‘தசரதன் வரம் தந்துவிட்டான்' என்ற வாதத்தை அவர் ஏற்கவில்லை. மாறாக, ‘உன் தாயார், தசரதனுடைய நெஞ்சில் தைக்கும்படியான வெம்மையான சொற்களைப் பாய்ச்சினாள். அரசனும் ‘ஆய்கிலாது'--யோசிக்காமல், யோசிக்கும் திறனற்ற, மனமும் அறிவும் பலத்தை இழந்த சமயத்தில்--‘இந்த வரங்களைத் தருகிறேன்' என்று சொன்னான் என்பது உண்மை தான். வசிஷ்டர் சுற்றி வளைத்துச் சொல்ல வருவது என்னவென்றால், ‘வரம் தருகிறேன் என்று சொன்னானே தவிர, தந்துவிடவில்லையே' என்ற தொனிப்பொருளை உள்ளடக்கிய ஒன்று. வசிஷ்டருடைய வார்த்தையைக் கேட்ட ராமன் (கவி அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும்) புன்னகைத்திருப்பான். அவனுடைய வார்த்தைகளிலேயே அந்தப் புன்முறுவல் தோன்றிவிடுகிறது. கேளுங்கள்:\nஏன்றனன் எந்தை இவ்வரங்கள்; ஏவினாள்\nஈன்றவள். யானது சென்னி ஏந்தினேன்.\nசான்றென நின்றநீ தடுத்தியோ என்றான்,\nதோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்.\nநல்லறத்தை பூமியில் நிலைநாட்டுவதற்காக வந்து உதித்தவனாகிய ராமன், வசிஷ்டரைப் பார்த்து, ‘வரங்களைத் தருகிறேன் (தருவதாகச் சொன்னார், தந்துவிடவில்லை என்றெல்லாம் என்னிடத்தில் வாதிப்பதால் எந்தப் பயனும் இல்லை) என்று சொன்னவனோ என் தந்தை. ‘காட்டுக்குப் போ' என்று ‘ஏவினாள்'--கட்டளை இட்டவளோ--என் தாய். தாயின் சொல்லைத் தலையில் ஏந்தினேன். ‘சான்று என நின்ற நீ தடுத்தியோ‘. முனிவரே இவையெல்லாம் உமக்குத் தெரியாமல் நடந்துவிட்டனவா இவையெல்லாம் உமக்குத் தெரியாமல் நடந்துவிட்டனவா எல்லாவற்றுக்கும் நீரல்லவா சாட்சி எல்லாச் செயல்களுக்கும் சாட்சியாக நிற்கும் அக்னியையும் இறைவனையும் போன்ற நீர், நடந்த எல்லாவற்றையும் அறிந்தவராக இருந்திருந்தும், நான் என்னுடைய கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறீரே முனிவரே, கடமையில் தவறக்கூடாது என்று எனக்கு போதித்தவரே நீங்கள் அல்லவா முனிவரே, கடமையில் தவறக்கூடாது என்று எனக்கு போதித்தவரே நீங்கள் அல்லவா இப்போது இப்படி ஒரு பேச்சுப் பேசலாமா' என்று வசிஷ்டருடைய வாதத்தை முறியடித்தான் ராமன். வசிஷ்டரால் விடை சொல்ல முடியவில்லை. ‘ஒன்று இயம்ப எண்ணிலன்' ஒரு வார்த்தையைக்கூட (ராமனுடைய கேள்விக்கு விடையாகச்) சொல்ல முடியாதவனாக நின்றான். ‘நெடுங்கணீர் நிலத்து நீர்த்து உக.' கண்களிலிருந்து வழியும் நீர் பூமியை நனைக்குமாறு வசிஷ்டன் நின்ற வண்ணமாகவே கிடந்தான். ராமன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் என்று கம்ப சித்திரம் விரிகிறது.\nஇப்போது, இந்தக் கட்டத்தை அலசினால் ஒன்று தெளிவாகிறது. ‘இது அரசனுடைய கட்டளை' என்ற அளவிலேயே கைகேயி சொன்ன வார்த்தைகளை வெளி உலகுக்குச் சித்திரிக்கவே ராமன் விரும்பினான். ஆனால் அவன் உள்ளம் உணர்ந்திருந்தது வேறு. ‘இது தசரதனுடைய பணி இல்லை. இவ்வாறு செய்யுமாறு என்னைப் பணித்திருப்பவள் தாயார்தான்' என்பதனை அவன் உணர்ந்தே இருந்தான் என்பதுதான் வசிஷ்டருக்கு அவன் அளிக்கும் விடையில் தொனிப்பொருளாக வெளிப்படுகிறது. ‘எந்தை இவ்வரங்கள் ஏன்றனன்; ஏவினாள் ஈன்றவள்'. ‘அப்பா வரம் கொடுத்தார். அம்மா என்னைப் பணித்தார்'. இது வசிஷ்டனுடன் தனியிடத்திலே பேசிய வார்த்தை. இந்த வார்த்தைகளை இருவரும் பேசிக்கொள்ளும்போது, லக்ஷ்மணன் அருகில் இருந்தான் என்பதைத் தவிர, இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட செய்தி இன்னொருவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.\nஆனால், கம்பராமாயணம் நெடுகிலும் எத���தனை இடங்களில், எத்தனைப் பாத்திரங்களின் வாய்மொழியாக இந்த ‘தாய் உரை' என்பது வந்திருக்கிறது என்பதைக் கணக்கில் அடக்க முடியாது. ‘தந்தை சொன்ன சொல்லைத் தலைமேற்கொண்டு, தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கின்படி, ராமன், தசரதனுடைய ஆணையால் காட்டுக்கு வந்தான்' என்ற கருத்தை கம்பராமாயணத்தில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. தொட்ட இடத்திலெல்லாம் ‘இது கைகேயியின் ஆணை', ‘வனவாசம் மேற்கொள்ளச் சொன்னது கைகேயியின் பணி' என்றுதான் பேசப்படுகிறது. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைச் சொல்லவேண்டுமானால்,\n இவ்வளவு பெரிய நாடு தனக்கு அரசுரிமையாகக் கிடைத்த போதிலும் தன்னுடைய மாற்றாந்தாய் ஏவியதும் அதையெல்லாம் தம்பிக்குக்கொடுத்துவிட்டு வந்தவனில்லையா அவன்\n‘தாய் உரைகொண்டு தாதை உதவிய தாரணி'--பரதனிடத்திலே பேசும் குகன் சொல்வது. (தாயுடைய உரையின் அடிப்படையில் தந்தை உனக்குக் கொடுத்த நாடு) ‘தயரதன் தொல் குலத் தனையன் தம்பி யோடு உயர் குலத்து அன்னைசொல் உச்சி ஏந்தினான்' - ராவண சந்நியாசிக்கு ராமனை அறிமுகப்படுத்தும் விதமாக சீதை சொல்வது. (சம இடத்தில் வால்மீகியில் ‘கைகேயா ப்ரிய காமர்த்தம் தம் ராமம் ந அபிஷே சயாத்' -- கைகேயினிடத்தில் உள்ள அன்பினால் என் மாமனார், ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கவில்லை என்று சொல்வது (வா.இரா., ஆரண்ய காண்டம், ஸர்க்கம் 47, ஸ்லோகம் 13) குறிப்பிடுகிறாள் என்பது கவனிக்கத் தக்கது.) ‘அளவில் கற்புடைய சிற்றவை பணித்தருளலால்' தன்னுடைய சிற்றன்னை பணித்ததை ஏற்று, நாட்டைத் துறந்து காட்டுக்கு வந்தவன் (ராமனை அறிமுகப்படுத்தும் விதமாக சுக்ரீவனிடத்தில் அனுமன் சொல்வது) ‘ஏற்ற பேருல கெலாம் எய்தி ஈன்றவள் மாற்றவள் ஏவ,' ‘ராமனை யாரென்று எண்ணினாய் இவ்வளவு பெரிய நாடு தனக்கு அரசுரிமையாகக் கிடைத்த போதிலும் தன்னுடைய மாற்றாந்தாய் ஏவியதும் அதையெல்லாம் தம்பிக்குக்கொடுத்துவிட்டு வந்தவனில்லையா அவன் இவ்வளவு பெரிய நாடு தனக்கு அரசுரிமையாகக் கிடைத்த போதிலும் தன்னுடைய மாற்றாந்தாய் ஏவியதும் அதையெல்லாம் தம்பிக்குக்கொடுத்துவிட்டு வந்தவனில்லையா அவன்' தாரையிடத்திலே வாலி சொல்வது. ‘ஊனவில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி, கூனி சூழ்ச்சியால் அரசிழந்து' ‘ராமன் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டான்' தாரையிடத்திலே வாலி சொல்வது. ‘ஊனவில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி, கூனி சூழ்ச்சியால் அரசிழந்து' ‘ராமன் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டான் உடைந்து போன ஒரு வில்லை உடைத்தான்; செல்லரித்துப் போன மரத்துக்குள் அம்பு விட்டான்; போயும்போயும் ஒரு கூனி செய்த சூழ்ச்சியின் காரணத்தால் அரசை இழந்தான்... அவனெல்லாம் ஒரு பொருட்டா உடைந்து போன ஒரு வில்லை உடைத்தான்; செல்லரித்துப் போன மரத்துக்குள் அம்பு விட்டான்; போயும்போயும் ஒரு கூனி செய்த சூழ்ச்சியின் காரணத்தால் அரசை இழந்தான்... அவனெல்லாம் ஒரு பொருட்டா' - விபீஷணனிடத்தில் ராவணன் கேட்பது.\nஇப்படி ஏராளமான இடங்கள் இருக்கின்றன. ஏதோ போகிற போக்கில், ‘தசரதனுடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு ராமன் காட்டுக்கு வந்தான்' என்று சொல்பவர்கள் சூர்ப்பணகையும் மண்டோதரியும் என இரண்டே இரண்டு பேர்கள்தாம். விரிவஞ்சி விவரங்களைத் தவிர்க்கிறேன்.\nஇப்போது ராமன் நினைத்திருக்கக் கூடியது பிடிபடுகிறதல்லவா இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியது இருக்கிறது. பார்ப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_847.html", "date_download": "2019-04-22T06:24:24Z", "digest": "sha1:HTCDTNQOWIQOOYX4KIVOHID4TR23JK3U", "length": 23162, "nlines": 367, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!", "raw_content": "\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nதற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,\nஅதிக சிரமம் மற்றும் செலவு\nஅப்படி இந்த level உள் இல்லை என்றால்\nகிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,\nபல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்\nஇதை சரி செய்ய எளிய வழி உண்டு.\nநாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,\nஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்\nஇந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,\n15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்\nஉங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,\nஅதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை\nசெய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.\nஇந்த உப்பை கொண்டு சமைத்த உணவை\nநோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா\nஒரு வயது குழந்தை முதல் முதியவர்\nஇந்து உப்பு ��ன்றால் என்ன \nஇமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி\nஎடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.\nஇந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்\nவாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை\nவாய் புண் ஆகியவை கேட்கும்\nஅல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து\nவர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை\nதவிர்த்து இந்து உப்பு சேருங்கள்\nகிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.\nDocter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம\nகண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க\nகடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்\nசந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..\n.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.\n1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.\n3 . மனதிற்கு நல்லது..\n4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.\n6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.\nஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.\nஇது கதையல்ல நான் நேரில் கண்ட உண்மை எனது உறவினர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து போனது நாங்கள் எவ்வளவோ செலவு செய்தும் அவர்களின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருந்தது பிறகு நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் இந்து உப்பை வாங்கி கொடுத்தோம் இப்போது நல்ல நிலையில் ஆரோக்கியமாக உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...\nநல்ல பதிவுகளை பகிர்வோம் யாரோ ஒருவர் உங்களால் பயன் பெறட்டும்...உடல் நலம் பெறட்டும்...\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nநமது போராட்ட குழுவின் சார்பாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிருக்கும் செய்யும் வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது நடந்த விபரங்கள்...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ...\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு...\nநாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன மதிப்பூதியம் பற்றிய விபரம்...\nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_300.html", "date_download": "2019-04-22T06:57:15Z", "digest": "sha1:OL4O3N6R32TEA7Z2WI7E6SPBL5L3UDVT", "length": 9124, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கம்பஹா மாவட்��� விருப்பு வாக்குகள்: ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையில் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குகள்: ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையில்\nகம்பஹா மாவட்ட விருப்பு வாக்குகள்: ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையில்\nபொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் விருப்பு வாக்கு விபரம் ​வெளியிடப்பட்டுள்ளது .\nஇதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க அதிகபடியாக 2,10,463 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார் .\nஇரண்டாவது இடத்தில் உள்ள அர்ஜுன ரணதுங்க 1,65,800 வாக்குகளை பெற்றதுடன், ருவன் விஜேவர்த்தன 1,50,932 விருப்பு வாக்குகளை பெற்று கம்பஹா மவாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 3 ஆவதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.\nஹர்ஷன ராஜகருணா 1,22,405 விருப்பு வாக்குகளை பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளதுடன் அஜித் மானப்பெரும 1,13,800 வருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டார் .\nஇதே வேளை ஜோன் அமரதுங்க ,காவிந்த ஜயவர்த்தன, சத்துர சேனாரத்ன மற்றும் எட்வின் குணசேகர ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றியீட்டியுள்ளனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் பிரசன்ன ரணதுங்க 3,80,448 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத���தில் உள்ளார்.\nபிரசன்ன ரணவீர 1,12,300 விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் நிமல் லன்சா 94,370 விருப்பு வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.\nஇதே வேளை சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,துலிப் வீரசேகர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nமக்கள் விடுதலை முன்னணி சார்பில் விஜித ஹேரத் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளார் .\nஅவர் 55,290 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavay-18-8/comment-page-1/", "date_download": "2019-04-22T06:12:29Z", "digest": "sha1:MZG6HFZI2UV7UZY3XZRJW2FMGJ4BOXR5", "length": 17983, "nlines": 153, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளி தீ நீயாவாய் 18 (8)", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 18 (8)\n“என்னடா உன் மாலு என்ன சொல்றா” என்றபடி இவள் கருணிடம் போக,\n“ம், அப்றம், இது ரெண்டையும்தான் சொல்றா” என வருகிறது அவனது பதில்.\n“அதுக்கெல்லாம் அவளையும் பேசவிடணும்டா தம்புடு, நீ மட்டுமா பேசிகிட்டு இருந்தா பாவம் அவளும்தான் என்ன செய்வா\n” அவனோ இதில் சீண்டப்பட்டான்.\n கல்யாணம் ஆகிட்டா அவங்க யங்கி, ஆகாதவங்கதான் சீனியர், ஏன்னா ஆகாதவங்களுக்கு அறிவிருக்கும், ஆனவங்களுக்கு அது இருக்காது, பொதுவா குழந்தைங்களுக்குத்தானே அவ்வளவா விஷயம் தெரியாது, அதான் நீ யங்கி” இவள் இப்படி எக்குதப்பாக காரணம் சொல்ல,\nஅவன் “நீ மங்கி” என விடை கொடுக்க,\nஇதே நீயா நானாவிலே இவர்கள் பட்டு எடுத்து வேலை முடித்து வீட்டுக்கும் வந்தாயிற்று.\nமறுநாள் நிச்சய விழா அல்லவா பவி வந்து தேர்வு செய்யும் வரை நிச்சய புடவை எடுக்க வேண்டாம் என நிறுத்தி வைத்திருந்த தயாப்பா மதுரையிலேயே நிச்சய புடவையும், பவிக்கான புடவையும் எடுத்து இவர்களுக்கு வழக்கமாக தைக்கும் தையல்காரரிடம் தைத்தே வாங்கி வந்துவிடும்படி சொல்லி இருந்தார்.\nஇவர்கள் வீட்டை அடையும் போது, வாசலில் பந்தல் போடும் வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.\n“அஹம் அஹம் என்னதிது வரவேற்பெல்லாம் ஒன்னும் சரி இல்ல, இதுக்குள்ள பந்தல் போட்டு மேள தாளமெல்லாம் வச்சுருக்கணுமே” தலை வாசல் படியேறியபடியே சொன்னாள் அவள். படிப்பு முடிந்து வரும் அவளை அப்படி வரவேற்க வேண்டுமாம்.\n“மேள தாளம்தானே, எனக்கும் ஆசைதான், நீ சொன்னா உடனே செய்துடுவோம்” இது இவளுக்குப் பின்னால் வந்த கருண். இவளது கல்யாணத்தை குறித்துச் சொன்னான் அவன்.\n“தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ” அதற்கான இவளது எகிறல் இது. வழக்கமாக பவி இப்படித்தானே அவனிடம் பேசுவாள், அதைப் போலவே பேசிக் கொண்டு இவள் வீட்டுக்குள் நுழைய,\n“ஐயையோ அம்மா பயமா இருக்கே, இப்ப என்ன செய்ய” என நக்கல் செய்தபடியே கருணும் வர,\n“என்னது தூக்குல தொங்க போறியா என்னடிம்மா இது கல்யாண மாப்ளைய இப்படி மிரட்டிட்டு இருக்க என்னடிம்மா இது கல்யாண மாப்ளைய இப்படி மிரட்டிட்டு இருக்க” என வருகிறது வீட்டுக்குள் இருந்து குரல். வேறு யார் அந்த செவ்வந்தியம்மாதான்.\nதன் தம்பி மகளை வேண்டாம் என்றுவிட்டு இந்த கருணுக்கும் வேறு இடத்தில் பெண் முடிவு செய்துவிட்டார்களே என்ற எரிச்சல் அவருக்கு இந்த இவளுக்கு வந்த வாழ்வப் பாரேன், இத்தன நாளும் எல்லோரையும் ஆட்டி வச்சது இல்லாம, இனி முழு உரிமையா எல்லாத்தையும் ஆண்டு அனுபவிப்பா என பவித்ராவின் மீது காந்தல் மறுபுறம். அதுதான் காதில் தெளிவாக விழுந்தும் வேண்டுமென்றே இப்படிச் சொல்ல வைத்தது.\nஅப்போதுதான் வீட்டின் உள் அறையில் இருந்து வந்து கொண்டிருந்த தயாப்பாவின் காதில் இந்த செவ்வந்தியம்மாவின் பேச்சு மட்டுமே விழ, பவி பொதுவாகவே கருணிடம் எடக்கு மடக்காக பேசுவாள்தானே, விளையாட்டாய் இப்படி சொல்லிவிட்டாள் போலும் என எண்ணிவிட்டார் அவர்.\n“பவி வார்த்தைய யோசிச்சுப் பேசு பவி” என சுள்ளென அதட்டியவர், “அவதான் சின்ன பிள்ள சொல்றான்னா, அத உன் வாயால வேற சொல்லுவியா நீ” என செவ்வந்தியம்மாவுக்கும் சுரீரென கொடுத்தார்.\nபவிக்கு ஒரு கணம் ஆடிப் போனதுதான். அவள் இந்த செவ்வந்தியம்மாவை கவனித்திருக்கவே இல்லையே, அதோடு என்ன வார்த்தைகள் இவை கூடவே தயாப்பாவின் கோபம் வேறு.\nஆனால் அதற்குள் தலையிட்ட கருணோ “அந்த கிழவிக்கு காது கேட்காம உளருதுன்னா நீ ஏன்ண்ணா” என தயாப்பாவின் தவறை சுட்டிக் காட்ட,\nஇனி கருண் பார்த்துக் கொள்வான் என பவி மாடியேறி சென்றுவிட்டாள்.\nஅந்த நேரம் தயாப்பாவை அங்க��� எதிர்பார்த்திராத செவ்வந்தியம்மாவும், “ஆமாய்யா, காது கேட்கல போல” என சொல்லி சமாளிக்க,\n“அதுக்காகன்னாலும் இப்படியா பேசுவ” என அவர் தாளிக்க, சற்று நேரம் திட்டு வாங்கிவிட்டு கிளம்பிப் போயிருக்குமாயிருக்கும் அந்த செவ்வந்தியமா.\nபவி அப்படித்தான் நினைத்துக் கொண்டாள்.\nஇதில் ஊரிலிருந்து வரவும் இவளது வழக்கப்படி தனது அறையில் போய் குளித்து முடித்தவள், ஒரு சல்வாரை போட்டுக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வரும் போதுதான் அந்த எண்ணம் வருகிறது அவளுக்கு.\nநாளை விழாவுக்கென தைத்து வாங்கி வந்திருந்த ப்ளவ்ஸை போட்டு அளவு சரியாகத்தான் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தாள் அவள். மாளவிக்கான புடவையையும் இவளது புடவையையும் கையோடு இவளது அறைக்கே தூக்கி வந்திருந்தவள் அப்பெட்டிகளை அது அதற்கான பையோடு கட்டிலில் வைத்திருந்தாள்.\nஅதில் இவளது புடவை பெட்டியிலிருந்து ரவிக்கையை எடுத்து அணிந்து பார்த்தாள். அது சரியாக இருந்தது, ஈர முடியோடு இந்த வேலை செய்ததில் ஜாக்கெட் சற்றாய் ஈரமாகிவிட, இப்போது அதை கட்டிலில் புடவை பெட்டிகள் பக்கத்திலேயே போட்டுவிட்டு,\nதலையை சரியாக துவட்டுவதற்காக, குளியலறையில் விட்டு வந்த தனது டவலை எடுக்கப் போனாள். அதை எடுத்துக் கொண்டு இவள் மீண்டுமாய் அறைக்குள் வரும் போதுதான் அக்காட்சி கண்ணில் விழுகிறது.\nஇவளது அறைக்கான ஜன்னல் திறந்திருக்கிறது. வெளிப்புறம் ஏதோ மனித உருவம். இவளைக் காணவும் அது விருட்டென ஓடி மறைகிறது.\nமுதல் தளமல்லவா இவளது அறை, அங்கு வெளிப்புற சுவரில் அதாவது அந்தரத்தில் யார் ஏன்\n” என கத்தினாள் இவள்.\nமக்களே கண்டிப்பா கமென்ட் செய்ங்க…ரொம்பவும் காத்திருக்கிறேன். நன்றி\nஹ.. ஹ.. கதையின் ஆரம்பமான ப்ரவி பவி கல்யாணத்துக்கு வந்துட்டோம். மாளவிகா கருண் கல்யாணம் நின்னதுக்கு காரணம் அந்த செவ்வந்தி தானோ.. அந்த நரேன் 2 நோக்கம் கனிய மாட்டி விடறதுன்னா , நரேன் 2 செய்த தவறுகளில் வேணியை கோர்த்து விட்டு இருக்கிறானோ. வேணிக்காக கனி மாட்டிக் கொள்வானோ.. இப்போ கதையில் ஹீரோ ப்ரவி நரேன் 1 & 2 மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான். நரேன் 2 வின் கணிப்புப் பொய்யாகி இருவரையுமே சட்டத்தின் முன் நிறுத்துவனா இப்போ கதையில் ஹீரோ ப்ரவி நரேன் 1 & 2 மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான். ��ரேன் 2 வின் கணிப்புப் பொய்யாகி இருவரையுமே சட்டத்தின் முன் நிறுத்துவனா பவி வீட்டிற்கு வந்தது திருடனா பவி வீட்டிற்கு வந்தது திருடனா ப்ரவி பவியின் திருமணம் பவியின் பாதுகாப்பிற்காக நடந்ததா ப்ரவி பவியின் திருமணம் பவியின் பாதுகாப்பிற்காக நடந்ததா\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\nUma on துளி தீ நீயாவாய் 18 (8)\nDevi on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:17:47Z", "digest": "sha1:RFCGNWOVTIX5G66A6JVKV6XZXOU3WAI5", "length": 7579, "nlines": 97, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "இஸ்லாம் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nமதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – மாணவி நந்தினி நேர்காணல்\nஇந்தியா, இஸ்லாம், உலகம், செய்திகள், பொதுவானவை\n30-வருட சொந்த சேமிப்பில் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட தம்பதியினர்\nஒக்ரோபர் 26, 2012 — 1 பின்னூட்டம்\nஇஸ்லாம், உலகம், செய்திகள், பொதுவானவை, ISLAM\nபோதைமருந்து கடத்திய சவூதியருக்கு மரணதண்டனை\nஅரசியல், இலங்கை, இஸ்லாம், உலகம், செய்திகள், பொதுவானவை, வன்முறை\nயாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே\nஅரசியல், இந்தியா, இஸ்லாம், உலகம், செய்திகள், பொதுவானவை\nகங்கைநதி: சுத்தம் செய்ய முன்வருகிறார்கள் முஸ்லிம்கள்\nஇந்தியா, இஸ்லாம், உலகம், செய்திகள்\nதுபையில் ரத்த தான முகாம், அபுதாபி மண்டலத்தில் வரும் 13 ஏப்ரல் 2012\nஇந்தியா, இஸ்லாம், செய்திகள், தமிழ் நாடு, புதுச்சேரி, பொதுவானவை\nதனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில�� பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/baby-care-tips-to-follow-in-winter/", "date_download": "2019-04-22T06:56:41Z", "digest": "sha1:FJBQZWVPGBNFUF55WPO2O6BZFRV327QN", "length": 7139, "nlines": 57, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "baby care tips to follow in winter Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nபனிக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nபனிக்காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி Winter Care for babies in Tamil: காலை நேரத்தில் எழுந்திருக்கவே முடியாது. அவ்வளவு குளிர், அவ்வளவு பனியாக இருக்கும். நமக்கே இப்படி இருக்கும்போது குழந்தைகளை நினைத்துப்பாருங்கள். கோழி தன் குஞ்சுகளை அடைக் காப்பதுபோலக் குழந்தைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும். பனிக்காலத்தில் கதகதப்பு அவசியம். அதை உங்களின் அன்பான அரவணைப்பால் குழந்தைக்குத் தந்துவிட முடியும். பெரியவர்களின் முகத்தில், வாய் ஓரம், கை, கால்கள் எல்லாம் மீன் செதில் போல வறண்டு கிடக்கும்….Read More\nFiled Under: பாட்டி வைத்தியம்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீ���்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (17) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (2) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (10) ஜூஸ் (7) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/04/man-mind-soul-god.html", "date_download": "2019-04-22T07:27:37Z", "digest": "sha1:T3WH5QESB7FW3Q7ARTKXLTVMNBXP6JGY", "length": 33231, "nlines": 710, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 2", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஎதிர்ப்பின்மை என்பது என்ன. இது மனதளவில் முதலில் மனம் எதனோடும் முரண்படாதிருத்தல் என புரிந்து கொள்வோம். அதெப்படி என்று உங்கள் மனம் கேட்கும்:) இதுதான் எதிர்ப்பு என்பது. அதாவது உடனடியாக மனம் எதற்கும் எதிர்வினையாற்றும். அளவு கடந்த வேகத்துடன் அது இயங்கும்.\nஇது ஏதோ என் கட்டுரையை, கருத்தை உங்கள் மனதில் திணிப்பதற்காக சொல்வது என்று அருள்கூர்ந்து நினைத்துவிட வேண்டாம். எதெற்கெடுத்தாலும் உடனடியாக பொறுமையின்றி மனம் ஆற்றும் எதிர்வினைக்கு, எதிர்ப்புக்கு, நாம் ���மக்குத் தெரியாமலேயே துணை போய்க்கொண்டுதான் இருக்கிறோம். இதை நீங்கள் தெரிந்து கொண்டாலே மனம் உங்களிடம் கைகட்டி நிற்க தயாராகி விடும்:)\nஇது அனுபவத்தில் எளிதாக உங்களுக்கு பிடிபடும். நீங்கள் செய்ய வேண்டியது சில விநாடிகளேனும் உங்கள் மனதை உள்ளே உற்று கவனித்தல் மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது.\nஇப்படி மனதளவில் உடனடியாக எதிர்வினை ஆற்றவதை, உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் பொறுமை உங்களுக்கு வந்து விட்டது எனபதை உறுதி செய்து கொள்ளலாம். இதற்குப் பெயர் மனதை கவனித்தல் என வைத்துக் கொள்ளுங்களேன்.\nமனக்கட்டுப்பாடு என்பது இறுதி நிலை என்றால் கவனித்தல் என்பது ஆரம்பநிலை. (மனதை கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை என்று இந்நேரம் மனம் சொல்லியிருக்குமே:))\nஇன்னும் விவரமாக சொல்ல வேண்டும் என்றால் சட்டென கோபம் வரும் எனக்கு மனதை கவனிக்கத் தொடங்கியபின் கோபம் சற்று தாமதித்து வருகிறது. கோபத்தில் வார்த்தைகள் வந்து விழுவது சற்றே தேக்கமடைந்து பின்னர் வருகிறது. அதன் வீரியம் குறைந்து விட்டது, கோபத்தில் வரும் வார்த்தைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது எனச் சொல்லலாம்.\nஇங்கு இன்னும் ஒரு விசயம் கூட.. எதிராளியின் பலத்தை கண்டு, அதனால் நமக்கு வரும் விளைவினை கணக்கில் கொண்டு, சட்டென நமது கோபம் குறைந்து பேசுவது பயத்தினால்.. ஆக பயத்தினால் மனம் வழிதெரியாமல் அடங்குவது வேறு, நாம் கவனித்தலால் மனம் அமைதியடைந்து அடங்குவது வேறு .\nஇதுவும் ஆன்மீகம்தான் என தொடர்வோம்.\nLabels: ஆன்மீகம், நிகழ்காலம், மனம்\nஆக பயத்தினால் மனம் வழிதெரியாமல் அடங்குவது வேறு, நாம் கவனித்தலால் மனம் அமைதியடைந்து அடங்குவது வேறு .\nஅன்பு நண்பருக்கு வணக்கம், கேதார் பற்றிய தேடலின் பொது கூகுளில் உங்களின் ப்ளோக்கை பார்த்தேன், அபோதுதான் நான் பிளாக் பற்றி தெரிந்து கொண்டேன், இத்தனைக்கும் நான் கடந்த நான்கு வருடமாக கம்ப்யுட்டர் டிசைனிங் ஒர்க் செய்து வருகிறேன், எனது ஒரு மாத முயற்ச்சியில் ஓரளவு ப்ளாக் பற்றி தெரிந்து கொண்டு, டிசைன் செய்திருக்கிறேன். எனக்கு ப்ளோக்கை அறிமுகம் செய்த நண்பருக்கு எனது கோடானுகோடி நன்றி. எதற்கும் ஒரு முறை எனது ப்ளோக்கை பார்த்துவிட்டு எனக்கு அறிவுரைகூறவும்\nநன்றி பிறகு சந்திக்கிறேன் ஆனால் நாள்தோறும் தொடர்கிறேன், என் மரியாதைக்குரிய குருவை\nசரியாக சொன்னீர்கள். பயத்தினால் அடங்குவது ஒரு புறம் இருக்கட்டும், நாம் மனதை அடக்குவது என்பது தியானத்தினால் மட்டுமே அதுவும் நாட்பட்ட தொடர்ந்த தியானத்தினால் மட்டுமே சாத்தியம், அனுபவத்துடன் சொல்கிறேன். விட முயற்சி இருந்தால் மன கிதிரையின் லகான் நம் கையில்,\nஇரண்டு பகுதிகளையும் வாசித்தேன். interesting..\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/?ref=fb", "date_download": "2019-04-22T06:34:55Z", "digest": "sha1:X4TEKSOORXDJ4QUL6RM6BCXXPT5XTXQI", "length": 23935, "nlines": 451, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nகுண்டு வெடிப்பில் கிழக்கு அரசியல் பிரமுகரின் ஆயுதக் குழு வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..\nதலையை மூடிக்கொண்டு யாழ் ஆலயங்களிற்குள் நுழைய முயன்ற யுவதி யார்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழ்ப்பாண மக்களிற்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nசம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க ஆசைப்பட்ட பூவையார் வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nதுக்க வீட்டில் பெண்ணை சமாதானப்படுத்த குரங்கு செய்த வேலை\nஇலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nபரபரப்பை கிளப்பிய இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உயிர் தப்பிய நடிகை, மற்ற பிரபலங்களின் மனநிலை என்ன\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்\nகொழும்பில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராணுவத்தினர்\nஇலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்\nகுண்டு வெடிப்பினால் பலியானோரின் மரண பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nதியதலாவயில் டி-56 ரக இரவைகள் மீட்பு\n சர்வதேச உதவியை நாடும் ரணில்\nஇலங்கையை உலுக்கிய குண்டுத் தாக்குதல்கள்… கைதானவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nகுண்டு வெடிப்பை தொடர்ந்து பாடசாலைகளுக்கு பெற்றோர்கள் விட���த்துள்ள முக்கிய கோரிக்கை\nஇலங்கை குண்டுவெடிப்பில் மட்டக்களப்பு சிறுமிக்கு என்ன நேர்ந்தது\nஅன்னை மாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nநாட்டில் ஸ்திர தன்மை சீர்குலைவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது - உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடு\nகாத்தான்குடியில் கொழும்பு தற்கொலைதாரியின் உறவினர் நேற்றிரவு நடந்த திடீர் சுற்றிவளைப்பு\nஇலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nஅரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு ஆடம்பர விடுதிகள்\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nகுண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளும் தெமட்டகொட முகவரியையே வழங்கினர்\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளோம் - பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்\nகாயமடைந்தவர்களின் இறப்பால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா\nலங்காசிறி தமிழ்வின் சினி உலகம் மனிதன்\nமட்டக்களப்பில் உயிரிழந்தவர்களில் 14 பேர் மாணவர்கள்\nஇலங்கையில் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து சேவைகள்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nஇரு முறை கூடிய அவசர அமைச்சரவை\nசர்வதேச உதவியை கோரும் - ரணில்\nகாலை 6 மணியுடன் ஊரடங்குச் சட்டம் நீக்கம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_68.html", "date_download": "2019-04-22T07:02:18Z", "digest": "sha1:I7EGEWVYI4YVPCIP2OSLXBW3Q2T6UPZS", "length": 7558, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பில் கட்டார் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பில் கட்டார் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள்\nகொழும்பில் கட்டார் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள்\nகட்டார் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அந்நாட்டுக்கான இலங��கை தூதரகம் நேற்று கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டு கட்டிட தொகுதியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.\nஇலங்கைக்கான கட்டார் தூதுவர் கலாநிதி ராஷித் ஷபீஃ அல் மர்ரி தலைமைல் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், பல நட்பு நாடுகளின் தூதர்கள், இராஜதந்திரிகள், கட்டார் தூதரக உறுப்பினர்கள் மற்றும் கட்டார் சாரிட்டி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கு பற்றினர்.\nஅண்மையில் ஐக்கிய அறபு அமீரகத்தில் இடம் பெற்ற ஆசிய கிண்ண உதைபந்தாட்ட தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் மகுடத்தை சுவீகரித்துக் கொண்ட கட்டார் தேசிய அணியின் வரலாற்று வெற்றியும் இதன் போது நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத் தக்கது.\nகாட்டாரின் தேசிய விளையாட்டு தினம் அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹமத் ஆல் தானியினால் 2011 ம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் வரும் செவ்வாய் கிழமைகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.\nதினசரி வாழ்க்கையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம், அதன் மூலம் பெறப்படும் நன்மைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை ஊக்குவிக்கும் நோக்கில் பிரகடனப் படுத்தப் பட்டுள்ள இத்தினம், நாட்டு மக்கள் மற்றும் அங்கு கடமை புரியும் வெளிநாட்டவர்கள் அனைவருக்குமான பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப் பட்டுள்ளதோடு, அத்தினத்தில் அனைவரும் தாம் விரும்பிய விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளமை சுட்டிக் காட்டத் தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாந���யகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75373/", "date_download": "2019-04-22T05:59:31Z", "digest": "sha1:I2YV462676I3L22RXYRBNJQVGCDWBJIM", "length": 10634, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுதக் கிடங்கு இடித்தழிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுதக் கிடங்கு இடித்தழிப்பு\nவலி.வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அமைந்திருந்த பகுதி என சந்தேகிக்கப்படும் பகுதியில் இருந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. வலி.வடக்கில் கடந்த 28 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13 அதன் உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது.\nஅந்நிலையில் மயிலிட்டி வடக்கில் கட்டம் ஒன்றினை சுற்றி பாரிய மண் அணைகள் கட்டப்பட்டு காணப்பட்டன. குறித்த கட்டடத்தினை இராணுவத்தினர் இடித்தழித்து விட்டு கட்டடத்தின் இரும்பு கூரைகளை தமது வாகனங்களில் ஏற்றி சென்றுள்ளனர்.\nகுறித்த கட்டம் பலத்த பாதுகாப்பான மண் அணைகளுக்கு நடுவில் காணப்பட்டமையால் , அக் கட்டடத்தினுள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அந்த கட்டடம் ஆயுத களஞ்சியமாக பாவிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nஅதேவேளை குறித்த கட்டடத்தை அண்டிய பகுதிகளில் வெடிபொருட்களின் வெற்று கோதுகள் பெருமளவில் உரைபைகளில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.\nமயிலிட்டி வடக்கில் பாரிய ஆயுத கிடங்குகள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் அப்பகுதிகளை மீள கையளிக்க கூடாது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனா��ிபதி மைத்திரி பால சிறி சேனாவிடம் கோரியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news இடித்தழிப்பு இராணுவத்தினரால் கட்டடங்கள் பாரிய ஆயுதக்கிடங்கு மண் அணைகள் மயிலிட்டி வலி.வடக்கில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது\nஅமெரிக்காவில் தெற்கு கரோலினா சிறைக் கலவரத்தில் 7 பேர் பலி 17பேர் காயம்..\nமட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழிலும் ஒருவர் கைது April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/03/blog-post_8127.html", "date_download": "2019-04-22T06:40:37Z", "digest": "sha1:QF2LH3LB4GUP3Y2XNEGZ5OP22FZJF7GI", "length": 19265, "nlines": 106, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : ஆரோக்கியமான உறக்கம் தழுவ இதோ சில குறிப்���ு", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஆரோக்கியமான உறக்கம் தழுவ இதோ சில குறிப்பு\nஅதிகமாக கோப படும் நண்பர்கள் ஆரோக்யமான தூக்கத்தை தழுவ வேண்டும் \nநமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் தேவை இல்லாமல் கோபம் வரும். எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவோம்\nகண்களில் கருவளையம் விழும். உடல் பலவீனம் அடைவதோடு பைத்தியம் பிடித்தது மாதிரி இருக்கும். மொத்தத்தில் தூக்கம் இல்லாவிட்டால் ஊக்கம் குறைந்துடும்.\nஇந்த வேளையில் உங்கள் கண்களிலும் ஆரோக்கியமான உறக்கம் தழுவ இதோ சில குறிப்பு\n* இரவில் தூங்குவதும், காலையில் விழித்து எழுவதும் தினமும் ஒரே நேரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது\n* தூக்கத்தில் குறட்டைவிடுவது 'ஸ்லீப் ஆப்னியா’(Sleep apnea) என்ற நோயின் அறிகுறி. இதனைக் குணப்படுத்தவும் சிகிச்சை முறைகள் உள்ளன.\n* தூக்கமின்மையால் ரத்தக்கொதிப்பு (Blood Pressure), சர்க்கரை நோய் (Sugar), மாரடைப்பு (Heart Attack) போன்ற பல்வேறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.\n* சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் கடைப்பிடித்தால் போதும். பின்னர் அதுவே வழக்கமாகிவிடும்.\n* தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.\n* காபி, டீ போன்ற பானங்கள் விழிப்பு நிலையைத் தூண்டி தூக்கத்தைத் துரத்தியடிக்கும். எனவே மாலை 4 மணிக்குப் பின்பு இதுபோன்ற பானங்களை அருந்த வேண்டாம்.\n* மது குடித்து உடனே தூங்கச் செல்வோருக்கு அரைத்தூக்கமும், அதிகாலைத் தலைவலியும் நிச்சயம்\n* காலை அல்லது மாலை நேரங்களில் தினமும் உடற்பயிற்சி செய்வது இரவில் நிம்மதியாகத் தூங்க உதவி புரியும். இசை, தியானம், புத்தகங்கள் படித்தல், ஓவியம் வரைதல்... என்று மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டால் இரவில் அனாவசியமான சிந்தனை ஓட்டங்கள் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.\n* இரவு வேளைகளில், தொலைக்காட்சி, கணனி போன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் பிரகாசமான வெளிச்சம் தூக்கத்தைத் தடை செய்யும். விளக்குகளை அணைத்துவிட்டு கணனியில் வேலை செய்வது கண்களுக்கும் தூக்கத்துக்கும் பாதகமான விடயம்.\n* சாக்லெட் மற்றும் குளிர்பானங்களில் விழிப்பைத் தூண்டுகி��� 'காஃபின்’ இருக்கிறது. எனவே, தூங்குவதற்கு முன்பு இவற்றைச் சாப்பிட வேண்டாம்.\n* இரவில் தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் அருந்தினால், நள்ளிரவில் அடிக்கடி டாய்லெட் போக வேண்டிய உந்துதல் ஏற்படும். இதனால், ஆழ்ந்த தூக்கம் தடைப்படும். எனவே, தூங்கச் செல்லும் முன் டாய்லெட் சென்றுவிட வேண்டும். இன்சோம்னியா பிரச்னை இருப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.\n* தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், பகலில் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n* நடைப்பயிற்சி நல்லதுதான். ஆனால், இரவு வேளையில் வீட்டுக்கு வெளியே சென்று நடைப்பயிற்சி செய்தீர்கள் என்றால் தூக்கத்துக்குப் பதிலாக விழிப்பு நிலை தொடர்வதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தூக்கம் வராமல் தவிக்கக் கூடும்.\n*'குளித்துவிட்டுத் தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும் என்பார்கள் சிலர். குளித்துவிட்டு உடனே தூங்கப் போனால் தூக்கம் வராது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே குளிப்பதுதான் நல்லது.\n* தூக்கம் வராமல், தவிப்பவர்கள் படுக்கையைக் கண்டாலே பதற்றம் ஆவார்கள். இவர்கள், தூக்கம் வருவதாக உணர்ந்தால் மட்டுமே படுக்கையில் சாய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இது படுக்கை மீதான பதற்றத்தைக் குறைக்கும்.\n* குடும்பப் பிரச்னைகள் காரணமாக மன அழுத்தம் இருந்தால், மனது ஒரு நிலையில் நில்லாது அலைபாய்ந்துகொண்டே இருக்கும். இவர்கள் தங்களது நெருக்கமான நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொண்ட பிறகு தூங்கச் செல்லலாம்.\n* தூக்கம் வருவதற்காக புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், படுக்கையில் அமர்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ படிக்காதீர்கள். நாற்காலியில் அமர்ந்துகொண்டு புத்தகம் வாசியுங்கள். தூக்கம் வந்ததும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.\nசரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் 'தூக்கப் பிரச்னை’ என்று நினைப்பது தவறு. 'அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான்’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇரவுத் தூக்கத்தின்போது ஸ்லீப் ஆப்னியாவினால், மூளைக்கு சரியான அளவில் ஆக்சிஜன் செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடராக நீள்கின்றன.\nஇதனால், கோ��ம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துபோகக் கூடும். இன்னும் அழுத்தமாகச் சொல்வதானால், பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான தருணத்தில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயமும் உள்ளது.\nஇது மட்டும் அல்ல... ஸ்லீப் ஆப்னியா பிரச்னைக்குச் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்தப் பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.\nபொதுவாக வலி இருந்தால் தூக்கம் வராது. ஆனால், வலியைப் போக்குவதற்காக அதிக அளவில் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் தூக்கம் பாதிக்கப்படலாம்.\nஎனவே, இரவில் தூங்குவதற்கு முன்பு தைலம் மற்றும் களிம்பு வகை மருந்துகள் மூலம் நீவி விடும் பழக்கத்தை வலி நிவாரணியாக்கிக்கொள்வது நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்.\nசிலர் மொத்தமாக பத்து, பதினைந்து மாத்திரைகளை தினந்தோறும் சாப்பிட்டுவருவார்கள். தாங்கள் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை மருத்துவரிடம் காண்பித்து, 'இந்த மாத்திரை மருந்துகளால் ஏதேனும் தூக்கப் பாதிப்பு வருமா’ என்று ஆலோசனை பெற்றுக்கொண்டு சாப்பிடுவது நல்லது.\nஇரவுப் பணியை எளிதாக ஏற்றுக்கொள்ள சில வழிமுறைகள்\n* இரவுப் பணியின்போது ஜங்க் ஃபுட் உணவு வகைகளைச் சாப்பிடாதீர்கள். இது, பசியை மந்தப்படுத்துவதோடு உடல்நிலைப் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். இரவு இரண்டு மணிக்கு மேல், காபி, டீ போன்ற உற்சாக பானங்களை அருந்தாதீர்கள். இவை மூளையின் விழிப்பு உணர்வைத் தூண்டச் செய்து உங்களது பகல் நேரத் தூக்கத்தைப் பாழாக்கிவிடும்.\n* இரவுப் பணி முடிந்து காலையில் பேருந்தில் வீடு திரும்புபவர்கள், இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே கண்களின் மீது கைக்குட்டையை வைத்து மறைத்தபடி தூங்கிக்கொண்டே பயணிக்கலாம்.\n* இரவுப் பணி முடிந்ததும் காலையில் நீங்களே தனியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் பழக்கம் பாதுகாப்பானது அல்ல. எனவே, 'கார் பூலிங்’ (car pooling) முறையில், உங்களது நண்பர்களோடு கூட்டுச் சேர்ந்து அலுவலகம் - வீட்டுக்குச் சென்றுவரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உடலுக்குத் தேவையான ஓய்வு, எரிபொருள் சிக்கனம் என்று பல நன்மைகள் இதில் உண்டு.\n* காலை உணவை இரவுச் சாப்பாட்டுக்கு இணையாகக் குறைந்த ���ளவிலேயே முடித்துக்கொள்ளுங்கள். மேலும், எளிதில் தூக்கம் வருவதற்கு ஏதுவாக ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். காலை உணவு சாப்பிட்ட பின்பு ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் தூங்கச் சென்றுவிடுங்கள்.\n* தூங்கச் செல்வதற்கு முன்னதாக கைபேசி இயக்கத்தை நிறுத்திவிடவும். 'அடுத்த ஆறு மணி நேரத்துக்கு என்னை யாரும் எழுப்ப வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டுத் தூங்கச் செல்லலாம்.\n* மதிய உணவுக்காக எழுந்திருப்பது தொடர்ச்சியான தூக்கத்தைப் பாதிக்கும். தூங்கும் அறையில் வெளிச்சம் உட்புகாதவாறு ஜன்னல் திரைச்சீலைகளை நன்றாக இழுத்து விட்டுக்கொள்ளவும்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டு...\nஆரோக்கியமான உறக்கம் தழுவ இதோ சில குறிப்பு\nநாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை ...\nஉணவை உட்கொள்ள 12 விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40840", "date_download": "2019-04-22T07:20:59Z", "digest": "sha1:XDJ3WTAAISPT4EF2KFGQM4QLJ6ZWUAXD", "length": 7391, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஷரத்தா கபூருக்கு டெங்கு", "raw_content": "\nஷரத்தா கபூருக்கு டெங்கு காய்ச்சல் - தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி\nபாலிவுட்டில் பிரபல நடிகையான ஷரத்தா கபூர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.\nபிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர். இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nஇதன் காரணமாக அவரால் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித�� தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2010/01/aiyyanaar-kovil-2.html", "date_download": "2019-04-22T06:48:19Z", "digest": "sha1:4UPAVGHWFA6HOGS2WGB4Z5GK4LJ5VGWQ", "length": 5396, "nlines": 102, "source_domain": "www.mathagal.net", "title": "ஐயனார் கோயில் மாதகல்...! ~ Mathagal.Net", "raw_content": "\nகோயில் கிராமத்தின் வடமேற்கு மூலையில் வயற்கரையிலுள்ளது.\nபழமையான கோயில் சைவக் குருமார் பூசகர் சிவனுக்கு நால்வகைச் சக்தியுள் ஆள்சக்தி, திருமால் சிவனும், மாலும் கூடியே மேவிய இடம் சானக்கிராமம் எனப்படும். வயலுக்கு மேற்குக் கரையில் காவல் தெய்வமாக விளங்குகின்ற ஐயனாருக்கு விவசாயிகள் வயலில் இருந்து விளையும் நெல்லின் ஒரு பகுதியைக் கொடுப்பது வழக்கம். ஐயனாருக்குப் பொங்கல் பூசை செய்து மக்கள் விழாக் கொண்டாடுவர். விவசாயிகள் அறுவடைக் காலத்தில் பொங்கல் பூசை செய்து விழா எடுப்பது வழக்கம்.\nயாழ்ப்பாணம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/3d.html", "date_download": "2019-04-22T05:59:03Z", "digest": "sha1:ONI5M2SU7WYX7NESS4DVXP5ITTQM7IZP", "length": 8388, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள் அமைக்கவுள்ள நாசா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள் அமைக்கவுள்ள நாசா\nவிண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள் அமைக்கவுள்ள நாசா\nசெவ்வாய் கிரகத்தை ஆராயும் முயற்சியில் நீண்ட காலமாக தீவிரமாகவே ஈடுபட்டு வரும் நாசா, தனது ஆய்வின் அடுத்த கட்டமாக விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தங்குமிடம் ஒன்றை அமைக்கவுள்ளது.\nமனிதனின் மண்டை ஓடு முதல் பீட்சா தயாரிப்பது வரை பல்வேறு சாதனைகளை 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் நிகழ்த்தி வரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களுக்காக தங்குமிடம் ஒன்றை நாசா அமைக்கவுள்ளது.\nகூடு போன்று தோற்றம் கொண்ட இந்த தங்குமிடத்தில் மொத்தம் 3 தளங்கள் இருக்கும். 3 ஆவது தளம் வெறும் 3 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது.\n2 ஆவது தளம் 29 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் இதில் பணியிடமும் கழிவறைகளும் இருக்கும், தரைத்தளம் 40 சதுர மீட்டர் அளவு இருக்��ும்.\nஇதில் விண்வெளி வீரர்களுக்கான தங்கும் அறைகள் இருக்கும். மேலும் இந்த 3 தளங்களுக்கும் விரைவாக பயணிக்கும் வகையில் ஸ்பைரல் மாடிப்படியும் அமைக்கப்படும்.\nஇதற்கான மாதிரிகள் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்ட பிரான்ஸ் கட்டிடக் கலைஞர்களால் லண்டனில் தயாரிக்கப்படவுள்ளது.\nதயாரிப்பு பணிகள் முடிந்ததும் கலிபோர்னியாவில் உள்ள பாலைவனத்தில் பரிசோதிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தில் இது நிறுவப்படவுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_38.html", "date_download": "2019-04-22T06:18:17Z", "digest": "sha1:ZY5SWID5LOPZS5O6O3UR3F6NKEKSIRNG", "length": 7037, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது: நாமல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது: நாமல்\nஅமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது: நாமல்\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று நன்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,\nஇந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தி வருகிறது.\nமக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.அதன் வெளிப்பாடே கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களால் வெளிப்படுத்தப்பட்டது. தேர்தல் பெருபேறுகளை கருத்தில் கொண்டாவது அரசாங்கம் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் அதையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.\nஅமைச்சரவை மாற்றங்களை செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தும் இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை.இந்த அமைச்சரவை மாற்றத்தினாலும் மக்களுக்கு நாட்டிற்���்கோ நல்லது நடக்கும் என நம்பமுடியாது.\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளது.கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த விடயம் பதியப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என குறிப்பிட்டார்.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:32:47Z", "digest": "sha1:UNF5ZEMC3VP3XTMRZTNC462DJ335PNQJ", "length": 13703, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வலியுடன் கருகிய காதல்!!", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nகவிதைகள் வலியுடன் கருகிய காதல்\nPrevious articleபைரவரின் உடலில் நவக்கிரகங்கள் உள்ளனவாம்\nNext articleஇலங்கையில் தாயும் மகளும் செய்த செயல்\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்ட���வெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\nகொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/12/31-2016.html", "date_download": "2019-04-22T06:53:44Z", "digest": "sha1:7VRWR6IEQMSBXRPHM5NGTU36RXOYS2V3", "length": 11459, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "31-டிசம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஜெயாவ ஜெயில்ல போட்ட பிறகு நடந்த புது அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சில கூட இந்தளவு நடிக்கல 😂😂 https://video.twimg.com/ext_tw_video/814549301049200640/pu/vid/318x180/T23TpRfX76nDrJ0V.mp4\nனு கேக்குறானுங்க. ஆமா நம்ம தலைவர் பிரிட்டிஷ் இளவரசரு..ட்ரெய்ன்ல டிக்கெட் எடுங்கடா மூதேவிகளா..\nபோலீஸ் வந்து ஜல்லிக்கட்டு தான நடத்துனீங்கன்னு கேட்பாங்க..... இல்ல மாடு #Jogging போச்சி அத பிடிக்க பின்னாடி ஓடுனோம்… https://twitter.com/i/web/status/814664301831135233\nதேர் இஸ் ஒன் சாங் இன் அவர் தமிழ் மூவி சிவப்பதிகாரம்..ஆக்ட்ரஸ் சோனா டான்சிங் வெல்..-மன்னார்குடி கலகலக்க மதுரை ஜில்லா… https://twitter.com/i/web/status/814677427871830016\nஉங்க சட்டத்தை தெரிஞ்சி அதுல ஒருவனா வாழுறத விட..☝☝ எங்க மீசையை முறுக்கி வீர தமிழனா வாழ்ந்துட்டு போறோம்...💪💪💪 WE… https://twitter.com/i/web/status/814597262324236288\nபெண்களுக்கு சின்னம்மாவ புடிக்கலயாம் அதனால வாக்கு வங்கி சரியுமாம். ஊட்டுக்கொரு ப்ளாஸ்டிக் கொடம் குடுத்தா அதே வாயால மகாலட்சுமிம்பாளுக :-/\nஒரு காலத்தில த்ரிஷானு ஒரு நடிகை இருந்ததாகவும் அது ஏதோ ஒரு ஆங்கிள்ல அழகா தெரிஞ்சத இங்க யாரோ பாத்ததாவும் பேசிக்குறாங்… https://twitter.com/i/web/status/814809257518374912\nஒரு மாநில முதல்வரும் துணை சபாநாயகரும் ஒருவரை பதவிக்கு வர கண்ணீர் மல்க அழைப்பது வேறு எங்காவது கண்டதுண்டா\nபதவில இருக்குற MLA , MP & அவங்க சொக்காரன் சொந்தக்காரன தவிர வேற ஒரு அதிமுக தொண்டனும் இதை ஏத்துக்கல. கிழி கிழினு கி… https://twitter.com/i/web/status/814656509430919168\nஎதிர் கட்சிக்கு எதிரான வீடியோக்களை பகிர்ந்தவண்டா நானு😏 ஆனா இன்னிக்கு போங்கடா டேய் போங்கடா😬🤞🏻 https://video.twimg.com/ext_tw_video/814768383145046016/pu/vid/176x320/s8j6F5J4u6bMp_Fh.mp4\nதிருடர்களின் கூட்டத்திற்கு ஒரு நல்லவனை தலைமை ஏற்க நிச்சயம் அந்த கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. கைதேர்ந்த திருடனையே தலைவனாக்கும். பொதுவா சொன்னேன்.\nகோவில்பட்டி தீயேட்டர்ல...இந்த மாரி கூட்டத்த யாரும் பாத்துல்ல...FDFS சும்ம Theater தெறிக்கும் Moment INDUSTRY BB T… https://twitter.com/i/web/status/814805957905674240\nஎல்லாத்துக்கும் நீதிமன்றமென்றால் பிறகு பாராளுமன்றம் எதற்கு சட்டமன்றம் எதற்கு\nஉடைத்து எரியும் கண்ணாடி அல்ல தமிழனின் கலாச்சாரம் #ஜல்லிக்கட்டு http://pbs.twimg.com/media/C04YhupUsAE5sSt.jpg\nலோன்ல படிச்சு, இங்கிலிஷ்க்கு பயந்து, செட்டாகி, நாளுக்கு 100/- கணக்கு பார்த்து செலவு பண்ற ITகாரனெல்லாம் டைரக்டருங்களுக்கு தெரியவே மாட்டானுங்க\nநாளைக்கு நியூ இயர் ஃபார்ட்டிக்கு புக் பண்ணலாமா, இல்ல மோடிஜி ஏதாவது அறிவிப்ப கொடுத்து ஏடிஎம் வாசல்ல நிக்க வச்சுடுவா… https://twitter.com/i/web/status/814707245321687040\nதிட்டமிட்ட தேதியில் எங்கள் காளையின் கயிறு அவிழ்க்கப்படும். #ஜல்லிக்கட்டு #SaveJallikattu WE NEED OUR JALLIKATTU http://pbs.twimg.com/media/C03bzE9XEAA2he1.jpg\nகலர் பொடி பூசி விளையாடுற பொடலங்கா பசங்களுக்கு தமிழனோட பாரம்பரியம் எப்படி புரியும் இவனுங்க யாரு நம்மள எதிர்க்க 😡 WE… https://twitter.com/i/web/status/814701441784958976\nஅதான் ரெண்டு பக்கமும் சீட் இருக்கே ஒரு பக்கம் உக்கார மாட்டாரா அவர் நடுநிலை எப்பவுமே நடுவுல தான் இருப்பார் award… https://twitter.com/i/web/status/814813399884234753\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/tamil-movies-cinema-news-16/karthis-dev-va-machan-dev-video-song-released.html", "date_download": "2019-04-22T06:47:30Z", "digest": "sha1:DCQL64JKFBX3QQL4P6BVD6JBXESHZWR5", "length": 4842, "nlines": 56, "source_domain": "m.behindwoods.com", "title": "Karthi's Dev Va Machan Dev video song released", "raw_content": "\n'டேய் மச்சான் தேவ்' - வெளியானது 'தேவ்' படத்தின் வீடியோ பாடல்\nநடிகர் கார்த்தி தற்போது 'தேவ்' என்ற படத்தில் நடித்துவருகிறார். ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.\nபிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி க்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளார்.\nதற்போது இந்த படத்திலிருந்து டேய் மச்சான் தேவ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடல்வரிகளை தாமரை எழுத, ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, கிரிஷ், கிரிஸ்டோபர் அர்ஜூன், சரண்யா கோபிநாத் உள்ளிட்டோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.\n'டேய் மச்சான் தேவ்' - வெளியானது 'தேவ்' படத்தின் வீடியோ பாடல் VIDEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_16", "date_download": "2019-04-22T06:53:25Z", "digest": "sha1:UIQEYK7UFJTMVJ6ADEPCSROKBYH52VGC", "length": 6664, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 16: மலேசியா - ஆசிரியர் நாள்\n1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.\n1960 – கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.\n1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.\n1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் (படம்) இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.\n1985 – தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: மே 15 – மே 17 – மே 18\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/12/blog-post_15.html", "date_download": "2019-04-22T07:31:36Z", "digest": "sha1:WKJOTW2YT7MFE4MOAVJ53DWMKGG3M7IW", "length": 37169, "nlines": 767, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: உடன்பாட்டு எண்ணங்கள்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇந்த பிரபஞ்சத்தில் எண்ண அலைகள் எங்கும் நிறைந்துள்ளன. நமது மனதிலிருந்து புறப்படும் எண்ண அலைகளுக்கு ஏற்ப, பிரபஞ்ச மனதிலிருந்து எண்ண அலைகள் நம்மை நோக்கியும் வருகின்றன.\nபிரபஞ்சமனதின் மிக முக்கியமான செயல்களுள் ஒன்று நமது ���ண்ண அலைகளுக்கு அதிக உணர்வூட்டி, வலுவூட்டி அதை நாம் இவ்வுலகில் நிறைவேற்றக் காரணமாக அமைவதே.\nபிரபஞ்ச எண்ண அலைகள் ஒரு கடல் போன்றது. அதிலிருந்து அமுதமும் எடுக்கலாம், ஆலகால விசமும் எடுக்கலாம். நமக்கு எது வேண்டுமோ அதைத் தரும் அட்சயப்பாத்திரம் அது. உடன்பாட்டு (நேர்மறை) எண்ணமுடையார்க்கு அதே அளவு வலுவூட்டி அமுதை அளிக்கும். எதிர்மறை எண்ணமுடையவருக்கும் அதே அளவு வலுவை ஊட்டி ஆலகாலத்தை அளிக்கும்.\nஏனெனில் இறையருள் என்பது நமது மனநிலையைப் பொறுத்ததே. நெல் விதைத்து முள் கொள்வாரில்லை. முள் விதைத்து நெல் கொள்வாருமில்லை.\nஏழை ஏழ்மையைப் பற்றி சிந்திக்க சிந்திக்க ஏழ்மையே பெருகும். நோயாளி நோயைப் பற்றிச் சிந்திக்க சிந்திக்க நோய் தீவீரமாகும். செல்வந்தன் செல்வம் பற்றிச் சிந்திக்க சிந்திக்க செல்வம் சேரும்.\nஏழை செல்வம் வருதல் பற்றி சிந்திக்க வேண்டும், நோயாளி உடல்நலம் பெறுதல் பற்றிச் சிந்திக்க வேண்டும். இருளினின்று ஒளிக்குச் செல்ல வேண்டும். இதுவே உடன்பாட்டுச் சிந்தனை. இத்தகைய நலம் பயக்கும் வார்த்தைகளைப் பேசப்பேச, சிந்திக்க சிந்திக்க சூழல் மாறும். இது நம் வாழ்வை உயர்த்தும்.\nநீங்கள் பேசும், சிந்திக்கும், எழுதும் வார்த்தைகளை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.....நண்பரே :))\nஉங்கள் எழுத்துக்கள் நல்ல செதுக்கப்பட்டுள்ளது .\nஏழை ஏழ்மையைப் பற்றி சிந்திக்க சிந்திக்க ஏழ்மையே பெருகும். நோயாளி நோயைப் பற்றிச் சிந்திக்க சிந்திக்க நோய் தீவீரமாகும். செல்வந்தன் செல்வம் பற்றிச் சிந்திக்க சிந்திக்க செல்வம் சேரும்.\nஏழை செல்வம் வருதல் பற்றி சிந்திக்க வேண்டும், நோயாளி உடல்நலம் பெறுதல் பற்றிச் சிந்திக்க வேண்டும். இருளினின்று ஒளிக்குச் செல்ல வேண்டும். இதுவே உடன்பாட்டுச் சிந்தனை. இத்தகைய நலம் பயக்கும் வார்த்தைகளைப் பேசப்பேச, சிந்திக்க சிந்திக்க சூழல் மாறும். இது நம் வாழ்வை உயர்த்தும்.\n// நெல் விதைத்து முள் கொள்வாரில்லை. முள் விதைத்து நெல் கொள்வாருமில்லை//\nநல்லதையே நினைத்து நரகத்துக்கும் போகலாம் என்று ஒரு ஆங்கில வசனம் கூட உண்டு விவேகானந்தர் சிகாகோ நகரத்தில் ஆற்றிய உரை ஒன்றில் இருந்து, நீங்கள் பௌதீகம் அல்லது ரசாயனத்தில் தேர்ச்சி பெற வேண்டுமானால், பௌதீகம், ரசாயனம் என்று கத்திக் கொண்டிருப்பதால் மட்டுமே நடவாது, முனைந்து கற்கவேண்டும் என்று சொல்வது போல, எண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கின்றன.\nஆனால், நீங்கள் சொல்வது போல, ஏழ்மையை பற்றிச் சிந்திப்பதனால்,ஏழ்மையும், செல்வத்தைப் பற்றிச் சிந்திப்பதனால் செல்வமும் உண்டாகிவிடும் என்றல்ல. நீங்கள் சொல்வது கனவு கனவு அவசியம் தான் கனவு மெய்ப்படக் காரியமும் அவசியம் காரியம் கைகூடுவதில் இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. வேதாத்திரி மகரிஷி சொல்வது போல, வறுமை ஏன் ஏற்படுகிறது என்பதை நான் கண்டுகொண்டேன் என்று வெறுமனே சொல்வது அல்ல. காரணம் தெரிந்திருந்தால், காரியம் எளிதாக இருக்குமே காரியம் கைகூடுவதில் இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. வேதாத்திரி மகரிஷி சொல்வது போல, வறுமை ஏன் ஏற்படுகிறது என்பதை நான் கண்டுகொண்டேன் என்று வெறுமனே சொல்வது அல்ல. காரணம் தெரிந்திருந்தால், காரியம் எளிதாக இருக்குமே\nபின்னூட்டத்தை பற்றி அதிகம் சிந்தித்தால் அதிக பின்னூட்டம் கிடைக்குமா\nவெற்றிகரமாக இன்று நுழைந்து உங்கள் நல்ல சிந்தனைகளை பெற்றுக்கொண்டேன்.\nநன்றி நண்பர்களே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.\nபின்னூட்டத்தை பற்றி அதிகம் சிந்தித்தால் அதிக பின்னூட்டம் கிடைக்குமா\nநிச்சயம் உங்களுடைய எண்ணத்தின் அழுத்தத்திற்கேற்ப\nபின்னூட்டங்கள் வரும், நம்பிக்கையோடு இருங்கள்\n கனவு மெய்ப்படக் காரியமும் அவசியம் காரியம் கைகூடுவதில் இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன.\\\\\nகனவு என பிரித்து பார்ப்பதை விட என் எண்ணமாக, என்னுள் இயல்பாக அது மாறினால் நடப்பதற்குரிய செயல் செய்ய நம்மை இட்டுச் செல்லும். இந்த எண்ணம் மட்டுமே போதும் என நான் சொல்லவில்லை. இது ஒரு ஆரம்பம் :))\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே\nஅருமையான இடுகை - எண்ணம் போல் வாழ்க என வாழ்த்துவார்கள் - நல்ல எண்ணங்களை சிந்திக்க வேண்டும்.\nநெல் விததிது முள் கொள்வாரில்லை\nமுள் விதைத்து நெல் கொள்வாரில்லை.\nஉடன்பாட்டு சிந்தனை என்பதை விட எதிர்மறை சிந்தனை என சொல்லலாம்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட ��ங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்��ாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/08102747/Bank-robbers-arrested-by-money-laundering.vpf", "date_download": "2019-04-22T06:50:14Z", "digest": "sha1:U5DGN6SD4LFQULTUUU73MHCPQXYCUINY", "length": 11514, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bank robbers arrested by money laundering || வளசரவாக்கத்தில் வங்கியில் பணம் எடுப்பவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nவளசரவாக்கத்தில் வங்கியில் பணம் எடுப்பவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் கைது + \"||\" + Bank robbers arrested by money laundering\nவளசரவாக்கத்தில் வங்கியில் பணம் எடுப்பவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் கைது\nவங்கியில் இருந்து பணம் எடுப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை வளசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்பவர்கள் மற்றும் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கும் சம்பவம் நடந்து வந்தது.\nஇதையடுத்து உதவி கமிஷனர் சம்பத் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சம்பவம் நடந்த பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டேனியல்(வயது 49) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகளான சென்னை ராஜமங்கலத்தை சேர்ந்த விமல்(40), பெஞ்சமின்(31) ஆகிய மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nஇவர்கள் 3 பேரும், வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு, அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களின் கவனத்தை திசை திருப்பி பை மற்றும் மொபட் சீட்டுக்கு அடியில் வைத்து இருக்கும் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.\nஇவ்வாறு இவர்கள் வளசரவாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டி இருப்பதும் தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்தும் ரூ.9 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/uk_72.html", "date_download": "2019-04-22T07:05:43Z", "digest": "sha1:PYI22J7GS4IRND53XUTEC3BMIC6NPBD2", "length": 6606, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "UK: முஸ்லிம் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK: முஸ்லிம் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை\nUK: முஸ்லிம் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை\nகடந்த 2012ம் ஆண்டு முதல் இலங்கையில் நிலவி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் முகமாக ஐக்கிய இராச்சியத்தில் பல்வேறு இலங்கை முஸ்லிம் அமைப்புகள் இயங்கி வருகின்றன.\nஇவற்றுள், கள நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும், வெ வ்வேறு தளங்களில் இதுவரை பயணித்து வந்த இரு பிரதான அமைப்புகள் கடந்த 5ம் திகதி சனிக்கிழமை லெஸ்டர் நகரில் நேரடியாக சந்தித்து தமக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தன.\nஇதன் பின்னணியில் இரு தரப்பும் இணைந்து இன்று கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.\nஇரு தரப்பும் எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடனும் இயங்குவதோடு அவ்வப்போது நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் இணக்கம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nலெஸ்டர் நகரில், சமூக ஆர்வலர் யூனுஸ் ஒஸ்மான் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரு அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்ததோடு அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் நடுநிலையான பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்து���்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-04-22T06:56:53Z", "digest": "sha1:OTJFYVVE6UDWQMM2J4NPCYF2SPDQIBHP", "length": 16139, "nlines": 153, "source_domain": "cinenxt.com", "title": "பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யாமேனன் | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\nஜாதி வெறியோடு பேசிய வெற்றிமாறன்\nபிரபல நடிகருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து\nபாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்\nHome/தென��னிந்திய சினிமா/பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யாமேனன்\nபிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யாமேனன்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நித்யா மேனன், முதல் முறையாக பாலிவுட்டில் பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். #NithyaMenon\nவிஜய் நடித்த மெர்சலில் காஜல் அகர்வால், சமந்தாவை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டவர் பிளாஷ்பேக்கில் வரும் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன். தனது துறுதுறு நடிப்பால் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நித்யா, மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது தி அயர்ன் லேடி எனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தயாராகிவருகிறார்.\nஅதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதியுடன் சைக்கோ எனும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் இந்தியில் நடிகர் அக்‌‌ஷய் குமார் நடிக்கும் மி‌ஷன் மங்கள் எனும் படத்திலும் நடிக்கவுள்ளார் நித்யா. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து தயாராகும் இந்தப்படம் ஒரு விண்வெளிப் படமாக உருவாகிவருகிறது.\nஇப்படத்தினை ஜெகன் ‌ஷக்தி இயக்கவுள்ளார். இந்த படத்தில் இணைந்ததன் மூலம் ஆங்கிலப்படம் தொடங்கி தமிழ் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்ட நித்யா மேனன் முதன்முறையாக இந்தியில் நுழைகிறார். இதில் அவருடன் இணைந்து வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்கா, டாப்சி என இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய கா��லனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nRRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nதீபிகா படுகோனேவுக்கு போட்டியாக நேரடியாக களம் இறங்கும் பிரபல நடிகை\nமிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா\nஅதிகரித்த காஞ்சனா 3 வசூல் – இரண்டாம் நாள் பாக்ஸ்ஆபிஸ்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஇளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2019-04-22T07:02:31Z", "digest": "sha1:J4ZI2TG56CL2N2KJ3QVJSU746EHXZ2YT", "length": 4603, "nlines": 70, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும் ஒரு முட்டை", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஆரோக்கிய வாழ்வுக்கு தினமும் ஒரு முட்டை\nஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . முட்டையை .\nஅவித்தோ, பொரித்தோ சாப்பிடுங்கள். மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.\nஉடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.\nதினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.\nஉண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை .\n“தினம் ஒரு முட்டை” சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது .\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு தினமும் ஒரு முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2017/03/blog-post_21.html", "date_download": "2019-04-22T06:05:20Z", "digest": "sha1:ZEZTA3ESCMRKMQ7TPEFEI63E4QC33JPM", "length": 30615, "nlines": 303, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: திருக்குலத்தார் தரிசனம்", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசெவ்வாய், 21 மார்ச், 2017\nஸ்ரீமத் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா நாடெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்த���லும் அதனையொட்டி சில நிகழ்வுகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன. வெறுமனே விழாவைக் கொண்டாடுவதல்லவே நோக்கம் கொண்டாட்டம் பல விழாக்களில் மக்கள் அனுபவித்து வருவதுதானே கொண்டாட்டம் பல விழாக்களில் மக்கள் அனுபவித்து வருவதுதானே ஸ்ரீமத் ராமானுஜர் அவர்களின் நோக்கம், எண்ணம், செயல் ஆகியவை மக்களை நேரிடையாகச் சென்றடைவதுதான் சிறப்பு என்பதால், விழாக்கள் அந்த அடிப்படை நாதம் ஒலிக்கும் விதமாகவே திட்டமிடப்படுகின்றன.\nஸ்ரீமத் ராமானுஜர் எளிமையாக இருந்தது மட்டுமல்லாமல், எளியோருக்கு தோழனாக, அவர்களும் எளிதில் பகவத் சங்கத்தை அடைய வழிகாட்டியவர். இறைவன் முன்பு அனைவரும் ஒன்றே என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அறிவித்து, அனைவரும் கோயிலில் ஒன்றாய் பெருமாளை சேவிக்க ஏற்பாடு செய்தவர். எட்டாக் கனியாய் வைக்கப்பட்ட எம்பெருமானை எல்லோரும் எளிதில் அடைய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ மூலம் வைணவனானால் ஜாதி மற்றும் புற அடையாளங்களை ஒழித்து சமநிலை காணலாம் என்று எடுத்துரைத்து அதற்கு வழிகோலியவர்.\nஅவ்வடியொற்றி, ஜீயர் சுவாமிகள் யாராவது நமது பகுதிக்கு எழுந்தருளினால் அவர்கள் எளியோரைச் சந்தித்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்களே என்றெண்ணி அதற்காக முனையும் தறுவாயில், மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகளை முன்மொழிந்தனர் நண்பர்கள் சிலர். அதன்படியே ஜீயர் சுவாமிகளைத் தொடர்பு கொண்டோம். உடனே, அடுத்த வாரமே வருகிறேன் என்று உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்.\nநாங்கள் எண்ணியது ஜீயர் சுவாமிகளை ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள மக்கள் அவரை தரிசித்துச் சென்று விடுவார்கள். அப்படி பல பகுதிகளில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம் என்று. ஆனால் அவரது விருப்பம் வேறாக இருந்தது. திருக்குலத்தாரும் ஏழ்மை மிகுந்த மக்களும் வாழும் பகுதிக்குச் என்று ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திக்க வேண்டுமென்பதாக இருந்தது அவரது அவா. திருப்பூர் போன்ற பரபரப்பான சூழல் உள்ள ஊரில், அநேக ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலையில் இந்த நிகழ்வைக் கையாள்வது சரிவருமா என்பது சற்றே யோசனையாக இருந்தாலும், துணிவுடன் தொடங்கிவிட்டோம்.\n) காலையில் வந்து சேர வேண்டிய ஜீயர் சுவாமிகள் சூழ்நிலை ஏற்படுத்திய தடங்கலால் மாலை மூ���்று மணிக்கு வந்து சேர்ந்தார். மாலை ஆறு மணிக்கு ஆண்டிபாளையம் பகுதியில் சென்று சேர திரளாக மக்கள் குழுமியிருந்து ஜீயர் சுவாமிகளை வரவேற்றனர். பின்னர் சுமார் அறுபது வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் விளக்கேற்றி அவர்கள் வைத்திருந்த படங்களுக்கு பூஜை செய்ததுடன், அதில் கலந்துகொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் அவர்கள் அனைவரது பெயரையும் கேட்டு ஆசீர்வதித்து, அவர்களுக்கு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறிய அனுஷ்டானங்களை எடுத்துக் கூறி வந்தார்.\nமறுநாள் காலை 7 மணியளவில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜம்மனைப் பள்ளம் பகுதிக்குச் சென்றோம். மேடு, பள்ளம், சரிவு, குறுக்கே ஓடும் சாக்கடைகள் என நகரின் அடையாளம் எதுவும் இல்லாத ஒரு பகுதி. அந்தப் பகுதி ஏற்பாட்டாளர்கள் சுவாமிஜி சௌகரியமாகச் சென்றுவர வேண்டுமே என்ற எண்ணத்தில் முன்னால் இருக்கும் வீடுகளுக்கு மட்டும் சொல்லியிருப்பார்கள் போல, சுவாமிகளோ அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டுமென்று கூறி அப்பகுதி தொடங்கும் இடத்துக்குச் செல்ல, தகவல் தெரியாத அவ்வீடு முதலில் திகைத்து உடனே பரபரப்படைந்தது. ஒரு குடம் தண்ணீரை சுவாமியின் காலிலும் அவர் நடந்துவர வீட்டின் முன்பும் கொட்டி அன்புடன் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இதனைக் கண்ட அனைத்து வீடுகளிலும் நெருப்பு போல சுறுசுறுப்பு பற்றிக் கொண்டது. அவசரமாக்க் குளித்து சுவமிஜியை வரவேற்க வேப்பிலை, மஞ்சள் போடப்பட்ட குடத்து நீரோடு வாசலில் காத்திருக்க சுவாமிஜி ஒவ்வொரு குடும்பத்தையும் மகிழ்சியோடு சந்தித்து வந்தார். ஓர் இல்லத்தில் சமீபத்தில் இறப்பு ஏற்பட்டதால் சுவாமிஜியை அழைக்க இயலவில்லை என்று வருந்தி அடுத்த முறை நிச்சயமாக வர வேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொண்டார்கள்.\nஇதனைப் பார்த்த பக்கத்துப் பகுதி அன்பர்கள் எங்கள் வீடுகளுக்கும் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்க, மூன்று நாட்கள் தங்குவதாக இருந்த சுவாமிகள் நான்கு நாட்கள் தங்கி, கருமாரம்பாளையம், ஆத்துமேடு, கருவம்பாளையம் பகுதிகளில் சுமார் 420 வீடுகளுக்கு நேரில் சென்றும், சுமார் 130 குடும்பங்களை பொதுவிலும் சந்தித்தார்.\nமீண்டும் இரண்டு நாட்கள் ஒதுக்கி (எப்போது) திருப்பூர் வந்த அவர், அனுப்பர்பாளையம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீமத் ராமான��ஜருக்கு நடந்த திருவாதிரை சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசியுரை அருளினார்.\nபின்னர் பெருமாநல்லூர் பகுதிகளில் சுமார் 120 குடும்பங்களைச் சந்தித்து ஆசியருளினார். அற்புதமாக இந்த ஏற்பாடுகளைச் செய்த ஸ்ரீமத் ராமானுஜர் ஆயிரமாவது குழுவில் நமது தேசிய சிந்தனைக் கழக உறுப்பினர்களும் பங்கேற்று செயலாற்றினர்.\nகாண்க: காண்டீபம் (தை 2017 இதழ்)\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காண்டீபம், நிகழ்வு, நைத்ருவன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nராமாநுஜருக்காக பெருந்தேவி தாயார் காட்டிய பெருங் கர...\nஜாதி நமது மனதில்தான் இருக்கிறது\nஅப்பனுக்கு சங்காழி அளித்த பிரான்\nராமானுஜர் தொடர்- வெள்ளிமணி- 4\nராமானுஜரிடம் உபதேசம் கேட்ட பெருமாள்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஇராமானுஜர் என்ற புரட்சித் துறவி.\n- ம . பூமாகுமாரி வியத்தகு மாற்றத்தைக் கொண்டு வருபவரே புரட்சியாளர் . ஸ்ரீ இராமானுஜர் ( பொ . யு . பி . 1017-1137 ) என்...\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6\n-இரா.சத்தியப்பிரியன் ஆளவந்தாரும் திருவரங்கமும் ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனி என்னும் வைணவப் பெருந்தகை. யமுனைத்துறைவன் என்ற பூர்...\n-எல்.ஸ்ரீதரன் என்ன செய்தார் ராமானுஜர் இதோ பதில்கள்... 1. ஆலய நிர்வாகத்தில் பெண்கள்... 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-கா.ஸ்ரீ.ஸ்ரீ. ஸ்ரீமதே ராமானுஜாய நம: - என்று முகப்பிடாமல் எந்த ஸ்ரீவைஷ்ணவரு���் கடிதம் எழுதும் வழக்கமில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவரை ...\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nகவிஞர் சிற்பியின் கருணைக்கடல் இராமாநுசர் காவியம்\n-முனைவர் ஜ.பிரேமலதா முன்னுரை இருபதாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியங்கள் இந்திய மற்றும் தமிழ்த் தேசிய, அரசியல் தலைவர்களின் வரலாற்றின...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் ���ம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_80.html", "date_download": "2019-04-22T06:58:29Z", "digest": "sha1:JE6722YK2R4M5DNJSNX6YLC4PGXLLYUN", "length": 4692, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்: ரணில் அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்: ரணில் அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 27 July 2018\nமத்திய, ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.\nமாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்துவதா அல்லது பழைய முறைமையில் நடாத்துவதா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.\n0 Responses to ஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்: ரணில் அறிவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்: ரணில் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/20131811/1185091/Aishwarya-Rajesh-shares-about-her-upcoming-release.vpf", "date_download": "2019-04-22T06:46:40Z", "digest": "sha1:IMVLV42ROWVPEXL3VKZGIMTQKUDALHQV", "length": 14210, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அந்த வேடம் வேண்டாம் என்றிருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ் || Aishwarya Rajesh shares about her upcoming release Laskshmi", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅந்த வேடம் வேண்டாம் என்றிருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா கதாபாத்திரம் கொஞ்ச நாள் வேண்டாம் என்றிருந்தேன், ஆனால் கதை பிடித்திருந்ததால் லக்‌ஷ்மி படத்தில் நடித்ததாக கூறினார். #AishwaryaRajesh #Lakshmi\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா கதாபாத்திரம் கொஞ்ச நாள் வேண்டாம் என்றிருந்தேன், ஆனால் கதை பிடித்திருந்ததால் லக்‌ஷ்மி படத்தில் நடித்ததாக கூறினார். #AishwaryaRajesh #Lakshmi\nவிஜய் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் லக்‌ஷ்மி. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பேபி’ தித்யா, கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் நடித்துள்ளனர்.\nகாக்கா முட்டை, ஆறாது சினம் படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது “பல படங்களில் அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னு தான் இருந்தேன். தயக்கத்தோடு தான் விஜய் சாரிடம் கதை கேட்டேன். கதை பிடிச்சது ஒத்துக்கிட்டேன். பிரபுதேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோடு நடிக்கிறது ரொம்ப பெருமையா இருந்தது.\nநடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. லட்சுமி படத்தில் வேலை செஞ்ச எல்லாக் குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும்” என்றார். #AishwaryaRajesh #Lakshmi\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/world/page/3/", "date_download": "2019-04-22T07:08:33Z", "digest": "sha1:T6J5FDUY2YIQHFVHO5OC3KMAHE66UGKD", "length": 6066, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "World News | உலக செய்திகள் Archives - Page 3 of 6 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஆசிரியர் மீது பாலியல் புகார் – பள்ளி மாணவி எரித்துக்கொலை\n பிணங்களுடன் செக்ஸ் – 26 வயது வாலிபர் கைது\nஇத போட்டா எடு – பின்பக்கத்தை காட்டி அலப்பறை செய்த இளம்பெண்\nஎனக்கு தாலி கட்டு – மணமகனை மேடையில் தெறிக்கவிட்ட முன்னாள் காதலி (வீடியோ)\n1800 பெண் நோயாளிகளின் ஆபாச வீடியோ – மருத்துவமனையில் அதிர்ச்சி\n – 4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்\nதினமும் 5 முறை மேட்டர் – அர்னால்டு சீக்ரெட் தெரியுமா\nஉயிரை காப்பாற்றிய எஜமானுடன், உயிருடன் புதைக்கப்பட்ட மலைப்பாம்பு\nகாவல் நிலையத்தில் இளைஞரை கடிக்க முயன்ற பாம்பு: அதிர்ச்சியில் இளைஞர் செய்த செயல் (வீடியோ)\nமாணவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய ஆசிரியை….\n17 வயதில் அப்பாவான சிறுவன்\nநாயுடன் உடலுறவு; வீடியோவை வெளியிட்ட மனித மிருகம்\nபைப்புக்குள் சிக்கிய ஆணுறுப்பு: பதறிப்போன முதியவர்; பதைபதைவைக்கும் திக் திக் நிமிடங்கள்\nகாதலனை வெட்டி பிரியாணியாக்கிய பெண்\nபோலி கணினிகள் பயன்படுத்துவத���ல் இந்தியா முதலிடம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/17211-tamilnadu-budget.html", "date_download": "2019-04-22T06:39:28Z", "digest": "sha1:M2WYVD4KZTNXCQUYYY2YJXVRDJHO22M3", "length": 12560, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "கடன் சுமை ரூ. 4 லட்சம் கோடி: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? | tamilnadu budget", "raw_content": "\nகடன் சுமை ரூ. 4 லட்சம் கோடி: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nதமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், வரும் நிதியாண்டுக்கான (2019- 2020) தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nபட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய்: ரூ. 197721.17 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நிதியாண்டில் பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி என கூறப்பட்டுள்ளது.\nஎனினும் தொடர்ந்து தமிழக அரசு வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது.\nஇதுகுறித்து நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறியதாவது:\n‘‘வழக்கமான ஒரு சம்பிரதாய பட்ஜெட்டாக மட்டுமே உள்ளது. விவசாயம், வேலைவாய்ப்பு என ஏதாவது திட்டங்களை அறிவித்து இருக்கலாம். ஏற்கெனவே செலவு செய்து வரும் சில திட்டங்களுக்கு சற்று கூடுதல் நிதி ஒதுக்கி அத்துடன் இந்த பட்ஜெட் முடித்துக் கொண��டு விட்டது.\nமாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம். என்ற வரையின்ற கீழ் அதற்கும் குறைவாகவே கடன் பெறப்படுவதாக கூறப்படுகிறது. அது உண்மை தான். ஆனால் வாங்கும் கடன் தொகையை எதற்கு செலவு செய்கிறோம் என்பது தான் கேள்வி. அதுபோலவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டமும் தேவை.\nஇந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருகிறது என்பதால் அதை முன்னிட்டு சில திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதுபோன்ற எந்த முயற்சியும் இந்த பட்ஜெட்டில் இல்லை’’ எனக் கூறினார்.\n2019 - 2020 நிதியாண்டில் ரூ.43,000 கோடி கடன் வாங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. மாநிலத்தின் ஜிடிபி மதிப்பில் 25 சதவீதம் வரை கடன் வாங்கலாம் என்றாலும் இது சுமார் 23 சதவீதமாகும்.\nநிதிப் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலங்களில் அதிக கடன் வாங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையை பொறுத்தவரையில் தற்போது ரூ. 44 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.\nவரும் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தாலும் அதற்கான திட்டங்கள் என்ன என்பது விளக்கப்படவில்லை. செலவினங்களும் குறைக்கப்படவில்லை.\nஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில ஜிஎஸ்டி மூலம் கணிசமான வரி ஈட்டப்பட்டு வருகின்றபோதிலும், ஒருங்கிணந்த ஜிஎஸ்டியில் மாநிலத்தின் பங்கு கிடைக்கவில்லை என தமிழக அரசு கூறுகிறது. இதுமட்டுமின்றி ஜிஎஸ்டியால் ஏற்படும் வரி இழப்புக்கு சிறப்பு மானிய நிதி கேட்கப்படும் என்று தமிழக அரசு கூறி வருகிறது.\nஆனால் இவற்றை எப்போது மத்திய அரசு தந்து முடிக்கும் என்பது தெரியவில்லை. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெற திட்டமிட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஏற்கெனவே மத்திய அரசின் பல திட்டங்களின் நிதியை மாநில அரசு முழுமையாக பெறாத நிலை தான் தற்போது உள்ளது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் அதற்கான முழுமையான நிதியை பெற முடியவில்லை. எனவே கூடுதல் நிதியை பெறுவதிலும் எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கும் என்பது கேள்விக்குறியே.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அறிவியல் பாடங்களுக்கு இணையாக போட்டியிடும் வணிகப்பாடப்��ிரிவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: முக்கியத் தகவல்கள்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடங்கள் வாரியாக தேர்ச்சி விவரம்\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது: 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவிகள் 93.64%, மாணவர்கள் 88.57% வெற்றி\nநாடாளுமன்றத் தேர்தல்: அரசு ஊழியர்களின் நிலைப்பாடு என்ன\nகடன் சுமை ரூ. 4 லட்சம் கோடி: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nகள்ளச்சாராயம் குடித்து சாகும் அப்பாவி மக்கள்; உ.பி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு\nதமிழக பட்ஜெட்: மக்களுக்கு உதவாத வெற்றுக் காகித தொகுப்பு; இரா.முத்தரசன் விமர்சனம்\nதமிழக பட்ஜெட்: நிலையான மண்டலங்கள், பாசனத்திட்டம் வரவேற்கத்தக்கவை; மற்றவை ஏமாற்றம்; ராமதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/15066-nalladhe-nadakkum.html", "date_download": "2019-04-22T06:42:15Z", "digest": "sha1:5UQSE3VKCAZER4FFHS3LDEDC2363DR7E", "length": 6647, "nlines": 127, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: காணும் பொங்கல், ரைவத மன்வாதி. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெப்போற்சவம்.\nதிதி: ஏகாதசி மாலை 6.20 மணி வரை. அதன் பிறகு துவாதசி.\nநட்சத்திரம்: கார்த்திகை காலை 9.46 மணி வரை. அதன் பிறகு ரோகிணி.\nசூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.\nராகு காலம்: மதியம் 1.30 - 3.00\nஎமகண்டம்: காலை 6.00 - 7.30\nகுளிகை: காலை 9.00 - 10.30\nஅதிர்ஷ்ட எண்: 3, 8, 9\nபொதுப்பலன்: கடன் தீர்க்க, வாகனம் விற்க, மருந்து தயாரிக்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள நன்று.\nதை முதல் வியாழன்; குருவை வணங்குவோம்\nலட்டு, தயிர்சாதம், நீர்மோர் கொடுத்தால் உங்களுக்கு குரு சந்திர யோகம் நிச்சயம்\n; தயங்கிய சந்தானபாரதி; உடைத்த கமல்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n-வருமானவரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்கிறது\nபன்றிக்காய்ச்சல் அறிகுறி; அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபி.சி.ஸ்ரீராம் சிபாரிசு செய்த ஒளிப்பதிவாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/17771-nehra-lists-5-reasons-why-pant-should-be-in-indias-wc-squad.html", "date_download": "2019-04-22T06:33:53Z", "digest": "sha1:H3YWSX76AECWN7VMK3UTEINMUA3BCTRV", "length": 10662, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் ரிஷப் பந்த் ஏன் தேவை?- ஆஷிஸ் நெஹ்ரா கூறும் 5 காரணங்கள் | Nehra lists 5 reasons why Pant should be in Indias WC squad", "raw_content": "\nஉலகக் கோப்பைக்கு இந்திய அணியில் ரிஷப் பந்த் ஏன் தேவை- ஆஷிஸ் நெஹ்ரா கூறும் 5 காரணங்கள்\nஇங்கிலாந்தில் விரைவில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பெற வேண்டிய 5 முக்கியக் காரணங்களை முன்னாள்வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.\nதிறமையான மேட்ச் வின்னர், நல்ல தொடக்க ஆட்டக்காரர், அதிரடியாக ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் சிக்ஸர் அடிக்கக் கூடியவர் ரிஷப் பந்த். டெல்லியில் உள்ள சோனட் கிளப்பில் பயிற்சி பெற்றதில் இருந்து ரிஷப் பந்தின் ஆட்டத் திறமையை நெஹ்ரா கவனித்து வந்துள்ளார்.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்துக்கான இடம் தேவை என்பதை நெஹ்ரா 5 முக்கிய காரணங்களை கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:\n1. அணியில் பங்களிப்போர் எப்போதும் இரு பங்களிப்போர் இருந்தாலும், உலகக்கோப்பைப் போன்ற மிகப்பெரிய போட்டியில் வெற்றியைத் தீர்மானிக்கும் துருப்புச்சீட்டு வீரர்கள் தேவை. ரிஷப் பந்த் சாதாரன பங்களிப்பு வீரர் அல்ல, தரமான மேட்ச் வின்னர் என்பதால், உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.\n2. இந்திய பேட்டிங் வரிசையை நீங்கள் பார்த்தால், ஷிகர் தவணுக்கு அடுத்தார்போல் இடதுகை பேட்ஸ்மேன் முதல் 7 வீரர்களில் யாரும் இல்லை. அணியில் வலது, இடது பேட்ஸ்மேன் கூட்டு இருப்பது எதிரணி வீரர்களுக்குச் சிக்கலை உண்டாக்கும். வலது, இடது பேட்ஸ்மேன் நமகுக்கும் தேவை. அதற்கு பொருத்தமானவார் ரிஷப் பந்த் இருப்பார்.\n3. ரிஷப்பந்த் அணியில் எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடக் கூடியவர். ஆதலால், எந்த நிலையிலும், ரிஷப் ��ந்தை அணி நிர்வாகம், கேப்டன் கோலி பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n4. சிக்ஸர்களை எளிதாக அடிக்கக் கூடியவர் ரிஷப் பந்த். அவரின் துணிச்சலான பேட்டிங், அச்சமில்லாத பேட்டிங் நெருக்கடியான நேரத்தில் அணிக்கு உதவும்.\n5. அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல், அசராமல் சிக்ஸர் அடிக்கும் திறமை பெற்றவர் ரிஷப் பந்த். உலகக் கோப்பைக்கு நிச்சயம் ரிஷப் பந்த் தேவை. இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் ரிஷப் பந்த் தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளதே சாட்சியாகும்.\nஇந்திய விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய 3 மேட்ச் வின்னர்கள் இருக்கின்ற போது, 4-வது மேட்ச் வின்னராக ரிஷப் பந்த் ஜொலிப்பார்.\nஅம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர்சிறந்த வீரர்கள்தான். ஆனால், அனைவரும் ஒரே வார்ப்பாக இருக்கிறார்கள். நமக்குத் தேவை இப்போது வெற்றிக்கான துருப்புச் சீட்டு. அது ரிஷப் பந்த்.\nஒரு அணிக்கு தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் இருப்பது சரியாகுமா என்கிற கேள்வி புரிகிறது. ஆனால், ஏற்கனவே நான் கூறிவிட்டேன்,ரிஷப் பந்த் நல்ல தொடக்க ஆட்டக்காரர். தினேஷ் கார்த்திக் நடுவரிசையில் மட்டுமே விளையாடக்கூடிய அனுபவம் படைத்தவர். தோனி கீப்பிங் பணி செய்யும், மாற்று வீரர்களாக கார்த்திக், ரிஷப்பந்த் இருப்பதில் தவறில்லை.\nஅணிக்கு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் தேவை என்ற ரீதியில் இருவரையும் தேர்வு செய்யலாம். தோனி ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும் வரை இவர்கள் இருவரும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இருப்பார்கள்.\nஉலகக் கோப்பைக்கு இந்திய அணியில் ரிஷப் பந்த் ஏன் தேவை- ஆஷிஸ் நெஹ்ரா கூறும் 5 காரணங்கள்\nஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுப்பு: கேஜ்ரிவால் தகவல்\nசென்னையில் போலீஸாரை ஏமாற்றி தப்பிய மதுரை கொலைக் குற்றவாளி\nகல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர்: அடித்து உடைத்து சேதப்படுத்திய காவலர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/45792-delay-due-to-sun-pictures-rajini-on-the-new-way.html", "date_download": "2019-04-22T07:05:50Z", "digest": "sha1:CVCD6LMDW6I2FIWVQA5VFGAPF6AEIXLP", "length": 11240, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "சன் பிக்சர்ஸால் அரசியல் தயக்கம்... புது ரூட்டில் ரஜினி! | Delay due to Sun Pictures... Rajini on the new Way!", "raw_content": "\nஇலங்கை குண்ட���வெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nசன் பிக்சர்ஸால் அரசியல் தயக்கம்... புது ரூட்டில் ரஜினி\nஅரசியல் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிப்பதற்கான காலமும், நேரமும் கனிந்து விட்டதாக கருதுகிறார், ரஜினி.\nஇப்போது அவரது முழுக்கவனமும் ‘பேட்ட’ படத்தின் மீது தான். டார்ஜிலிங்,டேராடூன் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட அந்தப்படம், இப்போது லக்னோவில் இறுதி வடிவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரும் முன்பாக தனது கடைசி படமாக இதுவே இருக்க வேண்டும் என்று விரும்பினார் ரஜினி.\nசில நிர்ப்பந்தங்களால், மற்றொரு படத்தில் நடிக்க வேண்டிய சூழலுக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். பேட்ட படத்தில் திகட்ட திகட்ட அரசியல் ‘பஞ்ச்’ டயலாக்குகளை அள்ளி விட வேண்டும் என்பது அவரது அவா. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரி கட்சி என ஒன்று விடாமல் துவம்சம் செய்து காலி செய்வது அவரது ‘பிளான்’. ஆனால், படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டியதால் ரஜினியின் எண்ணம் ஈடேறவில்லை.\nஇந்த நிலையில் தான் முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்ட கதையுடன் ரஜினியை அணுகியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கதையும், கதையோடு சேர்த்து பின்னப்பட்ட சம்பவங்களும் ரஜினிக்கு பிடித்து போயிற்று. நொடியும் தாமதிக்காமல் ஓ.கே.சொல்லி விட்டார் ரஜினி.\nஅரசியல் படம் என்பதால் மற்ற தயாரிப்பாளரை சங்கடப்படுத்த விரும்பவில்லை ரஜினி. இந்த படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கிறார்.\n‘பேட்ட’ சூட்டிங் அக்டோபரில் முடிந்து விடும். அதன் பின் முருகதாஸ் படம் ஆரம்பம். இந்த படத்தின் சூட்டிங் சமயத்திலேயே கட்சி பெயரை அறிவிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமனம் மாறிய ஸ்டாலின்.. மீண்டும் திமுகவில் அழகிரி..\nகருணாஸுக்கு களி... சித்திர குப்தனுக்கு சிம்மாசனம்... எடப்பாடி அதிரடி\nபதம் பார்க்கும் பெட்ரோல்... மீண்டும் பஸ்களை நாடும் மக்கள்..\n’மத்தியில் எங்க ஆட்சி...’ ��ிரட்டும் எடியூரப்பா... கலக்கத்தில் கர்நாடகா\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை: ரஜினிகாந்த்\nபேட்ட'100'வது நாள் வெற்றிக்கு நன்றி கூறிய கார்த்திக் சுப்பராஜ்\nரஜினியின் வலது கை விரலில் மை : அறிக்கை கேட்பு\nதேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி \n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/36/", "date_download": "2019-04-22T06:59:06Z", "digest": "sha1:7K3UYMQYBCLD5DL4CWXUPWV7O7GOWYQR", "length": 20808, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கவிதைகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nட���னியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஉன் நினைவுகள் என்னுள் ..\nகவிதைகள் யாழருவி - 04/12/2016\nகாலம் கடந்தும் கரையாத கோலமாய் உன் நினைவுகள் மட்டும் இன்றும் என்னிடம் நிஜமாக.. - சஜிதன் - கொழும்பு இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து...\nகவிதைகள் யாழருவி - 04/12/2016\nஉன் விழி பேசும் மொழியில் நான் பேச வந்த மொழிகள் தோற்றுப் போனது... - தனுஜா - லண்டன் இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com...\nஉடலை விட்டு பிரிந்த உயிர்..\nகவிதைகள் யாழருவி - 02/12/2016\nநேற்று வரை என்னை பார்க்க மறுத்த உனது கண்களில் இன்று ஏனோ கண்ணீர் துளிகள் என் கல்லறை மீது.... முத்துகிருஷ்ணன் இராணிமகாராஜபுரம்.. இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com...\nஅம்மா நீ இன்றி நான் உறங்காத நாட்களுகளும் இல்லை _அம்மா அன்று உன் அருகினில்.. இன்று உன் நினைவின்றி உறங்காத இரவுகளும் இல்லை.. இன்று உன் நினைவின்றி உறங்காத இரவுகளும் இல்லை.. என் கனவினில்_அம்மா முத்துகிருஷ்ணன் இராணிமகாராஜபுரம் இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு...\nகவிதைகள் யாழருவி - 26/11/2016\nஅந்தக் கடவுளிடம் நான் கேட்டுக் கொண்டேன்.. உன்னை நான் பார்க்க வேண்டும் என்று.. அந்தக் கடவுளும் காத்திரு என்றார் ... அந்த கடவுள் எனது அம்மா... முத்துகிருஷ்ணன் இராணிமகாராஜபுரம்... இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி���ால்...\nகவிதைகள் யாழருவி - 19/11/2016\nஎன் தோளில் ஏற்றிய சுமையை விட அடுத்தவர் தோள்களுக்குப் பாரமாய் இருக்ககூடாது என்பதற்காக இச்சுமையை கூட சுகமாக ஏற்கின்றேன் சோகம் எனில் அலை போன்று அடிக்காமல் – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு...\nகவிதைகள் யாழருவி - 17/11/2016\nகவிகள் பிறக்க காதல் தேவையில்லை கண்ணிமைக்கும் பொழுதில் உறவாட ஆயிரம் உறவுண்டு இப் பூமியில்... – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற...\nகவிதைகள் யாழருவி - 16/11/2016\nபிறந்து வந்தாய் பாரினிலே வெற்றி வாகை சூடிடவே அயராது உழைத்திடு அதையும் நீ அடைந்திடவே... – அனிகா – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com...\nகவிதைகள் யாழருவி - 13/11/2016\nஎன் தலை சாய்க்க ஓர் மடி கிடைத்தால் போதும் மறு கணமே என் உயிர் பிரிந்தாலும் மறு ஒரு ஜென்மம் எனக்குத் தேவையில்லை என் மன்னவா..... – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல்...\nகவிதைகள் யாழருவி - 12/11/2016\nஉன்னை கருவறையில் சுமக்க கூலி கேட்காத உன் தெய்வத்திற்கு நீ விலை கொடுத்துக் கட்டிய வசந்த மாளிகை \" முதியோர் இல்லம் \" – யாழ்ஷான் – இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு...\n அனாதை பிணங்களாக கிடக்கும் 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சடலங்கள் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த...\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்��ை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. 290க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் பலர் கொண்டாடியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு...\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/siddharth/", "date_download": "2019-04-22T06:14:46Z", "digest": "sha1:PBCL225T4NE3D2BIJ6CX2NZKSE6M3L5L", "length": 13104, "nlines": 133, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#Siddharth Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசொகுசுக் காரின் விலையைப் பார்த்து திக்குமுக்காடிய சித்தார்த்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்\nகோஹ்லி மீது கடும் கோபத்தில் சித்தார்த்\n’அவள்’: டிசர் வெளியீடு (வீடியோ)\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட கு��்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/compensation/", "date_download": "2019-04-22T06:38:39Z", "digest": "sha1:DPG2V46KZY2YGY47EAKHBEN3756VM6WB", "length": 30485, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "Compensation | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவடக்கில் தொடர்ச்சியாக மின்னல் தாக்கம் - இளைஞன் உயிரிழப்பு\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nயாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் - மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா – வெளியானது முல்லரின் அறிக்கை\nமுல்லரின் அறிக்கை: ட்ரம்பின் கருத்திற்கு பதிலடி\nலண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nஅம்பாறையில் படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு\nபடைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் முதற்கட்ட வேலைத்திட்டம் அம்பாறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. முழுமையாக பாதிக்கப்பட்ட ... More\nபடைப்புழுக்களின் தாக்கம் – முதற்கட்ட நட்டஈடு அம்பாறையில் ஆரம்பம்\nபடைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான முதற்கட்ட நட்டஈடு அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். படைப்ப... More\nவிவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nபடைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்கும் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை கமநல சேவை சம்மேளனம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. படைப்புழுக்களினால் ஏற்... More\nபடைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு\nபடைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்க... More\nகிளி.யில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு\nகிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்து இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நட்டஈடு வழங்கி வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் வெள்ளத... More\nஇழப்பீடு கிடைக்காத வடக்கு மக்கள் மேன்முறையீடு செய்யலாம்: ஹரிசன்\nஇழப்பீடு கிடைக்கப்பெறாத வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்கள் மேன்முறையீடு செய்யலாம் என விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தினாலும், சேனா படைப்புழுக்களினாலும் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசின் நிவ... More\nபுனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகளு���்கும் இழப்பீடு\nவிடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெறாத முன்னாள் உறுப்பினர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க தாம் தயாராகவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள... More\nபாதுகாப்பு மீறலுக்காக இழப்பீடு வழங்கும் யாஹூ நிறுவனம்\nவரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறலின் இழப்பீடாக £38.4 மில்லியன் வழங்குவதற்கு Yahoo நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல் திருடப்பட்ட 200 மில்லியன் மக்களுக்கு இரண்டு வருட இலவச கடன்-கண்காணிப்பு சேவை... More\nபண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு: கனேடிய பிரதமர் உறுதி\nபுதிய அமெரிக்க- மெக்சிகோ- கனடா உடன்பாட்டினால் எதிர்பார்க்கப்படும் இழப்புகளுக்கு பண்ணை விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என, கனேடி பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். விவசாய பிரதிநிதிகளை நேற்று (வியாழக்கிழமை) நேரடியாக சந்தித்து பிரதமர... More\n- மீள்குடியேற்ற அமைச்சு வழங்கிவைப்பு\nவவுனியா மாவட்டத்தில் யுத்த பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இழப்பீட்டு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் நடவடிக்கை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, போரில் பாதி... More\nகையொப்பங்கள் இன்மையால் ரையன் எயார் இழப்பீட்டு காசோலைகள் மீளத் திரும்பின\nரையன் எயார் (Ryanair) விமான பயணிகளின் ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதிக்கப்பட்ட விமான பயணங்களுக்கான இழப்பீட்டு காசோலைகள் உரிய அதிகாரியின் கையொப்பங்கள் இன்மையால் மீளத் திரும்பியுள்ளன. அத்துடன் வங்கிகள் அவற்றை நிராகரித்ததன் விளைவாக கூடுதல் கட்... More\nஅளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்த 128 பேருக்கு நட்டஈடு\nகடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு நாளை(வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தர்கா நகர் ஸாஹிரா கல்லூரியில் இடம்பெறவுள்ளது. 2014ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா ... More\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nஅநுராதபுரம் தலாவ பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வாடியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வங்கியில் இருந்து சுமார் ஒன்பது கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க ... More\nதமிழர்கள் இலங்கையின் பிரஜைகள் என்பது சந்தேகம்: சண்.குகவரதன்\nதமிழர்களை இந்நாட்டின் பிரஜைகளாக இந்த அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்கின்றனவா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ... More\nஅமைச்சரவை பத்திரம் குறித்து அமைச்சர் சுவாமிநாதன் விளக்கம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாட்டின் கீழ், விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படமாட்டாது என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் ப... More\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, மஹிந்த அணியினர் சிலருக்கு பணம் வழங்கி பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார். இழப்பீடு வழங்குவது குறித்து ... More\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: மீண்டும் அமைச்சரவை பத்திரம்\nமுன்னாள் போராளிகள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவது தொடர்பான புதிய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவது தொடர்பான இந்த அ... More\nபோரின் போது சொத்துக்களை இழந்த முல்லைத்தீவு மக்களுக்கு இழப்பீடு\nகடந்த கால போரின் போது சொத்துக்களை இழந்த ஒரு தொகுதி மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டுற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கே இவ்வாறு இழப்பீடுகள் வழங்கப்பட... More\nகண்டி மோதல்: நட்டஈடு வழங்கும் செயற்பாடு ஆரம்பம்\nகண்டியில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான மோதலின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. ப... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கை தாக்குதல் அருவருக்கத்தக்கது: பிரித்தானியா\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது\nநாடுமுழுவதும் இராணுவம் குவிப்பு – விசேட ரோந்து நடவடிக்கை\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/02/", "date_download": "2019-04-22T07:00:11Z", "digest": "sha1:TTFZZL5YJAJMZZ5XJZEUOPYCOIASXJLP", "length": 6982, "nlines": 136, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: February 2007", "raw_content": "\nonline வீடியோ ஐ தரைவிறக்கம்\nநீங்கள் பார்க்கின்ற online வீடியோக்களை தரைவிறக்கிகொள் சிறந்த தளம் youtube google video போன்ற தளங்கள் எதுவானாலும் இதைக்கொண்டு பதிவிறக்கலாம்\nபதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்\nஇது ஒரு file hosting தளமாகும் இதுதானாம் இப்போ சக்கை போடு போடுதாம் இதில்\n3)அனைத்து வகையான பைல்களையும் ஏற்கும் தன்மை\n4) பதிந்தவர் தளத்திலிருந்தே பதிவிறக்கலாம்(தரைவிறக்க அவர்கள் தளத்துக்கு போக வேண்டியதில்லை)\n5) அதிகூடிய ஒரு பைலின் கொள்ளவு max file 99GB\n6) பதிய(register) வேண்டிய தேவையில்லை\n7)download manager க்கு இசைந்து கொடுக்கும் தன்மை\n8)பைலை வகைப் படுத்தும் தன்மை\n9)இலவச தரைவேற்ற தரைவிறக்க (ஊக்கி) மென்பொருள்\nகொசுறு;-இதிலே நீங்கள் எதையும் தரைவிறக்கா விட்டாலும் இங்கே சென்று தேடி பலவகையான மென்பொருட்களை வீடியோக்களை பதிவிறக்கலாம்\nபதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்\nதினமும் 40 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது\nகொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்\nதற்போது செயல் இழந்த விட்டது\nபதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்\nவகைப்படுத்தல் இணைய அறிமுகம், இணையபேசி\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nonline வீடியோ ஐ தரைவிறக்கம்\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talkastro.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-22T06:16:08Z", "digest": "sha1:TISVRCMEXTFYKGSIQX4W263B7P4KNG2E", "length": 8442, "nlines": 98, "source_domain": "talkastro.com", "title": "குருபெயர்ச்சி ராசி பலன்கள்-துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் மே 2013 |", "raw_content": "Go to ...\t Go to ...அறிமுகம்ஜோதிஷ கட்டுரைகள்- ஜோதிஷம்- கிரஹங்கள்- வீடுகள் எனும் பாவங்கள்- ராசிகள்- ஜோதிஷ சூட்சுமங்கள்- பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்- ப்ருகு சூத்ரம்- தசா அந்தர்தசா- பிரஸ்னம்திருமணப் பொருத்தம்அதிஷ்ட பெயர்கள்\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\nகுருபெயர்ச்சி ராசி பலன்கள் (2)\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள் (12)\nவீடுகள் எனும் பாவங்கள் (12)\nஅந்தர் தசா கிரஹங்கள் ஜோதிஷ அறிமுகம் ஜோதிஷ சூட்சுமங்கள் தசா பாவங்கள் பிரஸ்னம் ப்ருகு சூத்ரம் ராசிகள் வீடுகள்\nகுருபெயர்ச்சி ராசி பலன்கள்-துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் மே 2013\nPosted in குருபெயர்ச்சி ராசி பலன்கள், ராசி பலன்கள், ராசிகள்\t| Comments: 1\nமே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்\n*தொழில்/வேலையில் இருந்த சிரமங்கள் மறையும்\n*உடல் நிலையில் கவனம் தேவை\n*திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் விரிசல் தோன்றி மறையும்\n*சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடு குறையும்\n*எதிரிகள் அதிகரிப்பர், அவமானம் ஏற்படும் கவனம் தேவை\n*பயனங்களில் பண இழப்பு, மன அமைதி கெடும்\n*புதிய தொழிலினால் பண இழப்பு உண்டாகும்\n*குடும்பநபர்களுக்கு மருத்துவ செலவினங்கள் ஏற்படும்\n*பொதுவாக வளர்ச்சி குறையும், வியாபாரம் கெடும்\n*துக்கம் அதிகரிக்கும், துரதிர்ஷ்டமான காலம் கவனம் தேவை\n*பணம் தொலைய/ திருடுபோக வாய்ப்புண்டு\n*திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்\n*வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்\n*தொழில்/ வேலையில் முன்னேற்றம் ஏற்படும்\n*எதிரபாராத திடீர் பணவரவுகள் அதிகரிக்கும்\n*உறவினர், நன்பர்களிடையே விரிசல்/ மனகசப்பு ஏற்படும்\n*பாதக காரியங்களில் தெரியாமல் ஈடுபடுவீர்கள்\n*எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க கூடும்\n*துக்கம் தரும் நிகழ்வுகள் நடைபெறும்\n*தொழிலில் மறைமுக ஆதாயம் உண்டு\n*வசதி வாய்ப்புகள் உருவாக வழிகிடைக்கும்\n*வாகனத்தினால் விபத்து/ நஷ்டம் ஏற்படும்\n*சட்ட சிக்கல்களினால் பாதிப்பு உண்டு\n*சுபகாரியம் தடைபெற்று பின் நடைபெறும்\n*தொழில்/ வேலையில் மாற்றம் உண்டு\n*குறைந்த ஆயுள் உள்ளவர்கள் எதிர்பாராத விபத்துக்களை சந்திப்பர்\n*உறவினர், நன்பர்களிடையே விரிசல்/ மனகசப்பு ஏற்படும்\n*வாகனம், இடம், சொத்தில் நஷ்டம் உண்டாகும்\n*தைரியம் குறையும், அவமானம் ஏற்படும்\n*உணவு விஷயத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவினங்கள் ஏறபடும்.\nகுருபெயர்ச்சி ராசி பலன்கள்-மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி மே 2013\nஉட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்\nகிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்\nபதா ராசி - பாவ வல���மை\nOne comment to குருபெயர்ச்சி ராசி பலன்கள்-துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் மே 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55270", "date_download": "2019-04-22T07:17:15Z", "digest": "sha1:YNPMKGVWT5QZFPD4OA2C7CA4DS53ER2Q", "length": 7646, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கொழும்பு மாவட்டத்திலும�", "raw_content": "\nகொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜா\nஇனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கு வெளியில் - குறிப்பாகக் கொழும்பில் - தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன.\nசில முடிவுகளை உரிய வேளை வரும்போது எடுப்போம்.\" இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.\nகொழும்பு - பம்பலப்பிட்டி சனசமூக நிலைய மத்திய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ரி.துரைராஜசிங்கமும் கலந்துகொண்டார்.\nகொழும்புக் கிளையின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவானார். இவரே கட்சியின் சட்டத்துறைச் செயலாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொழும்புக் கிளையின் செயலாளராக ஆர்னோல்ட் பிரிந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிரும���ி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_980.html", "date_download": "2019-04-22T06:40:36Z", "digest": "sha1:V6TFK5REP2FQGJZSN23TPBSHP3ZOIJPS", "length": 7684, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி\nபதிந்தவர்: தம்பியன் 30 July 2018\n“மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாம் நம்பிக்கையுடன் போராட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.\nஅவர் பேசியதாவது: “சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. சில மாநிலங்கள் பருவமழையை எதிர்நோக்கியுள்ளன. இந்தியா மிகப்பரந்து விரிந்த நாடு. சில நேரங்களில் கனமழை மக்களுக்கு பெரிய தொந்தரவுகளை கொடுக்கும். இது, இயற்கையுடன் நாம் முரண்படுவதால் நடக்கிறது. இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்தில் சமநிலை நிலவுவதை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.\nவாழ்க்கையில் புது அடியை எடுத்து வைக்கும் இளைஞரகளுக்கு ஜூலை மாதம் மிகவும் முக்கியம். இந்த நேரத்தில், அவர்களின் நோக்கம், கேள்வியலிருந்து 'கட் ஆப்', வீட்டிலிருந்து விடுதி, பெற்றோர்களின் ஆலோசனையலிருந்து பேராசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும் நேரம் இது. இந்த புதியஅத்தியாயத்தை எனது நண்பர்கள் உற்சாகத்துடனும், மகிழ்சசியுடனும் எதிர்கொள்வர்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அமைதியாக இருந்து வாழ்க்கைய��� மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். கல்லூரி செல்ல தயாராகும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் எப்போதும் குறையக்கூடாது. பள்ளியிலிருந்து கல்லூரி செல்வது முக்கியமானது. தொழில்நுட்பத்தில் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.\nஅமெரிக்கா சென்றிருந்த போது, அங்குள்ள இந்திய இளைஞர்களிடம் தொழில்நுப்டம் மூலம் இந்தியாவிற்கு உதவி செய்ய வழிவகை காணுங்கள் எனக்கூறினார். ரேபரேலியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இதனை ஏற்று கொண்டு, ஸ்மார்ட் கோவான் ஆப் ஒன்றை உருவாக்கினர். அதிலிருந்து, கிராம மக்கள் அனைத்து தகவல்களையும் தங்களது மொபைலில் இருந்து பெற்று கொள்ளலாம். சமூக கொடுமைகளுக்கு எதிராக , நமது துறவிகளின் போதனைகள் இன்னும் நம்மை ஊக்கப்படுத்தும்.மூட நம்பிக்கைக்கு எதிராக நாம் நம்பிக்கையுடன் போராட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80-3/", "date_download": "2019-04-22T06:34:47Z", "digest": "sha1:6MXI44OIHBLO47BVS4BRQ4XB53F33IWZ", "length": 9569, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்பட்டது: பிரதமர் தெரேசா மே வரவேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு வி���காரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்பட்டது: பிரதமர் தெரேசா மே வரவேற்பு\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்பட்டது: பிரதமர் தெரேசா மே வரவேற்பு\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் தெரசா மே அதனை வரவேற்றுள்ளார். இதேவேளை பிரெக்ஸிட் தொடர்பாக தெளிவான தீர்மானங்களை எடுக்க சட்டவல்லுநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர் நேற்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார்\nபிரெக்ஸிற் இடம்பெற குறுகிய காலம் ஒன்றே இருந்த நிலையில் பிரெக்ஸிட் உடன்படிக்கை நாடாளுமன்றில் 2 முறை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 3 வது வாக்கெடுப்பில் வெற்றி அடைந்தால் பிரெக்ஸிட்டை எதிர்வரும் மே 22 ஆம் திகதி வரையிலும், நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12 வரையிலும் நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.\nமார்ச் 29 இல் பிரெக்ஸிற் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வாக்கெடுப்பை நடத்தக் கூடிய காலம் மிகவும் குறைவாக காணப்பட்டது. இதனால் காலக்கெடுவை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரசா மே கோரிக்கை விடுத்தார். இதையடுத்தே காலக்கெடு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டமிடல்கள் தொடரும் : செய்தித்தொடர்பாளர்\nஉடன்படற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பிரதமர் தெர\nஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்தவே தாமதத்தை அடைய விரும்புகிறேன்: பிரதமர் மே\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை ஜூன் 30 வரை பிற்\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு குறித்த நிலைப்பாடு மாறவில்லை: பிரதமர்\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது குறித்த தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும\nபிரெக்ஸிற்: நிபந்தனைகளுடன் காலநீடிப்பு வழங்க சாத்தி���ம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு மேலும் கால அவகாசம் வழ\nபொலிஸார் மட்டுமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது: பிரதமர்\nபொலிஸாரின் அதிகாரங்களை அதிகரிப்பதால் மாத்திரமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முட\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதணையை துரித்தப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_15.html", "date_download": "2019-04-22T07:19:39Z", "digest": "sha1:F2X2HOXI5RP4KICRVNWBOWTMELR4RTZX", "length": 47699, "nlines": 806, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!\" - கீதாச்சாரம்---தொடர்ச்சி", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கடமையைச் செய் பலனை எதிர்பாராதே\" - கீதாச்சாரம் கட்டுரை விமர்சனத்தின் தொடர்ச்சி\n\\\\கீதை கர்மயோக பிரிவில் வருவது, செயல் தொடர்பான ஆலோசனை வழங்குவதே அந்த செய்யுளின் பொருள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் உனது செயலை ஆற்று என்பதே இதன் பொருள். மாறாக எதையும் செய்யாது இரு என்று சொல்லவில்லை. இந்த செய்யுள் ஊக்க மருந்து தான். எதிர்மறை பொருளில் புரிந்து கொள்வது பிழையே.\\\\\nகீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்\n\\\\பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை மட்டுமே, அதை எதிர்பார்பாக மாற்றி கிடைக்கும் என்று உறு��ியாக இருந்து கொண்டு, இறுதி செயலில் எற்படும் தடை போன்ற புறகாரணிகள் உங்களால் முன்கூட்டியே தீர்மாணித்து தவர்க்க முடியும் என்றால் உங்கள் எதிர்ப்பார்ப்பு தகுந்த பலனைத் தரலாம். இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன, அவற்றை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனம் நம்மிடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா \nஇலக்கின் கடைநிலை சிதைவதற்க்கு ஒரு போதும் புறக்காரணிகள் காரணமாக அமைவதில்லை. எந்த ஒரு புறக்காரணமும் தானாக த்குந்த காரணமின்றி வருவதில்லை. நம் பரம்பரையாகவோ, நம் செயல்களால் சேர்த்துவைத்தவைகளே புறக்காரணமாக வரும்.\nஇதை அறிய எந்த தீர்க்கதரிசனமும் தேவையில்லை. அமைதியாகவும், ஆழமாகவும் சிந்திக்கும் ஆற்றல் மனதிற்கு வாய்த்தால் போதும்.\nஉதாரணமாக ஓட்டப் பந்தய வீரன் தான் பங்கேற்க்கும் பந்தயத்தில் முதலிடத்தில் வர வேண்டும் என்ற திடமான முடிவோடு தன் கடமையைச் செய்தால் கண்டிப்பாக முதலிடம் பெறுவான்.பலனை எதிர்பார்த்தபடி அடைவான்.\nஆனால் அவனே ஓட்டப்பந்தய நுணுக்கங்களை மிகச் சரியாக கற்றுத் தேர்ந்து,மிகத் துல்லியமாக ஓடிப்பழகி,பந்தயத்தில் பங்கேற்கும்பொழுது,நான் முதலாவதாக ஓடுகிறேனா என்று சைடில் பார்க்காமல்,அல்லது பலனை எதிர்பார்க்காமல் ஓடினால் நிச்சயம் அவன் அந்த போட்டியில் முந்தய உலக சாதனையை முறியடிப்பான். முதலிடமும் கிடைக்கும், போனசாக உலக சாதனையும் கிடைக்கும்.\nஇதுதான் பலனை எதிர்பார்க்காது கடைமையை மட்டும் செய்தல். இதனால் அதிகபலன் உறுதியாக கிடைக்கும்.\nஒருவேளை புறக்காரணங்களினால் அவன் காலில் சுளுக்கு ஏற்படலாம். அடுத்தவன் குறுக்கே வந்து விழலாம். இது அவனைப் பொருத்தவரை தோல்வியில் முடியும். புறக்காரணங்களுக்கும் நம் செயல்களுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. எந்த தகுதி வாய்ந்த வீரனையாவது குறுக்குவழியில் ஒதுக்கி வந்திருப்பான். அதன் தாக்கம்தான் புறக்காரணமாக அமைகிறது.-----—இதன் மறுபக்கமாக இரண்டாவதாக வரவேண்டியவன் முதலாக வந்திருப்பான். அவனைப் பொறுத்தவரை புறக்காரணம் ஒன்றினால் அவனுடய போட்டியாளன் விலக்கப்பட்டது நன்மைதானே. இதற்கும் அவன் முன் செய்த செயல் ஒன்று காரணமாக இருக்கலாம். ஏதேனும் ஒரு ஜூனியருக்கு சில டிப்ஸ், உடைகள் கொடுத்திருக்கலாம். அதனால்கூட முதலில் வந்திருக்கலாம். இங்கு அவன் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ததாகவே நான் உணர்கிறேன்.\n\\\\’இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன’\\\\ என்று ஏன் ஒரு தலைப் பட்சமாக சொல்கிறீர்கள். இரண்டாவது நபருக்கு முழுக்க நன்மைதானே விளைந்திருக்கிறது. ஆக செயல்திருத்தம் வந்தால் புறக்காரணங்கள் நன்மையே தர வைக்கமுடியும். இதை உணர்ந்து செயல்படுவதே கடமை.\nகடமையைச் செய்து கொண்டிருக்கும் போது, பலனை எதிர்பாராதே எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான் எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான் ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம் ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம் ஆனா அந்தச் செயலைச் செய்யும் போது...செய்து கொண்டிருக்கும் போதே, பலன் வந்துருமா, வந்துருமா-ன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தா காரியம் தான் சிதறும்\nஅதான் முடிவு எப்படி இருக்குமோன்னு யோசிக்காது, செயலை மட்டும் செய்-ன்னு சொல்லப்பட்டது\nKRS பாதியளவு சரியாகவே சொல்லி இருக்கிறார். நன்றி\nகோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.\nLabels: ஆன்மீகம், கடமை, பலன்\nஇந்த வாக்கியமானது பார்ப்பனர்களால் தங்களுக்கு சேவை செய்யும் மற்றவர்களுக்காக எழுதப்பட்டது அன்பரே. நான் சொல்வதையும், கேட்பதையும், எழுதியதையும் முகம் சுழிக்காமல் ஒரு அடிமையைப்போல் செய். பிரதி பலன் எதையும் எதிர்பார்க்காதே என்பதுதான் இதன் உண்மையான பொருள். கடவுள் என்கிற பெயரில் மக்கள் மனங்களில் பயத்தை உருவாக்கி, அவர் பெயரில் பலபல கட்டளைகளை போட்டு சாதா மனிதனை ஒரு நடமாடும் செத்த பிணமாக ஆக்குவதுதான் கீதை போன்ற புத்தகங்களை உருவாக்கியவர்களின் ஒரே உள் நோக்கம்.\n//கீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்//\nஇது நீங்களாகாவே சொல்லும் விளக்கம். நான் எழுதிய அதே பொருளில் தான் பலரும் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், எதிர்பார்பின்ற��� உலகம் இயங்குவதில்லை என்ற ஆழ்ந்த கருத்து கொண்டு இருப்போருக்கு, செயலின் (கடமை) நோக்கம் பலன் மட்டும்தான் என்று புரிந்து (மற்றொரு பலனான அனுபவமும் பலன் தான் என்பதும் புரியாமல்) கீதை தப்பாக சொல்லிவிட்டதோ என்ற நினைத்தால் கீதை என்ன செய்யும்.\n//கோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.//\nதிசை திருப்ப எனக்கு எந்த தேவையும் இல்லை. எனது கருத்தை மட்டும் தான் சொன்னேன். திசை திருப்பினேன் என்று சொல்வதற்கான எனது நோக்கமாக எதைக் கண்டீர்கள் என்றே தெரியவில்லை.\nஆன்மிகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைக்கு சப்பைக் கட்டுபவர்கள் பெரும்பாலோனர் தங்களை ஆன்மிகவாதிகள் என்று கூறிக் கொள்வதால், அவர்களுக்கிடையே நல்ல ஆன்மிகம் எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நான் செய்ய துணிவது இல்லை. காரணம் விழலுக்கு நீர் இரைத்தால் நீரும், நேரமும் விரையம் தான்\nஎன் வாழ்க்கை முன்னேற, அந்த வார்த்தைகளை நான் இவ்விதமாக\nஇதே நோக்கத்துடன் தான் பைபிள்,\nயாரோ ஒருவர் உங்கள் பதிவால் சினந்து எழுதி இருக்கிறார்\nசும்மா கிடந்த சங்கை.......பாரத போரின் போது ஊதினானாம் கிருஷ்ணன்\n\\\\அவர்களுக்கிடையே நல்ல ஆன்மிகம் எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நான் செய்ய துணிவது இல்லை\\\\\nஎழுத வேண்டாம். என்னைப் போன்ற சாதாரணமான பலபேருக்காக எழுதுங்களேன்.\nஎறும்பு ஊற கல்லும் தேயும். மூடத்தனத்தை நீக்க, ராமர் பாலத்தில்\n--யாரோ ஒருவர் உங்கள் பதிவால் சினந்து எழுதி இருக்கிறார்\\\\\nதகவலுக்கு நன்றி. பதில் விரைவில்...\nவிவாதத்திற்கு உரியது ......நன்றாக எழுதியுள்ளீர்கள்.....\nசில நாட்களுக்கு முன்பு நான் இது தொடர்பாக ஒரு இடுகை இட்டுருந்தேன்.\nகடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா \nஇவ்விடுகையில் குறிப்பிட்டுள்ள படி பல ஆயிரக்கணக்கான தன்னலம் கருதாத நல் ஆத்மாக்களை பாரத பூமி தந்துள்ளது குறிப்பிட தக்கது.\nஊக்கத்திற்க்கு நன்றி திரு coolzkarthi\nஉண்மையில் நீங்கள் பலன்கள் எதையும் எதிர்பார்ப்பாதவர் எனின், எதற்காக உங்கள் பின்னூட்ட கருத்து பெட்டியினை திறந்து வைத்து மற்றவர்களின் (நல்ல)கருத்துகளுக்காக காத்துக் கிடக்கிறீர்கள். இதில்வேறு, உங்கள் எண்ணப்படி கருத்திடுபவர்களுக்கு நன்றியை வேறு கூறிகிறீர்கள். பலே பலே, நல்ல பாடமய்யா\nமாசிலா.. உங்களைப் போன்ற மாற்றுக்கருத்து\nஉடையோரின் ���ட்பை வேண்டித்தான். நல்வரவாகுக.\nநன்றி ..கூறுவது நான் கற்றுக் கொண்ட நல்ல\nவிவாதம் சூடு பிடித்து வெவ்வேறு திசைகளில் சென்றிருக்கிறது.\nம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் சிவசு\nகீதாச்சாரம் கீதையில் இல்லேவே இல்லை.\nகடமையை செய், பயனை எதிர்பார்க்கதே\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.\nஇது கீதையில் இல்லேவே இல்லை. கீதை முழுவதும் தேடித் பார்த்து விட்டோம். உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பொய் சொல்லி, இந்து மதத்தை நாம் வளர்க்க வேண்டாம்.\nகாப்பி, பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றி. உங்கள் சகோதரி\nஆன்மிகம் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இ���ந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/07/3.html", "date_download": "2019-04-22T07:23:11Z", "digest": "sha1:VNX5V5DQXFGYLSQ4L24LJOKN6XEXAPQW", "length": 34945, "nlines": 743, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 3", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nநாங்கள் சீனப்பகுதியில் பயணம் செல்லும்போது, கூடவே லாரியில் எங்கள் பொருள்கள் அனைத்தும் டிராவல்ஸ்காரர்கள் கொடுத்த பெரிய தனிதனிப் பையில் பயணம் செய்தன. அதே லாரியில் 12 நாட்களுக்கான உணவுப் பொருள்கள், சமையல் பொருள்கள் வந்ததால் நியாலம் வந்து சேர்ந்த இரண்டு மணிநேரத்தில் உணவு தயாராகிவிட்டது.\nதங்குமிடங்களில் எங்குமே ஓட்டல் கிடையாது. நல்ல பாத்ரூம் வசதிகளும் மிகக்குறைவே. மேலும் அங்கு நிலவும் தட்பவெப்பநிலை குளிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது.:) ஆக தினசரி ஆச்சாரங்களை எல்லாம் வேறு வழி இல்லாததால் ஒதுக்கி வைத்து விட வேண்டியதுதான்:)\nமார்பளவு சுவர், அதற்குள் நமது சாலையோர கழிவுநீர் ஓடும் சாக்கடை சைசில் அமைக்கப்பட்ட இடத்தில் நமது காலைக்கடன்களை முடிக்க வேண்டும். டாய்லெட் வசதிகள் எதிர்பார்க்க்கூடாது. டிஸ்யூ பேப்பர் உபயோகித்துதான் ஆகவேண்டும். கூடவே ஈர டிஸ்யூ பேப்பர் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். தங்குமிடங்களில் நமது டிராவல்ஸ்காரர்கள் ஏற்பாடு செய்கிற அறை எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. சகல வசதிகளுடன் இருக்கலாம். அல்லது ஏதுமின்றி மேலே சொன்னவாறும் இருக்கலாம்:) கண்டிப்பாக குறைந்தபட்சம் ஐந்து பேர் ஒன்றாக தங்க வேண்டி வரும். அறையில் படுக்கை மட்டும்தான் இருக்கும். பாத்ரூம் இருக்காது:)\nஇந்த நியாலம் கடல்மட்டத்திலிருந்து 3750 மீட்டர் (காட்மண்டு 1300 மீட்டர்)உயரத்தில் அமைந்திருக்கும். இங்கு இரண்டு இரவுகள், ஒரு பகல் என தங்க வைத்து விடுவார்கள்.காரணம் நமது உடல் அந்த உயரத்திற்கு பழக வேண்டும். புவிஉயர்மட்ட நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.\nகாட்மண்டுவில் ஏதேனும் பொருள்கள் வாங்குவதாக இருந்தால் அவற்றை இங்கு வாங்கிக்கொள்ளலாம். சீன பணம் ஒரு யுவான் நமது பணமதிப்பிற்கு சுமார் 7.50. இந்த பணபரிமாற்றம் நீங்கள் காட்மண்டுகள் இதெற்கென இருக்கும் பல கடைகளில் மாற்றிக்கொள்ளலாம். சுமார் 3000 யென் வாங்கிக்கொள்ளலாம். நான் இரண்டாயிரம் வாங்கினேன்\nமற்ற பொருள்களின் விலை #கையுறை, வாக்கிங் ஸ்டிக் போன்றவை காட்மண்டுவை விட பாதிதான். மேலும் தொலைபேசியும் இருக்கிறது சுமார் 5யுவான் ஒருநிமிடத்திற்கு ஆகும்( ரூபாய் 37)..\nLabels: kailash, manasarovar, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nஅருமையான பயணத்தில் தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.\nகைலாயத்தை உங்களுடைய வர்ணனைகளுடன் தரிசிக்கப் போகும் அந்த பதிவிற்காக காத்திருக்கிறேன். நன்றி.\n :)) இப்போதுதான் பார்க்கிறேன், இனி தொடர்ந்து பயண கட்டுரை முழுதும் படித்துவிடுகிறேன்.\nஎழுத்து நடை படிக்க இன்னும் ஆர்வத்தை கொடுக்கிறது.\nஇறையருளால் எங்களுக்கும் மானசரோவர் கயிலாய யாத்திரை செய்துமுடிக்கும் வாய்ப்பு 2009 ஆகஸ்டில் கிடைத்தது. இடுகைகளுக்கு நன்றி.\nபசுபதி நாத் கோவிலுக்கு சென்றீர்களா, நேபாளின் நியாபகமாக நீங்கள் வாங்கி வந்தது என்ன,\nநண்பர்களின் வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி..\nமிகுந்த மகிழ்ச்சி பாலராஜன் அவர்களே. தட்பவெப்ப நிலை ஆகஸ்ட் மாதம் தான் உகந்தது என்றார்கள் சரியா\nகார்த்தி பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம். கடைசியாக வரும் படங்களுடன். அங்கு 5தலை விநாயகர் சிலை சிறியது ஒன்று வாங்கி வந்தேன்:)\nமிகவும் காலம் கடந்து மறுமொழி அளிப்பதற்கு மன்னிக்கவும். இப்போதுதான் உங்கள் கேள்வியைப் படித்தேன். ஜூலை-ஆகஸ்டு உகந்த மாதங்கள் என்று சொல்கிறார்கள். நாங்கள் 2009 செப்டம்பரில் பௌர்ணமி அன்று மானசரோவர் கயிலாயம் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 8\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 7\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 5\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 4\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாம��தான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/jaffna-misnisupal10.html", "date_download": "2019-04-22T07:19:13Z", "digest": "sha1:C6NI2OZJXDSDDJB7UAOZEF2UY3GJCV4Q", "length": 26843, "nlines": 93, "source_domain": "www.pathivu.com", "title": "அதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது! பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / அதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nஅகராதி August 10, 2018 கட்டுரை\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட்ட நடவடிக்கையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காப்பாற்ற கூட்டமைப்பு கட்டிப்பிடிக்கும் புதிய கொள்கையும, தமிழ்த் தேசிய அரசியலில் அதன் இலக்கை மறந்து கதிரைகளின் ஓட்டப்போட்டிக்கு வழிவகுத்துள்ளது.\nஇந்தவார பத்தியை மறைந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஐந்து தடவை பணியாற்றியவருமான கலைஞர் மு. கருணாநிதி சம்பந்தப்பட்தாக இருக்கவேண்டும் என பலரும் விரும்பலாம்.\nஇவ்வாரம் அவர் தொடர்பான பல கட்டுரைகள் பலகோணப் பார்வையில் இடம்பெறலாம் என்ற காரணத்தால் எனது பார்வையை இன்னொரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளேன்.\nமறக்கமுடியாத, மறைக்கமுடியாத, மன்னிக்கவும் முடியாத ஓர் அரசியல் ஆளுமை பற்றி அவர் மறைந்த ஓரிரு நாட்களுக்குள் எழுதுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என்ற பார்வை ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.\nஇதற்கான காரணம், ஈழத்தழிழரிடையே உள்ள நல்லதொரு குணாம்சம். மறக்கக்கூடாத பல விடயங்களை, அரசியல் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களை காலக்கிரமத்தில் மறந்து விடுவதே அந்த நல்ல குணாஅம்சம்(\nஅரசியல் தீர்வா அல்லது அதிகாரப்பகிர்வா அல்லது தாமதற்ற அபிவிருத்தியா என்ற எல்லாம் கெட்டு, பதவி ஆசைப்போட்டியில் எதுவுமே புரியாதுள்ள ஈழத்தமிழரின் அரசியல் அரங்கு, இப்போது அதன் செல்நெறிப்பாதை மறந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது.\nஇதனையே கொஞ்சம் உட்சென்று விபரமாக நோக்கலாம்.\nவடமாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையப்போகிறது. அதற்கிடையில் ஏழரைச்சனியனோ, அட்டமத்து வியாழனோ பல நெருக்குவாரங்களை ஏற்படுத்திக்கொண்டி ருக்கிறது.\nஅணைத்துக்கொண்டு வந்தவர்கள் அடித்து துரத்த எத்தனிக்கிறார்கள் என்று எங்கோ ஓரிடத்தில் ஒருவர் குறிப்பிட்டது போல, முதலமைச்சர் விக்னேஸ்வரனை அப்புறப்படுத்த தமிழரசுக்கட்சியின் முக்கிய பகுதியினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை இப்போது எங்களால் பார்க்க முடிகிறது.\nடெனீஸ்வரன் என்ற பதவியிழந்த அமைச்சரின் பொறுப்புக்களை இப்போது மூன்று அமைச்சர்கள் பகிர்ந்து செயற்படுத்துகின்றனர்.\nமேல்நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி (கவனிக்கவும் - இது இடைக்கால உத்தரவு மட்டுமே) டெனீஸ்வரன் தெடார்ந்து பதவி வகிக்கிறார் என்று கொள்ளப்பட வேண்டும்.\nஆனால் இவரை அந்தக் கதிரையில் அமர்த்துவதானால, ஏற்கனவே பதவி வகிக்கும் இரு அமைச்சர்கள் அதிலிருந்து இறங்க நேரிடலாம்.\nஇதனாலோ என்னவோ, முதலமைச்சரான நீதியமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்ற இடைக��கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், தமது பக்க நியாயத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.\n“நான் ஒரு சட்டத்தரணி, முதலமைச்சர் நீதியரசராக பதவி வகித்தவர். எங்களுக்குள் யாருக்கு சட்டம் தெரியும் என்பதை பார்ப்போம்” என்று டெனீஸ்வரன் சவால் விடுகிறார் என்றால் அவரது மனதின் உட்கிடக்கை புரிகிறது.\nமறுபுறத்தில், அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் என்பவர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதலமைச்சருக்கு ஒரு பாடம் படிப்பிக்க எதிர்க்கட்சி தலைவர் தவராசாவை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்.\nஆக, இரண்டு தரப்புகளுக்குள்ளேயும் கதிரைச் சண்டை நீண்டு செல்கிறது.\nநாடாளுமன்ற உறுபப்பினர் சுமந்திரனும் அவரது கம்பனியினரும் முதலமைச்சர் மீது இவ்வருட முற்பகுதியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முனைந்து கலைந்ததும், இதனை அவரின் எடுபிடியாக செயற்படும் அவைத்தலைவர் முன்னின்று இயங்கியதும், ஈற்றில் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானதும்... இதன் தொடர்ச்சியாகவே டெனீஸ்வரன் விவகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.\nஇது போன்ற இன்னொரு கதிரைச்சண்டை யாழ்ப்பாண மாநகரசபையில் ஆரம்பமாகியுள்ளது.\nஇச்சபைக்கான தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றபோது கூட்டமைப்பின் அணிக்கு ஆர்னோல்டும், தமிழ்க் காங்கிரசின் அணிக்கு மணிவண்ணனும் தலைமை தாங்கினார்கள். இருதரப்பிற்கும் அறுதிப்பெரும்பான்மை எட்டவில்லை.\nசுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணங்கிப்போய் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு நகர முதல்வர் பதவியை கைப்பற்றியது. ஆர்னோல்ட் நகர முதல்வராக மணிவண்ணன் எதிர்க்கட்சியின் தலைவரானார்.\nஆரம்பதிலிருந்தே தமது தெரிவில் வந்த ஆர்னோல்டுக்கு மணிவண்ணன் சவாலான அரசியல் ஆளுமையாக இருப்பது சுமந்திரனுக்குப் பிடிக்கவில்லை அதுமட்டுமன்றி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வலதுகரமாக மணிவண்ணன் இருப்பதால் துளிகூட அவரை சுமந்திரன் விரும்பபவில்லை.\nசட்டத்திலுள்ள ஓட்டைக்குள் புகுந்து, தமக்குச் சாதகமாக தீர்ப்பு பெறக்கூடிய கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்து, அதில் வழக்காளி சார்பில் நேரடியாக ஆஜரான சுமந்திரன், மாநகரசபைக் கூட்டத்தில் மணிவண்ணன் பங்குபற்றுவதை தடைசெய்யும் இடைக்கால தடைத் தீர்ப்பை பெற்றுக்கொடுத்துள்ள��ர். நகர முதல்வர் பதவிக்கு அருகதையற்றவராக அவரது சகாக்களாலேயே கணிக்கப்படும் ஆர்னோல்டின் கதிரையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி இது.\nஈ.பி.டி.பியின் உதவியுடன் பின்கதவால் கைப்பற்றிய கதிரையை காப்பாற்ற, தமிழக்; காங்கிரசின் முதன்மை உறுப்பினரை கதிரையிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் இடைக்கால வெற்றி பெற்றுள்ளார்.\nஇது இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழரும் மனதில் இருத்திக்கொள்வர்.\nஇனி, சிங்கள தேசிய அரசியலில் இரண்டறக் கலந்து நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் வகிபாகத்தையும், அவர்கள் பறிகொடுக்கவிரும்பாத கதிரையையும் பார்க்கலாம்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக 2015ஆம் ஆண்டிலிருந்து கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான இரா. சம்பந்தன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த தேர்தலில் திருமலை மாவட்டத்திலிருந்து தெரிவான ஒரேயொரு தமிழ் உறுப்பினர்.\n2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பு மைத்திரி மற்றும் ரணில் கூட்டுக்;கு ஆதரவளித்தது. இதனால் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கூட்டமைப்புக்கு பெரும் பங்குண்டு.\nமகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஆட்சி பீடத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்ற தாயகத்தழிழரின் விருப்பு, கூட்டமைப்பு மைத்திரி ரணில் அணிக்கு வழங்கிய ஆதரவுக்கு வலிமை சேர்த்து, அவர்களின் இருப்பைப் பெறுமதியாக்கியது.\n2015 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முதலிடத்தையும,; சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாவது இடத்தையும் பெற, 16 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 ஆம் இடத்திற்கு வந்தது. முதலிரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததால் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.\nதேர்தல்களில் வழங்கிய ஆதரவுக்காக நல்லாட்சி அரசு வழங்கிய வெகுமதி எனவும் இதனைச் சொல்லலாம். இதற்கு நிறையக் காரணங்களும் உண்டு.\nகாலக்கிரமத்தில் சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினரும் இடதுசாரிகளைக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினரும் சேர்ந்து எழுபது பேராகி, உத்தியோகப்பற்றற்ற புதிய எதிரணி ஒன்று நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது.\nஎண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் 16ஐ விட 70 அதிகம் என்பதால, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கே வேண்டுமமென புதிய எதிரணி கேட்கத் தொடங்கியது.\nஅண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் இவர்களுக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றியுமே எதிர்க்கட்சி பதவியை கேட்கும் துணிச்சலைக் கொடுத்தது.\nவிரைவில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தப்பதவி தங்களுக்குச் சாதகமாக அமையும் என்பது இவர்களது யதார்த்தமான சிந்தனையாக உள்ளது.\nஇப்பதவியின் எதிர்காலம் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கையிலுள்ளது. இவர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருப்பதால், ரணிலின் விருப்பிற்கு மாறாக இவர் செயற்படும் சாத்தியம் இல்லை.\nஅடுத்த வருட கடைசிப் பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரணில், தழிழர் வாக்குகளை எத்திப்பறிக்க கூட்டமைப்பையே நம்பியிருக்கும் நிலையில, இப்போதைக்கு சம்பந்தனுக்கு அந்தக் கதிரை ஆட்டம் காணாது என நம்பலாம்.\nஆனால் அரசியலில் எதுவுமே நடைபெறலாம்.\n1977ல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தலில் இரண்டாமிடத்திற்கு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான அ.அமிர்தலிங்கம், முன்கதவு வழியாக சட்டப்படி எதிர்க்கட்சத்p தலைவரானார்.\nபின்னொரு நாள், அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன, அமிர்தலிங்கத்தை அக்கதிரையில் இருந்து வீழ்த்தி, சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அனுர பண்டாரநாயக்காவை அக்கதிரையில் அமர்த்தினார்.\nஅரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி நடவடிக்கை என்று பலவற்றை எதிர்பார்த்திருக்கும் கூட்டமைப்பு, இவைகளைப் பெற எவ்வகையிலும் உதவாத எதிர்க்கட்சித் தலைவர் பதவியால் எதனைப்பெற போகிறது\n2020 பொதுத்தேர்தலில் தமிழர் வாக்குகளை எவ்வாறாவது பெற வேண்டுமானால், தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்னராவது இப்பதவியை அவர் துறக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது.\nஇதுதான் அரசியல் யதார்த்தம் என்பது சம்பந்தனுக்கு தெரியாததோ, புரியாததோ அல்ல.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுக��ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_39.html", "date_download": "2019-04-22T06:27:43Z", "digest": "sha1:6T2W6L67QSQVOKKN3KV27QSJTRGKJZ4M", "length": 5018, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வலஸ்முல்லயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வலஸ்முல்லயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்\nவலஸ்முல்லயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்\nவீட்டிலிருந்த நபர் ஒருவரைக் குறி வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வலஸ்முல்ல, கனுமல்தெனியவில் இடம்பெற்றுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டில் 35 வயது நபர் ஒருவர் காயமுற்ள்ளதுடன் தங்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்��ுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nநடைமுறை அரசில் கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக மகாநாயக்கர்களும் கவலை வெளியிட்டுள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/jo_4.html", "date_download": "2019-04-22T06:36:49Z", "digest": "sha1:SFCHKMI5IAHRXJZSWB6OWGF7LSSURKUC", "length": 5357, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாளை கொழும்பு அதிரும்: JO எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாளை கொழும்பு அதிரும்: JO எச்சரிக்கை\nநாளை கொழும்பு அதிரும்: JO எச்சரிக்கை\nகொழும்பை நோக்கிய மக்கள் சக்தி எனும் தொனிப் பொருளில் நாளை தாம் நடாத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தினால் நாளை கொழும்பு முற்றாக முடங்கப் போவதாக எச்சரிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.\nஇறுதிக் கட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நாமல் ராஜபக்ச தற்போது பௌத்த தலைவர்களை சந்தித்து ஆசி பெற்று வரும் நிலையில் நாளைய தினம் கொழும்பு நகரம் முற்றாக முடங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும் மக்கள் திரளவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.\nஇதேவேளை, நகரைப் பாதுகாக்கத் தாம் தயார் நிலையில் இருப்பதாக பொலிசாரும் இவ்வார்ப்பாட்டத்தைக் கணக்கிலெடுக்கப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியினரும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/14/basheer-fancy-store/", "date_download": "2019-04-22T07:12:39Z", "digest": "sha1:O5ZMYHACEDJFZOWOILQR6QYJUZU5YSBO", "length": 11175, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "தொடரும் பாரம்பரியம்.. புதுப்பொலிவுடன் இராமநாதபுரம் “பசீர் பேன்ஸி ஸ்டோர்”... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதொடரும் பாரம்பரியம்.. புதுப்பொலிவுடன் இராமநாதபுரம் “பசீர் பேன்ஸி ஸ்டோர்”…\nMay 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், நிகழ்வுகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் சாலைத் தெருவில் (அறிஞர் அண்ணா சாலைத் தெரு) புத்தம் புது பொலிவுடன் “பசீர் பேன்ஸி ஸ்டோர்” ஞாயிறு (13-05-2018) அன்று திறக்கப்பட்டது. “பசீர் பேன்ஸி ஸ்டோர்” கிட்டத்தட்ட 50 வருட பாரம்பரியம் கொண்டது.\nபல ��ருடங்களுக்கு முன்னாள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக இருந்த இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் 25 வருடங்களுக்கு முன்னர் வியாபார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரண்மனை பகுதியில் தொடங்கப்பட்டது.\nஇரண்டாவது தலைமுறையால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று எத்தனையோ நவீன அங்காடிகள் சந்தையில் வந்தாலும், பழைய பேருந்து நிலையத்தில் நிறுவனம் இருந்த காலம் முதல் இன்று வரை தொடர்ந்து வருகை தரும் வாடிக்கையாளர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தொழிலில் இரண்டு தலைமுறையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் தரத்தோடும் தொடர்வதற்கு முக்கிய காரணம் “நம்பிக்கை மற்றும் நாணயம்” என்றால் மிகையாகாது.\nசத்தியபாதை மாத இதழ் ..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா தீனியாத் மக்தப் மதரஸா 5ம் ஆண்டு நிறைவு விழா..\nஇராமேஸ்வரத்தில் சட்டத்துறை அமைச்சரைக் கண்டித்து மருத்துவ சமுதாய மக்கள் உண்ணாவிரதம்..\nசெயலிழந்து கிடக்கிறதா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்\nமூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nகுஜராத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திடீரென கன்னத்தில் பளார் விட்டதால் பரபரப்பு..\n+2 தேர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம்..\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாளச் சாக்கடை கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி..\nமதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…\nபத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…\nதிண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலு���்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி..\nஅழகர் ஆற்றில் இறங்கும் விழா… தயாராகும் மதுரை…\nநெல்லையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு-65.78% சதவீத வாக்குப்பதிவு… மற்றும் பிற மாவட்டங்கள் விபரம்..\nகாட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…\nஇறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..\nநிலக்கோட்டையில் பல்வேறு கட்சி தலைவர்கள் ஓட்டு பதிவு செய்தனர்…\nஅதிக ஆர்வம் காட்டிய முதன் முறை வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55271", "date_download": "2019-04-22T07:17:23Z", "digest": "sha1:F7SPC76TOMSADT4QZMAD7VYR7SI3JWNF", "length": 7759, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "வடக்கு நா.உறுப்பினர்களு", "raw_content": "\nவடக்கு நா.உறுப்பினர்களுக்கு ஆங்கிலப்பிரச்சினை:சுரேன் ராகவன் கவலை\nவடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆங்கில அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.\nவடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 16 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்குவதற்கு சிபாரிசுகளை வழங்குமாறு கோரி வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு விருப்பமில்லை எனில் விருப்பமில்லை என பதில் அனுப்பி இருக்கலாம். என்ன அந்த கடிதத்தை நான் ஆங்கிலத்தில் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அது எனது தவறு என்பதனை இப்ப நான் ஏற்றுக்கொள்கிறேனென கலாநிதி. சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nயாழில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினமான செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.\nவடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 16 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்குவதற்கான ஆளுநரது முயற்சி கடுமையான விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது.\nஇந்நிலையில் ஆசிரியர் சங்கங்கள் இதற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ஆளுநர் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சீறிப்பாய்ந்துள்ளார்.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்ம���ி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/cinema/04/136812", "date_download": "2019-04-22T06:55:28Z", "digest": "sha1:QRHTRIOTUDCTKIUFGK7V6GU5YPV27QHH", "length": 19408, "nlines": 374, "source_domain": "www.jvpnews.com", "title": "காயத்திரியை பழிவாங்க பிக்பாஸ் வீட்டில் இறக்கப்பட்ட காஜல் பசுபதி - JVP News", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nபிரபல நடிகையுடன் முதன்முதலாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி- புதிய ஜோடி\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nகுண்டு வெடிப்பு நடந்த ஹோட்டலில் ராதிகா- அதிர்ச்சி பதிவு\nஅட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அடா ஷர்மா, நீங்களே பாருங்களேன்\nGame of Thrones சீரிஸில் ஆர்யா ஸ்டார்���் ஆபாசமான காட்சியில் நடித்துவிட்டார், ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம், இதோ புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகாயத்திரியை பழிவாங்க பிக்பாஸ் வீட்டில் இறக்கப்பட்ட காஜல் பசுபதி\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் குடும்பத்தில் சுஜா வருணி, ஹரிஸ் ஆகிய புதுவரவுகளை தொடர்ந்து நேற்று காஜல் பசுபதி என்ற புது நடிகை இணைந்துள்ளார்.\nஇரு தினங்களுக்கு முன் பிக் பாஸ் குடும்பத்தில் புதிதாக சுஜா வருணி இணைந்தார். இவர் பிக் பாஸில் பங்கேற்க வந்த பொழுது, “இவ ஐந்து ஜூலிக்கு சமம்” என காயத்ரி கூறினார்.\nஇந்நிலையில் இன்று புதிதாக பிக் பாஸ் குடும்பத்தில் இணைய நடிகை காஜல் வந்த பொழுது காயத்ரியின் முகம் மிகவும் வாடிவிட்டாது.\nகாஜல் வந்த உடனேயே, தற்போதைக்கு காயத்ரிக்கு எதிராக இருக்கும் சினேகனை கட்டிப்பிடித்தார். அதன் பின்னர் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்து அவர்கள் குறித்து தான் என்ன நினைக்கின்றேன் என காஜல் ஒவ்வொருவரைப்பற்றி கூறினார்.\nஅப்போது, காயத்ரியை பார்த்து காஜல், நானும் உங்களை மாதிரி தான் எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டேன், உங்களை மாதிரி கெட்ட வார்த்தை அதிகம் வரும் என கூறினார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்திருந்த காஜல், “ஜூலியின் உடம்பு முழுக்க பொய் இருப்பதாகவும், தான் பிக் பாஸில் இருந்தால் கயாத்ரி பாட்சா பழிக்காது.” என தெரிவித்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/SinparGun.html", "date_download": "2019-04-22T07:21:39Z", "digest": "sha1:4IDKDPHJS5MOYZP2S7JJTNRCZQQGCUI3", "length": 7768, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சினைப்பர் துப்பாக்கி விவகாரம் - விசாரணை ஆரம்பம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சினைப்பர் துப்பாக்கி விவகாரம் - விசாரணை ஆரம்பம்\nசினைப்பர் துப்பாக்கி விவகாரம் - விசாரணை ஆரம்பம்\nநிலா நிலான் September 25, 2018 கொழும்பு\nபயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்த, ஸ்னைபர் ரக துப்பாக்கியொன்று, காணாமல்போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின்பேரில், விசேட பொலிஸ் குழுவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசில மாதங்களுக்கு முன்னர், ஒட்டுச்சுட்டான் பகுதியில் வைத்து ​கிளைமோர் குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபரிடம், விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவலுக்கமைய, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த ஸ்னைபர் ரக துப்பாக்கியை கைப்பற்றியிருந்தனர்.\nகுறித்த துப்பாக்கி, பயங்கரவாத புலனாய்வுப்பிரிவில் இருந்த நிலையில், காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்���ை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.repairplus1.com/ta/faqs/quick-multi-fix-faq/", "date_download": "2019-04-22T07:01:15Z", "digest": "sha1:IXAGHDT6EXOCMHALPONN4V7VZZL2D4CY", "length": 10931, "nlines": 142, "source_domain": "www.repairplus1.com", "title": "RepairPlus1 | விரைவு & மல்டி சரி கேள்விகள்", "raw_content": "\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nவிரைவு & மல்டி சரி கேள்விகள்\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nவிரைவு & மல்டி சரி கேள்விகள்\nமுகப்பு » கேள்விகள் » விரைவு & மல்டி சரி கேள்விகள்\nவிரைவு & மல்டி சரி கேள்விகள்\nவிரைவு Will & மல்டி சரி பத்திர எதையும்\nவிரைவு & மல்டி சரி பல பொருட்கள் பத்திர வேண்டும், ஆனால் எல்லாம். விரைவு & மல்டி சரி பாலித்தின் பொருத்தமானது அல்ல, பாலிப்ரொப்பிலீன், டெல்ஃபான், சிலிக்கான், காகித மற்றும் துணி போன்ற பெரும்பாலும் இழை சார்ந்த பொருட்கள்.\nவிரைவு அடுக்கு வாழ்க்கை என்ன & மல்டி சரி\nவிரைவு & மல்டி சரி பிற உடனடி அல்லது சூப்பர் பசை வகை பொருட்கள் போன்ற சாதாரண சூழ்நிலையில் பாட்டில் வெளியே காய மாட்டேன். விரைவு & மல்டி சரி உத்தரவாதம் 12 மாதங்கள். தயாரிப்பு வாழ்க்கை நீட்டிக்க உதவும், தொப்பி பாதுகாக்க பிசின் பாட்டில் தான் முனை சுத்தம் செய்ய உறுதி மற்றும். சேமிப்பு கெடாதிருக்கும் ஒரு காரணியாக உள்ளது. சுமாரான வெப்பநிலை உள்ள நேரடி சூரிய ஒளி வெளியே சேமித்தால் (60-70 டிகிரி பாரன்ஹீட்), எதிர்பார்க்கப்படுகிறது அடுக்கு வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு சுற்றி உள்ளது.\nயார் நான் விரைவு சம்பந்தப்பட்ட ஒரு அவசர தொடர���பு கொள்ள வேண்டும் & மல்டி சரி\nவிரைவு & மல்டி சரி பிசின் நச்சுப் மற்றும் தோல் சேதம் இல்லை. சயனோஅக்ரிலேட் பசைகள் முதலில் உள் மற்றும் வெளி உடல் திசு பிணைப்பு மருத்துவ சூழல்களில் பயன்படுத்த உருவாக்கப்பட்டது. அது தோல் தொடர்பு வந்தால், மெதுவாக மற்றும் மெதுவாக தவிர இரண்டு பரப்புகளில் ரோல். தோல் ஆஃப் பிசின் சுத்தம் செய்ய நீங்கள் அசிட்டோன் பயன்படுத்த அல்லது சூடான சவக்காரம் நீரில் துவைக்க முடியும். இந்த தோல் ஆஃப் தூக்கி பிசின் கீழ் மற்றும் ஒரு மணி நேரம் பற்றி அது வெறுமனே தொடங்கும் வெளியிட தோல் இயற்கை எண்ணெய்கள் ஊக்குவிக்கும்.\nவிரைவு & மல்டி சரி விரைவு சம்பந்தப்பட்ட அவசர சூழ்நிலைகளில் மூலம் நீங்கள் வழிகாட்ட உதவ முடியும் என்று ஒரு 24 மணி நேர மருத்துவ அவசர கட்டணமில்லா தொலைபேசி எண் & தோல் அல்லது உட்கொள்ளுதல் எதிர்பாராவிதமாக தொடர்பு உள்ளிட்ட பல பிழைத்திருத்தம் தயாரிப்பு. 1-800-566-0497\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nஅமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியே பார்வையாளர்கள் கவனிக்க: பார்வையிடவும் சர்வதேச பங்குதாரர்கள் பக்கம் எங்கள் சர்வதேச விநியோகஸ்தர்கள் ஒரு இருந்து பொருட்களை வாங்குவதற்கு நாட மற்றும் / அல்லது ஒரு RepairPlus1 கூட்டாளியாக தகவல்களை பெற. நன்றி.\n© பதிப்புரிமை& nbsp2018, Seiki சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - RepairPlus1\nகூட்டுத்தொகை: $0.00 (0 பொருட்களை)\nஉங்கள் வண்டியை காலியாக உள்ளது\nபொருள் உங்கள் வண்டி சேர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_290.html", "date_download": "2019-04-22T06:35:10Z", "digest": "sha1:UHVP7XYMDXPVID2YQH3XDQQXMV54XIBV", "length": 8893, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "வடபுல வெள்ள மீட்பு பணியில் இராணுவத்தினர் மும்முரம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS வடபுல வெள்ள மீட்பு பணியில் இராணுவத்தினர் மும்முரம்\nவடபுல வெள்ள மீட்பு பணியில் இராணுவத்தினர் மும்முரம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநேற்று முதல் இன்று(22) வரை வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஅத்தோடு இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.\nசில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை இராணுவத்தினர் இறக்கப்பட்டு மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதனால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.\nதொடரும் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்காக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன.இதனால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதனாமாக இருக்குமாறு கிளிநொச்சி பிராந்தியம் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\nகிளிநொச்சி பகுதியில் கடும் மழை காரணமாக வட்டக்கச்சி மாவடியம்மன் புன்னைநீராவி பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கனகராயன் ஆற்று படுக்கை பன்னங்கண்டி முரசுமோட்டை ஐயன்கோவிலடி பளையவட்டக்கச்சி பெரியகுளம் வெளிக்கண்டல் கண்டாவளை ஊரியான் பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம 25.5 அடி காணப்படுவதால் கலிங்கு ஊடாக வான் 1.5 அடி பாய ஆரம்பித்துள்ளது.\nஎனவே அக்குளத்தை அண்டிய அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர்.\nஅத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.மழையுடனான காலநிலையின் போது சில பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது.கடும் மழை காரணமாக வீதிகளிலும்இ தாழ்வான பகுதிகளிலும் மழை வெள்ளநீர் காணப்படுகின்றது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் ��குதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41417/", "date_download": "2019-04-22T06:30:39Z", "digest": "sha1:HHPMHJ5FAF2UD7KQETHV6PYO6SZQEZ7R", "length": 9311, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மீளக்குடியேறி 7 மாதங்களாகியும் தற்காலிக கொட்டகையில் வாழும் பிலக்குடியிருப்பு மக்கள் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீளக்குடியேறி 7 மாதங்களாகியும் தற்காலிக கொட்டகையில் வாழும் பிலக்குடியிருப்பு மக்கள் :\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மற்றும் பிரம்படி ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேறி ஏழு மாதங்களைக் கடந்தபோதும், இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் அந்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் அன்றாடம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில் தாங்களாக அமைத்துக்கொண்ட தற்காலிக கொட்டகைகளிலேயே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nநீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் இந்தப் பகுதி மக்கள் விமானப்படையினரிடம் இருந்து தமது நிலங்களை மீட்டு மீளக்குடியமர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews Srilanka srilanka news tamil tamil news தற்காலிக கொட்டகை பிலக்குடியிருப்பு மக்கள் மீளக்குடியேறி முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை இறந்த காலத்திற்கானதல்ல :\nபிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் பாரிய வாகன விபத்து நால்வர் பலி:-\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் : April 22, 2019\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-04-22T07:02:41Z", "digest": "sha1:QBV3LKARPABQIVOSDWUYLZDNRKSFY46R", "length": 14398, "nlines": 79, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nகாலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்\nநாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவுதான். ஏன் என்பதற்கு உணவியல் நிபுணர் 5 காரணங்களைப் பட்ட���யலிடுகிறார்.\nஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது...\nபிரேக்ஃபாஸ்ட் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ‘பிரேக்கிங் தி ஃபாஸ்ட்’ என்பதுதான் அதன் அர்த்தம். முதல்நாள் இரவு 9 மணிக்கு சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம். இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட விரதம் இருப்பது போலத்தான். நாம் தூங்கினாலும், நம் ஆரோக்கியத்துக்காக உடல் உறுப்புகள் உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கு அடுத்த நாளின் தொடக்கத்திலாவது சக்திக்கான உணவு வேண்டும். காலையிலும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் மதியம் ஒரு மணி வரை இந்த விரதம் நீடிக்கும். பிறகு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கு எப்படி சக்தி கிடைக்கும் நீங்கள் எப்படி ஆரோக்கியமானவராக இருக்க முடியும் நீங்கள் எப்படி ஆரோக்கியமானவராக இருக்க முடியும் எனவே, விரதத்தை முடியுங்கள்... காலையில்\nஏனெனில், காலை உணவு என்பது எரிபொருள் நிரப்புவது...\nநாள் ஒன்றுக்கு 1500 முதல் 1800 கலோரி வரை நம் உடலுக்கு சக்தி தேவை. இதில் மூன்றில் ஒரு பங்கு கலோரிகள் காலை உணவிலிருந்தே உங்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் செயல்படுவதற்கு உங்கள் உடல் உங்களுக்கு உதவி செய்யும். அதனால், எரிபொருளை நிரப்புங்கள்\nஏனெனில், காலை உணவு என்பது நோய்களை விரட்டுவது...\nகாலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்புகிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகிவிடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்துவிடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்கு பசி அதிகமாகும். காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிகமாகும். தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக்குத்தீனிகளால்ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்டுங்கள்.\nஏனெனில், காலை உணவு என்பது புத்துணர்வைத் தருவது...\nகாலை உணவின் மகத்துவங்களில் ஒன்று உடல் சோர்வு மற்றும் மனச்சோர்விடம் இருந்து நம்மைத் தற்காப்பது. நம் உடலுக்குத் தொடர்ச்சியாக தேவைப்படுகிற குளுக்கோஸ்தான் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குறிப்பாக நம் மூளையின் செயல்திறனுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. இது காலை உணவின் மூலமே அதிகம் கிடைக்கிறது. இதன்மூலம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, நினைவுத்திறனை அதிகப் படுத்தி, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு மிகமிக அவசியம். அவசரமாக, ஏதாவது ஒன்றை டிபன் பாக்ஸில் அடைத்துத் தந்தால் பள்ளியில் மந்தமாகவே இருப்பார்கள். படிப்பதிலும் பின்தங்குவார்கள். காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு தாக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.\nஏனெனில், காலை உணவு என்பது உங்களை ராஜாவாக மாற்றுவது...\n‘காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிட வேண்டும், இரவில் சிப்பாய் மாதிரி சாப்பிட வேண்டும்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். காலை உணவின் முக்கியத்துவத்தைமருத்துவரீதியாக உணர்ந்து சொல்லப்பட்ட பொன்மொழி இது. ராஜா மாதிரி என்றால் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம் என எல்லாம் கலந்த சரிவிகித உணவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். நான்கு இட்லி சாப்பிட்டாலே உங்களுக்குத் தேவையான சரிவிகித உணவு காலையில்கிடைத்துவிடும். இட்லியில் மாவுச்சத்தும், சாம்பாரில் காய்கறிகளும் பருப்பும் இருப்பதால் நார்ச்சத்தும் புரதமும் கிடைத்து விடும். ஆகவே, ராஜாவாகி விடுங்கள்\nகாலை உணவுக்கு எது பெஸ்ட்\nகாலை உணவு 7 மணியிலிருந்து 9.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.\nதென்னிந்திய ���ணவு வகைகளான இட்லி, தோசை, ஆப்பம், பொங்கல், உப்புமா, இடியாப்பம் போன்றவற்றில் ஏதாவது ஒரு உணவை சாம்பார், சட்னியுடன் சாப்பிடலாம். சாதம் சாப்பிடுவதோ, பழைய சாதம் சாப்பிடுவதோ தவறில்லை. ஆனால், வீணாகிவிடக் கூடாது என்று அதிகமாக சாப்பிட வேண்டாம்.\nசப்பாத்தி, கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், பிரெட், சாண்ட்விச் போன்ற கான்டினென்டல் உணவுகளும் காலைக்கு ஏற்றவையே. சிப்ஸ், பப்ஸ் போன்ற ஜங்க் உணவுகள், இனிப்புகள் கட்டாயம் கூடாது. சிலர், காலை உணவாக பழங்கள் மட்டுமே சாப்பிடு வார்கள். பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான்... ஆனால், அதிலிருந்து நார்ச்சத்து மட்டுமே கிடைக்கும். மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சரிவிகித சத்துகள் கிடைத்தால்தானே நல்ல உணவு. எனவே, பழங்களை மட்டும் சாப்பிடுவதும் தவறுதான்\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nகாலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/25113157/1172457/Srireddy-posts-Financial-problems-are-killing-me.vpf", "date_download": "2019-04-22T06:27:29Z", "digest": "sha1:EHI7SI4BUBOJBSBAUCVCYJGQAJGUS67Q", "length": 15507, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் - ஸ்ரீரெட்டி வருத்தம் || Srireddy posts Financial problems are killing me", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசெலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் - ஸ்ரீரெட்டி வருத்தம்\nதெலுங்கு பட உலகையே கதிகலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி தான் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks\nதெலுங்கு பட உலகையே கதிகலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி தான் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks\nதெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக குற்றம்சாட்டி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை ஸ்ரீரெட்டி.\nபட வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், படுக்கைக்கு அழைப்பதாகவும் ஸ்ரீரெட்டி புகார் கூறினார்.\nஸ்ரீலீக்ஸ் என்ற பேஸ்புக��� பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் சினிமாவில் நடிக்க அவருக்கு தடை விதித்தது.\nமகளிர் ஆணையம், பாலியல் புகாரை விசாரிக்க தொடங்கியதும் ஸ்ரீரெட்டிக்கு எதிரான தடையை நீக்கி படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்று அறிவித்தனர். ஆனாலும் ஸ்ரீரெட்டிக்கு படங்கள் இல்லை. செக்ஸ் புகாருக்கு பிறகு அவரை இயக்குனர்கள் ஒதுக்குகிறார்கள்.\nபெரிய தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் மற்ற பட அதிபர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டியை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். பெரிய நடிகர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டி நடிப்பதை விரும்பவில்லை. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் ஸ்ரீரெட்டியை நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவரும் தற்போது கண்டுகொள்ளவில்லை.\nஇதனால் கடந்த சில மாதங்களாக ஸ்ரீரெட்டிக்கு வருமானம் இல்லை. அன்றாட வாழ்க்கை செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், “நான் செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். #SriReddy #SriLeaks\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கி தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பத��க சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/08/blog-post_07.html", "date_download": "2019-04-22T07:22:07Z", "digest": "sha1:62KLH7EICBUZF6ZECEPQ4WIDG7TMO4PU", "length": 34675, "nlines": 760, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: விதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nவிதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்\nவிதியும் முயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே இரண்டையும் தனித்தனியாய்ப் பிரிக்க முடியாது. விதி எதிர்மின்வாய்-Negative(-) என்றால் முயற்சி என்பது நேர்மின்வாய்–Positive(+)\nஇயல்பாய் இருப்பவை, நிகழ்பவை எல்லாம் விதி; நாமாக மாற்றுபவை எல்லாம் முயற்சி.\nஇருள், தானாக வரும்; எனவே அது விதி. வெளிச்சம், தானாக வராது. ஒரு நட்சத்திரம், சூரியன், நிலவு, விளக்கு இருந்தால்தான் வரும். எனவே அது முயற்சி.\nஓர் இடம் குப்பையாக மாறுவதும் ஒழுங்கின்றி இருப்பதும் தானாக நிகழ்பவை. எனவே அது விதி. ஓர் இடம் தூய்மையாக இருப்பதும், ஒழுங்குடன் திகழ்வதும் தானாக நிகழாது. நாமாக மாற்ற வேண்டும்; எனவே அது முயற்சி.\nஅறியாமை, பிறப்பிலிருந்தே இயல்பாய் நம்மிடம் இருப்பது. எனவே அது விதி. ஆனால் அறிவு என்பது கல்வி, உயர்ந்தோர் எனப் பல்வேறு வழிகளில் நாமாகத் தேடிப் பெறுவது; எனவே அது முயற்சி.\nவெறுப்புணர்ச்சி என்பது இயல்பாக நம்மிடம் இருப்பது. எனவே அது விதி.\nஅன்பு என்பது படிப்படியாய் அம்மாவிடம் தொடங்கி உறவினர், நண்பர்,பிற உயிர்கள் என வளர்த்துக்கொள்ள வேண்டிய உணர்வு. எனவே அது முயற்சி. (வெறுப்புணர்வை அகற் முயற்சி செய்தால் அன்பு தானாய் மலரும்)\nபிறரிடமிருந்து எதையும் வாங்குவது என்பது குழந்தைப்பருவம் முதலே நம்மிடம் இருக்கும் இயல்பான குணம். எனவே அது விதி; பிறருக்கு கொடுத்து மகிழும் ஈகை என்பது நாமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய குணம். எனவே அது முயற்சி.\nஇது போல் பொறாமை என்பது விதி; பொறுமை என்பது முயற்சி.\nசுயநல உணர்வு என���பது விதி;பொதுநல உணர்வு என்பது முயற்சி.\nபொய்யை நம்புவது விதி; உண்மையை உணர்வதும் நம்புவதும் முயற்சி\nநம் முன்னோர் அறியாமல் செய்த தவறுகளும், நாம் செய்த தவறுகளும் நம்மை வருத்த வருவது விதி.அதை முன் கூட்டியே அறிவால் உணர்ந்து நம்மை இறையருளால் பலப்படுத்திக் கொண்டு நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது முயற்சி.\nஇன்னும் இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.\nநண்பர்களே விதி என்ற வார்த்தைக்கு விளக்கங்களைப் பார்த்தீர்களா. இன்னும் வேறு விதமாகவும் சமயம் வாய்க்கும்போது பார்ப்போம்.\nமுயற்சி கூட விதியினுள் இருப்பவைதான் \nநீங்க முயற்சி செய்விங்க என்பது விதியானால் அதற்கு என்ன பெயர்.\n\\\\முயற்சி கூட விதியினுள் இருப்பவைதான் \nநீங்க முயற்சி செய்விங்க என்பது விதியானால் அதற்கு என்ன பெயர்.\\\\\nஇந்த பதிவை போட்டது விதியா\n//நண்பர்களே விதி என்ற வார்த்தைக்கு விளக்கங்களைப் பார்த்தீர்களா. இன்னும் வேறு விதமாகவும் சமயம் வாய்க்கும்போது பார்ப்போம். //\nவிதி இருந்தால் பார்ப்போம்னு சொல்லி இருக்கனும் \n\\\\விதி இருந்தால் பார்ப்போம்னு சொல்லி இருக்கனும் \nவிதியை உருவாக்குவோம் என்கிற விதி எனக்கு இருக்கிறது:))\nபார்ப்போம் என்பதற்கு இங்கு இடமில்லை (தற்சமயம்)\nஇந்த பதிவை போட்டது விதியா\nஇடுகை போடனுங்கிறது விதி, இப்படி போடனுங்கிறது முயற்சி,:)\nநற்கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்..அனைத்தும் அறிவை உயர்த்துவதாக உள்ளன. நன்றிகள் பல...\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nகுழந்தையும், சுதந்திர தின அனுபவமும்\nசரியை, கிரியை, யோகம், ஞானம்\nவிதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/04/4.html", "date_download": "2019-04-22T07:23:39Z", "digest": "sha1:55J5YMRFLYSR7QAKUOZIW6O7MXKDV5P5", "length": 36014, "nlines": 727, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 4", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமனம் எதிர்கொள்ளும் எல்லா விசயங்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றும். அப்படி எதிர்வினையாற்றுவதே நம்மை அதன் வசத்தில் வைத்திருக்கும் தந்திரம் ஆகும். இதை தெளிவாக உணர்ந்து கொண்டாலே மனம் அடங்க ஆரம்பித்துவிடும்.\nமனம் அடங்க அடங்க ’தான்’ என்கிற ஆணவ உணர்வு குறையத்தொடங்கும். நம் மனதை முழுமையாக ஆக்ரமித்து இருப்பது இந்த ஆணவம்தான். இது எல்லாவிசயங்களையும் உள்ளது உள்ளபடி பார்க்க தடையாக இருக்கும். ஆன்மிகம் சம்பந்தமான விசயங்களையும் உள்ளது உள்ளபடி பார்க்க இது தடையாகவே இருக்கும்.\nஇதை ஏன் இவ்வளவு விலாவாரியாக அலச வேண்டி இருக்கிறது என்றால் ஆன்மீகத்தில் பலகாலம் ஈடுபட்டு வரும் (நான் உட்பட) அன்பர்கள் பலரும் தங்களின் கருத்தே உயர்ந்தது. தாங்கள் பின்பற்றி வரும் முறையே சிறந்தது. மற்றவைகளை முடிந்தால் மட்டம் தட்டுவது எனத் தான் இருக்கிறார்கள். அவர்களே சொல்லிக்கொள்ளும் உயர்ந்த நிலை எதையும் அடைந்ததாக தெரியவில்லை. அல்லது அடைந்தாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும் நமக்கு அப்படித் தெரிவதில்லை.\nதியானம், தவம் என அகநோக்கு பயிற்சிகள் தற்போது பல இருக்கின்றன. அதில் கலந்து கொள்ளும் பலரும் பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். பயிற்சி அற்புதம் என்பவர்களும் இருக்கிறார்கள். இதை விட மோசமான ஒன்றை நான் பார்த்ததில்லை என்பவர்களும் இருக்கிறார்கள். இது ஏன்\nஅதைவிட முக்கியம் ஆறுமாதம் கழித்துப்பார்த்தால் இருவருமே தத்தமது இயல்பு வாழ்க்கையில் இருப்பார்கள். அந்த தியான முறையையே மறந்திருப்பார்கள். இப்போ தியான முறைகளில் தவறா அற்புதம் எனச் சொன்னவர் ஏன் தொடரவில்லை அற்புதம் எனச் சொன்னவர் ஏன் தொடரவில்லை மோசம் என்று சொன்னவர் மாற்றைத் தேடினாரா மோசம் என்று சொன்னவர் மாற்றைத் தேடினாரா இவைகளெல்லாம் இன்றளவிலும் விடை தெரியாத கேள்விகளாகவே பலருக்கும் இருக்கிறது.\nஇதை ஒருவரியில் விமர்சனம் செய்வதானால் பில்டிங் ஸ்டிராங்க். பேஸ்மெண்ட் வீக் அவ்வளவுதான். நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தில் திரிசங்கு நிலையில்தான் இருக்கிறோம். இப்படி இருந்தால் என்ன செய்வது, எப்படி மேம்பாடு அடைவது என்கிற சுய அலசல்தான் இந்தத் தொடர் \nஎளிதான உதாரணம்தான். மருத்துவர் கையில் கத்தி இருப்பதற்கும், கொலையாளி கையில் கத்தி இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். நாம் கொலையாளியா மருத்துவரா அல்லது மருத்துவர் என நினைத்துக் கொண்டிருக்கும் கொலையாளியா கொலையாளி என நினைத்துக் கொண்டிருக்கும் மருத்துவரா கொலையாளி என நினைத்துக் கொண்டிருக்கும் மருத்துவரா இதைத்தான் திரிசங்கு நிலை என்கிறேன்.\nமுதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன\nLabels: ஆன்மீகம், தவம், தியானம், நிகழ்காலம், மனம்\nஉடனடியாக எதிர்வினையாற்றத் துடுக்கும் மனம்\nகுறைத்துக் கொள்ளப் பழகினால் கூட\nகொஞ்சம் நிதானம் பழகும்போல்தான் படுகிறது\nநான்கு பகுதிகளாக இதுவரை எழுதியதை படித்தேன் சிவா\nஎதுவெல்லாம் ஆன்மிகம் என்று பட்டியல் இடுவதை விட, நாம் ஆன்மிகம் என்று இப்போது எதையெல்லாம் புரிந்துகொண்டிருப்பது எல்லாம் ஆன்மீகமே இல்லை என்று தெளிவது முதல் படி உள்ளொளியாய் ஒன்று நமக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடிக்கும் வரை, எதை சொன்னாலும் அது சரியாக இருக்குமா என்பதே சந்தேகமே.\nசந்தேகம் தெளிவிப்பதற்கு அவரவர் தேடலில் உள்ள ஆர்வம், உண்மையைப் பொறுத்து,ஒரு குருவின் துணை கிடைக்கிறது.\nஅடங்காத மனதை வழிபாட்டு பாடல்கள் மூலம் ஒன்று சேர்க்க, ஒன்றிணைக்க, உருவத்தை உள் மனத்தில் கொண்டு வர உதவக்கூடிய இந்த வழிபாடு கூச்சுலும் குழப்பமுமாய்.\nமொத்தத்தில் கட உள் என்பதை தவறாகவே புரிந்து கொண்டவர்கள் இந்த அமைதியை மட்டும் தூர எறிந்து விட்டு எதைத் தேடி எங்கே அலைந்தாலும் எப்படி இந்த ஆன்மீகம் மற்றும் இந்த நல்ல சிந்தனைகள நம்மில் தழைக்கும்\nஆன்மீகம், தெய்வம், கோவில், வழிபாடு, அமைதி\nஎதற்காக உருவாக்கப்பட்டதோ ஆனால் அதையெல்லாம் தற்காலத்தில் விட்டு விட்டு நிற்பது ஆன்மீகம்.\nஒரு உருவத்தை மனதில் கொண்டு உன்னை நீ புரிந்து கொள்ள முயற்சித்துக் கொள் என்பதாக உருவாக்கப்பட்ட இந்த தெய்வமும் கூட என்னுடைய தெய்வம் பெரிது உன்னுடைய தெய்வம் பெரிது என்பதாக வந்து நிற்கின்றது.\nபாராபட்சம் இல்லாமல் அணைவரும் சமம் என்று சொல்ல வேண்டிய ஒரு இடம் இன்று பணத்தின் அடிப்படையில், அவரவர் பதவியின் அடிப்படையில் கருவறை அருகே வரைக்கும் கூட செல்லலாம் என்பது வரைக்கும் செல்லுமிடமாக கோவில் இருக்கிறது.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசன்மார்க்க சங்கத்தின் இன்றைய உண்மை நிலை”\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎழுதிய சில குறிப்புகள் 2\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஅகத்திய கீரை யார் யார் என்று கொடுக்க வேண்டும் சகல தேவதையின் அருளை பெற...\nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருட���்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/East.html", "date_download": "2019-04-22T07:17:59Z", "digest": "sha1:HAYTKNLT7U25ZN2E7EIXGDYM2TCH6QC3", "length": 8767, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வீரமுனைபடுகொலை:28 ஆம் ஆண்டு நினைவு நாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வீரமுனைபடுகொலை:28 ஆம் ஆண்டு நினைவு நாள்\nவீரமுனைபடுகொலை:28 ஆம் ஆண்டு நினைவு நாள்\nடாம்போ August 12, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\n1990 ஆகஸ்ட் 12 - கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.\nஇக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த (சிறிலங்கா இராணுவப்படை மற்றும் ) ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர்.\nஊர்காவல் படையினரில் தமிழ் சிங்களம் பேசும் இஸ்லாமிய மதம் பின்பற்றி கொண்டு தமிழர்களை அழிக்க துடித்த காடையர்களும் பலராக இருந்தார்கள்.\nஇவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.\nஅவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்ப�� கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75207/", "date_download": "2019-04-22T06:47:14Z", "digest": "sha1:F4NJIO2SYQDNJKLKA4XMK3XDRBR7YXC4", "length": 8690, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "UNPக்கும் SLFPக்கும் இடையில் புதிய உடன்படிக்கை – வரைவுத் திட்டம் உருவாக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNPக்கும் SLFPக்கும் இடையில் புதிய உடன்படிக்கை – வரைவுத் திட்டம் உருவாக்கம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ..\nஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வது குறித்த வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுவருவதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவொன்றினால் இந��த வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.\nTagsஅமைச்சர் சரத் அமுனுகம ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிபத்துக்குள்ளான வெளிநாட்டு படகுக்கு உதவிய கடற்படையினர்..\nஇந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்\nபயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் : April 22, 2019\nயாழில் கைதானவர் விடுதலை… April 22, 2019\nயாழில் கண்காணிப்பு தீவிரம்… April 22, 2019\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்… April 22, 2019\nசந்தேகத்துக்கிடமானோர் தொடர்பில் உடனும் அறிவியுங்கள் April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/07/blog-post_1292.html", "date_download": "2019-04-22T06:11:07Z", "digest": "sha1:J2AGBMUGQB5J4SWE5QPEABGFQLC2X5SF", "length": 6916, "nlines": 157, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: பருப்பு பொடி", "raw_content": "\nபருப்பு பொடி , இது சுலபமாக செய்யக்குடியகூடியது ஆனால் சுவை மிகுந்தது.\n1 கப் துவரம் பருப்பு\n1 டீ ஸ்பூன் மிளகு\nமுதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.\nபிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.\nமிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.\nவீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்கணும் .\nஇதற்கு தொட்டுக்கொள்ள வத்த குழம்பு சூப்பர் ஆக இருக்கும்., ஆவக்காய் அருமையாக இருக்கும்.\nசுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிடனும். சாதம் உதிறாய் இருந்தாலும் நல்லா இருக்கும், குழைந்து இருந்தாலும் நல்லா இருக்கும்.\nகுறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும் போது அதன் மேல் பருப்பு பொடி துவிண்டும் சாப்பிடலாம்\nவகைகள்: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள்\nஎள்ளுப் பொடி (காரம் )\nதோசை மிளகாய் பொடி எள்ளுடன்\nதோசை மிளகாய் பொடி (plain)\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2015/08/DAISY.html", "date_download": "2019-04-22T06:44:49Z", "digest": "sha1:ZHVTABITWC5P2GPTU3DRBRHGUWJVQKUR", "length": 14199, "nlines": 115, "source_domain": "www.mathagal.net", "title": "விழிப்புலனற்றோருக்கு ஓர் வரப்பிரசாதம் ‘DAISY’…! ~ Mathagal.Net", "raw_content": "\nவிழிப்புலனற்றோருக்கு ஓர் வரப்பிரசாதம் ‘DAISY’…\n2015- சுபோதினி சபாரத்தினம், மாதகல்…\nசுயதேவைகளின் நிவர்த்திக்கான ஓட்டத்தின் நடுவில் உதவிக்கரம் தேடி சமூகத்தின் சவால்களை எதிர்கொள்ள துடிக்கின்ற பலர் எம் பார்வையில் இருந்து தூரே செல்கிறார்கள். எம் சமூகத்தில் அவர்கள் தேவைகளை நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் விழிப்புலனற்றோருக்கு எம்மால் முடிந��த உதவியை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.\nDigital Accessible Information System என்பதன் சுருக்கமே Daisy என கூறப்படுகிறது. இது ஆறு விதமான பிரிவுகளைக் கொண்டுள்ளது அதிலே விழிப்புலனற்றவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் Audio with NCC (NCC – Navigations Control Center) – என்ற பகுதி காணப்படுகிறது.\nஇந்த முறையானது வழமையான ஒலிநாடாவில் பதிவேற்றி கேட்பதிலும் சற்று வேறுபட்டது. சாதாரணமாக நாம் ஒலிப்பதிவு செய்து வழங்குவது CD Playerஇல் கணனியில் கேட்க மட்டும் தான் முடியும். ஒரு புத்தகத்தின் 10ஆவது பக்கத்திலுள்ளதை கேட்பதாயினும் ஆரம்ப இடத்தில் இருந்தே அதனை செவிமடுக்கிறோம். ஆனால் இந்த Daisy முறையிலே காணப்படும் ஒலிப்பதிவானது ஒவ்வொரு புத்தகத்தின் பக்க இலக்கங்களும் குறிப்பிடப்பட்டு அதனை ஒலிப்பதிவு செய்யும் போது நாம் எத்தனையாவது பக்கத்திலுள்ள விடயத்தினைக் கேட்க வேண்டுமோ அதன் பக்க இலக்கத்தினை கொடுத்து அதனை செவிமடுக்க முடியும்.\nகணனி அறிவுடைய ஒருவர் இதனை இலகுவில் கையாள முடியும். கணனி உலகத்திலே வாழும் அனைவரும் இன்று கணனியை கையாளத் தெரிந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். விழிப்புலனற்றவர் களும் கணனிகளை கையாளத்தெரிந்தவர்களாகவே பலர் காணப்படுகிறார்கள்.\nகணனியில் மட்டுமன்றி Pendrive, கையடக்க தொலைபேசியில் கூட இவற்றை பதிவேற்றம் செய்து அதனை செவிமடுக்க முடியும். அதுமட்டுமன்றி வெளியில் செல்லும் போது அவற்றை தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருப்பதை கேட்டு தமக்கு தேவையான விடயங்களை மற்றவர்கள் உதவியற்று இலகுவில் அறிய மிகவும் வாய்ப்பளிக்கிறது.\nகணனியில் இதனை ஒலிப்பதிவு செய்வது என்பதனை எடுத்து நோக்கும் போது\nஅதற்கான தனியான ஒரு மென்பொருள் அதாவது நாம் தட்டச்சு (Type) செய்ய வேண்டும் எனில் எம்.எஸ் வேடில் (MS.Word)இல் ரைப் செய்வது போல புத்தகத்தினை ஒலிப்பதிவு செய்ய சிக்துனா டாா் 3 Sigtuna DAR3 என்ற ஒரு மென்பொருளை கணனியில் பதிவேற்ற வேண்டும். அந்த மென்பொருளினை பயன்படுத்தி இவற்றை இலகுவில் ஒலிப்பதிவு செய்ய முடியும். இவற்றை செயற்படுத்த தேவையானது ஒரு கணினியும் Headphone உம் மட்டுமே.\nஇன்று பாடசாலையில் வழங்கப்படும் புத்தகங்களை விழிப்புலனற்றோருக்கு வாசித்து விடுவதற்கு ஆட்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். அதுமட்டுமன்றி ஒருவருக்கு வாசித்து பின்பும் அதே வகுப்;பை சேர்ந்த இன்���ொருவருக்கு அதே பாடப்புத்தகத்தை திரும்ப வாசிக்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறான நிலையை தவிர்ப்பதற்கு ஒலிப்பதிவு செய்து அதனை பிரதி செய்து சகல மாணவர்களிற்கும் வழங்க பலரது நேரம் மிச்சமாகும். இதற்கான செயன்முறையை பற்றிய இலவச கையேடு அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில் வழங்கப்பட இருக்கிறது.\nஇந்தக் கையேடு தொகுத்து தருவதற்கான நோக்கமும் தேவையும்\nவிழிப்புலனற்ற மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான நூல்களை அவர்கள் இலகுவில் கேட்டு கற்றுக்கொள்ள இந்த Daisy முறையிலான ஒலிப்பதிவு உதவுகிறது. இன்று எத்தனையோ நூல்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. அதனை வாசித்து விடுவதற்கு ஏனையோருக்கு தற்போது நேரம் போதாது இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு எம் போல், விழிப்புலனற்றவர்களும் அனைத்து நூல்களையும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த னுயளைல முறையிலான தொகுப்பை வெளியிட்டு உள்ளோம்.\nஇதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் தம்மால் அவர்களுக்கு உதவ விரும்பியவர்கள் ஒலிப்பதிவு செய்து நூல்களை வழங்க வேண்டும். அத்துடன் இக்கைநூல் அனைவரது கைகளிலும் இருந்தால்தான் அதனை செயற்படுத்த முடியும். ஆகவேதான் இதனை இலவசமாக அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணிணியில் ஒலிப்பதிவு செய்ய விரும்பியவர்கள் தங்களிடம் இருக்கும் நூல்களை ஒலிப்பதிவு செய்து இவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாகும்.\nஇனிவரும் காலங்களில் நூல்களை வெளியிடுபவர்களும். தற்போது நூல்களை வெளியிட்டவர்களும் இந்த Daisy முறையிலான வடிவில் நூல்களை வழங்கி விழிப்புலனற்றோருக்கம் தாங்கள் மற்றவர்களுக்கு சொல்ல வந்த செய்தி அல்லது தங்களின் ஆக்கங்கள் போய் சேர துணைபுரிய வேண்டும்.\nநானிலம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=806", "date_download": "2019-04-22T07:35:54Z", "digest": "sha1:PRKT72HLSLALBOYXNY3V7BXMW4I7RAG5", "length": 15192, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " ARTHA NAREESWARA MOORTHI | 22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்ப���கழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி உற்சவம்\nபழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nபரமக்குடியில் விடிய விடிய தசாவதார காட்சி\nமோகினி அவதார தரிசனம்: பக்தர்களிடம் கெடுபிடி\nபோடிபட்டி கோவிலில் யாக வேள்வி பூஜை\nதிருத்தணி ராமர் கோவிலில் திருக்கல்யாணம்\nவிநாயகபுரம் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேகம்\nஅனுமன் வாகனத்தில் பெருமாள் நகர்வலம்\nமூணாறு கன்னியம்மன் கோவில் திருவிழா\nவழுவூர், பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம்\n21. கல்யாண சுந்தர மூர்த்தி 23. கஜயுக்த மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\n22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி English Version »\nதிருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால், நான்முகன், இந்திரன் என அனைத்தும் தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார். அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர். பின்னர் வந்த முனிகுமாரர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல் சிவபெருமானை மட்டுமே வணங்கிய படிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி அவரது உடலிலுள்ள சதையை தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார். இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால் பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார். கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார். உடன் அவர் தேவி உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உடன் தேவி இறைவா நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. எனவே தங்களது இடபாகமாக நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள் என்றார்.\nசிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். வலப்பக்கம் சிவனுமாக, இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தி யாகும். அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருக்கோடாகும். ஈரோடு அருகேயுள்ள இத்தலம் சிவபெருமானுடையது என்றாலும் இளைய பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் அர்த்த நாரீஸ்வரர், இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும். ஆணாகவும், பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார். கணவன் - மணைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால் கைகூடும். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு பசும்பால் அபிசேகம் செய்தால் குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/dmk/", "date_download": "2019-04-22T06:38:03Z", "digest": "sha1:EHLCYRV5H72NPZDMF3U444MYMDMINS4N", "length": 4950, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "dmk Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n – எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே\nதிமுகவிற்கே அதிக இடம் – லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு\nஎங்ககிட்ட முறைச்சா இப்படித்தான் – தம்பியை இன்னும் அடக்கி வைக்கலயா\nதுரைமுருகன் வீட்டில் சிக்கிய ரூ.10 லட்சம் – பறக்கும் படையினர் அதிரடி\nஅதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க – உளறிக்கொட்டிய ராமதாஸ்\nசர்ச்சையில் சிக்கிய ராதாரவி – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை\nதிமுக ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்\nபொள்ளாச்சி பலாத்கார வழக்கு – ஸ்டாலினின் மருமகன் மீது வழக்குப்பதிவு\nதேமுதிகவை பழிவாங்கிய திமுக – பின்னணி என்ன\nகொள்கை இல்லை என உனக்கு தெரியுமா – அடுத்த விஜயகாந்தான பிரேமலதா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/05020459/Merchant-Society-Conference-State-Convention-is-happening.vpf", "date_download": "2019-04-22T06:41:36Z", "digest": "sha1:JAVMKQ3BEJHXSNKBP5DNDXDI3ETHHBT3", "length": 9992, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Merchant Society Conference State Convention is happening today || வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு ம��்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nவணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு இன்று நடக்கிறது\nவேலப்பன்சாவடியில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.\nமே மாதம் 5-ந் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை வேலப்பன்சாவடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தின மாநில மாநாடு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த ஆண்டு, இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.\nமாநாட்டுக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநாட்டில் அரசியல் தலைவர்கள், அகில இந்திய வணிகர்கள் பங்கேற்கிறார்கள். மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.\nஅனைத்து வணிகர்களும் இன்று கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் பங்கேற்கிறார்கள். மாநாட்டையொட்டி வேலப்பன்சாவடியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலை ஏ.எம்.விக்கிரமராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக���ள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/20/9days-protest-dropped-by-delhi-chief-minister-arvind-kejriwal/", "date_download": "2019-04-22T06:20:22Z", "digest": "sha1:LC26AA6TSYXL3QC6XM2LTQGFSOR5XNND", "length": 6348, "nlines": 94, "source_domain": "tamil.publictv.in", "title": "9 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்! கைவிட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National 9 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் கைவிட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\n9 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் கைவிட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nடெல்லி: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் திட்டத்திற்கு மறுத்து வருகின்றனர். இது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். இந்த திட்டத்தை செயல் படுத்த கடந்த 9 நாட்களாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 3 அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். டெல்லி உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துவது ஏன் எனவும் போராட்டம் நடத்த அனுமதியளித்தது யார் எனவும் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணை நிலை ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து கெஜ்ரிவால் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.\nPrevious articleபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nNext articleஇறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் எலும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nபாலியல் வன்முறை வழக்குகள் தேக்கம்\nபோக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வாபஸ்\nரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\nகணவருக்கு ’கட்’ மனைவி வெறிச்செயல்\n எக்சிட் போல் முழு விபரம்\nகாதலியின் கழுத்தை அறுத்து நாடகமாடிய காதலன் கைது\nதமிழகத்தை சேர்ந்தவர் ஆந்திர காவல் நிலையத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55274", "date_download": "2019-04-22T07:17:46Z", "digest": "sha1:VXSCBXJ4GNSYXNDBM4RC2UX7QYXFB3X2", "length": 8852, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் கோத்", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவும் இல்லை, பசிலும் இல்லை மகிந்த ராஜபக்ச இன்று அறிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது சம்பந்தமாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.\nஅத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவும் போட்டியிட மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குடும்பத்தில் சின்ன விருந்து நடந்தது. அப்போது ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசவில்லை. குடும்பங்கள் ஒன்று சேர்வதில்லையா. “சகோதர நிறுவனம்” என்று எம்மீது பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.\nஎங்களது குடும்பத்தில் மூத்தவர் சமல் ராஜபக்ச குடும்ப சந்திப்புகளை கூட்டுவார். குடும்பத்தினர் சந்தித்து கொண்ட விருந்தில் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது என்று தீர்மானம் எடுக்கவில்லை.பசில் போட்டியிட உள்ளதாக கூறினார்கள்.\nகோத்தபாய போட்டியிட போகிறார் என்று கூறுகின்றனர். சமல் போட்டியிடுவார் என கூறினர்.குடும்பத்தில் இருப்பவர்கள் பற்றி பெரிய கதைகள் பேசப்பட்டன. தான் போட்டியிட போவதில்லை என பசில் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய நபரை நான் இன்னும் தேடுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியும் இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவில்லை.ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு அமைய நாங்கள் எமது வேட்பாளரை தீர்மானிப்போம்” என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டு���் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/tag/thai-food/", "date_download": "2019-04-22T06:30:45Z", "digest": "sha1:V6Y255BIALR4IBZAJH5HB7NZXPTNAEYP", "length": 4718, "nlines": 48, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "தாய்லாந்து உணவு | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nTag Archives: தாய்லாந்து உணவு\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/05110922/1155197/I-like-to-be-alone-anushka-shetty.vpf", "date_download": "2019-04-22T06:36:43Z", "digest": "sha1:O2VPJ4JGNXRRJS4MHJ6QEB3AZ5DAYGL2", "length": 15585, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபாசுடன் மீண்டும் கிசுகிசுக்கப்படும் அனுஷ்கா || I like to be alone anushka shetty", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரபாசுடன் மீண்டும் கிசுகிசுக்கப்படும் அனுஷ்கா\nஅனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவி, அதனை இருவருமே மறுத்த நிலையில் அவர்களுக்குள் காதல் இருப்பத��� உண்மை என்று தெலுங்கு படஉலகில் கிசுகிசுக்கின்றனர். #AnushkaShetty\nஅனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவி, அதனை இருவருமே மறுத்த நிலையில் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று தெலுங்கு படஉலகில் கிசுகிசுக்கின்றனர். #AnushkaShetty\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா, இப்போது மலையாளத்துக்கு போய் இருக்கிறார். அங்கு மம்முட்டி ஜோடியாக நடிக்கிறார். நீண்ட நாட்களாக மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறதாம். இதில் மம்முட்டி சிறை கைதியாக வருகிறார்.\nஅனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவியது. இதனை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்ததாகவும், அதில் நடிக்க வேண்டாம் என்று பிரபாஸ் தடுத்து விட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. இதன் மூலம் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று நிரூபணம் ஆகி இருக்கிறது என்று கிசுகிசுக்கின்றனர். அனுஷ்கா தனிமை விரும்பியாக இருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“ஒவ்வொரு துறையில் இருப்பவர்களுக்கும் தங்கள் ஓய்வை எப்படி செலவிடுவது என்ற திட்டம் இருக்கும். சிலர் குடும்பத்தோடு இருக்கவும் இன்னும் சிலர் நண்பர்களுடன் வெளி இடங்களை சுற்றி பார்க்க செல்லவும் விரும்புவார்கள். எனக்கு ஓய்வு கிடைத்தால் தனிமையில் இருந்துதான் கழிப்பேன். ஓய்வு கிடைக்கும்போது வேறு வேலைகள் வைத்துக்கொள்ள மாட்டேன்.\nபடப்பிடிப்புகளில் நம்மை பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. 24 மணிநேரமும் கதாபாத்திரமாகத்தான் இருக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்போது தனியாக உட்கார்ந்து என்மேல் கவனம் செலுத்துவேன். எனக்குள்ளேயே பேசிக்கொள்வேன். நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குள்ளே நினைவு படுத்தி பார்ப்பேன். தனிமையில் இருந்து என்னை பற்றி சிந்திப்பதன் மூலம் என்ன தவறு செய்தோம் என்று உணரவும் அதை திருத்திக் கொள்ளவும் வழி கிடைக்கும்”.\nஇவ்வாறு அனுஷ்கா கூறினார். #AnushkaShetty\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பா��ர்கள் பெயர் அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 7 பேர் மாயம்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nதன்ஷிகா படத்தில் லூசிபர் பட பிரபலம்\nநெருங்கி தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nவில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் வெங்கட் பிரபு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் அடுத்த 3 படங்கள் பொய்யான வீடியோவால் அவதிப்பட்டேன் - லக்ஷ்மி மேனன் வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001614.html", "date_download": "2019-04-22T06:53:25Z", "digest": "sha1:TK3NFVP7LSZUNQO2XISAJETFIRJ2J3WE", "length": 5760, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "வாய்மொழியில் உலவும் வரலாறுகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: வாய்மொழியில் உலவும் வரலாறுகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் - 4) அற்புத உயிரினங்கள் அதிசயத் தகவல்கள் கதை சொல்லப் போறேன்\nஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் உன் கண்ணால் தூங்கி கொள்கிறேன் வைணவமும் வைணவத் திருத்தலங்களும்\nமகாவம்சம் தரையிடியில் தங்கம் நீ என்னுடன் இருந்தால்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர���டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015590.html", "date_download": "2019-04-22T06:10:13Z", "digest": "sha1:VM4ZLJF3NUABQNUVFC3Y5GN5MUUI2TDB", "length": 5774, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தெய்வீக ரசமணி", "raw_content": "Home :: ஆன்மிகம் :: தெய்வீக ரசமணி\nநூலாசிரியர் டாக்டர் ஆர்.பி. ரமேஷ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரைகள் - II ஒரு துளசி ஒரு மயிலிறகு (சுயமுன்னேற்றம்) கெளரி கல்யாணம் வைபோகமே\nவிளையாட்டு வினாடி வினா விடை விலகும் திரைகள் மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் உதிரி வருடங்களாக பார்க்க விரும்புபவர்களுக்காக (1991 முதல் 1995 வரை)\nபூமி எனும் கோள் அரும்புகளுக்கு கரும்புக் கதைகள் அறிவியல் சமுதாயம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/politics/?printable=Y&sort=review_rating&page=3", "date_download": "2019-04-22T06:28:09Z", "digest": "sha1:HFKTFCZGQD36DD26JG7MRNLXYULTAFUU", "length": 3107, "nlines": 82, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nஅம்பேத்காரியர்கள் நெருக்கடியும் சவால்களும் கலைஞர் போர் இன்னும் ஓயவில்லை\nஆனந்த் சின்னக்குத்தூசி ஷோபா சக்தி\nவரலாறும் வகுப்புவாதமும் அரசியல் ராமாயணம் ஒன்னரை பக்க நாளேடு\nசெல்லூலார் மொபைல் போன் சர்வீஸிங் அண்டு ரிப்பேரிங் முஸ்லீம் லீக் ஆர்.எஸ்.எஸ் சந்திப்பு யோகி: ஓர் ஆன்மிக அரசியல்\nகாசிநாதன் சோ சாந்தணு குப்தா, தமிழில்: S G சூர்யா\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன் கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும் மோடி மாயை\nமாரிதாஸ் முனைவர் சு. ஏழுமலை சவுக்கு சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T07:12:19Z", "digest": "sha1:QDOHZ5ETV7S2BYEADOD2WY2IQBZTFW3U", "length": 14116, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "Dengue: How to use Nilavembu Podi? | Ippodhu", "raw_content": "\nடெங்கு: நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nமழைக்காலம் ஆரம்பித்துவிட்டது…டெல்லியில் பல உயிர்களைப் பலிவாங்கிய டெங்கு காய்ச்சல், தமிழகத்தில் வெகுவாக பரவி வருவதை செய்திகள் சொல்கின்றன. ஆனால் சித்தமருத்துவத்தின் துணையால் டெங்கு காய்ச்சலை வெகுவாக கட்டுப்படுத்தி வருகிறது தமிழக அரசு. டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்புப் பொடி குறித்து மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. நிலவேம்புப் பொடியை வைத்து, நில வேம்பு கசாயம் தயாரிப்பது குறித்து மிக எளிமையான தயாரிப்பு முறைகளைச் சொல்லித் தருகிறார் சித்தமருத்துவர் வீரபாபு.\nடெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது\nடெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியால் பரவக்கூடியது. இதைப் பரப்பும் வேலையைச் செய்கிறது கொசு.\nடெங்கு காய்ச்சல் என்ன செய்யும்\nடெங்கு வைரஸ் உடலுக்குள் பரவும்போது இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுகளை அழிக்க ஆரம்பிக்கும். இந்த ரத்தத் தட்டுக்கள் அழிக்கப்பட்டால் உள்ளுறுப்புகளில் இரத்தம் கசிந்து மரணம் ஏற்படலாம்.\nமழைக்காலம் ஆரம்பித்துவிட்டது; அடுத்து பனிக்காலமும் வர இருக்கிறது. டெங்கு காய்ச்சலும் பரவும் சூழலில் நிலவேம்பு கசாயம் தடுப்பு மருந்தாகவும் குணப்படுத்தும் மருந்தாகவும் நமக்குக் கைக்கொடுக்கிறது. இரத்தத்தட்டுகளை அழிக்கும் வைரஸை அழிக்கக் கூடியது இந்த நிலவேம்பு.\nநிலவேம்புப் பொடி எங்கு கிடைக்கும்\nநிலவேம்புப் பொடி தமிழகத்தின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.\nநிலவேம்புப் பொடியை எப்படி பயன்படுத்துவது\nநிலவேம்புப் பொடியை கசாயமாகக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். நிலவேம்புப் பொடியில் நில்வேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிட்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற ஒன்பது விதமான மூலிகைகள் உள்ளன. இவை அனைத்தும் திப்பியாக அரைக்கப்பட்டு ‘நிலவேம்புப் பொடி’யாகக் கிடைக்கிறது.\nநிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nநிலமேம்புப் பொடி 10 கிராம் எடுத்துக்கொண்டு 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வை���்க வேண்டும். இந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இது ஒரு நபருக்கான அளவு.\nயாரெல்லாம் நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது\nஏழு வயது குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது. அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது.\nவீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடிக்க ஆரம்பிக்க வேண்டும். மூன்று, நான்கு நாட்கள் தள்ளிப்போடுவது ஆபத்தை நோக்கிப் பயணிக்க வைக்கும். ஆபத்தான நிலைமையில் பப்பாளிச்சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா ஆலோசனைகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி செய்ய வேண்டும்.\nடெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது\nநிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nPrevious articleசர்க்கரை வள்ளிக்கிழங்கு குலோப் ஜாமூன்\nNext articleபாலியல் புகாருக்கு ஆளான மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் ராஜினாமா \nதொப்பையை குறைக்கும் 2 ஜூஸ்\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55121", "date_download": "2019-04-22T07:18:46Z", "digest": "sha1:5UQWIEIBN3H2TBXQACLXYQSK4JR3O6EE", "length": 8661, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "ஆரம்பமே அமர்க்களம்: மும�", "raw_content": "\nஆரம்பமே அமர்க்களம்: மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தது டெல்லி அணி\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nஅந்த வகையில் நேற்று நடைப��ற்ற மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதின.\nமும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும், கொலின் இங்ரம் 47 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மெக்லினெகன் 3 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.\nஇதனையடுத்து, 214 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 176 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக யுவராஜ் சிங் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் இசாந் சர்மா மற்றும் கார்கிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரிஷப் பந்த் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாக���்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T06:24:27Z", "digest": "sha1:XS4UBJDADGJWOC6BEK2BTFXKLM6AIKXF", "length": 13619, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 84 பேர் மீது", "raw_content": "\nமுகப்பு News Local News பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 84 பேர் மீது நீதிமன்றங்களில் வழக்கு\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 84 பேர் மீது நீதிமன்றங்களில் வழக்கு\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 84 பேர் மீது நீதிமன்றங்களில் வழக்கு.\nபயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 84 பேர் இன்னமும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பவாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மேலும் 12 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸின் விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து வருகின்றது.\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான முயற்சி, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளோ படுகொலை, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீதான படுகொலை முயற்சி, அநுராதபுரவில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்களுக்கு சூழ்ச்சி செய்தமை, உதவி செய்தமை, உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளே தற்போது விசாரணையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் கல்முனையில்\n150 கிலோ கிராம் கஞ்சா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தல்\nமேல் மாகாண சபை யின் அமைதியற்ற நிலைமை – சபை ஒத்திவைப்பு\nநேற்று இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கையில் நேற்று (21) காலை முதல் இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வெடிப்பு...\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை...\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள்..\nமேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களை நம்பி பெரிய...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் பிரமுகர்கள்\nஈஸ்டர் திருநாளான இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு கவலையை தெரிவித்த ரஜினி, கமல்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nபொது மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை- மேலும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம்\nகொழும்பு கொச்சிகடை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு\nஇன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nஇரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா – படையெடுக்கும மக்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/08083231/The-brother-who-cut-his-sister-in-the-wedding-engagement.vpf", "date_download": "2019-04-22T06:40:49Z", "digest": "sha1:LGDBLYTBSGRZDGVVZVJOZNB2W2VAO55M", "length": 16673, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The brother who cut his sister in the wedding engagement || திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nதிருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன் + \"||\" + The brother who cut his sister in the wedding engagement\nதிருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன்\nமுறை தவறிய ஒரு தலைக்காதலால் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.\nதிருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் குடித்தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 57). இவரது மூத்த அண்ணன் திருஞானசம்பந்தத்தின் மகன் சக்திகுமார் (33). இவர் ஸ்ரீரங்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.\nசிவசுப்பிரமணியனின் மகள் ஹேமலதா (27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.\nஹேமலதாவை திருச்சியை சேர்ந்த வீரமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்கான நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் சக்திகுமார் சிவசுப்பிரமணியனின் வீட்டுக்கு அரிவாளுடன் வந்தார்.\nஹேமலதாவின் திருமணம் தொடர்பாக தனது சித்தப்பாவான சிவசுப்பிரமணியனுடன் பேசிக்கொண்டிருந்த சக்திகுமார் திடீரென அவரது கையில் அரிவாளால் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.\nஇதனை பார்த்து ஓடிவந்த ஹேமலதாவின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் சக்திகுமார் அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டு தாங்க முடியாமல் அலறிய ஹேமலதா அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.\nஹேமலதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்து அவரது சித்தப்பா வைரவேல் (50) ஓடிவந்தார். அவரையும் சக்திகுமார் அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.\nதிருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண்ணை வெட்டி கொலை செய்து விட்டு, தனது சித்தப்பாமார்களான சிவசுப்பிரமணியன், வைரவேல் ஆகியோரையும் வெட்டிவிட்டு சக்திகுமார் ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் உத்தரவின் பேரில் கொள்ளிடம் டோல்கேட் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சக்திகுமாரை வலைவீசி தேடி வந்தனர்.\nஇந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்திகுமார் நேற்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரெஹனா பேகம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சக்திகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக சக்திகுமார் தங்கை முறையுள்ள தனது பெரியப்பா மகளை வெட்டி கொலை செய்ததாகவும், அத்துடன் உறவினர்கள்2 பேரை வெட்டிக்கொல்ல முயன்றதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:-\nசக்திகுமார் தங்கை முறையான ஹேமலதாவை அவர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தனது மோட்டார் சைக்கிளில் தான் கல்லூரிக்கு அழைத்து செல்வாராம். மேலும் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின்னரும் அவரே பல முறை தனது வாகனத்தில் கொண்டு சென்று விடுவது, திரும்ப அழைத்து செல்வது போன்ற வேலைகளையும் செய்து வந்தார்.\nஅப்போது தங்கை என்ற உறவையும் மீறி, அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த முறைதவறிய காதலுக்கு ஹேமலதா உடன்படவில்லை என்றாலும் சக்திகுமாருக்கு அவர் மீது கொண்டிருந்த மோகம் குறையவில்லை.\nஇந்த நிலையில் தான் ஹேமலதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து உள்ளது. இதனை அறிந்த சக்திகுமார் தான் விரும்பிய ஹேமலதாவை யாரும் திருமணம் செய்து விடக்கூடாது என்ற வெறியில் விபரீத முடிவெடுத்து அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு அவரது தந்தையையும், இன்னொரு சித்தப்பாவையும் வெட்டி கொல்ல முயன்று இருக்கிறார்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/4.html", "date_download": "2019-04-22T07:22:33Z", "digest": "sha1:MD6X4ONZ3AYXDFUUZTWZFL5NMSZUW46R", "length": 7088, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி! - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nஅகராதி August 12, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி எதிர்வரும் 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பாரிசின் புறநகர்ப் பகுதி Creteil இல் இடம் பெற உள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-04-22T06:20:56Z", "digest": "sha1:VGNGEFUEGOZJNRDQONNR2BV5242FRPGQ", "length": 20816, "nlines": 171, "source_domain": "www.yaalaruvi.com", "title": "தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை!", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கை செய்திகள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை\nதமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை\nதமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்த நேரத்தில் இம் முறையும் தப்பித்துக் கொள்ளவே முயற்சிகளைச் செயற்துகொண்டிருப்பதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென சர்வதேச விசாரணையொன்றை தமிழர்கள் கோரி வருகின்றோம்.\nஆனால் அந்த நீதியை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி வருகின்ற நிலையையே காணக் கூடியதாக உள்ளது.\nகுறிப்பாக கடந்த ஜெனிவா அமர்வுகளில் கூட கால அவகாசம் வழங்கப்பட்டு எதனையும் அவர்கள் எதனையும் செய்யவில்லை. வெறுமனே காணமற்போனோர் அலலுவலகமொன்றை மட்டும் திறந்து வைத்து சகலரையும் ஏமாற்றியிருக்கின்றனர்.\nஆகவே இலங்கை அரசியன் ஏமாற்று வேலைகளையும் அரசின் திட்டங்களையும் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅதேநேரம் தமிழர்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.\nஆகவே இலங்கை அரசின் ஏமாற்றுச் செயற்பாடுகளையும் உணர்ந்து கொண்டு இனியும் அரசைத் தப்ப வைக்காமல் காத்திரமான நடவடிக்கைகளை ஐ.நா சபை எடுக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.\nமேலும் ஐ.நா சபைக் கூட்டத் தொடர் ஆமர்பமாகியிருக்கின்ற இந்தநேரத்தில் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.\nநீதியைக் கோருகின்ற தமிழ்த் தரப்புக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதும் மிக மிக அவசியமானது. அந்தச் செயற்பாடுகளை தாயகத்திலும் புலத்திலும் இருக்கின்றவர்கள் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.\nமேலும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற நடவடிக்கையையே அரசாங்கம் தொடர்ந்தும் செய்து வருகின்றது.\nஅதற்கமைய இம்முறையும் அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆகவே அரசின் இந்த முயற்சிகளை முறியடித்து தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ள தமிழ்த் தரப்புக்கள் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்றார்.\nPrevious articleஅவுஸ்திரேலியாவில் தான் இறப்பேன் பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nNext article13-02-2019 இன்றைய ராசிபலன்கள்\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார். இந்த...\n இதுவரை 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேர் மாயம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை...\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்து. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ் திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்று...\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 22/04/2019\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர்...\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு...\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-22T06:45:01Z", "digest": "sha1:2BNGVMCSZH5KBBUFQC4SGYY5AOBDRPIW", "length": 12039, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டாலின் தமிழகத்தில் தான் இருக்கிறாரா? – தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து தமிழிசை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nஸ்டாலின் தமிழகத்தில் தான் இருக்கிறாரா – தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து தமிழிசை\nஸ்டாலின் தமிழகத்தில் தான் இருக்கிறாரா – தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து தமிழிசை\nவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த தேர்தல் அறிக்கையில் மோடியின் திட்டங்களைப் பின்பற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஸ்டாலின் தமிழகத்தில் தான் இருக்கிறாரா என்பதோடு நினைவாற்றலுடன் இருக்கிறாரா என்றும் கேள்வியெழுப்பினார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, ”மத்திய அரசின் முத்ரா வங்கி தமிழகப் பெண்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றியுள்ளது. ரூ.50 ஆயிரம் மட்டுமல்லாமல் ரூ.5 இலட்சம், ரூ.10 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பல்லாண்டுகளாக மத்திய அரசால் கொடுக்கப்படும் கடன் போல, பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படு��் என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.\nஅதுபோலவே ஏராளமான அறிவிப்புகள் தவறுதலாக உள்ளன. கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அங்கு நான்காவது முறையாக நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் தமிழகத்தில்தான் இருக்கிறாரா என்பதோடு நினைவாற்றலோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.\nதி.மு.க.வின் இந்த தேர்தல் அறிக்கை முற்றிலும் பொய்யானது. ஏற்கெனவே மத்திய அரசு நடத்துவதை, இல்லை என்று சொல்லும் அறிக்கையாக அமைந்துள்ளது. இதை மக்கள் நிச்சயமாக நம்பப் போவதில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மாய அறிக்கையாக உள்ளது.\nநல்ல திட்டங்களைக் கொடுத்து வருகிறார் மோடி. அ.தி.மு.க. அறிக்கையில், உதவித்தொகைகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையிலும், 5 முறை தமிழகத்தையும் ஆண்ட தி.மு.க. ஏன் எதையும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு, இனி இதையெல்லாம் செய்வோம் என்பதைச் சொல்லுங்கள்.\nஅப்போதெல்லாம் மறந்துவிட்டோம். மோடியைப் பார்த்துத்தான் வளர்ச்சித் திட்டத்தைக் கற்றுக்கொண்டோம், அதனால்தான் இப்போது இந்த யோசனைகள் வந்தன என்று சொல்லுங்கள். அதை ஒப்புக்கொள்கிறேன்” என்று தமிழிசை மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரியலூர் வன்முறையைக் கண்டித்து தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்\nதமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம.கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கண்டன\nஇடைதேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் தி.மு.க தலைவர் பேச்சுவார்த்தை\nதமிழகத்தில், இடைதேர்தல் நடைபெறவுள்ள மேலும் நான்கு தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் தி.மு.க தலைவர் மு.க.\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு விதமான\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் திருப்தி – தமிழிசை\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்தியாக இருந்தன என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெர\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55276", "date_download": "2019-04-22T07:18:02Z", "digest": "sha1:DS6SAYOTS5VJ5FFC3PRDR4YUY3SDTGHU", "length": 10377, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "படையினருக்கு எதிராக விச", "raw_content": "\nபடையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை\nபோர்க்குற்றம்’ என்ற சொற்பதத்தை ஏற்று படையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்துள்ளார்.\nவரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை வகித்த வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன சிறப்பாக செயற்பட்டார்.\nவெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் அதை மறந்து ‘நாடு’ குறித்து சிந்தித்தே ஜெனிவாவில் குரல் எழுப்பினோம்.\nஅதேபோல் இம்முறை மாற்றுபொறிமுறையொன்றை கையாள்வதற்கு ஆலோசனை வழங்கியிருந்த ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nசர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அதை நாம் ஏற்கவில்லை. தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான காலவரையறையையும் ஏற்கவில்லை.\nஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. எனவே, எங்கு என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் தீர்மானங்களை எமக்கு எடுக்கமுடியாது.\nஇலங்கை குறித்த தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கிய சில நாடுகள், புலம்பெயர் அமைப்புகளின் தாளத்துக்கேற்ப செயற்பட்டன. கனடா சார்பில் புலம்பெயர் தமிழர் ஒருவரே மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.\nஅதேபோல் ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளராக நவநீதம் பிள்ளை செயற்பட்ட காலத்திலேயே இலங்கைக்கு எதிராக கண்மூடித்தனமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅவர் ஓய்வுபெற்றாலும், அவர் காலத்தில் செயற்பட்ட அதிகாரிகள் இன்னும் இருக்கின்றனர். எனவே, இது குறித்தும் சிந்திக்கவேண்டும்.\n‘போர்க்குற்ற’ விசாரணை என்ற கோட்பாட்டை நாம் ஏற்கவில்லை. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு நீதி பொறிமுறையின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல��கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-22T06:39:41Z", "digest": "sha1:HPAYDV2ORBXOPVTIJTM34GVOL54QG7KS", "length": 11011, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைகளை அகற்றத் திட்டம்! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவ��களை அகற்றத் திட்டம்\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைகள் நீதிமன்றின் அனுமதியோடு அகற்றப்படவேண்டும் என்று யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் வர்ணஜெயசுந்தர தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் பொதுமக்களால் சட்டவிரோதமாகத் தொடருந்துக் கடவைகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇவற்றை உடனடியாக அகற்றுவதற்கு, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றின் உத்தரவுடன் குறித்த 5 சட்டவிரோத கடவைகளையும் அகற்றுமாறு தனக்குக் கீழ் நிலையிலுள்ள பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nஉயிர்த்த ஞாயிறில் நடந்த அசம்பாவிதம்: அறிக்கை வெளிய...\nபொலிஸ் ஊடரங்குச் சட்டம் நிறைவு\nஇலங்கை குண்டுவெடிப்பு:சந்தேக நபர்கள் இரு ந்த வீடு ...\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம்\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-04-22T07:09:26Z", "digest": "sha1:CEQWRNEYZCF6BCY7M25R3CZJS2AZZGBM", "length": 15950, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "முதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்? எதெல்லாம் சாப்பிடக்கூடாது? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கிவிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமுதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்\nஇதய நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். ஏனெனில் உணவிற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நிறையவே தொடர்பு உள்ளது. இப்பொழுது எல்லாம் 25 வயது இளைஞர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது. காரணம் நாம் உண்ணும் உணவுப் பழக்கம் தான். இந்த சின்ன வயசிலே அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது இதயத்தை பாழாக்கி விடுகிறது என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nஅதிலும் ���ீங்கள் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த நபர் என்றால் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உணவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். powered by Rubicon Project நீங்கள் உண்ணும் உணவே போதும் திரும்பவும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக அவர்கள் நிரூபித்துள்ளனர்.\nஅமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கார்டியாலஜிசியின் அமைப்பு கருத்துப்படி நிறைய பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. சேச்சுரேட்டேடு கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் வேண்டாம் என்கின்றனர். அதே மாதிரி வாரத்தில் இரண்டு நாட்களாவது மீன்கள் சாப்பிடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇது மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மக்களால் பின்பற்றி வரும் உணவு முறையாகும். இதில் நிறைய பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பயிறு, நட்ஸ், முழு தானியங்கள இவற்றுடன் கொஞ்சமாக சீஸ், முட்டை, யோகார்ட் சேர்த்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மறக்காமல் இவர்கள் கடல் வகை உணவுகளை சாப்பிடுகிறார்கள். மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் காய்கறிகளை வதக்க செய்ய ஆலிவ்(மோனோசேச்சுரேட் கொழுப்பு) ஆயிலை மட்டும் பயன்படுத்துகின்றனர். இதனுடன் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் ரெட் வொயின் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஇந்த மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம் ஹார்ட் அட்டாக்கை தடுக்கிறது என்று புதிய சான்றுகள் தெரிவிக்கின்றன. அதே மாதிரி ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த நபர்கள் கூட இதை எடுத்துக் கொண்டு வந்தால் மறுபடியும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் (பிரட், பாஸ்தா), ஒர் கைப்பிடியளவு நட்ஸ் என்று சாப்பிடுங்கள். வெண்ணெய் போன்றவற்றை தவிர்த்து ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சி வேண்டாம் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை போதும் வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன்கள், கோழி சாப்பிடுங்கள் இரவு டின்னரின் போது ஒரு கிளாஸ் ரெட் வொயின் சாப்பிடுங்கள். இந்த உணவு முறையை ���ின்பற்றி வருவதால் தான் மத்திய தரைக்கடல் பகுதி மக்களுக்கு ஹார்ட் அட்டாக் அபாயம் இருப்பதில்லை. நாமும் இதைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்...\nநியூட்ரிஷியன்கள் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடவே ம...\nஇளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய வழிகள்\nதினமும் வேகமாக நடப்பதால் இந்த நன்மைகளும் உங்களுக்...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-140.html", "date_download": "2019-04-22T06:50:45Z", "digest": "sha1:EY26DKLRRBBMUGZCIR7TNYLQATZTTGIP", "length": 4896, "nlines": 45, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - நம்பிக்கை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – நம்பிக்கை\nமுல்லாவின் கதைகள் – நம்பிக்கை\nமுல்லாவின் கதைகள் – நம்பிக்கை\nமுல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலற��� கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையாமுல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா என கேட்டார்.அவரது மனைவி,”கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,”அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம் என கேட்டார்.அவரது மனைவி,”கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,”அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/03013651/Farmers-stir-the-road.vpf", "date_download": "2019-04-22T06:45:26Z", "digest": "sha1:CHLPBK7GKFDCP7SEGBQRABZXUJLNUBXJ", "length": 11841, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers stir the road || உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள், திடீர் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nஉளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள், திடீர் சாலை மறியல் + \"||\" + Farmers stir the road\nஉளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள், திடீர் சாலை மறியல்\nபணப்பட்டுவாடா செய்யக்கோரி உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த நெல், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட தானியங்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு நெல், உளுந்து மூட்டைகளின் வரத்து அதிகமாக காணப்படுகிறது. நேற்றும் ஏராளமான விவசாயிகள், உளுந்து, நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றை கொள்முதல் செய்த வியாபாரிகள், விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை என தெரிகிறது. இதுகுறித்து விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் அலுவலத்துக்கு சென்று முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், உடனடியாக பணப்பட்டுவாடா செய்யக்கோரி உளுந்தூர்பேட்டை-சென்னை சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக பணப்பட்டு வாடா செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று விவசாயிகள் கலைந்து சென்���னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n4. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/mavattamattavalaippantuppottiyilikimipenkalpatacalaicampiyan", "date_download": "2019-04-22T06:49:15Z", "digest": "sha1:B72LHTBIFA6IZ4HF3PDJIVHPF5JXWFDA", "length": 2568, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "மாவட்டமட்ட வலைப்பந்துப் போட்டியில் இ.கி.மி பெண்கள் பாடசாலை சம்பியன் - karaitivu.org", "raw_content": "\nமாவட்டமட்ட வலைப்பந்துப் போட்டியில் இ.கி.மி பெண்கள் பாடசாலை சம்பியன்\nமாவட்டமட்ட பாடசாலைகளிற்கிடையிலான வலைப்பந்து சுற்றுப்போட்டிகள் கல்முனை கார்மேல் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று நடைபெற்றது.\nஇதில் 15வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் காரைதீவூ இராமகிருஸ்ண மிசன் பெண்கள் பாடசாலை அணி இறுதிப்போட்டியில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரி அணியை 9-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை தட்டிக்கொண்டது. இது வலைப்பந்து போட்டியில் இப்பாடசாலை மாகாணமட்டத்திற்கு தெரிவாகியூள்ள முதற் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/02/dhoni-received-padma-award/", "date_download": "2019-04-22T06:55:48Z", "digest": "sha1:VTAWCOHUHVPXPMDF3AQKHR25CEC535GF", "length": 6696, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "ராணுவ அதிகாரி உடையில் அச���்தல்! மிடுக்காகவந்து பத்மவிருது பெற்றார் தோனி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india ராணுவ அதிகாரி உடையில் அசத்தல் மிடுக்காகவந்து பத்மவிருது பெற்றார் தோனி\nராணுவ அதிகாரி உடையில் அசத்தல் மிடுக்காகவந்து பத்மவிருது பெற்றார் தோனி\nடெல்லி: ராணுவ அதிகாரி உடையில்வந்து குடியரசுத் தலைவரிடம் பத்மபூஷண் விருதுபெற்றார் கிரிக்கெட் வீரர் தோனி.\nபத்ம விருதுகள் கடந்த 20ம் தேதி 42 பேருக்கு வழங்கப்பட்டன.\nஏப்.2ம் தேதி திங்கட்கிழமை இரண்டாம் கட்ட விழாவில் மேலும் 42பேருக்கு வழங்கப்பட்டன. தோனி இந்திய கிரிக்கெட் அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்.\nஅவருடைய தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றது.\nடெஸ்ட் அரங்கிலும் சிறந்த இடத்தைப் பிடித்தது.\nஇதனால் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ராணுவ உடையில் மிடுக்காக நடந்துவந்து குடியரசுத் தலைவரிடம் பத்மபூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.\nமேலும், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்டோர் பத்ம விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.\n7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஏப்ரல் 2, 2011) மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரோந்துப்பணியில் மது அருந்திய பெண் போலீஸ் சஸ்பெண்ட்\nNext articleவன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் திருத்தம்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nமத்திய அரசுக்கு ரஜினி எச்சரிக்கை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், பிறந்தநாள் கேக் வெட்டியதற்கு மன்னிப்பு கேட்டார்\nமருத்துவ உயர்படிப்பில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு அபராதம்\nசட்டப்பேரவையில் ஆளும் கட்சியினரின் தமாசு\n மனைவியை பாலாத்காரம் செய்ய கணவன் அனுமதி\nவிடிய விடிய பணியாற்றிய ஐகோர்ட் நீதிபதி\n ராணுவ மது கேட்ட பள்ளி முதல்வர் கைது\n18வயது பெண்கள் சுதந்திரமாக வாழலாம்\nபாஜகவுக்கு பெண்கள் சக்தி முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55277", "date_download": "2019-04-22T07:18:17Z", "digest": "sha1:2VXD47ZAVFDQGUVFUGDAMLQXE6BNWXUA", "length": 9284, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் லசித் மாலிங்க\nஇலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர் பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nலசித் மாலிங்க தென்னாபிரிக்காவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், அவர் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னரே இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் எதிர்வரும் 30ஆம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.\nஎவ்வாறாயினும், எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் இறுதிக் குழாத்தைத் தெரிவு செய்வதற்காக மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.\n4 அணிகள் பங்குபற்றுதலோடு நடைபெறுகின்ற தொடரில் லசித் மாலிங்க, காலி அணியின் தலைவராக செயற்படுகின்றார்.\nஎதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றதன் பின்னர் லசித் மாலிங்க மீண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.\nஎவ்வாறாயினும், இவ்வருட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் 6 போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பா��ுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_143.html", "date_download": "2019-04-22T05:59:20Z", "digest": "sha1:QKLKA4VOFYO6AQZXELIB4GJ6BOLGH6CM", "length": 19395, "nlines": 336, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: கல்லைக் கரைக்கும் தன்மையை கொண்டதா நன்னாரி !", "raw_content": "\nகல்லைக் கரைக்கும் தன்மையை கொண்டதா நன்னாரி \nநன்னாரி : நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகற்கள் செய்கின்றன.\nசிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது இந்தக் கற்கள் தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.\nஅரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக்காய்ச்சி வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த்தூள் சேர்த்து உண்ணலாம்.\nகால் ஸ்பூன் வெந்தயம் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.\nஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.\nஅரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.\nஒரு ஸ்பூன் துளசி இலைச்சாறில் தேன் கலந்து உண்ணலாம்\nஅரைக்கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.\nஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப்பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.\nதர்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீக்கங்காய், மஞ்சள் பூசணி, வெள்ளபூசணி, வெங்காயம் வெள்ளாரி ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர்.\nபிளம்ஸ், தக்காளி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள் இறைச்சி, மீன், முட்டை.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nநமது போராட்ட குழுவின் சார்பாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிருக்கும் செய்யும் வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது நடந்த விபரங்கள்...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ...\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு...\nநாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன மதிப்பூதியம் பற்றிய விபரம்...\nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனை��்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/2018/09/26/highcourtcancels-arrest-warrant-against-thirumurugangandhi/", "date_download": "2019-04-22T06:35:23Z", "digest": "sha1:AP6IJDR5PEVWH6VNWVQQHUZYD6RIVWLM", "length": 9721, "nlines": 118, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஅரசியல், இந்தியா, தமிழ் நாடு, பொதுவானவை\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உள்ளது\nDate: செப்ரெம்பர் 26, 2018Author: seidhigal 0 பின்னூட்டங்கள்\nஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது திருமுருகன்காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ளார்.\nஇலங்கை தமிழர் படு கொலையில் சர்வதேச விசாரணை தேவை என மே 17 இயக்கத்தினர், மதிமுக உள்ளிட்டோர் போராடி வந்தனர்.\nஇந்நிலையில் உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறிவிட்டது.\nஇதை கண்டித்து கடந்த 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மே 17 இயக்கத்தினர், மதிமுக பொதுச் செயலாளர வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் விசாரணைக்கு திருமுருகன் காந்தி ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உள்ளது.\nseidhigal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: அப்ராஜ் கேப்பிடல் வாடகை ��ூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஅடுத்து Next post: பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2019 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/amp/", "date_download": "2019-04-22T06:41:31Z", "digest": "sha1:ZJVJUWWVK2TTF5GER3SWJSPSYW3HPICE", "length": 4306, "nlines": 40, "source_domain": "universaltamil.com", "title": "'இமைக்கா நொடிகள்' படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு", "raw_content": "முகப்பு Cinema ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு\n‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு\n‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகின்றார்.\nஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.\nபொலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nமேலும் இந்த படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், இப்படம் வருகிற 30-ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநம்ம ஸ்ரீவித்யா சின்ன வயசுல எப்படி இருந்தாங்க தெரியுமா\n‘விஸ்வாசம்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது\nஇமைக்கா நொடிகள் பட தயாரிப்பாளருக்கு கைக்கொடுத்த நயன்தாரா\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_168.html", "date_download": "2019-04-22T06:04:50Z", "digest": "sha1:OTNV7MIYBQFGVOLL7E3LNJF4VFDLY2XD", "length": 6734, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "இனி வேண்டாம் ஒதுங்கி விடுங்கள்: மைத்ரிக்கு குடும்பத்தினர் அறிவுரை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனி வேண்டாம் ஒதுங்கி விடுங்கள்: மைத்ரிக்கு குடும்பத்தினர் அறிவுரை\nஇனி வேண்டாம் ஒதுங்கி விடுங்கள்: மைத்ரிக்கு குடும்பத்தினர் அறிவுரை\nஒக்டோபர் 26 அரசியல் பிரளயம் மூலம் நிறைவேற்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முனைந்து பாரிய சிக்கல்களை சந்தித்த நிலையில் குடும்பததினருடன் விடுமுறையில் சென்றுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nஇந்நிலையில், ஐந்து வருட பதவிக்காலத்தை பூர்த்தி செய்துவிட்டு கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வதே சிறந்தது என குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n50 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேன, நல்லாட்சியை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் போவதாக தெரிவித்திருந்த போதிலும் ஐ.தே.க - சு.க கூட்டணியை முறித்துக் கொண்டதுடன் இரு தரப்பு உறவும் முறிந்துள்ளது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சி வேறு ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்ற நிலையிலேயே இ��்சம்பவங்கள் அரங்கேறியிருந்த அதேவேளை மஹிந்த தரப்பிலும் மாற்றீடுள்ளதால் மைத்ரிபால சிறிசேன கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வது நல்லதென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, எஞ்சியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி தொடர்பான நல்லபிப்பிராயத்தை உருவாக்கும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206280?ref=archive-feed", "date_download": "2019-04-22T06:01:08Z", "digest": "sha1:TUJ5AY33S4772JG5IHDLPZTHHQHWBAHL", "length": 7098, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் பிரபல அரசியல்வாதியை திணற வைத்த சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் பிரபல அரசியல்வாதியை திணற வைத்த சம்பவம்\nதிருகோணமலையில் இடம்பெற்ற முரண்பாடு ஒன்றில் ஏற்பட்ட தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே சிக்குண்டுள்ளார்.\nஇரு சாராருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் இடையில் சென்று இவர் சிக்குண்டுள்ளார்.\nகாணி சம்பந்தமான பிரச்சினை ஒன்றினை தீர்த்து வைப்பதற்காக சென்ற வேளையிலேயே இவர் குறித்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.\nகுறித்த முறுகல் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்படும்போது இடையில் சென்று அவரது பாதுகாவலர்கள் அவரை மீட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2019-04-22T07:11:39Z", "digest": "sha1:2ZSPE6BLHFW365B3YQKKE6JYF4MTTDEU", "length": 7223, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "உணவு | Ippodhu", "raw_content": "\nஇறால் தொக்கு செய்வது எப்படி\nநம்மாழ்வார் நினைவு தின சிறப்புக்கட்டுரை: 45 நல்ல கீரைகள்\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nவெங்காய பக்கோடா செய்வது எப்படி\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nமழைக்கு இதமாக காரசாரமான பூண்டு சட்னி\nஉப்பு மிளகு ஹோட்டல்ல நீங்க ஏன் சாப்பிடணும்\nடெங்கு: நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\nதொதல் அல்லது கருப்பு அல்வா\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nகருப்பட்டி கேக்: இனிப்போடு தொடங்குவோம்\nகாஃபி கேக் செய்வது எப்படி\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்த��க்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2014/05/blog-post_26.html", "date_download": "2019-04-22T06:20:04Z", "digest": "sha1:KWNEXRK25OEQYBOWDMVT6SBX3EIE5OBZ", "length": 8084, "nlines": 76, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஉணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஇன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.\nவாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது.\nபிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம். இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பதை பார்க்கலாம்..\n* திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் வரையிலும், ஆப்பிள்கள் ஒரு மாதம் வரை, சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் வரை, அன்னாசி (முழுசாக) 1 வாரம் வரை, (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.\n* புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் வரை, முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வரை, வெள்ளரிக்காய் ஒரு வாரம் வரை, தக்காளி 1-2 நாட்கள் வரை, காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் வரை, காளான் 1-2 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.\n* வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் வரை, சமைத்த மீன் 3-4 நாட்கள் வரை, பிரஷ் மீன் 1-2 நாட்கள் வரை, ஓட்டுடன் கூடிய ந���்டு 2 நாட்கள் வரை, பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள் வரை, உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் வரை, பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் வரை, சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனாலும் இறைச்சி வகைகளை தினமும் பயன்படுத்துவது நல்லது.\n* பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் வரை, பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் வரை, மோர் 2 வாரங்கள் வரை, தயிர் 7-10 நாட்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.\n* காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nஉணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலா...\nநெடுஞ்சாலைகளில் கவனமாக கார் ஓட்டுவது எப்படி\nகல்விக் கடன் கொடுக்க கல்லூரிக்கே வரும் வங்கி + கம்...\nஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா\nதங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T07:41:59Z", "digest": "sha1:PKWRLGKVTV5ACXU5FLFBVSSRXSCALRRD", "length": 5197, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "என்.டி.ஆர் வாழ்க்கைப்படத்தில் 9 நாயகிகள் | INAYAM", "raw_content": "\nஎன்.டி.ஆர் வாழ்க்கைப்படத்தில் 9 நாயகிகள்\nஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.\n‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்���ா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.\nஇதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.\nகிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.\nமயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nவிஜய் சேதுபதிக்கு மலையாள தயாரிப்பாளர் பாராட்டு\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-04-22T06:51:06Z", "digest": "sha1:7FTZD4M26FYYIYQKCM3QVSU4ABXPEUAE", "length": 8664, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை\nமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை\nபுதுக்கோட்டை மாவட்ட பகுதியைச் சேர்ந்த தந்தையே மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் மனமுடைந்த அப்பெண் தன் சகோதரியின் வீட்டில் தற்போது வசித்து வருகின்றார்.\nஅதேநேரம், தன் வீட்டிற்கு வரவில்லை என்றால் கொன்று விடுவதாக தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாக அப்பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் தந்தையுடம் வசித்து வந்துள்ளார்.\nதாயிற்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தாயும் தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர்.\nஇந்நிலையில் சகோதரியுடன் வசித்த தன் மகளை தனது ஊரில் நேர்த்திக் கடன் செலுத்த வேண்டும் என்று கூறி தந்தை கூட்டிச்சென்றுள்ளார். அதன் பின்னர் வீட்டில் மகளுக்கு தந்தை தினமும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொன்னமராவதியில் மோதல்: 1000 பேர் மீது வழக்குப்பதிவு\nபொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் பொலிஸாரால் கைது\nபெரியார் சிலை உடைப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்\nபுதுக்கோட்டை – அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலை சேதமா\nபொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோக வழக்கு: தி.மு.க பிரமுகரின் மகனுக்கும் சி.பி.சி.ஐ.டி அழைப்பாணை\nதமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பெண்கள் பாலியல் கொடூர வழக்கில் தி.மு.க கோவை புறநகர் தெற்கு மாவட்டப்\nபொள்ளாச்சி விவகாரத்தில் போலியான குற்றச்சாட்டுக்கள் என்கிறார் ஜெயராமன்\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பில் தன்மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மக்கள\n14 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை – கொடூர சம்பவம்\nமஸ்கெலிய பிரதேசத்தில் 14 வயதான தனது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்\n150 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ‘லூசிபர்’ திரைப்படம்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உடற்கூற்று பரிசோதனையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nகுண்டு வெடிப்பு விவகாரம்: யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-11-2018/38676/", "date_download": "2019-04-22T06:05:47Z", "digest": "sha1:ZGYKCMCPRINUU6QL77X7BOXXWPVVB3JD", "length": 17751, "nlines": 104, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 09/11/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 09/11/2018\nஇன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆடம்பர செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 11.04.2019\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்து அதிகப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 16/02/2019\nஇன்று எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,213)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உ���் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/12/alien-series-8.html", "date_download": "2019-04-22T06:27:44Z", "digest": "sha1:PAZHNBUU27DAPQF44P276QJFVHREO3OM", "length": 34082, "nlines": 262, "source_domain": "karundhel.com", "title": "வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8 | Karundhel.com", "raw_content": "\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8\nஇந்தத் தொடரை நாம் கவனித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன. இந்தத் தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் நாம் கவனித்த Antikythera Mechanism நினைவிருக்கிறதா அதன்பின் ஏலியன்கள் இடம்பெற்ற திரைப்படங்களைப் பார்த்தோம். இன்னமும் சில திரைப்படங்கள் மீதம் இருக்கும் சூழ்நிலையில், அடுத்த மர்மத்தை கவனித்துவிட்டு மறுபடியும் திரைப்படங்கள் பக்கம் சாயலாம்.\n‘அசாஸின்’ஸ் க்ரீட்: ரெவலேஷன்ஸ்’ (Assassin’s Creed: Revelations) கேமில், அட்மிரல் பிரி ரேய்ஸ் (Admiral Piri Reis) என்பவர் ஒரு கதாபாத்திரம். அந்தக் கதை நடக்கும் காலகட்டம்: கி.பி பதினாறாம் நூற்றாண்டு. ஹீரோ எஸியோ, தனது பணிக்காக கான்ஸ்டான்ட்டிநோப்லி நகருக்கு வருகையில் அவரை சந்திக்கும் பிரி ரேய்ஸ், தனது அனுபவத்தினால் குண்டுகள் தயாரிக்கும் வழிமுறைகளை எஸியோவுக்கு சொல்லிக்கொடுக்கிறார். கான்ஸ்டான்ட்டிநோப்லி என்பது தற்போதைய இரான். ஒட்டோமன் சாம்ராஜ்யத்தைப் பற்றி பள்ளியில் சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம் அல்லவா துருக்கியை தலைநகராகக் கொண்ட சாம்ராஜ்யம் அது. இரண்டாம் பயேஸித் என்பவர், 1481லிருந்து 1512 வரை இந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர். இந்தக் காலத்தில் அவரிடம் இருந்த பிரி ரேய்ஸின் வேலையை கவனித்தால், சுல்தான் இரண்டாம் பயேஸித்தின் கப்பல்படையில் வழிகாட்டியாக இருந்தவர் என்று தெரிகிறது. தனது மாமாவுடன் இதற்கு முன்னர் பல கப்பல் பயணங்களில் தேர்ந்த அனுபவம் இருந்ததால், மாமா அட்மிரலாக இருந்த படையில் இவரும் வழிகாட்டியாக சேர்ந்தார். ரேய்ஸ் என்ற பெயருக்கே ‘அட்மிரல்’ என்றுதான் டர்கிஷி���் பொருள். எஸியோவிடம் பேசும் பிரி ரேய்ஸ், தற்போது அரசுப்பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார். அது என்ன வேலை துருக்கியை தலைநகராகக் கொண்ட சாம்ராஜ்யம் அது. இரண்டாம் பயேஸித் என்பவர், 1481லிருந்து 1512 வரை இந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர். இந்தக் காலத்தில் அவரிடம் இருந்த பிரி ரேய்ஸின் வேலையை கவனித்தால், சுல்தான் இரண்டாம் பயேஸித்தின் கப்பல்படையில் வழிகாட்டியாக இருந்தவர் என்று தெரிகிறது. தனது மாமாவுடன் இதற்கு முன்னர் பல கப்பல் பயணங்களில் தேர்ந்த அனுபவம் இருந்ததால், மாமா அட்மிரலாக இருந்த படையில் இவரும் வழிகாட்டியாக சேர்ந்தார். ரேய்ஸ் என்ற பெயருக்கே ‘அட்மிரல்’ என்றுதான் டர்கிஷில் பொருள். எஸியோவிடம் பேசும் பிரி ரேய்ஸ், தற்போது அரசுப்பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார். அது என்ன வேலை கார்ட்டோக்ராஃபி. அதாவது, வரைபடங்களை உருவாக்குவது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மேப்கள் வரையும் கலை.\nஇங்குதான் நமது அடுத்த மர்மம் துவங்குகிறது.\nஇந்த ஒட்டோமன் மன்னர்களின் மாளிகையின் பெயர் – தோப்காபு மாளிகை (Topkapı என்று இருந்தாலும், அப்படித்தான் உச்சரித்தல் வேண்டும்). 180 ஏக்கர்களில் அமைந்திருக்கும் இந்த மாளிகை, கிட்டத்தட்ட ஒரு டௌன்ஷிப். இந்த மாளிகையின் நூற்றுக்கணக்கான அறைகளில் ஒன்றுதான் அதன் நூலகம். 1929ம் ஆண்டில், இந்த தோப்காபு மாளிகையை ஒரு ம்யூஸியமாக மாற்ற நினைத்த துருக்கி அரசு, கஸ்தாவ் அடால்ஃப் டேய்ஸ்மேன் என்ற ஜெர்மானியரை அழைத்து, அந்த மாளிகையின் நூலகத்தில் இருக்கும் இஸ்லாம் மதத்தை சாராத பொருட்களை பட்டியலிட்டுத் தரச் சொன்னது. அப்போது அவரது கட்டளையின் கீழ் மாளிகையின் சகல அறைகளிலும் தூசுதட்டும் வேலைகள் நடந்ததால், மிக மிக தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் – மான் தோலில் வரையப்பட்டிருந்த ஒரு வரைபடம் – அவரது கவனத்தை ஈர்த்தது.\nஇந்த வரைபடம், ஒரு முழு வரைபடத்தின் மூன்றில் ஒரு பங்கு. பாக்கி இரண்டு துண்டுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.\nஇந்த வரைபடத்தில் பொதிந்திருக்கும் குறிப்புகள், உலகெங்கும் ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் பரபரப்பைக் கிளப்பின. ஒவ்வொரு குறிப்பும், இந்த வரைபடத்தின் ஒவ்வ��ரு பகுதியைப் பற்றிய செய்தி. இந்தச் செய்திகள், ஒரு கடற்பயணியின் பார்வையில் விவரிக்கப்பட்டிருப்பதால், அவற்றில் பல மிகைப்படுத்தல்கள் இருந்தன என்றாலும், இந்த வரைபடம் எப்போது வரையப்பட்டது (இஸ்லாமிய வருடம் 919 – முஹர்ரம் மாதம்: மார்ச் 9லிருந்து ஏப்ரல் 7 வரை – 1513ம் ஆண்டு) என்பதில் தொடங்கி, வரைபடத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய தகவல்கள், அங்கு வாழும் மக்கள், மிருகங்கள் பற்றிய செய்திகள், இந்த இடங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவல்கள் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள் இவை.\nஇந்த வரைபடத்தில் அடங்கியுள்ள அத்தனை குறிப்புகளின் ஆங்கில மொழியாக்கத்தை இங்கே படித்துக்கொள்ளலாம்.\nஇந்த மேப்பை வரைந்தவர் பிரி ரேய்ஸ். அதிலேயே இதனைப்பற்றிய குறிப்பும் இருக்கிறது. இந்தக் குறிப்புகளில் (ஆறாவது குறிப்பில்), இந்த வரைபடம் எவ்வாறு வரையப்பட்டது என்று விளக்குகையில், இதற்கு முன்னிருந்த பல்வேறு தனித்தனி வரைபடங்களைப் பார்த்தே இந்தப் பெரும் வரைபடம் உருவாக்கப்பட்டது என்று பிரி ரேய்ஸ் சொல்லியிருக்கிறார். ‘அலெக்ஸாண்டரின் காலத்தில் வரையப்பட்டிருந்த சில வரைபடங்கள், போர்ச்சுக்கீசியர்களால் வரையப்பட்ட சில வரைபடங்கள் மற்றும் கொலம்போவினால் வரையப்பட்ட வரைபடங்களை வைத்தே இந்த முழு வரைபடத்தை இந்த எளியவனின் கைகள் வரைந்தன. இப்படிப்பட்ட ஏழு கடல்களையும் உள்ளடக்கிய பெரும் வரைபடம் உலகில் எங்குமே இல்லை’ என்று பிரி ரேய்ஸ் அதில் எழுதியிருக்கிறார். ஆகவே, பிரி ரேய்ஸுக்கு source வரைபடங்கள் என்ற சில இருந்திருக்கின்றன என்பது அவரது கைப்படவே எழுதப்பட்டுவிட்டது.\nஇந்த வரைபடங்களின் காலம் என்ன அதாவது, பிரி ரேய்ஸின் reference pointடாக இருந்த மேப்கள் யாரால் எப்படி வரையப்பட்டன அதாவது, பிரி ரேய்ஸின் reference pointடாக இருந்த மேப்கள் யாரால் எப்படி வரையப்பட்டன\n இதைப் புரிந்துகொள்ள, பிரி ரேய்ஸின் இந்த மேப் துண்டை கொஞ்சம் அலசவேண்டும்.\nநாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், பிரி ரேய்ஸின் இந்த மேப் துண்டின் மற்ற இரண்டு பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எஞ்சியிருக்கும் இந்தத் துண்டில், ஆஃப்ரிக்காவின் மேற்குப்பகுதியும், வட -தென்னமெரிக்க கண்டங்களும், ஐரோப்பாவின் சில பகுதிகளும் உள்ளன. இவையெல்லாம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள்தான��. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.\nமர்மம் துவங்குவது, இந்த மேப்பின் தெற்குப்புறத்தில். அதாவது, தென்னமெரிக்காவின் கீழ்ப்புறத்தில். மேப்பை உற்றுக்கவனித்தால், அந்த இடத்தில் தென்னமெரிக்காவில் இருந்து வளைக்கப்பட்ட கோடு ஒன்று, ஒரு பெரிய நிலப்பகுதியை நமக்கு இந்த வரைபடத்தில் காண்பித்திருப்பது தெரியும்.\nஆமாம். அங்கு ஒரு நிலப்பகுதி உள்ளது. அதனால் என்ன\nசரி. இப்போது இங்கே இதேபோன்றதொரு மேப் இருக்கிறது. இது சமீபகாலத்தில் தயாரிக்கப்பட்ட மேப். இதில் தென்னமெரிக்காவுக்குக் கீழே என்ன இருக்கிறது பனியால் சூழப்பட்டுள்ள அன்டார்ட்டிகா கண்டம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.\nஓகே. பிரி ரேய்ஸ் அண்டார்ட்டிகாவை அவரது மேப்பில் காண்பித்திருக்கிறார். ஆஃப்ரிக்கா, அமெரிக்காக்கள் அவரது மேப்பில் சரியாக வரையப்பட்டிருப்பதுபோல, அண்டார்ட்டிகாவும் வரையப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு பெரிய கண்டங்களை அவரது மேப்பில் வரைந்த நமது பிரிக்கு அண்டார்ட்டிகாவை வரைவதா கஷ்டம்\nஇது ஒரு நல்ல ஆர்க்யுமென்ட்தான். ஆனால், அன்டார்ட்டிகா கண்டுபிடிக்கப்பட்ட வருடம் எது என்று பார்த்தால், கிட்டத்தட்ட A.D 1773ல் இருந்து பல பேர் அண்டார்டிகாவின் முன்னால் இருக்கும் தீவுகளைக் கண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறோம். அண்டார்டிகா என்ற பெரும் தீவு முறையாக உலகின் பார்வைக்கு வந்ததோ, 1820ல் இருந்துதான் என்றும் அறிகிறோம்.\nஇதுதான் மர்மம். பிரி ரேய்ஸ் அன்டார்ட்டிகாவின் reference pointடை கட்டாயம் ஏதோ ஒரு மேப்பிலிருந்துதான் refer செய்கிறார் என்றால், அதற்கு முன்னரே அந்த மேப் இருந்திருக்க வேண்டுமல்லவா ஆனால், அன்டார்ட்டிகா என்பது பிரியின் காலத்தில் – A.D 1513 – பதினாறாம் நூற்றாண்டில் – கண்டுபிடிக்கப்படவே இல்லையே ஆனால், அன்டார்ட்டிகா என்பது பிரியின் காலத்தில் – A.D 1513 – பதினாறாம் நூற்றாண்டில் – கண்டுபிடிக்கப்படவே இல்லையே அப்படியென்றால் அந்த மேப்பை வரைந்தவர் யாராக இருக்க முடியும் அப்படியென்றால் அந்த மேப்பை வரைந்தவர் யாராக இருக்க முடியும் அவருக்கு எப்படி அண்டார்ட்டிகாவைப் பற்றித் தெரிந்தது அவருக்கு எப்படி அண்டார்ட்டிகாவைப் பற்றித் தெரிந்தது இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், அன்டார்ட்டிகாவின் மீது எந்தப் பனியும் இல்லாமல் இந்த மேப்பில் வரையப்பட்டிருக்கிறது. அதாவது, அன்டார்ட்டிகா ஒரு சாதாரண நிலப்பரப்பு போல இருக்கிறது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களின்படி, 45.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே அன்டார்ட்டிகாவின் மீது பனி படிய ஆரம்பித்துவிட்டது. அப்படியென்றால், அன்டார்ட்டிகா பனி இல்லாமல் இருந்தது அதற்கும் முன்புதான். மனித உயிரின் வாடையே இல்லாத அந்தக் காலத்தில் யார் வந்து அன்டார்ட்டிகாவை மேப்பில் பதிவு செய்தது இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், அன்டார்ட்டிகாவின் மீது எந்தப் பனியும் இல்லாமல் இந்த மேப்பில் வரையப்பட்டிருக்கிறது. அதாவது, அன்டார்ட்டிகா ஒரு சாதாரண நிலப்பரப்பு போல இருக்கிறது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களின்படி, 45.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே அன்டார்ட்டிகாவின் மீது பனி படிய ஆரம்பித்துவிட்டது. அப்படியென்றால், அன்டார்ட்டிகா பனி இல்லாமல் இருந்தது அதற்கும் முன்புதான். மனித உயிரின் வாடையே இல்லாத அந்தக் காலத்தில் யார் வந்து அன்டார்ட்டிகாவை மேப்பில் பதிவு செய்தது அந்த மேப்பின் பிரதியோ அல்லது பிரதியின் பிரதியோ அல்லது பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியோ எப்படி பிரி ரேய்ஸுக்குக் கிடைத்தது\nCharles Hapgood என்பவர்தான் இந்தத் தியரியைப் பற்றி முதலில் புத்தகம் எழுதி சம்பாதித்தவர் என்றாலும், நமக்கெல்லாம் இந்தத் தொடரில் ஏற்கெனவே அறிமுகமாகியிருக்கும் எரிக் வான் டானிக்கென் தனது ‘Chariots of the Gods’ புத்தகத்தில் இதனைப் பற்றி எழுதியிருக்கிறார். இவரது கருத்தைப் பின்பற்றித்தான் பலரும் இந்த விஷயத்தில் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதால், முதலில் டானிக்கெனின் கருத்தை கவனிப்போம் – அதிலேயே அத்தனை ஏலியன் நம்பிக்கையாளர்களின் கருத்தும் கவர் செய்யப்பட்டுவிடும் என்பதால்.\nArlington H Mallery என்ற அமெரிக்க மேப் எக்ஸ்பர்ட்டிடம் இந்த பிரி ரேய்ஸ் மேப்கள் அளிக்கப்பட்டதாகவும், அவற்றை ஆராய்ந்த மேல்லரி, அத்தனையும் மிகச்சரியாக இந்த மேப்பில் வரையப்பட்டிருப்பதாக ஆச்சரியம் தெரிவித்ததாகவும் டானிக்கென் எழுதியிருக்கிறார். கூடவே பல ஆராய்ச்சியாளர்களின் பெயரை லிஸ்ட் செய்து, இவர்களின் ஆராய்ச்சி முடிவுப்படி, இந்த மேப்கள் மிக உயரத்திலிரு���்து ஸாடலைட் உதவியுடன்தான் வரையப்பட்டிருக்கின்றன என்பதையும் உறுதி செய்கிறார் அவர். பிரி ரெய்ஸ் காலத்துக்கு மிக மிக முன்னால் வரையப்பட்டிருக்கும் இந்த reference மேப்கள் ஸாடலைட் உதவியுடன்தான் வரையப்பட்டிருக்கின்றன என்றால், ஏலியன்கள்தான் இந்த மேப்களை தயாரித்திருக்கமுடியும் என்பதே டானிக்கெனின் வாதமாக இருக்கிறது. பிற ஆதரவாளர்களும் இதையேதான் சொல்கின்றனர்.\nஇந்த மேப்கள் ஸாடலைட்டில் இருந்துதான் வரையப்பட்டிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டும் டானிக்கென் எழுதியிருக்கிறார். அதாவது, இந்த மேப்பை உற்றுக்கவனித்தால், மேப்பின் நடுவில் இருக்கும் பகுதிகள் மிகப் பெரிதாக வரையப்பட்டிருக்கின்றன. அதேசமயம், ஓரமாக இருக்கும் தென்னமெரிக்கா போன்ற பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகிக்கொண்டே போகின்றன. மேலே வானத்தில் இருந்து ஒரு பகுதியை கவனித்தால்தான் அப்படித் தெரியும் என்பது அவரது வாதம். மேப்களை வரையும் கலையான கார்ட்டோக்ராஃபியில் இதற்கு Azimuthal Projection என்று பெயர். நடுவில் இருக்கும் விஷயங்களை அப்படியப்படியே ஒரு அளவையின்படி வரைந்துவிட்டு, சற்றே தள்ளியிருக்கும் விஷயங்களை அந்த அளவையின்படி இல்லாமல் சிறிதாக்கிவிடுவது.\nஇந்தக் கருத்துக்கு எதிராகவும் பலர் எழுதியிருக்கின்றனர். அவர்களின் லாஜிகல் கருத்து என்னவெனில், பிரி ரேய்ஸின் இந்த மேப், ஸாடலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட வரைபடம் அல்ல; மாறாக, பிரி இந்த மேப்பை வரையும்போது, இவரது மான்தோல் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்ததால், தென்னமெரிக்காவை வரைந்து முடித்ததும், அப்போதைய மேப்களின் முடிவு அவ்வளவே என்பதால் கடலின் கோஸ்ட்லைனைத்தான் இப்படி வலதுபுறம் செல்லும் கோடாக வரைந்திருக்கிறார் என்பது. இதற்குத் துணையாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில இடங்களில் இந்தப் பிரி ரேய்ஸின் மேப்பில் இருக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇதோ இந்த லிங்க்கில், ஒவ்வொரு பார்ட்டாக அதனை தற்போதைய வரைபடங்களுடன் ஒப்பிட்டு, பிரி ரேய்ஸின் வரைபடத்தை பிரித்தெடுத்திருக்கிறார் ஒருவர். அதனைப் பற்றிய ஏலியன் மேட்டர் எல்லாம் டுபாக்கூர் என்பது இவரது வாதம். அதற்கான காரணங்களை பொறுமையாக நேரம் இருந்தால் படியுங்கள். இது Azimuthal Projection இல்லை என்பதையும் இவர் எடுத்துக்காட்டுகளுட���் விளக்கியிருக்கிறார்.\nபொதுவாக, மர்மமாக ஏதோ ஒன்று இருந்தால் அதனை ஏலியன்களுடன் அல்லது பிற அமானுஷ்ய சக்திகளுடன் ஒப்பிட்டு அந்த மர்மத்துக்கு ஒரு hype கொடுப்பதுதானே வழக்கம் ஏனெனில், இந்தத் தியரிதான் கவர்ச்சிகரமாக, நினைத்துப் பார்க்கவே ஒரு சிலிர்ப்பை வரவழைப்பதாக இருக்கிறது. மாறாக இதெல்லாம் அமானுஷ்யம் இல்லை; சாதா மேட்டர்தான் என்று சொன்னால் அந்த சுவாரஸ்யம் போய் அதனை நம்ப மறுத்துவிடுவோம். ஆகவே இந்த மறுப்பாளர்களை விடவும் ஆதரவாளர்களின் தியரிதான் பலராலும் நம்பப்பட்டு வருகிறது.\nஇதுவரை பலராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டு, விடையே கண்டுபிடிக்கப்படாத பல மர்மங்களில் இந்த பிரி ரேய்ஸ் மேப்பும் ஒன்று. அதன் பிற இரண்டு துண்டுகள் எங்கே போயின உலகின் ஏதோ ஒரு கட்டிடத்தின் கவனிக்கப்படாத மூலையில் இன்னமும் அவை யார் கையும் படாமல் உறங்கிக்கொண்டிருக்கலாம். அவையும் வெளியே வந்து இத்துடன் இணைக்கப்பட்டால் மட்டுமே பிரி ரேய்ஸ் மேப்பின் மர்மம் தீர வழி இருக்கிறது.\n1. பிற்காலத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எரிக் வான் டானிக்கென், தனது புத்தகத்தில் இந்த மேப்பைப் பற்றி சில பிட்டுகள் எக்ஸ்ட்ராவாக எழுதியிருந்ததை சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டிருக்கிறார்.\n2. இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களை இங்கே க்ளிக்கிப் படிக்கலாம்.\nபாக்கிய வார பத்திரிகை தொடங்கியது முதல் பலமாதங்கள் சௌதாமினி எழுதிய வேற்றுகிரகவாசிகள் படித்துவிட்டு – ஆர்வம் ஏற்பட விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ,அப்புறம் பல குறிப்புகள் தேடி அலைந்து இருக்கிறோம் .இன்னும் சொல்லபோனால் வேற்று கிரகவாசிகளை பார்ப்போம் என்ற நம்பிக்கையில் பல வனாந்திரங்களில் தனித்து காத்து இருந்திருக்கிறோம் .பிறகுதான் UFO அமைப்புகளைப்பற்றி அறிந்து இப்போது படித்துவந்தாலும் ,உங்கள் செய்திகள் அற்புதமாக இருக்கிறது .தொடருங்கள் ..\nஉங்களிடம் இருந்து அடுத் பதிப்பை எதிர்பார்க்கிறேன்.\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமிகவும் சுவாரசியமான தொடர். தொடர்ந்தது எழுதுங்கள் கருந்தேள்\n நல்லா சொய்ய்யுனு போச்சு… இப்படி நிறுத்திட்டீங்கக்ளே சீக்கிரம் ஆரம்மிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=lohmannpadgett9", "date_download": "2019-04-22T06:18:30Z", "digest": "sha1:IAACOMHKYUDURXC2OLG2PRS7K7VJZSZA", "length": 2876, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User lohmannpadgett9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/05/08/23483/", "date_download": "2019-04-22T06:24:18Z", "digest": "sha1:Y4D4KSFUR3SGQWTGHAFN2BBTO5B7OJYS", "length": 7022, "nlines": 48, "source_domain": "thannambikkai.org", "title": " சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5 | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5\nசிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5\nஉலகில் தோன்றும் உயிருடைய தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள், உயிரற்ற ஜடப் பொருட்கள் அனைத்தும் தனக்கென்று ஒரு மதிப்பைப் பெற்றுள்ளது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று வாசங்கள் கருத்தை உறுதிப் படுத்துகின்றன. மதிப்பு என்ற சிறுகதையில் மனிதனின் மதிப்பு பற்றி ஒரு உவமையின் மூலம் எடுத்துக்காட்டுகின்றது.\nஒரு புகழ்பெற்ற பேச்சாளர், ஒரு கருத்தரங்கில் பேசும் பொழுது, அங்கிருந்த 200 பார்வையாளர்களிடம் ஒரு புதிய நூறு ரூபாயைக் காட்டி, இந்த நூறு ரூபாய் உங்களுக்குப் பிடித்துள்ளதா பிடித்தவர்கள் தங்களின் கையை உயர்த்துங்கள் என்றார். பார்வையாளர்கள் 200 பேரும் கையை உயர்த்தினர் பின், தன் கையில் உள்ள ரூபாய் நோட்டை கையால் கசக்கினார். அந்த நோட்டை உங்களில் ஒருவருக்கு தரவிரும்புகிறேன். இதைப் பெற்றுக் கொள்ள விரும்புவர் கையை உயர்த்துங்கள் எ���்றார். அதற்கு அவையில் உள்ள 200 பேரும் உயர்த்தினார்கள். அடுத்து அதே ரூபாய் நோட்டை தனது நெருப்பு காலால் போட்டு மிதித்தார். அது மேலும் கசங்கி காணப்பட்டது. அதைப் பார்வையாளர்களிடம் காண்பித்து தற்போது இது யாருக்கு தேவை என்றார் அதிசிய தக்க வகையில் மீண்டும் அனைவரும் கையை உயர்த்தினார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் ரூபாய் நோட்டு எவ்வளவு தான் கசங்கி காணப்பட்டாலும் அதன் மதிப்பு குறையப் போவது இல்லை. பேச்சாளர், பின் தன் கருத்தைப் பின் வருமாறு கூறினார்.\nஎப்படி ரூபாய் நோட்டின் மதிப்பு குறையவில்லையோ அதே போல் தான் மனிதனும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மதிப்பு உடையவன். வாழ்க்கையில் பிரச்சனைகள் மனிதனை கசக்கிப்பிழிகின்றன. சில தவறான முடிவுகளாலும், சூழ்நிலைகளைச் சரியாகக் கையாளத் தெரியாமல் சில தவறுகளைச் செய்வதாலும் நம்மை நாமே ஒன்றிற்கும் பயன் படாதவர்கள் என்று நம்மை நாமே தாழ்த்தி எடைபோடுவது பெரிய தவறு. இந்த ரூபாய் நோட்டு எப்படி கசங்கினாலும் அதன் மதிப்பு குறையவில்லையோ அதுபோல் உங்கள் வாழ்வில் எது நடந்தாலும், எது நடக்கவிருந்தாலும் உங்கள் மதிப்பை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் மதிப்பிற்குரியவர் என்று கூறி பார்வையாளர் களிடம் தன்னம்பிக்கை என்ற விதையை விதைத்தார்.\nபேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nசிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா\nவெற்றி உங்கள் கையில் – 53\nவாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்\nமுயற்சியே முன்னேற்றம் – 4\nசிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5\nஉழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2011/05/blog-post.html", "date_download": "2019-04-22T06:48:46Z", "digest": "sha1:MD5RY75JJGKOGUVUY52T5ZMF54XP3J3B", "length": 6353, "nlines": 110, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திரு. இராமசாமி பேரம்பலம் ~ Mathagal.Net", "raw_content": "\n...::மரண அறிவித்தல்::... திரு. இராமசாமி பேரம்பலம்\nமாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி பேரம்பலம் அவர்கள் 08/05/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், விசயாம்பாள் (சந்திரா) அவர்களின் அன்புக்கணவரும்,\nகடம்பேஸ்வரன் (சுவிஸ்), சந்திரகுமாரி (ஜேர்மனி), மஞ்சுளா, காலஞ்சென்ற கரிகாலன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,\nஜெயராணி (சுவிஸ்), காலஞ்ச���ன்ற ஆனந்தராசா, உதயகுமார்(பிரான்ஸ்), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற இராசம்மா, செல்லமுத்து, காலஞ்சென்ற வள்ளியம்மை, கந்தையா (கனடா), சிந்தாமணி, சண்முகசுந்தரம், காலஞ்சென்ற துரைராசா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகிரிசாந்தன், கிரிராஜ், பிரித்திகா, ஸ்ரிபன், ந்இரோஜன், ராம்சன், நிதர்சன், அனுதர்சன், மதுசா ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் 09-05-2011 திங்கட்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று, மாதகல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/56819-pulwama-attack-imran-khan-ask-proof-again-to-india.html", "date_download": "2019-04-22T07:05:18Z", "digest": "sha1:OP325Z4ROSPNGE4NPO4JK5ZOWSYGUSHU", "length": 11096, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "புல்வாமா தாக்குதல்:சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லும் இம்ரான் கான்! | Pulwama Attack: Imran Khan ask Proof again to India", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nபுல்வாமா தாக்குதல்:சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லும் இம்ரான் கான்\nபுல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க தங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடியை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான உரிய ஆதாரத்தை இந்தியா அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை் கருத்தை தான், சில தினங்களுக்கு முன்பும், இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.\nமுன்னதாக, ராஜஸ்தான் மாநிலம், டோங்க் பகுதியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, \"புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக உண்மையிலேயே நடவடிக்கை எடுத்து, 'பதான் மகன்' போல், முன்பு தமக்கு கொடுத்த வாக்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காப்பாற்றுவாரா இல்லையா என்று பார்க்கலாம்\" எனத் தெரிவித்திருந்தார்.\nமேலும், புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதே, அந்த நாட்டு அரசுக்கு போதுமான ஆதாரம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவை வாலிபர் நடித்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது\nதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுமா\nஆஸ்கர் விருதுகள் - 2019 அறிவிப்பு\nசெல்சியை வீழ்த்தி கரபாவ் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்துள்ளோம்: பிரதமர் மோடி கிண்டல்\nபாகிஸ்தானுடனான எல்லை வழி வர்த்தகத்திற்கு முற்றிலும் தடை\nபாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 39 பேர் பலி\nதீவிரவாதத்துக்கு நிதியுதவி - காஷ்மீர் தொழிலதிபரின் ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப���பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206569?ref=archive-feed", "date_download": "2019-04-22T06:02:20Z", "digest": "sha1:HS4IOUILJGUOGDFBF76JQ6X45K3USCZA", "length": 8387, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகரின் குருதியில் கொக்கேய்ன் போதைப் பொருள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகரின் குருதியில் கொக்கேய்ன் போதைப் பொருள்\nதுபாய் நாட்டில் நடந்த விருந்தின் போது மாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென் ரோயன் ஆகியோரின் இரத்த மாதிரிகளில் விஷப் போதைப் பொருள் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nவிருந்தில் கைது செய்யப்பட்ட 31 பேரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளில் கொக்கேய்ன் போதைப் பொருள் அடங்கியிருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவரும் நாளைய தினம் துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.\nமாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nவிடுதலை செய்யப்பட்டவர்களின் குருதியில் போதைப் பொருள் அடங்கியிருக்கவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.\nஇதனிடையே மதுஷ் உட்பட சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பான ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துடன் ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சரோஜா சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிர��லமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/07/blog-post_06.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1175410800000&toggleopen=MONTHLY-1183273200000", "date_download": "2019-04-22T07:07:23Z", "digest": "sha1:VTAEEPDWZQHBTZ7QUJQCDWMLWCQX3G46", "length": 9033, "nlines": 173, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: பைல் சேமிக்க நல்ல தளம்", "raw_content": "\nபைல் சேமிக்க நல்ல தளம்\nஇது பைல்களை சேமித்து வைக்க உதவுகிறது இதனது சிறப்பு வசதிகள்\n*அனைத்து வகை பைல்களையும் பதிவேற்றலாம்\n*வரையறையில்லை (இதுதான் இது வரை பெரிய பிரச்சினையாக இருந்தது)*நேரடியான தரவிறக்கம் அதாவது நீங்கள் உங்கள் தளத்திலேயே வைத்து பதிவிறக்க இணைப்பு கொடுக்கலாம் rapid share போல அங்க இங்க என அலைய வேண்டியதில்லை\n*விரைவான தரைவிறக்கம்( download manager இசையும் தன்மை)\n*3Gநெற்வேர்க் இருந்தால் நேரடியாக உங்கள் பொனிலிருந்தும் பதிவேற்றலாம்\nவெங்கட்ராமன், நானும் முயற்சி செய்தேன். அனுமதிக்கவில்லை. முடியாது என்றே நினைக்கிறேன்.\nமன்னிக்கவும் வெங்கட்ராமன் நான் பதில் போட பிந்தியமைக்கு நீங்கள் சொல்வது சரி ஆகியவற்றைத்தான் அனுமதிக்கும் pdf ஐ பதிவேற்றுவதற்க்கு http://biththan.blogspot.com/2007/04/document.html என்ற பதிவில் கூறியிருக்கிறேன்\nதென்றல் முயற்சி செய்து கருத்திட்டமைக்கு நன்றி\nமன்னிக்கவும் வெங்கட்ராமன் நான் பதில் போட பிந்தியமைக்கு நீங்கள் சொல்வது சரி Images,Text and Audio ஆகியவற்றைத்தான் அனுமதிக்கும் pdf ஐ பதிவேற்றுவதற்க்கு http://biththan.blogspot.com/2007/04/document.html என்ற பதிவில் கூறியிருக்கிறேன்\nதென்றல் முயற்சி செய்து கருத்திட்டமைக்கு நன்றி\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nசெல்போனூடாக 40 நாடுகளுக்கு இலவச call\nஓடியோ போட்காஸ்ட் செய்ய உதவும் தளங்கள்\nசில முக்கிய தளங்களின் சுருக்க கீகளின் தொகுப்பு\nநினைவில் மலர்பவை பாகம் 1 ((வறுமை எவ்வளவு கொடியது))...\nRapidshare க்கு பூச்சாண்டி காட்டி விட்டு பதிவிறக்க...\nஇணைபக்கங்கள��� வடிவமைக்க உதவும் தளங்கள்\nவேட்பிரஸ்க்கான அருமையான நீட்சிகள் (WordPress Plug...\nஇந்தியாவில் உள்ளவர்களுடன் இலவசமாக கதைக்க\nITune ஊடாக நண்பருடன் பாடல்களை பகிர்ந்து கேளுங்கள்\nபுதுசுகண்ணா புதுசு (புதிய வலைப்பூ)\nகண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்\nபின்னூடடம் இடமுன் ஒருகணம் நில்லுங்கள்\nகண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்\nmsn இன் புதிய தளம்\n10 $ இலவச தொலைபேசி அழைப்பு\nmsn இன் புதிய தளம்\nபைல் சேமிக்க நல்ல தளம்\n10 $ இலவச தொலைபேசி அழைப்பு\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/172964-2018-12-06-09-49-16.html", "date_download": "2019-04-22T05:59:55Z", "digest": "sha1:L4ZVJUDFIOYZKXQQI6JIE3ZTZCA7TSWE", "length": 10472, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் ஒத்திவைப்பு", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபா���ையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் ஒத்திவைப்பு\nவியாழன், 06 டிசம்பர் 2018 14:59\nதிருச்சி, டிச.6 விடுதலை சிறுத்தைகளின் மாநில செயற் குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.\nபின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதிருச்சியில் டிசம்பர் 10-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலை வர்கள், அனைத்து கட்சி தலை வர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅன்று டில்லியில் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எனவே டிசம்பர் 10-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.\nகருநாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி அளித் ததை கண்டித்து திருச்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டா லின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கும், அந்த அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பி லிருந்து தமிழகத்தை காக்கவும் தி.மு.க. தலைமையிலான அணி யில் விடுதலை சிறுத்தை அங்கம் வகிக்கிறது. இந்த அணை கட்டப் பட்டால் தமிழகம் பாதிக்கப் படுவதுடன் மேலும் சில அணை கள் கட்டவும் வழி வகுக்கும்.\nஎனவே அணை கட்ட அனுமதிக்க கூடாது. பா.ஜ.க. மக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கருநாடகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.\nமத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேகதாது அணை கட்டக்கூடாது என கூ���ியுள்ளார். அதை வரவேற் கிறேன். அதே நேரத்தில் திருச்சி போராட்டத்தில் தி.மு.க. கூட் டணியை பா.ஜனதா உடைக்க பார்க்கிறது என நான் தெரிவித்ததற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நான் அணையை பற்றி கவலைப் படாமல் அணியை பற்றி கவலைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.\nஅணையை தடுக்க வேண்டும் என்றால் அணி பலமாக இருக்க வேண்டும். தமிழகத்தை காக்க வும், தேசத்தை மதவாத பிடியில் இருந்து காக்கவும் இதுபோன்ற பலமான அணி தேவை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obversestudios.co.uk/12811447-kanni-maadam/", "date_download": "2019-04-22T06:59:03Z", "digest": "sha1:23Y24X5AY63T5IITKHGWZ3SRP4LO33XM", "length": 5327, "nlines": 95, "source_domain": "www.obversestudios.co.uk", "title": "Best Read [சாண்டில்யன்] ☆ கன்னி மாடம் [Kanni Maadam] || [Crime Book] PDF ☆", "raw_content": "\nசாண்டில்யன் / Apr 22, 2019\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் சரித்திர நாவல்ஆரம்பிக்கும் இருந்த எதிர்பார்ப்பை சிறிதும் ஏமாற்றாமல், கையிலெடுத்தபோதெல்லாம் இறங்காமல் தொடர ஆணையிட்ட புத்தகம் :)சிங்களரிடம் அடிமைப்ப [...]\nஆசிரியர். சாண்டில்யன்கதாபாத்திரங்கள் அபராஜிதன், கார்குழலி,.மாதவி,இலங்காபுரன், வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், சிவானந்த அடிகளார், மழவராயன், காரி, கருணாகர தேவன், ஜகத்விசயன், பல்லவராயன்.கத� [...]\n காதல் காட்சிகள் நிரம்பிய 37,38 ஆம் அத்தியாயங்களை ஒரு நாள் காலையில் படிக்க நேர்ந்தது. அன்று முழுக்க வேலை ஓடவில்லை அது ஒருபுறமிருக்கட்டும்\nஉட்கட்சிப் பூசலைப் போல் பராக்கிரம, குலசேகர பாண்டியர்களுக்குள் சச்சரவு வந்த சமயத்தில் எதிரக்கட்சிக்காரன் ஆட்சியைப் பிடிப்பது போல் நண்பனாக இலங்காபுரன் வந்து மக்களை கொடுமை செய்ததையும� [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11357.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-22T07:00:13Z", "digest": "sha1:W5HLOUB2L7GT2MFEUROA3YTJT6LHD3GJ", "length": 135716, "nlines": 671, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஓவியா - இது என்ன உறவோ!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > ஓவியா - இது என்ன உறவோ\nஎன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அனுபவ கட்டுரையாக இங்கு பதிக்கிறேன்...\n\"அம்மா பசிக்குதே, தாய�� பசிக்குதே, ச்சே தட்டிக் கேட்க ஆளில்லைனா இப்படிதானா, சமயலறை பக்கமே போக மாட்டோமா, சரியா சமைக்கத் தெரியாம, கல்யாணம் முடிந்து வீட்டில் கஞ்சியா வைத்து குடிக்கபோகிறோம், சமயலறை பக்கமே போக மாட்டோமா, சரியா சமைக்கத் தெரியாம, கல்யாணம் முடிந்து வீட்டில் கஞ்சியா வைத்து குடிக்கபோகிறோம் கடவுளே என்னை அல்ல அவனை முதலில் காப்பாற்று\" மெல்ல மனம் சிரித்தது.\nஆமாம் ஒரு ஆளுக்கு என்னாத்த சமைக்க, அதுவும் சொந்த சமயல சாப்பிடுற கொடுமைய விட வேற என்ன இருக்கு உலகத்திலே என்ன கொடுமை சரவணன் இது\nஒரு மொட்டைக்கை குர்த்தாவும், ஜீன்சும் போட்டுக் கிட்டு, புத்தகப்பை தோளில் மாட்டிகிட்டு, காதில் வாக்மேனில் சநி சப நி பக 'நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா' , 'இளமாலை நேரம் வந்தாள்; இதழோடு ஏதோ சொன்னாள்' என்று என்னை விஸ்வனாதன் அங்கிளும் பாலாவும் மயக்க, பஸ் விட்டு இறங்கி காலேஜ் முடிந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன்,\nமலேசியாவில் சில ஓட்டுக்கடைகள் கூறை மட்டும் வைத்து காற்றோட்டமாக இருக்கும், உடனுக்குடன் சமையல் செய்து கொடுப்பார்கள், கொஞ்சம் சுத்தமாகவும் இருக்கும். 'மாமாக் கடை' என்று சொல்லுவார்கள். மாமாக் என்றால் மலாய் அல்லாத முஸ்லீம் மக்கள் என்று அர்த்தம். 'மாமாக்'கடை என்றால், இந்திய முஸ்லீம் மக்களின் கடை, ஆனால் தற்பொழுது தமிழ் மக்களின் கைவசத்தில்தான் அதிக கடைகள் உள்ளன. சம்பளம் குறைச்சலுக்காக வேலையாட்கள் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியாகும். சைவ உணவுகளும் இருக்கும். அசைவத்தில் கோழி, ஆடு, மீன் மற்றும் முட்டை மட்டுமே சமைப்பார்கள். மற்ற இறைச்சிகள் சமைக்க மாட்டார்கள்.\nசலித்து கொண்டே வீட்டிற்க்கு கீழே, (நான் தங்குவது மாடி கட்டிடம் வீடு) அனுதினமும் அமரும் அதே மாமாக்கடையில் இன்றும் வந்து 'அப்பாடா' என்று உட்கார, தமிழ் நாட்டு பசங்க பறந்து கட்டிகிட்டு வந்து, சுகமா, சௌகியமானு விசாரிக்க கௌண்டரில் அமர்ந்திருந்த ரூபிணியக்கா கண்ணாலே சிரித்தாள். எல்லாம் வயசுக் கோளாறு என்று சமையல் அண்ணாவிடம் கை காட்டி விட்டு, சௌகியமா ஓவி, என்ன சாப்பிடுறே என்று கேட்டார். (என்னை நிஜத்திலும் ஓவி@ஓவியா என்று அழைபவர்களே இவ்வுலகில் அதிகம்)\n\"ஓவி ஆல்வேய்ஸ் குட்; இன்று பஜனைகிலாசில் கோவிந்தா போட போகணும், தோசையும் சட்டினியும் போதும். மாம்பழ ஜூஸ் பிலிஸ்\" என்றேன். ருபிணியக்காவின் பையன் பிரபு, \"சித்தி\" என்று உரிமையுடன் கட்டிக்கொண்டான். அவன் கொழு கொழு கன்னத்தைக் கிள்ளி விளையாடினேன்.\n அப்ப அந்த வங்காளிப் பையன் வருவானே \" குசும்பாக சிரித்தார் ரூபிணியக்கா,\nஎனக்கும் மனதில் அவனின் அழகிய முகம் வந்து போனது. பெருமூச்சுடன், \"யப்பா என்ன அழகுடா அவன் \" என்றேன் மனதினுள். ஒவ்வொரு முறையும் அவன் என்னையே ஓரக்கண்ணால் பார்க்கும் பொழுது நான் வெடுக்கென்று திரும்பி அவன் முகம் காணுவேன். நாணிப்போவான் அந்த ஆணழகன். அனைவரிடமும் நன்றாக தமிழ் பேசுவான். (என்னிடம் பேசியதில்லை) அடக்கமானவன், மிகவும் நல்லவன். நல்ல பக்தியுள்ள சீமான்.\nஅவன் என்னை சைட் அடிப்பதை என் தோழிகளும் பல முறை கவனித்துள்ளனர். அப்பொழுதெல்லாம், \"வங்காளி பார்ட்டி பார்க்குறான், பங்கரா ஆடு ஓவி\" என்று கிண்டலடித்திருக்கிறார்கள். நான் கண்டு கொள்ளமாட்டேன், ஏனோ ஆத்திரப்படவும் மாட்டேன்..... மௌனியாவேன்... எல்லா பெண்களிடமும் பேசுவான், என்னிடம் மட்டும் பேச மாட்டான்.\n ச்சே ச்சே நான் கூந்தலில்தான் பூ சுத்துவேன் காதில் அல்ல.\n\" இருந்தாலும் நம்ப பொண்ணு இன்றுவரை சிங்கிடம் 'ஹை'னு ஒரு வார்த்தை கூட பேசினதில்லையாம் \", ரூபினியக்காவின் கணவர் ராம் அண்ணா ஜால்ரா போட்டார். ராம் அண்ணாதான் கடையின் முதலாளி, சமயலண்ணாவும் ஜாடையில் அப்படியா, இப்படியா என்று கலாய்க்க, சிரித்துகொண்டே ரசித்தேன், தோசையையும் ருசித்தேன்.\nஎதிர் மேசையில் ராமண்ணாவின் தோழர் ரகு, வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தார். அவரைக்கண்டதும், தோசையின் ருசி மறந்தே போனது. சாப்பிட்டு விட்டு அவசரமாக கிளம்பினேன். கடையின் வழிதான் கோவிலுக்கும் போக வேண்டும். வீட்டிற்க்குச் சென்று குளித்து, புடவையை கட்டிக்கொண்டு, கழுத்துவரை கூந்தல் காற்றில் அலைபாய காட்டன் சாரியில் ஒய்யாரமாக வந்தேன். (எல்ல பெண்களும் பிலிம் காட்டும் பொழுது செய்யும் ஒரு செயல் இது, ஓவியா ஒரு சாதாரண பெண், கொஞ்சமாவது இருக்காத பின்னே\nஅப்பொழுதும் ரகு வாடிய முகத்துடன்தான் புன்னகைத்தார். என்னை கண்டதும் கடையில் பசங்க...... ஆ ஆஹ ஓ ஓஹொ என்று கிண்டலடிக்க, ரூபினியக்கவோ, \" ஓவி இப்படி போனா, அவன் சைட் அடிக்காம என்ன செய்வான். பாவம் அந்த வங்காளிப்பையன் அவனைக்கொடுமை பண்ணதே இப்படி போனா, அவன் சைட் அடிக்காம என்ன செய்வான். பாவம் அந்��� வங்காளிப்பையன் அவனைக்கொடுமை பண்ணதே\" என்றார், புன்னகைத்தவாறே நடையைக் கட்டினேன்.........மனதில் ஒன்றுமில்லா விட்டாலும், வேண்டுமென்றே தழைய தழைய சாரிய கட்டிகிட்டு, 1/2 மீட்டர் துணியில்......அதுக்கு கதவு வச்ச ஜாகிட்வேற, அவன் முன் குறுக்கும் நெடுக்கும் நடந்து அவன் உயிரை வாங்குவது எனக்கு ஒரு சாகச செயல். எல்லாம் வயசு கோளாறுதான். முகம் சுளிக்காதீங்க, உண்மையை உண்மையாகதான் சொல்லுறேன்.\nதீடிரென்று முதலாளியின் தோழர் ரகு, \"மேடம் எனக்கு ஒரு உதவி வேண்டும் கேட்கலாமா \nநானும் யோசிக்காமலே, \"ம்ம்ம் சொல்லுங்க சார் \" என்றேன்.\n\"உங்களுக்கு யாராவது ரத்தானம் செய்யறவங்களைத் தெரியுமா\n\"இல்ல, எனக்கு ஒரே தாய்மாமா அவருக்கு பய்பாஸ் ஆப்ரேசனாம்; பல வருசமா எங்களுக்குள்ள பேச்சு வார்த்தையில்லை, இன்னிக்கி காலையில என்னோட போனுக்கு கூப்பிட்டாங்க, சில ரத்தானர்கள் வேணுமாம். இது வரை 2 பேர்தான் இருக்காங்களாம். 5 பேர் முக்கியமாம், ரெண்டு பேரு ரிசர்வ்லே இருப்பாங்களாம். யாரையாவது தெரிந்தால் சொல்லுங்களேன், பணம் கேட்டாலும் கொடுக்கத் தயார்\"\n\"ரத்தம் ரத்த வங்கியில் கிடைக்குமே\"\n\"கிடைக்கும் ஆனால் இது இது தனியார் மருத்துவமனை, மற்றும் பாய்பாஸ், வைப்பு ரத்தம் நல்லதில்லையாம் . அதனால்\nஉடனுக்குடன் ரத்தம் கொடுப்பதுதான் சிறப்பாம் \".\n\"அட நானும் அந்த குருப்தான், எற்கனவே வங்கிக்கு பல முறை ரத்ததானம் பண்ணியிருக்கேன் , அதனால் என்னால் ரத்தம் தர முடியும்; ஆனால் தானம் கொடுத்து 80-85 நாட்கள்தான் ஆகுது; குறைஞ்சது 90 நாட்கள் இருக்க வேண்டுமே\n\"அடுத்த வாரம்தானே, பிரச்சனை இல்லை\" என்றார்.\nஉடனே மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு நாளை என் ரத்ததை பரிசோதிக்க அப்பயின்மெண்ட் வாங்கிக்கொண்டார். என்னைக் கேட்காமலே, நாளை 10 மணிக்குப் போக வேண்டுமாம். எனக்கோ டிகிரி ஆண்டு இறுதி பரீட்சைநேரம். கிளாசில் ஆட்டம் போட்டு பாஸ் பண்ணும் மாணவி. 'அடடா மாட்டிகிட்டேனே' என்று யோசித்து அரை மனதுடன் 'சரி' என்றேன். வங்காளியின் பிஎம்டபல்யூ கார் கடந்து செல்லவே, ரூபிணியக்கா ஜாடை காட்டினாள், கண்ணடித்தாள். நான் பஜனை பாடச் சென்று பாடினேன். சிங்கு(\nகாலை 9 மணிக்கு கிழே கடையில் வந்து அமர்ந்தேன், ரத்தம் பரிசோதிக்கும் முன் உணவு உண்ணக்கூடாது, அதனால் ஒன்றும் சாப்பிடவில்லை. டாக்சி வந்தது. மருத்துவமனைக்குச் செ���்றேன். வாசலில் ரகு காத்துக்கொண்டிருந்தார். பரிசோதனை முடிந்ததும், மருத்துவமனையின் தொலைப் பேசி எண்ணை எனது அலைபேசியில் சேமித்துக்கொண்டேன். வாசலில் ஒரு அழகிய பென்ஸு கார், சைவ பிரியாணி கட்டி கொடுத்து விட்டு ஜம்மென்று வீட்டில் விட்டு விட்டு சென்றார்கள். இரவு மருத்துமனையிலிருந்து தகவல் வந்தது. உங்களுடைய ரத்தம் பொருத்தமாக உள்ளது. அறுவை சிகிச்சைக்கான தேதியும் நேரமும் சொல்லிவிட்டு வைத்தார்கள்.\nஒரு காலை நேரம், வகுப்பறையில் பாடம் நடந்துக்கொண்டிருந்தது, தொலைப்பேசி சிணுங்க, வாத்தியார் முறைத்தார். எடுத்தால் மருத்துவமனையின் எண் கண்ணடித்தது, கட் பண்ண முடியாதே; பேசினேன். \"நாளை நீங்கள் ரத்தாணம் செய்ய வரவேண்டும். ஒரு முக்கிய விசயம் நீங்கள்தான் முதல் ஆள், முக்கியமான நபர், சரியான நேரத்திற்க்குள் வந்து விடுங்கள்.\" என்றனர். பேசி முடிக்கும் முன்பே, ஆசிரியர் என்னை 'கெட் லோஸ்ட்' என்று கூவி வெளியில் தள்ளி கதவடைத்தார். பின் வழியில் நுழைந்து வகுப்பில் நல்ல பிள்ளையாய் அமர்ந்துகொண்டேன். நான் ஆசிரியரின் செல்லம்; அதனால் முறைத்து விட்டு, விட்டு விட்டார். ஆனால் நான் வாயாடி என்று டீனுக்கு என்னைப் பிடிக்காது, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னை ரொம்பவே பிடிக்கும்.\nஅடுத்தநாள், குளித்து சாமி கும்பிட்டு கீழே இறங்கினேன், இந்த முறை வீட்டின் முன் பீஜோட் கார் காத்திருந்தது. நேரே மருத்துவமனையடைந்து ரத்தானம் முடிந்து வெளியில் வந்தேன், திடீரென்று யாரோ முதுகில் மெல்ல தட்டினார்கள். ஒரு அம்மா அழுத முகத்துடன், என்னை கட்டிப்பிடித்து \"நன்றி\" என்றார், கையில் ஏதோ கொடுத்தார். பணம். நான் வாங்கவில்லை\n(ஓவியாவை விலைக்கொடுத்து வாங்க முடியுமா என்ன) வேண்டாம் என்றுக்கூறி மெல்ல சிரித்து வீட்டு நகர்ந்தேன். யாருக்கு ஆப்ரேசன் என்று துளியும் கண்டுகொள்ளவில்லை. வேகமாக நடந்து கடந்துப்போனேன்.\nபின் ரகு சொன்னார். அந்த அம்மாவின் கணவருக்குதான் ஆப்ரேஷனாம். வீட்டிற்க்குச் சென்று நன்கு உண்டு உறங்கினேன். எத்தனையோ முறை ரத்ததானம் செய்தாகி விட்டதால், இந்த விசயத்தை மறந்தும் போனேன்.\nசில மாதங்கள் சென்று, ஒரு கடிதம் வந்தது, பிரித்தேன், ஒரு நன்றி அட்டை,\n'உங்களுடைய விலைமதிக்க முடியாத ரத்தத்தைக் கொடுத்து எனக்கு மறு வாழ்வளித்துள்ளீர்கள்.\nஎன்று எழுதியிருந்தது. பக்கத்தில் கைத்தொலைப்பேசி எண்ணும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. உடனே அழைத்தேன், எண் போக வில்லை. அட்டையை எங்கோ புத்தக அலமாரியில் போட்டு வைத்தேன், பின் மறந்தும் போனேன்.\nஒரு வருடம் கழித்து தற்செயலாக அட்டை கண்ணில் பட்டது, மீண்டும் தொலைப்பேசியில் அழைத்தேன், மறுமுனையில் \"அலோ ஹூயிஸ் ஸ்பீக்கீங்க்\" என்று ஒரு கம்பீரக்குரல், வணக்கம் என்றேன்.\nஅவரும் \"வணக்கம் \" என்றார்,\n\"நான் ஓவியா பேசுகிறேன், உங்கள் நன்றி அட்டைக்கு நன்றி. நீங்கள் நலமா \" என்றேன்.\nஆச்சரியத்துடன், \" ஓவியாவா. எனக்கு ரத்தம் கொடுத்த பெண்ணா\" என்றார், நல்ல ஞாபக சக்தி அவருக்கு.., \"சுகமா ஓவியா \" என்றார்.\n\" நான் நலம் நீங்கள் சுகமா \" என்றேன்.\nசிரித்துகொண்டே, \" உங்கள் ரத்தம் என் உடலில் ஓடுகிறதே அதனால் நானும் சுகம், மிகவும் தெம்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறேன் \" என்றார்.\nரொம்ப உற்சாகமாக கலகலப்பாக பேசினார். மருத்துவமனையில் என் முகவரி வாங்கினாராம், பர்சனல் விசயமானதால், முதலில் அவர்கள் தர மறுத்து விட்டனராம். ரகுவும் வெளிநாடு சென்று விட்டாராம். அதனால் மிகவும் சிரமப்பட்டு, குடும்ப வக்கீல் வைத்து பேசி வாங்கினாராம், சில சமயம் அழைப்பார், அம்மா என்று கூப்பிடுவார். கனிவாகப் பேசுவார்.\nபின் அவரை சந்திப்பதாக ஒரு நாள் முடிவு செய்து காத்திருந்தேன். சுமார் 68 வயதிலும் சிவந்த முகமும் நல்ல உடற்கட்டும் கும்முனு, சம்மி கபூர் போல அழகாக இருந்தார். முக்கியமாக ஒரு பெண்ணை காணப் போகிறோம் என்று ரொம்ப ஸ்மார்ட்டாக உடையணிந்து வந்திருந்தார், புன்னகையுடன் கையில் ஒரு பெரிய ரோஜாப்பூ கொத்துடன் தோன்றினார்.\n\"ஹாய் ஓவியம்மா \" என்றார்.\n\"அங்கிள் நீங்க ரொம்ப ஹெண்ட்சம் அண்ட் ஸ்மார்ட்\", என்றேன். அதுதான் நான் முதலில் அவரிடம் சொன்ன வார்த்தை, அதன் பின்தான் \"கிலேட் டு மீட் யு\" என்று சொன்னேன், ஆமாம் சாதாரண மனிதர்களுக்கு முதலில் இளமையும் புற அழகும் தானே தெரியும். அப்படியென்றால் அப்பொழுது நானும் ஒரு சாதாரணப் பெண்தானே\nமுதல் வார்த்தையிலேயே \"என் தாயே, எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா நீ , என் தெய்வம் நீ \" என்றார்.\nஏனோ கண் கலங்கினார். எனக்குள் ஒரே குஷி, ஒரு வித மகிழ்ச்சி பொங்கியது. ஒருவேளே அம்மா என்றதினால் ஒரு சிறு துளியளவில் தாய்மையை உணர்ந்தேனோ தெரியவில்லை. பின்னர் அருமையான இர���ு உணவு முடிந்து, செல்லமாக நெற்றியில் ஒரு முத்தமிட்டு பாய் மம்மி என்றும் கிண்டலடித்தும் சென்றார். முக்கியமாக வாயார வாழ்த்தி ஆசியும் வழங்கி சென்றார் பெரியவர்.\nசில வாரங்கள் கழித்து, அவரின் இல்லத்தில் எனக்கு அசத்தலான இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். வேலைக்காரி அருமையாக சமைத்திருந்தார். அவரின் மனைவியும் மகளும் மிகவும் அன்பானவர்கள். மிகவும் வயது போன காலத்தில் (மருமணம்) புரிந்தார்களாம், அதனால் அவர்களுக்கு குழந்தையில்லையாம் ; சில வருடங்களுக்கு முன் தன் வீட்டு வேலைக்காரியின் மகளை தத்தெடுத்துக் கொண்டார்களாம், அவள் பெயர் பிருந்தா, ஏழ்மையினால் அவள் ஆரம்பக்கல்வி கற்கவில்லையாம், அதனால் அவளை கராத்தே கற்க்க வைத்து இன்று ஒரு கராத்தே ஆசிரியையாக்கியுள்ளார்கள். பிருந்தாவிற்க்கு 22 வயது ஆனால் நல்ல சுட்டி. அவள் என்னைவிட 2 வயது சின்னவள். அன்றே என்னுடன் நெருக்கமாகிவிட்டாள். மிகவும் நல்லப்பெண். கள்ளமற்ற அப்பாவிப்பெண். ஒரு ஏழைப்பெண்ணுக்கு வாழ்வுதந்த பெருமை இவர்களைச்சாரும்,\nபிருந்தா என்னைக் கட்டியணைத்து \"யூ சேவ் மை டாடி\" என்று கண்ணீருடன் சொன்னாள். பிருந்தா இன்று பல லட்சங்களுக்கு அதிபதி. ஆண்ட்டியோ \"யூ சேவ் மை லைஃப்\" என்றார். (அங்கிள்தான் அவர்களின் சந்தோஷமாம்) அன்பான குடும்பம். பிருந்தா அவர் மேல் உயிராக இருந்தாள். டாடி மம்மி என்று கொஞ்சி குலவினாள். அவர்களும் பாச மழை பொழிந்தார்கள். இதைக்கண்டு, தாய் தந்தையற்ற எனக்குள், எங்கோ நான் அழும் குரல் கேட்டது. இருப்பினும் நான் காட்டிகொள்ளவில்லை. சில வினாடிகள் ஊமையானேன். நானும் பெண்தானே பெற்றோரின் பாசத்திற்க்கு ஏங்கும் சராசரி குழந்தைதானே\nமாலைப்பொழுதில் அங்கிள் ஆர்கன் வாசித்து என்னை சந்தோஷப்படுத்தினார். அவருடைய தோட்டத்தில் அமர்ந்து நன்றாக கதையளந்தேன். பாடினேன். ஆண்ட்டியும் நன்றாக பாடினார். கச்சேரிதான். அவ்வபோது மாம்பழ ஜூசில் மிதந்தேன். நாங்கள் நால்வரும் சந்தோஷமாக பொழுதைக் களித்தோம்.\nஒரு நாள் தங்கி உறவாடி விடைபெற்றேன், விடைபெருமுன் ஆண்ட்டியே ஒரு காட்டன் புடவையும் தங்க சங்கிலியும் கொடுத்தார்கள். புடவையை மட்டும் பெற்றுகொண்டேன். தங்கச்சங்கிலியை தொடவுமில்லை. முற்றிலும் மறுத்து விட்டேன். எவ்வளோ கெஞ்சியும் கொஞ்சியும் ''ம்ம் ம்ம் அது வேண்டாம்'' ��ன்று ஒதுக்கி விட்டேன். அது வேண்டவே வேண்டாம். எதையுமே எதிர்பார்த்து நான் ஒன்றும் செய்யவில்லையே\nலண்டன் வரும் முன் அவர்களைக் கண்டேன். மீண்டும் ஒருநாள் விருந்து உண்டு லூட்டியடித்தேன். இன்றும் எனக்கு வாழ்த்து அனுப்பி என் நலம் விசாரிக்கும் ஒரு நல்ல மனிதர் அவர்,\nஎன் பிறந்தநாளை மறவாமல் நினைத்து வாழ்த்துபவர். இன்றும் அவர்கள் சந்தோஷமாக வாழுகின்றனர், என்றும் வாழ்வார்கள். அவர்களுக்காக என் பிராத்தனை எப்பொழுதும் உண்டு.\nஅங்கிளோ என்னை அம்மா என்று அழைத்தார், ஆண்ட்டியோ மகளே என்று அழைத்தார்கள். இது என்ன உறவோ ஒரு குடும்பத்தினுடைய தலைவரை, பலர் நேசிக்கும் நல்லவரை, ஒரு குழந்தையின் அப்பாவை, ஒரு நல்ல மனைவியின் கணவரை, அவரின் விலை மதிப்பற்ற உயிரைக் காக்க எனக்கு வாய்பளித்த, கடவுளுக்கும் தோழர் ரகுவுக்கும் இத்தருணத்தில் எனது கோடி நன்றிகள் சமர்ப்பணம்.\nஅருமையான பதிவு. உங்கள் தொண்டு இன்னும் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.\nஎன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அனுபவ கட்டுரையாக இங்கு பதிக்கிறேன்...\nஅப்போ ஒரே நாளில் 1261 பதிவா\nஎப்படி அது எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்காச்சி\nஓவியா வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து வசீகரிக்கிறது.நிஜங்களை நிஜமாக எழுதும்போது அதன் வலிமை அதிகமாகிறது.உங்கள் எழுத்து அதனை காட்டுகிறது. சம்பவத்தை சொன்ன விதம்,அதனுள் நான் இப்படித்தான் என்று கம்பீரமாய் சொன்ன முறை,விவரிப்பு அத்தனையும் சேர்ந்து இந்த பதிவை அழகுபடுத்தியுள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nசைட் அடிக்கிறான் என்று தெரிஞ்சும் கண்டுகொள்லாத மாதிரி இருந்து எல்லத்தையும் இரசிக்கிற வழக்கமோ....\nஆனாப் பாருங்க அக்கா. ஒன்றுமே தெரியாத மாதிரி பார்வையையும் அப்பாவித்தனமான கதையும் கதைத்து தன்னை அப்பாவியாகக் காட்டி கடைசியில எங்களை விசரனாக்கியே விடுவார்கள். நம்மட ஒரு நண்பனுக்கும் இதே நிலைதான். இன்னும் விசரனாகவில்லை. கூடிய விரைவில் ஆகிவிடுவான் என்று நம்புகின்றோம்.\nஅக்கா. உண்மையிலா பல சுவைகள் கலந்த அமிர்தமாய் கதை இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் நெஞ்சைக் கனமாக்கின. ஆரம்பத்தில் ஏதோ கல கலப்பான கதை போல சொல்லி செல்ல செல்ல அதன் பரிமானம் மாறாமல் மாறுவது அழகே.\nஇரத்ததானம் செய்ததும் அதன் பின் அவர் அம்மா என்று உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பாத்திரத்திற்கு உங்களை வைத்து ஆசீர்வதித்ததும் குறிப்பிடத்தக்கவை. இருந்தாலும் உங்களுக்கு 22 வயது என்று சொன்னதுதான் ...சரி அதை விடுவோம்.\nமொத்தத்தில் தானத்திலே சிறந்த தானம் இரத்ததானம் என்று சொல்லிநிற்கும் உங்களின் அநுபவக் கட்டுரை(என்றுதான் நம்புகிறேன்) சிறப்பே.பாராட்டுக்கள்.\nஅப்போ ஒரே நாளில் 1261 பதிவா\nஎப்படி அது எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்காச்சி\nபயப்படாதீங்க. இது 5000 பதிப்பாக வரவேண்டும் என்று முன்பே எழுதிவைத்திருந்தார்கள் ஆனால் பதிக்க முடியவில்லை. இதையே 5000 பதிவாக நினைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.\nசூப்பர் ஓவியா. வாழும் போது மற்றவரை ச ந்தோசப்படுத்தி பார்ப்பதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது..\nஓவியா, அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன். உங்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சி மட்டுமே மின்னும்.\nஅருமையான பதிவு. உங்கள் தொண்டு இன்னும் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி ஆரேன் அண்ணா.\nஅப்போ ஒரே நாளில் 1261 பதிவா\nஎப்படி அது எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்காச்சி\nமுன்பு பதிய முடியாமல் போய்விட்டது,, அதான் இப்போழுது பதிந்தேன் தம்பி. படித்து கருத்திடுபா. நன்றி.\nஓவியா வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து வசீகரிக்கிறது.நிஜங்களை நிஜமாக எழுதும்போது அதன் வலிமை அதிகமாகிறது.உங்கள் எழுத்து அதனை காட்டுகிறது. சம்பவத்தை சொன்ன விதம்,அதனுள் நான் இப்படித்தான் என்று கம்பீரமாய் சொன்ன முறை,விவரிப்பு அத்தனையும் சேர்ந்து இந்த பதிவை அழகுபடுத்தியுள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nமிக்க நன்றி சிவா. ஒவ்வொரு முறையும் உங்களின் அழகிய பின்னூட்டம் என் மனதை கொள்ளைக் கொள்கின்றது.\nசைட் அடிக்கிறான் என்று தெரிஞ்சும் கண்டுகொள்லாத மாதிரி இருந்து எல்லத்தையும் இரசிக்கிற வழக்கமோ....\nஆனாப் பாருங்க அக்கா. ஒன்றுமே தெரியாத மாதிரி பார்வையையும் அப்பாவித்தனமான கதையும் கதைத்து தன்னை அப்பாவியாகக் காட்டி கடைசியில எங்களை விசரனாக்கியே விடுவார்கள். நம்மட ஒரு நண்பனுக்கும் இதே நிலைதான். இன்னும் விசரனாகவில்லை. கூடிய விரைவில் ஆகிவிடுவான் என்று நம்புகின்றோம்.\nஅக்கா. உண்மையிலா பல சுவைகள் கலந்த அமிர்தமாய் கதை இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் நெஞ்சைக் கனமாக்கின. ஆரம்பத்தில் ஏதோ கல கலப்பான கதை போல சொல்லி செல்ல செல்ல அதன் பரிமானம் மாறாமல் மாறுவது அழகே.\nஇரத்ததானம் செய்ததும் அதன் பின் அவர் அம்மா என்று உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பாத்திரத்திற்கு உங்களை வைத்து ஆசீர்வதித்ததும் குறிப்பிடத்தக்கவை. இருந்தாலும் உங்களுக்கு 22 வயது என்று சொன்னதுதான் ...சரி அதை விடுவோம்.\nமொத்தத்தில் தானத்திலே சிறந்த தானம் இரத்ததானம் என்று சொல்லிநிற்கும் உங்களின் அநுபவக் கட்டுரை(என்றுதான் நம்புகிறேன்) சிறப்பே.பாராட்டுக்கள்.\nஉங்கள் நண்பனை அந்த பெண்ணை நம்ப சொல்லுங்கள், இது பருவ வயதில் பெண்களின் இயற்க்கை குணம்.\nஆம் கதையை எங்கோ தொடங்கி இப்படி முடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். தலைப்பும் சிங்குக்குதான் என்று யூகிக்கும்படி செய்தேன். ஆனால் அது யாருக்க்கு என்று என்னக்கே தெரியவில்லை\nஇது முற்றிலும் என் வாழ்வில் நடந்த ஓரு உண்மை சம்பாவம்.\nபயப்படாதீங்க. இது 5000 பதிப்பாக வரவேண்டும் என்று முன்பே எழுதிவைத்திருந்தார்கள் ஆனால் பதிக்க முடியவில்லை. இதையே 5000 பதிவாக நினைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.\nசூப்பர் ஓவியா. வாழும் போது மற்றவரை ச ந்தோசப்படுத்தி பார்ப்பதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது..\nநன்றி அண்ணா, ஆனாலும் ஒருசிலர் பலரின் சந்தோஷதிற்க்காக அவர்களின் சந்தோஷாத்தை வேண்டுமென்றே தொலைத்து விடுகின்றனர்.. இங்குதான் மனிதனின் விவேகம் என்ற குணம் தலை துக்க வேண்டும்.\nஓவியா, அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன். உங்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சி மட்டுமே மின்னும்.\n ரோம்ப நன்றி. பதிவின் விமர்சனம் எங்கேஎன் எழுத்துக்களின் நிரை−குறைகளை சொன்னால் மகிழ்ச்சி கொள்வேன்..நன்றி.\nஉங்களுக்கு ஒன்று தெரியுமோ தெரியாதோ.\nஅந்த நண்பனும் இங்கேதான் இருக்கிறான். எப்படியுன் இந்த திரியை இன்றே பார்த்தும் விடுவான்.\nஉங்களுக்கு ஒன்று தெரியுமோ தெரியாதோ.\nஅந்த நண்பனும் இங்கேதான் இருக்கிறான். எப்படியுன் இந்த திரியை இன்றே பார்த்தும் விடுவான்.\nநாந்தான் சொல்லனும் தகவலுக்கு நன்றினு. :musik010:\n5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஓவியா. எங்கே ஆளையே காணோம். பரீட்சையா. முடிஞ்சுதா. முட்டைக்கு பக்கத்துல (முன்னேயா பின்னையா) எத்தனை மார்க்கு. :natur008:\nமிக மிக நீண்ட நாட்களின் பின் ஓவியா அக்காவை மன்றத்தில் கண்டதில் பெரும் மகிழ்ச்சி.உங்கள் கருணை மனம் அடடா...எல���லோருக்கும் அந்த மனசு வரவேணும்.அழகாக சுவைபட எழுதி இருந்தீங்க.நன்றி\nஅருமையான பதிவு ஓவியா. பாராட்டுக்கள். சில சம்பவங்களை எப்படி எழுத்தில் வடிப்பது என்பது பலருக்கும் புரியாது. சிரமத்திற்கு பின்னரே ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். உங்கள் எழுத்தில் அது தெரிகிறது. உங்கள் உயரிய, பரந்த மனப்பான்மைக்கு நான் தலை வணங்குகிறேன். வாழ்க\nபல உறவுகள் எதிர்பாராத தருணங்களில் தான் கிடைக்கிறது.. தங்கள் நல்ல உள்ளம் தங்களுக்கு விலைமதிக்க முடியாத பல நல்ல உறவுகளைத் தந்துள்ளது.\nஎன்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்..\nஒரு மிக உணர்வுபூர்வமான் நிகழ்வு ஓவி\nரத்ததானம் என்பது அந்த நோயாளியை மட்டும் காப்பாற்றவில்லை.. அவரை நம்பியிருக்கும் அத்தனை ஜீவன்களையும் மனதளவில் காப்பாற்றுகிறது... அருமையான கட்டுரை..\n அந்த சிங்கு பார்ட்டி என்ன ஆனார் :) )\nஓவி.... நல்ல நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகம் தனிதான்.....\nபரம்ஸ் , ஒரு நல்ல கதை சொல்லி.... அதே போல் நீங்களும் அருமையாக சொல்லியிருப்பது சிறப்பு...\nசம்பவங்களை கோர்த்திருப்பதில் சிறிது கவணம் எடுத்திருக்கலாம்... முக்கியமா அந்த வங்காளியை பற்றி தனியா ஒரு பதிவே போட்டிருந்திருக்கலாம்... இந்த பதிவோடு இனைத்தது ஒட்டவில்லை....\nஅந்த வங்காளி என்ன ஆனாப்புல... (தனி மடலிலாவது சொல்லவும்)\n ரோம்ப நன்றி. பதிவின் விமர்சனம் எங்கேஎன் எழுத்துக்களின் நிரை−குறைகளை சொன்னால் மகிழ்ச்சி கொள்வேன்..நன்றி.\nஇதை எழுதிய*து நிஜ*மாவே நீங்க*தானா\nரொம்ப* வித்தியாச*மாக* இருக்கிற*தே... ந*ன்றி, அது இதுன்னு...\nமனதிற்கு பெரும் திருப்தியை கொடுத்த ஒரு பதிவு இது. பொதுவாக பகிர்தல் கொடுக்கும் சுகமே அலாதியானது. அது பகிர்பவருக்கும், பகிர்ந்து கொள்பவருக்கும் பொருந்தும். உங்கள் எழுத்தில் இருக்கும் பக்குவத்தை கொண்டு நான் உங்களை கொஞ்சம் வயது முதிர்ந்தவராகவே கற்பனை செய்து வைத்திருந்தேன், உங்கள் வயது எனக்கு முன்பே தெரியும் என்றாலும் கூட.. ஆனால், இந்த அனுபவ குறிப்பில் உங்கள் எழுத்தில் தெறிக்கும் இளமை உங்களை குறும்பு நிறைந்த ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அதுவும் ஆண்கள் குறித்த ஒரு இளம்பெண்ணின் எண்ண ஓட்டங்கள் பெண்களை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற வாய்ப்புகள் எங்களுக்கு மிக அரிது. ஒரு நல்ல தோழியாக இருந்து பெண்களின் மனநிலையை எங்களுக்கு புரிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் பல. நீங்கள் குறிப்பிட்டவற்றிலிருந்து பெண்கள் தான் விரும்பும் நிறைய விஷயங்களை மனதிற்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள், ஆண்களை போல் ஓட்டைவாயாக இருப்பதில்லை என்பது தெளிவாகிறது. இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட வங்காளி இளைஞன் பற்றிய நிகழ்வுகள் இரத்த தான நிகழ்வோடு ஒட்டாமல் தனியாக நிற்கிறது. அவருக்கும் உங்களுக்குமான உறவு நட்பா, காதலா, ஒருதலைக்காதலா என்பதை சொல்லாமல் அந்த வங்காளி இளைஞனைப்போலவே நீங்களும் எங்களை குழப்பிவிட்டீர்கள். ஒரு வேளை அருமையான ஒரு காதல்கதையை விரைவில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமோ.. ஆனால், இந்த அனுபவ குறிப்பில் உங்கள் எழுத்தில் தெறிக்கும் இளமை உங்களை குறும்பு நிறைந்த ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அதுவும் ஆண்கள் குறித்த ஒரு இளம்பெண்ணின் எண்ண ஓட்டங்கள் பெண்களை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற வாய்ப்புகள் எங்களுக்கு மிக அரிது. ஒரு நல்ல தோழியாக இருந்து பெண்களின் மனநிலையை எங்களுக்கு புரிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் பல. நீங்கள் குறிப்பிட்டவற்றிலிருந்து பெண்கள் தான் விரும்பும் நிறைய விஷயங்களை மனதிற்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள், ஆண்களை போல் ஓட்டைவாயாக இருப்பதில்லை என்பது தெளிவாகிறது. இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட வங்காளி இளைஞன் பற்றிய நிகழ்வுகள் இரத்த தான நிகழ்வோடு ஒட்டாமல் தனியாக நிற்கிறது. அவருக்கும் உங்களுக்குமான உறவு நட்பா, காதலா, ஒருதலைக்காதலா என்பதை சொல்லாமல் அந்த வங்காளி இளைஞனைப்போலவே நீங்களும் எங்களை குழப்பிவிட்டீர்கள். ஒரு வேளை அருமையான ஒரு காதல்கதையை விரைவில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமோ.. சரி.. நான் நிகழ்வின் முக்கிய விஷயத்திற்கு வருகிறேன்.\nஇரத்த தானம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகச்சாதாரணமான உதவி என்றாலும் அதை செய்த நேரம் இங்கே குறிப்பிடத்தகுந்தது. திருவள்ளுவர் தன் குறளில்..\nகாலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்\nஇதன் பொருள் தேவையான நேரத்தில் செய்யப்படும் உதவி, சிறியதாக இருந்தாலும் அது இந்த உலகத்தில் அனைத்தையும் விட பெரியதாக, உயர்ந்ததாக கருதப்படுகிறது. உங்கள் உதவி இமாலய உயரத்திற்கு போனதன் ���ாரணம், அவசியப்பட்ட நேரத்தில் செய்த உங்கள் உதவியே.. இந்த உலகில் உங்களிடம் இரத்தம் பெற்ற அந்த மனிதர் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தான் உயிரோடு இருக்க காரணம் நீங்கள் தான் என்று நினைக்கும் போது உங்களை அவர் தாய் என்று எண்ணுவதில் தவறில்லை. காரணம், இரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மறுபடி ஒரு குழந்தையாக பிறந்திருக்கிறார். அந்த மறு உயிரை பிறப்பிக்க வைத்த உங்களை தாய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்.. இந்த உலகில் உங்களிடம் இரத்தம் பெற்ற அந்த மனிதர் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தான் உயிரோடு இருக்க காரணம் நீங்கள் தான் என்று நினைக்கும் போது உங்களை அவர் தாய் என்று எண்ணுவதில் தவறில்லை. காரணம், இரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மறுபடி ஒரு குழந்தையாக பிறந்திருக்கிறார். அந்த மறு உயிரை பிறப்பிக்க வைத்த உங்களை தாய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்.. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போல் திருமணம் ஆகாமல் ஒரு பெரியவரை பெற்றெடுத்த நீங்கள் மிக, மிக அதிருஷ்டசாலி.. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போல் திருமணம் ஆகாமல் ஒரு பெரியவரை பெற்றெடுத்த நீங்கள் மிக, மிக அதிருஷ்டசாலி.. பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்கள். நீங்கள் இட்ட பிச்சை மிகவும் நன்றிக்கடன் மிக்க பாத்திரத்தில் தான் விழுந்திருக்கிறது. இல்லையென்றால் உங்கள் உதவியின் மதிப்பு யாருக்கும் தெரியாமல் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும்.\nமனித வாழ்க்கையின் அர்த்தமே இன்னொரு உயிரை வாழ்விப்பதில் இருப்பதாக உணர்கிறேன். நாம் செய்யும் ஒரு செயல் மூலம் ஒரு மனிதனோ, குழுவோ சந்தோஷமாக வாழ்ந்தால் அதைவிட உலகத்தில் வேறு சந்தோஷம் என்ன இருக்கிறது. குடும்பத்திற்காக தன் கஷ்டம் மறந்து, உயிரைக்கொடுத்து உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பின் இந்த அடிப்படை தானே அமைந்திருக்கிறது.. குடும்பத்திற்காக தன் கஷ்டம் மறந்து, உயிரைக்கொடுத்து உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பின் இந்த அடிப்படை தானே அமைந்திருக்கிறது.. இந்த பதிவில் நீங்கள் தாய், தந்தையற்றவர் என்ற போது என் மனதின் ஓரத்தில் ஒரு சிறு வலி ஏற்பட்டது உண்மையோ உண்மை. ஆனால், இயற்கையாக இறக்கும் பெரும்பாலான மனிதர்கள் தாய் தந்தையற்று தான் இறுதியில் இறக்கிறார்கள். ஆனால், பெற்ற தாய் தந்தை இறந்த பிறகு, இந்த உலகில் வாழும் போதே இன்னொரு பெற்றோரை உங்களை போல் பெறுபவர்கள் எத்தனை பேர் இந்த உலகில்.. இந்த பதிவில் நீங்கள் தாய், தந்தையற்றவர் என்ற போது என் மனதின் ஓரத்தில் ஒரு சிறு வலி ஏற்பட்டது உண்மையோ உண்மை. ஆனால், இயற்கையாக இறக்கும் பெரும்பாலான மனிதர்கள் தாய் தந்தையற்று தான் இறுதியில் இறக்கிறார்கள். ஆனால், பெற்ற தாய் தந்தை இறந்த பிறகு, இந்த உலகில் வாழும் போதே இன்னொரு பெற்றோரை உங்களை போல் பெறுபவர்கள் எத்தனை பேர் இந்த உலகில்.. இந்த பேறு பெற நாம் எதையும் தியாகம் செய்யலாமே.. இந்த பேறு பெற நாம் எதையும் தியாகம் செய்யலாமே.. அது மட்டுமல்லாமல், இரத்த தானம் கொடுத்த ஒரு நிகழ்வு, உங்களுக்கு பல குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தை தந்திருக்கிறது. உண்மையில் நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.. அது மட்டுமல்லாமல், இரத்த தானம் கொடுத்த ஒரு நிகழ்வு, உங்களுக்கு பல குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தை தந்திருக்கிறது. உண்மையில் நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்..\nஉங்கள் வாழ்வில் நடந்த நெகிழ்வான சம்பவங்களில் ஒன்றை தந்துள்ளீர்கள் அக்கா. வாழ்க.\nகற்பனை கதை எழுத அறிவு வேண்டும், ஆனால் சொந்த அனுப்வங்களை எழுத அது வேண்டியதில்லை.\nஆனால் அதை எழுதும் போது ஏற்படும் உனர்ச்சிகள், நினைவுகளின் தாக்கங்கள் மிகவும் இன்பமயமனாது. இதை எழுதும் போது அந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை அப்படி நாங்களும் உனரும் படி அமைந்தது உங்கள் திறமை.\nஆனால் அந்த பெங்காளி பையான் என்ன ஆனான் என்று சொல்லவேயில்லை. ஜொல்லு விட்டதோ சரியாகிவிட்டதா.\n5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஓவியா. எங்கே ஆளையே காணோம். பரீட்சையா. முடிஞ்சுதா. முட்டைக்கு பக்கத்துல (முன்னேயா பின்னையா) எத்தனை மார்க்கு. :natur008:\nவாழ்திற்க்கு நன்றி. விமர்சனம் எங்கே என் பல பதிவிற்க்கு தாங்கள் விமர்சனம போடவில்லை. போடுவதுமில்லை, அதுபோல் இதையும் விட்டு விட்டீர்களா\nபரிட்சையின் முடிவா, பல்கலைகலகம் திறந்தவுடன் ஆராய்ச்சியின் 'வாய்வா' விற்க்கு காத்திருக்கிறேன்.\nநன்றி தோழி, இருப்பினும் உங்களின் சிந்தனைக்கு நான் சிறிது தூரம்தான்.\nமிக மிக நீண்ட நாட்களின் பின் ஓவியா அக்காவை மன்றத்தில் கண்டதில் பெரும் மகிழ்ச்சி.உங்கள் கருணை மன���் அடடா...எல்லோருக்கும் அந்த மனசு வரவேணும்.அழகாக சுவைபட எழுதி இருந்தீங்க.நன்றி\nநன்றி நண்பா, இது கருணையல்ல சாதரணமாக அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு குணம். என் உயிர் தோழன் ஆகிசிடென்டில் பி+ ரத்தம் பற்றாக்குறையால் உயிர் விட்டான்.\nஅருமையான பதிவு ஓவியா. பாராட்டுக்கள். சில சம்பவங்களை எப்படி எழுத்தில் வடிப்பது என்பது பலருக்கும் புரியாது. சிரமத்திற்கு பின்னரே ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். உங்கள் எழுத்தில் அது தெரிகிறது. உங்கள் உயரிய, பரந்த மனப்பான்மைக்கு நான் தலை வணங்குகிறேன். வாழ்க\nநன்றி அண்ணா. நிரைய எழுத்துப்பிழை வருவதால் தான் இப்படி ஒன்று ஒன்றாக எழுதி திருத்தி வடிக்கின்றேன், இல்லையேல் இன்னேரம் ஒரு 20சுய பதிவுகளை இங்கிட்டு மன்றத்தை ஒரு கை பார்த்திருப்பேன்.\nபல உறவுகள் எதிர்பாராத தருணங்களில் தான் கிடைக்கிறது.. தங்கள் நல்ல உள்ளம் தங்களுக்கு விலைமதிக்க முடியாத பல நல்ல உறவுகளைத் தந்துள்ளது.\nஎன்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்..\nந*ன்றி ம*தி. பெங்க*ளூர் ம*ன்ற* ம*க்க*ள் அனைவ*ரும் ஒரே டைல*க் சொல்ல*றீங்க*ளே ம*கிழ்ச்சி பொங்க* போகுதா\nஒரு மிக உணர்வுபூர்வமான் நிகழ்வு ஓவி\nரத்ததானம் என்பது அந்த நோயாளியை மட்டும் காப்பாற்றவில்லை.. அவரை நம்பியிருக்கும் அத்தனை ஜீவன்களையும் மனதளவில் காப்பாற்றுகிறது... அருமையான கட்டுரை..\n அந்த சிங்கு பார்ட்டி என்ன ஆனார் :) :)\nநன்றி ஷீ−நிஷி. ஒரு விசயம் பல ஆண்கள் ரத்ததானம் செய்ய தயங்குகின்றனர், ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை\nஓவி.... நல்ல நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகம் தனிதான்.....\nபரம்ஸ் , ஒரு நல்ல கதை சொல்லி.... அதே போல் நீங்களும் அருமையாக சொல்லியிருப்பது சிறப்பு...\nசம்பவங்களை கோர்த்திருப்பதில் சிறிது கவணம் எடுத்திருக்கலாம்... முக்கியமா அந்த வங்காளியை பற்றி தனியா ஒரு பதிவே போட்டிருந்திருக்கலாம்... இந்த பதிவோடு இனைத்தது ஒட்டவில்லை....\nஅந்த வங்காளி என்ன ஆனாப்புல... (தனி மடலிலாவது சொல்லவும்)\nஅடடே எங்கள் தங்கம் பென்சு, நாங்க வாங்க.\nவங்காளியின் கதை இங்கு வந்ததற்க்கு காரணம், கதையை எங்கோ ஆரம்பித்து பின் எங்கோ முடிக்க வேண்டும் என்று எண்ணி, அன்று நடந்த சம்பவத்தை அப்படியே இணைத்தேன். அதான்.\nஇதயம் அண்ணா உங்களின் பின்னூட்டத்திற்க்கு தலை வணங்குகிறேன். பி���மாதம். நன்றி.\nஇதை எழுதிய*து நிஜ*மாவே நீங்க*தானா\nரொம்ப* வித்தியாச*மாக* இருக்கிற*தே... ந*ன்றி, அது இதுன்னு...\nச*ரிங்க* த*ம்பி, கொஞ்ச*ம் பிண்ணூட்ட*ம் போடுங்க*ளேன் சார். ந*ன்றியில்லை.\nஉங்கள் வாழ்வில் நடந்த நெகிழ்வான சம்பவங்களில் ஒன்றை தந்துள்ளீர்கள் அக்கா. வாழ்க.\nகற்பனை கதை எழுத அறிவு வேண்டும், ஆனால் சொந்த அனுப்வங்களை எழுத அது வேண்டியதில்லை.\nஆனால் அதை எழுதும் போது ஏற்படும் உனர்ச்சிகள், நினைவுகளின் தாக்கங்கள் மிகவும் இன்பமயமனாது. இதை எழுதும் போது அந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை அப்படி நாங்களும் உனரும் படி அமைந்தது உங்கள் திறமை.\nநன்றி அண்ணா. எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்.\nஆனால் அந்த பெங்காளி பையான் என்ன ஆனான் என்று சொல்லவேயில்லை. ஜொல்லு விட்டதோ சரியாகிவிட்டதா.\nகேட்ட அல்லாருக்கு மொத்தமா சொல்றேன் சாமி,\nவங்காளி இப்போ வெளிநாட்டில் நன்றாக இருக்கிறானாம். காற்றில் வந்த செய்தி. நான் தான் அவருக்கு இன்றுவரை ஒரு வணக்கம் கூட சொல்லியதில்லையே, பின்னே எப்படி தெரியும்\nஆனால், லண்டன் வருமுன் நன்கு படி பெரிய ஆளாக வாங்க என்று கண்ணால் விஸ் பண்ணினார். :grin: :grin:\nநன்றி ஷீ−நிஷி. ஒரு விசயம் பல ஆண்கள் ரத்ததானம் செய்ய தயங்குகின்றனர், ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை\n எங்க*ள் அலுவ*ல*க*த்தில் வ*ருட*ந்தோறும் ல*ய*ன்ஸ் கிளப் சார்பில் இர*த்த*தான* முகாம் ந*டைபெறும்... எங்க*ள் ஊழிய*ர்க*ள் அனைவ*ருமே ஆர்வ*முட*ன் த*ருகிறோம்.. நானும் ப*ல*முறை த*ந்திருக்கிறேன்.... ஓவி\nதானத்தில் சிறந்தது இரத்த தானம் என்பார்கள், உங்கள் நினைவுப் பகிர்வு என் நினைவுகளையும் கிளறி விட்டது அப்போது நான் இலங்கையில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்தேன் (இந்திய கல்வித் திட்டத்தின் + 2 இற்கு சமனானது). அந்தக் காலத்தில் விடுதலைப் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் கடும் சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தது (இராணுவத்தின் ஒபிரேசன் ஜெய சிக்குறுக்கு எதிராக போராளிகள் போராடிக் கொண்டிருந்தனர், ஜெய சிக்குறு என்றால் சிங்களத்தில் வெற்றி நிச்சயம் என்று அர்த்தம்). எமது பகுதியில் இளைஞர்கள் முதியவர் பேதமின்றி காயப் பட்ட போராளிகளுக்காக முண்டியடித்து குருதி தானமளிப்பார்கள். குருதி பெறும் இடங்களில் கூட்டம் முண்டியடிக்கும், நான் ஒரு தடவை சென்ற போது உனது நிறைக்கு உன்னி���மிருந்து குருதி பெற முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்போது என்னுடன் ஒரு நண்பனிருந்தான் அவன் அடிக்கடி குருதி வழங்குவான், 90 நாள் என்றெல்லாம் பார்ப்பதில்லை மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் கூட குருதி கொடுத்தவன் அவன். குருதி பெறுபவர்களிடம் 90 நாள் ஆகி விட்டது என பொய் சொல்லிக் குருதியளிப்பான். ஓர் நாள் நான் அவனிடம் கேட்டேன் ஏன் இப்படி என்று.....\nஅதற்கு அவன் டேய் உனக்குத் தெரியும் தானே எனது அண்ணா ஒரு போராளி, போராட்டத்தில் ஒரு அதிரடி அணியின் தளபதியான அவருக்கு உடலில் காயம் படாத இடங்களே இல்லை எனலாம், ஒவ்வொரு முறை அவர் காயப் படுகையிலும் யாரோ ஒருவர் கொடுத்த குருதி தானே அவரைக் காப்பாற்றுகிறது, என்னால் என் அண்ணனுக்குத் தான் குருதி கொடுக்க முடியவில்லை ஆனால் அண்ணனைப் போன்ற இவர்களுக்குக் கொடுக்கும் போது எனக்கு என் அண்ணாவிற்கே குருதி கொடுத்த நிம்மதி, எனக் கண் கலங்கினான். எனக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை.\nஇது நடந்து ஒரு வாரத்துக்குள் முன்ணணி போர் அரங்கில் அந்த நண்பனின் சகோதரன் வீரச் சாவடைய, எனக்கு என் நண்பனைத் தேற்ற வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அவன் தீவிரமாக குருதித் தானத்தில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறான், தன் அண்ணனுக்கு குருதி கொடுக்கும் மன நிறைவிலே.....\nகுருதியை அடிக்கடி தானம் செய்வது அவரின் உடல் நலத்திற்கு பங்கம் விழைவிக்கும். ஆனால் அந்த குருதியைப்பெறுபவருக்கு ஏதாவது நிகழுமா\nகுருதியைப் பெறுபவருக்கு எந்த பிரச்சினையும் வராது என நம்புகிறேன், என்றாலும் இளசு அண்ணா வந்தால் இன்னமும் தெளிவாகும்.....\nகுருதியை அடிக்கடி தானம் செய்வது அவரின் உடல் நலத்திற்கு பங்கம் விழைவிக்கும். ஆனால் அந்த குருதியைப்பெறுபவருக்கு ஏதாவது நிகழுமா\nஇரத்த தானம் அடிக்கடி செய்வது நிச்சயம் உடலுக்கு பங்கம் விளைவிக்கும். அதனால் தான் நீங்கள் இரத்த தானம் செய்யப்போகும் போது \"இறுதியாக எப்போது தானம் செய்தீர்கள்..\" என்ற கேள்வி வரும். குறிப்பிட்ட கால இடைவெளிக்கு குறைவாக இருந்தால் நீங்கள் தானம் செய்வதிலிருந்து நிராகரிக்கப்படுவீர்கள்.\nஇரத்தம் பெறுபவர் தனக்கு பொருத்தமான இரத்த வகை கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.\nபல கேள்விகள் கேட்ப்பார்கள் என்று கேள்விப்ப���்டிருக்கிறேன்...\nநன்றி ஷீ−நிஷி. ஒரு விசயம் பல ஆண்கள் ரத்ததானம் செய்ய தயங்குகின்றனர், ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை\nஇந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இரத்த தானத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் ஆண்கள் தான். அதற்கான வாய்ப்பும் ஆண்களுக்கு தான் அதிகம் கிடைக்கிறது. உலகெங்கும் நடைபெறும் இரத்த தான முகாம்களில் தானாக சென்று தானம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். நான் பல முறை இரத்த தானம் செய்திருக்கிறேன். ஆனால், என் மனைவி இதுவரை ஒரு முறை கூட செய்யவில்லை. காரணம், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஉங்களின் இந்த குற்றச்சாட்டை \"ஒடுக்கப்பட்ட ஆண்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்\" என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்..\nசில நேரங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் நீங்கள் அழவும் வைக்கிறீர்கள்.\nஉறவுகள் ரத்தத்தால் உருவாக்கப்படுகின்றன என்பது உங்கள் அனுபவத்தில் தெரிகிறது. மிரட்சி கண்டு போய் கண்கள் படித்த கவிதைகள் பலவுண்டு. அனுபவங்களில் இதுவொன்றே. மாளாத வாழ்வு வேண்டுமென்று கேட்டுத் தொலையும் எத்தனையோ மனங்களுக்கிடையே இது என்ன உறவோ என்று பாசக்குழப்பத்தைத் தேடிக்கொண்டிருக்கும் பெண்ணின் அனுபவம் படிப்பதும் இதுவே முதல்.\nதானம் என்றாலே நாடி அதிரும் பலருக்கிடையே ஓடிப்போய் உதவும் உங்களை, சகோதரி என்றழைக்க தவமிருந்திருக்கவேண்டும். தானத்திலோர் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். வயிறுக்குத் தீர்வு அன்னம், உயிருக்குத் தீர்வு தானத்தில் இரத்தம். வாழும் இந்த சொற்ப நாட்களுக்குள் திருப்தி பட ஏதும் செய்ய நினைத்தால், தானத்திற்கு தனமில்லையேல் தாராளமாய் இரத்தம் கொடுக்கலாம்.. கொடுக்க முன்வரவேண்டும்... கொடுக்கவேண்டும்.\nசில கடைகளில் (மருந்தகம்) விற்பனை செய்யப்படுகின்றன சிலவகை ரத்தங்கள். தானம் என்ற பெயரில் மனிதாபிமானம் இல்லாமல் வானும் இடிந்துவிழுமளவு விலை நிர்ணயித்து விற்பனை செய்வதை நானும் கண்டிருக்கிறேன்.\nகதையில் மிகப்பெரும் ஓட்டை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவது. காதல் கதையோ என்று நினைவுக்குக் கொண்டு வந்து திடீரென்று உணர்வுகளைக் கொட்டி கண்களில் திரவம் ஒழுக வைக்கிறீர்கள். காட்சிகளை மனதுக்குள் கொண்டுவரமுடிகிறது. பஜனை போய் பாடுவதாக இருப்பின் உங்கள் குரல் தெளிவாக அழ���ாகவும், பாடும்போது பாடல் வரிகள் உடையாமலும் இருக்கும் என்று அறிகிறேன். திறமைகள் வெளியேறுகிறது நண்டின் பிரசவம்போலவே..\nxy வகையில் இரத்தம் இருக்கிறதா என்ன\nநான் இதுவரை நான்கு முறைகள் மட்டுமே ரத்தம் கொடுத்துள்ளேன். அதில் இரண்டு முறை சிறு குழந்தைக்காக. எனது வகையினரை 'யாருக்கும் கொடுக்கும் தாராளமனமுடையவர்' என்று அடைமொழியாக அழைப்பார்கள். தானம் என்ற பெயரில் கூத்தடிக்கும் குழுவினர் ஒருவரிடம் மாட்டிக் கொண்டு ஒருமுறை இரத்தம் கொடுத்ததுண்டு. யாருமே திரும்பிப் பார்த்ததில்லை. நானும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ரத்தம் கொடுங்கள் என்று யாரும் கேட்டதில்லை. நானும் வரிந்துகட்டிக் கொண்டு கொடுத்ததுமில்லை. அதற்காக கவலைப்பட்டதுமில்லை.\nஇரத்த தானத்தால் புதிய உறவுகள் இட்ட முடிச்சுக்களோடு வாழ்ந்துகொண்டிருக்க உங்களைப் போன்ற சிலருக்கு நிச்சயம் தேவை. என் தனிப்பட்ட கருத்து இது.\n பெறுவது மனித கடமை, நல்லபடியாய் வளருவது அவரவர் கடமை. ஒரு தாயின் வயிற்றில் பிறக்காவிடினும் பாசம் என்ற மருந்துபோதுமே காயம் ஆற. தாயில்லை என்ற சோகம் தீர. அந்த வகையில் உங்கள் அன்னையருக்கு இணையாக அந்த பெண்மணியையும் உங்கள் தந்தையருக்கு நிகராக அந்த பெரியவரையும் நினைத்துக் கொள்ளூங்கள்.. இரத்தம் பாசம் இதிலும் உண்டல்லவா\nஇதயத்தின் விமர்சனமும் ஓவியனும் அனுபவமும் கதைக்கு பலம் சேர்க்கின்றன.\nவாழ்த்துக்கள் பஜனை கோயில் ஓவியா அக்கா.\nநல்ல வர்ணனையோடு கூடிய சம்பவம். மிகவும் ரசித்தேன். ஆனாலும் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. மலேசியாவில் மாமாக் கடையில் அமர்ந்து எனக்கு எப்பவும் பிடித்த சாய் மில்க் Soya Milk குடித்ததை ஞாபகப் படுத்தி விட்டது....\nமாமாக் கடையில் பெஞ்சில் உட்கார்ந்து ரோட்டி சென்னையையும், தே ஆலியாவையும் குடித்து நண்பர்களின் அரட்டையும் சேர்ந்துவிட்டால், கேட்கவே வேண்டாம்.\nஇதத் தான் இரத்த பந்தம்னு சொல்வாங்களோ\nஉன்னதமான உணர்வுப்பூர்வமான* பதிவு... வாழ்த்துக்கள் ஓவியா...\nசில நேரங்களில் இந்த மாதிரி அனுபவங்களைப் பதிவு செய்யும் போது... நம்ம உணர்ச்சி வேகத்துக்கு தட்டச்சு செய்ய முடியாம போயிடும்... அப்போ அந்தப் பதிவு வெறும் சம்பவங்களின் தொகுப்பாகத்தான் அமையும்...\nஅப்படியில்லாம... அந்த நேரத்திய உணர்வுகளை, உங்கள் நடைய��ன் மூலம் வாசிப்பாளர்களையும் உணரச் செய்து விட்டீர்கள்....வாழ்த்துக்கள் ஓவியா...\nஓவியனின் பதிவு மனதை நேகிழச்செய்கிறது. அனுதாபங்களுடன், நன்றி தம்பி.\nஆதவா உங்கள் விமர்சந்திற்க்கு மிக்க நன்றி. அற்ப்புதம்.\nஒரு விசயம் இது கதையல்ல, இது ஒரு உண்மை சம்பவம். எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிக்க வேண்டும் என்ற என்னத்தில்தான் அன்று நடந்த அனைத்து சம்பவங்களையும் அப்படியே எழுதினேன், அதற்க்கு தகுந்தாற்போலதான் 'என்ன உறவோ;' என்று பெயரும் வைத்தேன்....உங்களின் அனுபவத்தியும் விமர்சிக்கலாமே\nநான் முற்றிலும் எதிர்ப்பாராத* ஒரு விம*ர்ச*ன*ம் உங்க*ள*து. ந*ன்றி மீனாக்குமார் அண்ணா.\nஆரேன் ஆண்ணாவும், மீனா அண்ணாவும் இப்ப*வே தே அலியாவிற்க்கு ரெடியா\nஓவியன், அன்பு மற்றும் இதயத்தின் கேள்வி பதிலுக்கு டாகடர் இளசு தயவுகூர்ந்து பதிலளிக்க மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\nஎன் பதிவிற்க்கு எழுத்துப்பிழை திருத்தம் செய்து வழங்கிய தமிழ் சேவையாளர்,\nதமிழடிமை ஆதவாவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇளசு அவர்களை பணிவன்புடன் நேரம் இருக்கும் பொழுது விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅக்கா, மீண்டும் வந்துவிட்டீர்களா.. பேரின்பம்.... கலக்குங்க அக்கா\nஅன்பு தங்கை ஓவியா மீண்டும் களத்தில் இறங்கியதற்கு நன்றி\nஅனைவருக்கும் ரத்ததானம் கொடுப்பதால் நமக்கு ஒன்றும் தீமையில்லை\nஅதை ஏற்றபவர்களுக்கும் தீமையில்லை. ஏன்றும் முன்னர் நன்றாக பரிசோதனை செய்தபின்பே\nஅந்த ரத்தத்தை குளர்சாதன அறையில் பாதுகாக்கிறார்கள். எனவே பயப்பட தேவையில்லை. எனக்கு\nஅற்புதமான O+ வகை ரத்தம் அதனால் இது வரை 36 முறை ரத்ததானம் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை\nஅந்த மருத்துவமணையில் எனது நண்பனை பார்த்து விட்டு திரும்பினேன். அப்போது 22 வயது என்று என்று நினைக்கிறேன்.\nஅப்போது ஒரு இளம் பெண் (28வயது இருக்கலாம்) கதறி கதறி\nஅழுது கொண்டிருந்தாள். என்வென்று விசாரித்த போது O+ ரத்தம் வேண்டுமாம், அறுவை சிகிசை செய்து\nஅவர்களுடைய கணவர் பிழைக்க, நான் உடனே மருத்துவரை\nஅணுகி ரத்தம் எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி ரத்தத்தை அளித்து விட்டு திரும்பினேன்.\nஅதன்பின் அந்த நிகழ்ச்சியை மற்தே போய்விட்டேன். கிட்டதட்ட 3 மாதம் கழித்து, நான்\nஅலுவலகத்தில் பணியில் இருந்தபோது எனது உதவியாளர் வந்து யாரோ ஒரு கணவனும் ��னைவியும் வந்திருக்கிறார்கள் என்றார்.\nஅவசரபணியை முடித்து விட்டு வந்து விருந்தினர்\nஅறையில் வந்து பார்த்தபோது அந்த ஓடி வந்து என் காலில் விழுந்து உங்களால் தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றார்.\nஅவருடைய கணவனும் விழுந்து விட எனக்கு தர்மசங்கடமாகி போனது(என்னைவிட வயதில் பெரியவர்\nஅந்த பெண்) எதற்கு என் காலில் விழுறீங்க யார் நீங்க என்றேன்.\nஅதற்கு அப்பெண் ஒரு முறை உங்கள் நண்பனை பார்க்க ------------ மருத்துவ மணைக்கு வந்த போது ஒருவருக்கு ரத்த கொடுத்தீங்களே\nஅது இவருக்குதான், உங்களின் உதவிக்கு நன்றி என்று வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது\nஅதனால் காலில் விழுந்தேன், உங்களை எங்கள் வாழ்நாள்முழுவதும் மறக்க மட்டோ ம், என்றார்.\nஅந்த மாதிரி நல்ல உள்ளங்களால் தான் நான் இன்னும் நலமா இருக்கிறேன் என்று நம்புகிறேன்.\nஅன்புடையோர்களே, இயன்றவரை அன்னதானம், இருக்கும் வரை ரத்ததானம், இறந்த பின் கண்தானம் செய்யுங்கள்....\nஉங்கலோடு கற்பனையில் நிகழ்வுகளோடு பயணித்த உணர்வு... இனிய அனுபவமாய் அமைந்தது உங்களின் இயல்பான வரிகளின் நடை.:icon_b:\nஉங்களின் மேல் மிகுந்த அன்பை இந்த படைப்பு ஏற்படுத்திவிட்டது. ஓவி அக்காவிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.\nஇன்னும் கொடுங்கள் சகோதரி. என் கண்களும் பனித்தன உங்களை அந்த அங்கிள் அம்மா என்று அழைத்ததும்....\nஅகர வரிசையில் வாழ்வின் அர்த்தம் சொன்ன கமல் அண்ணாவிற்கு நன்றிகள்.\nஓவியாவின் சொந்தக்கதை படித்து நெகிழ்ந்து போயிருந்த நான் ஓவியன் எழுதியிருந்த விசயத்தை பார்த்து கண்கலங்கிவிட்டேன். அதை முடித்து நண்பர் கமலக்கண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியும்உள்ளத்தை நெகிழ வைத்தது. ஏதேது... இந்த திரிக்கு வந்தால் கண்கலங்காமல் போகவிடமாட்டீர்களோ\nஓவியா அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம அருமை உண்மை என்றும் இனிக்கும்\nஇரத்ததானம் பற்றிய அனைவரது அலசல் அனுபவங்களும் அருமை இதுவரை நான் கொடுத்ததில்லை இனி கொடுக்க தீர்மானித்தேன் நன்றி அனைவருக்கும்\nஇப்பதிவுக்கு பின்னூட்டம் இதுவரை இடாமைக்கு..\nமுன்னர்போல் எல்லா பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் தர இப்போதெல்லாம் என்னால் இயலவில்லை..\nபணிப்பளு, நேரக்குறைவு ஒரு பக்கம்..\nதினம் பெருகும் மன்றப்பதிவுகள் மறுபக்கம்..\nஓவியாவின் நவரசங்கள் ததும்பும் சுவையான பதிவு..\nபாரதி, காயத்ரி, சிவா, இதயம் - மிக நறுக்காக இந்தப்பதிவை விமர்சித்துவிட்டார்கள்.. அதை அப்படியே வழிமொழிகிறேன்..\nஇளசு அவர்களை பணிவன்புடன் நேரம் இருக்கும் பொழுது விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇனியவன் தந்த மேற்கண்ட இரு பதிவுகளில்\nமுன்னர் திஸ்கியில் இதைப்பற்றி நானும் எழுதியதாய் நினைவு..\n1)தக்க ஆலோசனைப்படி குருதி தானம் செய்வதில் ஆபத்து ஏதுமில்லை\n2) அவசியம்..மிக..மிக.. என்றால் மட்டுமே நோயாளிக்குக் குருதி ஏற்ற வேண்டும்.\n3)நல்ல தரமான சோதனைச்சாலை - நோயாளிக்குப் பின்னாளில் தொல்லை தரும் குருதி ஏற்றப்படுவதைத் தடுக்கும்..\n4) 1970களில் நல்ல ரத்தம் என எண்ணி ஏற்றப்பட்டதில் சிலருக்கு\nஹெப்பட்டைடிஸ் சி வந்தது -பின்னாளில்..\n1960களில் எயிட்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது...\nஎனவே இன்று நாம் அறியாத நோய்கள் நாளை அறியவரலாம்..\nஎனவே - மீண்டும் 2 - படிக்க\nபணிப்பளுவிலும் அருமையாக பதிலளித்தமைக்கு அடியேனின் நன்றிகள் டாக்டர் ஐயா.\nஉங்களது உண்மைக் கதை உண்மையிலேயே என்னைக் கவர்ந்து விட்டது. நான் அந்த வங்காளிப் பையனாக இருந்திருக்கக் கூடாதா என்று ஜொள்ளு விட வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.\nமற்றவர்க்கு உதவி செய்வதற்கு அதுவும் காலத்தினால் செய்த உதவிக்கு இன்னமும் அதிமுக்கிய நேரத்தில் உதவி செய்ய நேர்ந்தமைக்கு - அதற்கு ஒரு வாய்ப்பு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.\nஆசீர்வதற்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இத்தகைய்ய வாய்ப்புகள் அமையும் அம்மா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது..\nஅதையும் ஒரு பதிவாக்கிய விதத்தில் உங்கள் எழுத்துவீச்சும் தெரிகிறது.\nஇப்படியெல்லாம் யாராவது மேலெழுப்பினால்தான் சில முத்துக்களைக் கண்டு கொள்ள முடிகிறது.\nஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த தாமரை'ச்'செல்வருக்கு நன்றி\nநம் சொந்தங்களின் பின்னூட்டங்களை வழி மொழிகிறேன்.\nசெல்வரின் பெருமிதத்திலும் பங்கு கொள்கிறேன்.\nபடிக்கும் போதே புல்லரிக்கின்றது ஓவியா அக்கா.\nபுது உறவுகளை உருவாக்கும் நல்ல செயல்...\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. ஓவியா..\nஓவியத்தை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் ஓவியம்... பாராட்டுக்கள் ஓவியா.\n(மதுரை வீரரெ... இது கொஞ்சம் ஓவர் ஜொள்ளுங்கோ...)\nஓவி, இந்த பதிவை நான் இன்றே கண்டேன்.அருமையான பதிவு + உறவு.ஓர் உயிர் காத்த விதம்:icon_b: :icon_b:என்ற��ம் என்னுல் பெருமை என் தோழியை நினைத்து.\nநானும் B.Sc படிக்கும் போது என்னோட நண்பிகள் சிலர் ரத்ததானம் செய்யும் சேவை அமைப்பில் சேரசென்றோம். அவர்களை சேர்த்துக்கொண்டு என்னை மட்டும் விரட்டிவிட்டுவிட்டார்கள்.\nகாரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:\nகாரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:\n நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் குடம் குடமாக எடுக்க ஆவன செய்கிறோம். :D\n நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் குடம் குடமாக எடுக்க ஆவன செய்கிறோம். :D\nஹி ஹி வரேனே.ஆனா என்னை பார்த்துட்டு நீங்களும் விரட்டக்கூடாது சரியா\nஉங்களது உண்மைக் கதை உண்மையிலேயே என்னைக் கவர்ந்து விட்டது. நான் அந்த வங்காளிப் பையனாக இருந்திருக்கக் கூடாதா என்று ஜொள்ளு விட வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.\nமற்றவர்க்கு உதவி செய்வதற்கு அதுவும் காலத்தினால் செய்த உதவிக்கு இன்னமும் அதிமுக்கிய நேரத்தில் உதவி செய்ய நேர்ந்தமைக்கு - அதற்கு ஒரு வாய்ப்பு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.\nஆசீர்வதற்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இத்தகைய்ய வாய்ப்புகள் அமையும் அம்மா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது..\nஅதையும் ஒரு பதிவாக்கிய விதத்தில் உங்கள் எழுத்துவீச்சும் தெரிகிறது.\nஇறைவனுக்குதான் பதிவின் கடைசி வரியில் நன்றிசொல்லியுள்ளேனே\nஉங்கள் பாராட்டிற்க்கு நன்றி தோழி.\nஇப்படியெல்லாம் யாராவது மேலெழுப்பினால்தான் சில முத்துக்களைக் கண்டு கொள்ள முடிகிறது.\nஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த தாமரை'ச்'செல்வருக்கு நன்றி\nநம் சொந்தங்களின் பின்னூட்டங்களை வழி மொழிகிறேன்.\nசெல்வரின் பெருமிதத்திலும் பங்கு கொள்கிறேன்.\nஎல்லாருக்கும் சொந்தமா பின்னூட்டம் போடுவீங்க, எனக்கு மட்டும் வழிமொழிவீங்க :cool:. அப்படிதானே நண்பா.\nபாராட்டிற்க்கும் வாழ்த்தியதற்க்கும் நன்றிகள் கோடி.\nபடிக்கும் போதே புல்லரிக்கின்றது ஓவியா அக்கா.\nஓ அப்படியா கதை, :lachen001: ரொம்ப நன்றி சூரியன்.\nபுது உறவுகளை உருவாக்கும் நல்ல செயல்...\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. ஓவியா..\nஉங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் சார். நன்றிகள்.\nஓவியத்தை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் ஓவியம்... பாராட்டுக்கள் ஓவியா.\n(மதுரை வீரரெ... இது கொஞ்சம் ஓவர் ஜொள்ளுங்கோ...)\nநன்றி தீபன், எழுத்துலகில் சிறக்க வ��ண்டும் என்ற ஆசையிருந்தாலும், பள்ளிப்பருவம் மலாய் மொழியில், பல்கலைகலகம் ஆங்கிலத்தில், இப்படி வேற்று மொழியிலே படித்து வளர்ந்ததால் தமிழ் மொழியில் எழுத சிரமம் கொள்கிறேன், அதனால் அப்படியே தயக்கம் என் திறமையை கொன்றுவிடுகிறது. :)\nநல்லா சிரிக்கிறீங்க தோழி. :D அதெல்லாம் சரிதாங்க... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதில உள்குத்து இருக்குன்னு புலனாய்வு சொல்லுதே உண்மையா\nஓவி, இந்த பதிவை நான் இன்றே கண்டேன்.அருமையான பதிவு + உறவு.ஓர் உயிர் காத்த விதம்:icon_b: :icon_b:என்றும் என்னுல் பெருமை என் தோழியை நினைத்து.\nநானும் B.Sc படிக்கும் போது என்னோட நண்பிகள் சிலர் ரத்ததானம் செய்யும் சேவை அமைப்பில் சேரசென்றோம். அவர்களை சேர்த்துக்கொண்டு என்னை மட்டும் விரட்டிவிட்டுவிட்டார்கள்.\nகாரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:\nஅஹஹஹ் அன்புத்தொழியே, பின்னூட்டத்தில் நெகிழ்ந்தேன்.\nஆமாமா உங்க வேய்ட்டுக்கு உங்கள பிழிந்து ஒருகிலாஸ் ஜூசுகூட எடுக்க முடியாது :lachen001:\n நீங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் குடம் குடமாக எடுக்க ஆவன செய்கிறோம். :D\nஹி ஹி வரேனே.ஆனா என்னை பார்த்துட்டு நீங்களும் விரட்டக்கூடாது சரியா\nஎல்லாருக்கும் சொந்தமா பின்னூட்டம் போடுவீங்க, எனக்கு மட்டும் வழிமொழிவீங்க :cool:. அப்படிதானே நண்பா.\nபாராட்டிற்க்கும் வாழ்த்தியதற்க்கும் நன்றிகள் கோடி.\n கோபம் கொள்ளாதீர்கள் அன்பு தாதா:fragend005:. நான் இந்த பதிவைக் கண்டது இப்பொழுதுதான். ஏற்கனவே நம் நண்பர்கள் நான் கூறவேண்டிய அனைத்தையுமே கூறிவிட்டார்கள். அதனால்தான். இனி பதிவிடுவதற்கு முன் எனக்கு மட்டும் சொல்லிடுங்க. வலைப்பதிவினர் சொல்வது போல \"மீ த ஃபர்ஸ்ட்டு\" சொல்லிட்டு அப்புறமா வந்து பின்னூட்டத்தை மாத்திடறேன்:icon_b:\nஹெய் முகி, சும்மா சொன்னேன்.\nஇளசு போற்றும் எழுத்து உங்களது, அதில் நீங்கள் எங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னாலும், தெ பெஸ்ட் என்று நான்/நாங்கள் எடுத்துக்கொள்வோம்.\nஓவியின் இன்னொரு பக்கத்தை படிக்க முடிந்தது..\nபடித்து முடித்தத்ம் 'நல்லவேளை இந்தப்பதிவை\nமிஸ் பண்ணிடவில்லை' என்ற திருப்தி வந்தது..\nஆரம்பித்து - ரத்த பாசத்தில்\nநீண்ட பதிவாக இருந்தாலும்..நீங்க பேசுவதை\nகேட்பது போல்தான் இருக்கு எழுத்து நடையும்..\nஇது முற்றிலும் என் வாழ்வில் நடந்த ஓரு உண்மை சம்பாவம்.\nஅந்த வங்காளி பையன் தான் பாவம்..\nஅப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே..:rolleyes:\nமாமாக் கடையில் பெஞ்சில் உட்கார்ந்து ரோட்டி சென்னையையும், தே ஆலியாவையும் குடித்து நண்பர்களின் அரட்டையும் சேர்ந்துவிட்டால், கேட்கவே வேண்டாம்.\nரொட்டி சன்னாவைத்தான் சொல்றீங்க இல்லே..\nஇல்லை சென்னைனு புது அயிட்டம் இருக்கா என்ன\nஹோட்டலை சுற்றிலும் சின்ன சின்ன ஸ்டால்களாக போட்டிருப்பார்கள்.. நான் மலேசியா வந்த போது ஒரு ஸ்டாலில்(THAI) ஏதோ சூப் இருந்தது. நான் குடிக்கலாம் என்றேன். என் நண்பன் அது 'தவளை' சூப்' என்று சொன்னதும்,, நான் அந்தப்பக்கம் திரும்பி கூட பாக்கல..;)\nகாரணம் நான் ரொம்ப குண்டுனு சொல்லிட்டாங்க. :traurig001::traurig001:\nஆமாமா உங்க வேய்ட்டுக்கு உங்கள பிழிந்து ஒருகிலாஸ் ஜூசுகூட எடுக்க முடியாது :lachen001:\nநல்லா சிரிக்கிறீங்க தோழி. :D அதெல்லாம் சரிதாங்க... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதில உள்குத்து இருக்குன்னு புலனாய்வு சொல்லுதே உண்மையா\nஅப்படிதான். உள்குத்து இருக்குலே, சிரித்தே கொல்வது. :lachen001:\nஓவியின் இன்னொரு பக்கத்தை படிக்க முடிந்தது..\nபடித்து முடித்தத்ம் 'நல்லவேளை இந்தப்பதிவை\nமிஸ் பண்ணிடவில்லை' என்ற திருப்தி வந்தது..\nஆரம்பித்து - ரத்த பாசத்தில்\nநீண்ட பதிவாக இருந்தாலும்..நீங்க பேசுவதை\nகேட்பது போல்தான் இருக்கு எழுத்து நடையும்..\nநீங்கள் வஞ்சனையில்லாமல் பாராட்டுபவர் என்பதை இங்கு சுட்டிக்காட்டி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டீர்க்கள். மிக்க நன்றி மன்மு.\nஅந்த வங்காளி பையன் தான் பாவம்..\nஅப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே..:rolleyes:\nம்ம்ம் இருக்கான், அப்படியே. ;) பார்த்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. :)\nரொட்டி சன்னாவைத்தான் சொல்றீங்க இல்லே..\nஇல்லை சென்னைனு புது அயிட்டம் இருக்கா என்ன\nஹோட்டலை சுற்றிலும் சின்ன சின்ன ஸ்டால்களாக போட்டிருப்பார்கள்.. நான் மலேசியா வந்த போது ஒரு ஸ்டாலில்(THAI) ஏதோ சூப் இருந்தது. நான் குடிக்கலாம் என்றேன். என் நண்பன் அது 'தவளை' சூப்' என்று சொன்னதும்,, நான் அந்தப்பக்கம் திரும்பி கூட பாக்கல..;)\nஆமாம் ரொட்டி சானாய்தான், ஆனாலும் தவளை சூப்பெல்லாம் பகிரங்கமாக விற்க்க மாட்டார்களே கொஞ்சம் அதிர்ச்சியா இருக்குலே :)\nவெய்ட்டான பார்ட்டிக்கு வெய்ட்டாதான் பதில் போடனும். :)\nம்ம்ம் இருக்கான், அப்படியே. ;) பார்த்து 4 வருடங்கள் ஆகிவிட்டன.\n\"4 வருடங்கள் ஆகி��ிட்டன... இருக்கான் அப்படியே..\" எப்படி..:smilie_abcfra::rolleyes:\nஆமாம் ரொட்டி சானாய்தான், ஆனாலும் தவளை சூப்பெல்லாம் பகிரங்கமாக விற்க்க மாட்டார்களே\nஒருவேளை என் நண்பன் பொய் சொல்லி இருப்பானோ.. மனோ.ஜி அண்ணாவை கேட்டாத்தான் தெரியும்..:)\nவெய்ட்டான பார்ட்டிக்கு வெய்ட்டாதான் பதில் போடனும். :)\nஆஹா.. ஆனா இப்ப பொருந்துமோ என்னவோ..:rolleyes::D\n\"4 வருடங்கள் ஆகிவிட்டன... இருக்கான் அப்படியே..\" எப்படி..:smilie_abcfra::rolleyes:\nஒருவேளை என் நண்பன் பொய் சொல்லி இருப்பானோ.. மனோ.ஜி அண்ணாவை கேட்டாத்தான் தெரியும்..:)\nஆஹா.. ஆனா இப்ப பொருந்துமோ என்னவோ..:rolleyes::D\nCBI தோழிகளின் அன்பு பரிசு அப்பப்ப வரும்.\nஆனால் சீனா டவுன் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.\nCBI தோழிகளின் அன்பு பரிசு அப்பப்ப வரும்.\nஆனால் சீனா டவுன் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.\nசீனா நாடுதானே.. டவுன்-னு சொல்றீங்க...:D\nசீனா நாடுதானே.. டவுன்-னு சொல்றீங்க...:D\nசம்பவங்களும் அது சொல்லப்பட்ட பாணியும் அபரிதம்..\nஒரு நெகிழ்ச்சியான சம்பவம். கொஞ்ச நேரம் ஒரு அமைதி என்னுள் ஏற்பட்டது. நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் அக்கா.\nஅது சொல்லப்பட்ட பாணியும் அருமை.\nஓவியா அக்காவிற்கு என் அன்பளிப்பு௨ 200 ஐ கேஷ்\nசம்பவங்களும் அது சொல்லப்பட்ட பாணியும் அபரிதம்..\nஃ ஆமாம் ஷிப்லி எங்கே\nஒரு நெகிழ்ச்சியான சம்பவம். கொஞ்ச நேரம் ஒரு அமைதி என்னுள் ஏற்பட்டது. நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் அக்கா.\nஅது சொல்லப்பட்ட பாணியும் அருமை.\nஓவியா அக்காவிற்கு என் அன்பளிப்பு௨ 200 ஐ கேஷ்\n200 ஐ-கேஸ்ஸா, மனம் மகிழ்ந்தேன். ரொம்ப நன்றி அகத்தியா.\nஇது போல் பல சம்பவங்கள் முடக்கில் இருக்கு எழுததான் அடியேனுக்கு நேரமில்லை.\nஇவ்வளவு நாட்கள் இந்த திரி எனது கண்ணில் படாமல் இருந்த காரணம் என்னவோ...\nமுதலில் திரியை உயிர்ப்பித்த நண்பருக்கு நன்றி\nஉண்மையில் நெகிழ வைத்த நிகழ்வு தான் அதுவும் தங்களின் எழுத்துக்களில் அந்த காட்சியை கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள் சூப்பர் பாராட்டுக்கள் :icon_b:\nஉங்க பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சிதான் வந்தது.\nசகோதரி ஓவியாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nஓவியா ஓவியா என்று எல்லோரும் பாசமழை பொழிவதை கண்டு இருக்கிறேன் .... உங்கள் எழுத்தில் தான் தெரிந்தது நீங்கள் இத்தனை ஓவியமான பெண் என்று ...... உங்கள் ராக்கிக்காக ஏங்கும் அண்ணன் ..... :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13671.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-22T06:15:01Z", "digest": "sha1:IZJ5YWXCDGE75EYSSPSJOTUJYSSSKLGD", "length": 9921, "nlines": 24, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாருங்கள் வருங்கால இயக்குனர்களே [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > வாருங்கள் வருங்கால இயக்குனர்களே\nView Full Version : வாருங்கள் வருங்கால இயக்குனர்களே\nபாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கு நல்லகாலம் வந்துவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.\nஅவர்களுக்கு சிக்கல் இல்லாமல் வாய்ப்புகளுக்கான கதவை திறந்துவிடும் புதிய இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தின் மூலம் அவர்கள் பாலிவுட்டின் கதவை எளிதாக தட்டலாம். திறமை இருந்தால் புகழ் ஏணியில் ஏறியும் சென்று விடலாம். இதற்கு முன்னர் இருந்தது போல திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டம் வேண்டும். இன்னும் என்னவெல்லாமோ வேண்டும். அப்போதுதான் திரைப்படத் துறையில் முத்திரைப்பதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.\nநல்லகதையும், அதனை இயக்கக்கூடிய திறமையும் இருந்தால் போதும் வாய்ப்பு தேடி வரும். அதற்கான வழியைத்தான் இந்த இணைய தளம் காட்டுகிறது. ஏ டூ இசட் என்னும் நிறுவனம், http://www.1takemedia.com/ (1 டேக் மீடியா) என்னும் பெயரில் இந்த இணைய தளத்தை அமைத்துள்ளது. புதிய படைப்பாளிகளுக்கு பாலிவுட்டோடு தொடர்பு ஏற்படுத்தி தரும் உத்தேசத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபாலிவுட் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கான இணைப்பு பாலம் என்றும் இந்ததளத்தை கூறலாம். அதற்கேற்ற வகையில் இந்த தளம் இளம் படைப்பாளிகள் தங்களது திறமையை அரங்கேற்ற வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.\nவலைப்பின்னல் தளங்களில், தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, தங்களது விருப்பு, வெறுப்புகளை குறிப்பிடுவது போல படைப்பாளிகள் இந்த தளத்திலும் தங்களுக்கான இணைய பக்கத்தை ஏற்படுத்தி கொண்டு அதில் தங்கள் புகைப்படத்தையும் இடம் பெற வைத்து கைவசம் உள்ள, கதை, திரைக்கதை போன்றவற்றையும் அரங்கேற்றலாம்.\nநேரடியாக இயக்குனர்களை சந்தித்து கதை சொல்ல முடியவில்லை என்று வருந்தி கொண்டிருப்பவர்கள் அந்த கவலை இல்லாமல் இந்த தளத்தில் தங்கள் வசம் உள்ள கதையையும், திரைக்கதையையும் இடம் பெற செய்து விடலாம்.\nஇப்படி இந்த தளத்த���ல் கதை சொல்வதன் மூலம் என்ன பயன் என்று கேட்கலாம்\nபடைப்பாளிகள் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது இந்த தளத்தின் ஒரு பகுதி. இந்த தளத்திற்கு இன்னொரு முக்கிய பணியும் இருக்கிறது.\nபடைப்பாளிகளை அழைப்பது போலவே, பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் இந்த தளம் அழைக்கிறது. புதுமையான கதைக்கான தேடல் எப்போதுமே நல்ல தயாரிப்பாள ருக்கும், சிறந்த இயக்குனருக்கும் இருக்கத்தானே செய்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்காதா\nமுன்னணி இயக்குனர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து, இங்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ள கதை, திரைக்கதைகளை பரிசீலித்து பார்த்து தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிய திறமையை அவர்களால் எளிதாக இனம் கண்டுகொள்ள முடியும்.\nசமர்ப்பிக்கப்பட்டுள்ள கதைகளில் திறமையின் பிரகாசத்தை கண்டுபிடிக்க முடிந்தால் அந்த படைப்பாளியை தொடர்பு கொண்டு, அவரை ஊக்குவிக்கலாம். இப்படியாக இளம் படைப்பாளி களுக்கு பாலிவுட்டின் பிரபலங்களின் ஆதரவை பெற்று தரும் நோக்கத்தோடு இந்த தளம் செயல்பட்டு வருகிறது.\nசொல்லப்போனால் இந்தி திரைப்பட உலகுக்கான வேலை வாய்ப்பு மையம் போல இந்த தளம் செயல்படும் என்று இதனை நிறுவியுள்ள தேஜாஷா கூறுகிறார். அறிமுகப்படைப்பாளிகள், இடைத் தரகர்களின் கையில் சிக்கி அவதிப்பட வேண்டிய நிலையை இந்த தளம் இல்லாமல் செய்து விடும் என்று அவர் நம்பிக்கையோடு செய்கிறார்.\nஅறிமுகமான சில மாதங்களிலேயே இந்த தளம் நல்லவரவேற்பை பெற்றிருக்கிறது.\nமாதந்தோறும் 40 ஆயிரம் பேர் இந்த தளத்தை பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் போது இதன் செல்வாக்கும் உயரும்.\nஎப்படியும் இளம் படைப்பாளிகள் இந்ததளத்தை விரும்பி பயன்படுத்துவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாலிவுட் இயக்குனர்கள் இதனை எந்தஅளவுக்கு பயன்படுத்த தொடங்குகின்றனரோ அந்த அளவுக்கு இதன் வெற்றி அமையும்.\nஇயக்குனர்களையும், தயாரிப்பாளர் களையும் தேடி வர செய்வது கூட படைப்பாளிகளின் கையில்தான் இருக்கிறது.அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான களம் அமைத்து தரப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கொண்டு பிரகாசிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21508.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-22T06:14:04Z", "digest": "sha1:MKSSD7RQXOR6ZFSKHH5VCXMHN5XWC2MH", "length": 3513, "nlines": 16, "source_domain": "www.tamilmantram.com", "title": "சொல்லித்தாருங்கள் தெரியாதவர்களுக்கு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > கட்டுரைகள் > சொல்லித்தாருங்கள் தெரியாதவர்களுக்கு\nView Full Version : சொல்லித்தாருங்கள் தெரியாதவர்களுக்கு\nதமிழ்மன்ற தெரிந்தவர்களே உங்களில் பலர் Video Editing ல் வல்லவர்களாக இருக்ககூடும். யாராவது Adobepremier , Affter Effects ,Avid Liquide Edition போன்றவற்றில் எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். இப்போதெல்லாம் சிறிய நிகழ்வுகளை படமாக்கி தாங்களே செய்து கொள்கின்றார்கள். யாரவது முன்வருவீர்களா Desktop Recorder மூலம் Recording செய்து இமேஜ் படங்களையும் உருவாக்கி தமிழில் விளக்கம் கொடுத்து இணைத்தால் பலருக்கு பிரயோசனமாக இருக்கும். இதோ போல் வேறு சாப்ட்வேர்களையும் எப்படி செய்வது என்று விளக்கம் கொடுக்க முயலலாமே\nநம் மன்றத்தில் லாவண்யா போன்றவர்கள் இதைப் பற்றி எழுதினார்கள் என்று நினைக்கிறேன். பழைய பதிவுகளை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள், உங்களுக்குத் தேவையானவை கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.\nநம் மன்றத்தில் லாவண்யா போன்றவர்கள் இதைப் பற்றி எழுதினார்கள் என்று நினைக்கிறேன். பழைய பதிவுகளை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள், உங்களுக்குத் தேவையானவை கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.\nமுழுமையாக பார்த்துவிட்டுதான் இதை ஆரம்பித்தேன். ஒருவரும் இவைபற்றி எழுதவில்லை நண்பரே\nபழைய திரிகளைத் தேடுகிறேன் வியாசன், கிடைத்திட்டால் அந்த திரியுடன் இதனை இணைக்கலாம்,,,,,", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/04/vijay-against-using-his-name.html", "date_download": "2019-04-22T06:23:07Z", "digest": "sha1:MGVJWBUSM5JAEXOVRWVD76FWY4J7QIVY", "length": 7237, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "ஓட்டு கேட்க என் பெயரை பயன்படுத்துவதா..? ரசிகர்களால் கடும் கோபத்தில் விஜய் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\nHome / நடிகர் / ஓட்டு கேட்க என் பெயரை பயன்படுத்துவதா.. ரசிகர்களால் கடும் கோபத்தில் விஜய்\nஓட்டு கேட்க என் பெயரை பயன்படுத்துவதா.. ரசிகர்களால் கடும் கோபத்தில் விஜய்\nஅரசியல் கட்சிகளுக்கு இணையாக, தமிழகத்தில் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது நடிகர் விஜயின் மக்கள் இயக்கம். 2004ம் ஆண்டு ரசிகர் மன்றத்திலிருந்து இயக்கமாக மாற்றப்பட்ட இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.\nஇந்நிலையில் அரசியலில் ஈடுபாடு உள்ள விஜய் ரசிகர்கள், தாங்கள் ஆதரவு அளிக்கும் கட்சிக்கு விஜயின் மக்கள் இயக்க கொடிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பது நடிகர் விஜயின் காதிற்கு சென்றிருக்கிறது.\nஇதனை கேள்வி பட்டு, கடும் கோபத்திற்கு ஆளான விஜய். இனி அரசியல் சார்த்த எந்த ஒரு நிகழ்வுக்கும், தனது பெயரையோ, மக்கள் இயக்க கொடியையோ பயன்படுத்த கூடாது என அதிரடியாக கட்டளை இட்டு இருக்கிறாராம்.\nநடிகர் விஜயின் இந்த முடிவு, விஜய் ரசிகர்களை வைத்து ஆதாயம் தேட நினைத்த ஒரு சில அரசியல்வாதிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.\nஓட்டு கேட்க என் பெயரை பயன்படுத்துவதா..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:38:19Z", "digest": "sha1:CIORKAKQYCHPJZS3UXSLKWUECMRPCFPK", "length": 6998, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரிச்சர்டு ஓவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிச்மண்ட் பூங்கா, லண்டன், இங்கிலாந்து\nஇயற்கை வரலாற்று அருங்காட்���ியகம், இலண்டன்\nசர்.இரிச்சர்டு ஓவன் FRS KCB (ஆங்கிலம்:Sir Richard Owen) (20 சூலை 1804 – 18 திசம்பர் 1892) என்ற ஆங்கிலேய அறிஞர் சிறந்த மருத்துவர், உயிரியலாளர், ஒப்பீட்டு உடற்கூற்றியலாளர், தொல்லுயிரியலாளர் ஆவார். 'டைனோசாரியா' (Dinosauria) என்ற சொல்லை உருவாக்கியவர். அச்சொல்லுக்கு 'கொடூர பல்லி அல்லது அதிபய ஊர்வன' என்று பொருள் கொள்ளலாம். சார்லஸ் டார்வின் நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர். அவர் டார்வின் கூறியதைவிட, பரிணாமம் மிகவும் சிக்கல் நிறைந்தது என அறுதியிட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-04-22T06:51:44Z", "digest": "sha1:YSQ3BJ3NHTWI5VBMEZPL5PHPJXQ7K7R5", "length": 8209, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் (21 அக்டோபர் 1772 – 25 சூலை 1834) ஓர் ஆங்கில கவிஞராவார். அவரது சிறந்த நண்பர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்துடன் இணைந்து ஆங்கில இயக்கத்தின் இன்பவியல் இலக்கியத்திற்கு அடிகோலியவர்களாகக் கருதப்படுகின்றனர்.\nகோல்ரிட்ஜ் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாலும் பட்டம் எதுவும் பெறவில்லை. 1795ஆம் ஆண்டு வேர்ட்ஸ்வொர்த்தைச் சந்தித்து அவருடன் நெருங்கிய நட்பு கொண்டார். 1798ஆம் ஆண்டு இருவரும் இணைந்து லிரிகல் பல்லார்ட்ஸ் என்னும் வசனநடைக் கவிதைகளை எழுதி வெளியிட்டனர். இத்தொகுதி ஆங்கில இலக்கிய்யத்தின் முக்கிய திருப்பமாக பல திறனாய்வாளர்களால் கருதப்படுகிறது. இத்தொகுதியில் பல கவிதைகளை வேர்ட்ஸ்வொர்த் எழுதியிருந்தாலும் கோல்ரிட்ஜ் எழுதிய த ரைம் ஆஃப் த ஏன்சியன்ட் மாரினர் பலரால் அவருடைய சிறந்த படைப்பாகப் பாராட்டப்படுகிறது.\n1790களில் இவர் ஓபியம் போதைமருந்துக்கு அடிமையானார். இத்தீவழக்கத்திலிருந்து மீள முடியாது குடும்பத்தை நடத்தவியலாது உடல்நலமும் குன்றினார். தமது எழுத்துக்களைத் தொடரவியலாது போயிற்று. அவரது நாக்குவன்மையால் அவர் பல மாலை விருந்துப் பேச்சுக்களுக்கு பேச அழைக்கப்பட்டார். பின்னாளில் சிறந்த விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2013, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_2003", "date_download": "2019-04-22T06:22:34Z", "digest": "sha1:HFPK6KFDARMYAHFZZ22MIMR3RPD5H6FU", "length": 16267, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003\nஸ்டீவ் பக்நோர், டேவிட் ஷெப்பர்ட்\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 2003 (2003 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 2003) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் எட்டாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 2003 மார்ச் 24 ஆம் நாள் ஜோகானஸ்பேர்க் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆத்திரேலியா அணி இந்திய அணியை வென்று மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது.\n3 இறுதிப் போட்டி அணிகள்\n6.1 ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்\n6.2 இந்தியா அணியின் துடுப்பாட்டம்\n50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டி மார்ச் 23 2003ல் நடைபெற்றது.\nறிக்கி பொன்டிங் ; (அணித்தலைவர்)\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்தியா அணி அவுஸ்திரேலியா அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது.\nஇந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக ஆர்.இ. கொரிட்சனும் பங்கேற்றனர். போட்டி நடுவராக இலங்கையைச் சேர்ந்த ரன்ஜன்மடுகல்ல பணியாற்றின���ர்.\nமுதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 359 ஓட்டங்களைப் பெற்றது.\nஅடம் கில்கிறிஸ்ட்\t(பிடி) வீரேந்தர் சேவாக் (ப) ஹர்பஜன் சிங் - 57\nஎம். எல். ஹெய்டின்\t(பிடி) டார்விட்\t(ப) ஹர்பஜன் சிங் - 37\nறிக்கி பொன்டிங்\t(ஆட்டமிழக்காமல்) - 140\nடி.ஆர். மார்ட்டின் (ஆட்டமிழக்காமல்) - 88\nமொத்தம் 50 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 359 ஓட்டங்கள்\nஆட்டமிழந்த ஒழுங்கு: 1-105 (கில்கிறிஸ்ட், 13.6), 2-125 (ஹெய்டின், 19.5 )\nதுடுப்பெடுத்து ஆடாதவர்கள் டரன் லேமன், மைக்கல் பெவன், ஏ. சீமொன், ஜீ.பி. ஹோக், ஏ.ஜே. பிஹேல், பிரட்லீ, கிளென் மெக்ரா\nஇந்தியா அணியின் பந்து வீச்சு\nஹர்பஜன் சிங் 8 -\t0 -\t49 -\t2\nசச்சின் டெண்டுல்கர் 3 -\t0 -\t20 -\t0\nயுவராஜ் சிங் 2 -\t0 -\t12 -\t0\nஇந்தியா அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nசச்சின் டெண்டுல்கர் (பிடி) (ப) கிளென் மெக்ரா - 4\nவீரேந்தர் சேவாக் (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (டரன் லேமன்) -\t82\nகங்குலி (பிடி) டரன் லேமன் (ப) பிரட்லீ -\t24\nமொகமட் கைப் (பிடி) கில்கிறிஸ்ட் (ப) கிளென் மெக்ரா -\t0\nடார்விட் (ப) பிஹேல் -\t47\nயுவராஜ் சிங் (பிடி) பிரட்லீ (ப) ஜீ.பி. ஹோக் -\t24\nமொங்கியா\t(பிடி) மார்ட்டின் (ப) ஏ. சீமொன் 12\nஹர்பஜன் சிங் (பிடி) கிளென் மெக்ரா (ப) ஏ. சீமொன் -\t7\nசாகீர் கான் (பிடி) டரன் லேமன் (ப) கிளென் மெக்ரா -\t4\nஜே. சிரிசாந் (ப) பிரட்லீ -\t1\nஆஷீஸ் நேரா (ஆட்டமிழக்காமல்) -\t8\nமொத்தம் 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்கள்\nஆட்டமிழந்த ஒழுங்கு: (சச்சின் டெண்டுல்கர், 0.5), 2-58 (கங்குலி, 9.5), 3-59 (மொகமட் கைப், 10.3), 4-147 (வீரேந்தர் சேவாக், 23.5), 5-187 (டார்விட், 31.5), 6-208 (யுவராஜ் சிங், 34.5), 7-209 (மொங்கியா, 35.2), 8-223 (ஹர்பஜன் சிங், 37.1), 9-226 (ஜே. சிரிசாந், 38.2), 10-234 (சாகீர் கான், 39.2)\nஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு\nகிளென் மெக்ரா 8.2 -\t0 -\t52 -\t3\nரிக்கி பொண்டிங் 140* (121)\nஹர்பஜன் சிங் 2/49 (8)\nவிரேந்தர் சேவாக் 82 (81)\nகிளென் மெக்ரா 3/52 (8.2)\nஆத்திரேலியா 125 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்நோர், டேவிட் ஷெப்பர்ட்\nஆட்ட நாயகன்: ரிக்கி பொண்டிங் (ஆத்திரேலியா)\nஇப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 125 ஓட்டங்களினால் இந்தியா அணியை வெற்றி கொண்டு 2வது தடவையாகவும் உலக துடுப்பாட்டக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. போட்டியில் ஆட்டநாயகனாக ரிக்கி பாண்டிங் தெரிவானார். தொடர் ஆட்ட நாயனாக சச்சின் டெண்டுல்கர் தெரிவானார்.\nவிருதுகள் · வடிவம் · வரலாறு · ஏற்றுநடத்தியவர் · ஊடகம் · தகுதி · சாதனைகள் · அணிகள் · கோப்பை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2013, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153186&cat=33", "date_download": "2019-04-22T07:30:15Z", "digest": "sha1:5BJDGKIUQ2OEAEVOYFB6HSX4O55XMWR2", "length": 25312, "nlines": 600, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.10 கோடி மோசடி: தம்பதி கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ரூ.10 கோடி மோசடி: தம்பதி கைது செப்டம்பர் 24,2018 20:01 IST\nசம்பவம் » ரூ.10 கோடி மோசடி: தம்பதி கைது செப்டம்பர் 24,2018 20:01 IST\nதிருப்பூரில், போலி ஆவணங்கள் மூலம் ஏறத்தாழ பத்து கோடி ரூபாயை மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த தம்பதியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nOLX மோசடி 5 பேர் கைது\nவசூல் வேட்டை நடத்திய போலி எஸ்.ஐ கைது\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nடம்மி நோட்டு தம்பதி ஏமாற்றம்\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nரூ.7 கோடி தங்கம் தப்பியது\nரோந்து போலீசை தாக்கியவன் கைது\nமகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது\nகாவலரை அடித்த ரவுடி கைது\nகாமெடி நடிகர் கருணாஸ் கைது\nசிறுமியை சீரழித்த முதியவன் கைது\nநூதன ஏடிஎம் மோசடி கதறிய இளம்பெண்\nநல்லாசிரியர் விருது: மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nஇங்கிலாந்து தம்பதி மலை ரயிலில் தேனிலவு\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nரூ.70,105 கோடி நிதி; TN கேட்கிறது\nமத்திய அரசு வஞ்சனை : தம்பிதுரை\nநகைக்காக கொலை போலி சாமியார் கைது\nபாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nரெயில்வே நிகழ்ச்சிகள்: 3 ஆண்டுகளில் ரூ.13 கோடி செலவு\nகருணாஸ் கைது | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் கருத்து\nசிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\n3 மணி நேரம் தாசில்தார் என்ன செய்தார்\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nவேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஆணி படுக்கையில் யோகா சாதனை\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nகே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு\n3000 வாழை மரங்கள் சேதம்\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n3 மணி நேரம் தாசில்தார் என்ன செய்தார்\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nஆணி படுக்கையில் யோகா சாதனை\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nகே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு\nகோடை சீசன்: களைகட்டும் ஊட்டி\nகிராமத்தில் யானைகள்: வனத்துறை எச்சரிக்கை\nவிண்ணுக்கு பறந்த SKY NSLV9\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nசந்து கடைகளை கண்டித்து சாலை மறியல்\n3000 வாழை மரங்கள் சேதம்\nபா.ம.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nதி.மலை கோவில் தங்க தேர் கலசம் சேதம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்��ியர் விராத் கோஹ்லி\nவேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nகாலேஜ் குமார் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=55978", "date_download": "2019-04-22T06:13:26Z", "digest": "sha1:GI7WJSWTR2ILC5TAQNPHV7NH2DKCLWRM", "length": 16190, "nlines": 192, "source_domain": "panipulam.net", "title": "மட்டு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் தமிழ்,முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி புதிய பிரதேச சபை உருவாக்க கோரிக்கை: Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தல்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய அமெரிக்கா காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nஇலங்கை இரத்த வங்கி பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்\nநாட்டில் ஏற்பட்ட அசம்பாவித நிலையையடுத்து,பாடசாலைகளின் விடுமுறை நீடிப்பு\nதென்னிந்திய திருச்சபை பேராயர் கடும் கண்டனம்\nமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் பேருந்து குடைசாய்வு-ஒருவர் காயம்\nஇத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை- இருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« படங்கள் இல்லாது தவிக்கும் சூர்யா.\nவெலிவேரிய தாக்குதலுக்கு பிரித்தானியா கவலை தெரிவிப்பு\nமட்டு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் தமிழ்,முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி புதிய பிரதேச சபை உருவாக்க கோரிக்கை:\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி புதிய பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோரிக்கை அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஆகிய இருவரினாலும் கூட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.\nஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவிலுள்ள தமிழ் முஸ்லிம் கிராமங்களான ஐய்யங்கேணி முஸ்லிம் கிராமம், ஐய்யங்கேணி தமிழ் கிராமம், மிச்சி நகர், தாமரைக்கேணி, ஹிஸ்புல்லா நகர், மீராகேணி, சதாம் ஹுஸைன் கிராமம், முஹாஜிரீன் கிராமம், தளவாய், புண்ணக்குடா, சவுக்கடி, குடியிருப்பு உட்பட இன்னும் சில கிராமங்களை உள்ளடக்கி இந்த புதிய பிரதேச சபையை அமைக்குமாறு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பகுதியில் சுமார் 6,500 தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் உள்ளனர். இக்குடும்பங்களை உள்ளடக்கியதான இந்த புதிய பிரதேச சபையை உருவாக்குமாறு அக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.\nமுஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மீறி செயற்பட முடியாது\nமுஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்மென சம்பந்தன் தெரிவிப்பு\nமட்டு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையால் 72,603 பேர் பாதிப்பு\nஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் கிராமங்கள் இணைப���புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்தால் அனுஷ்டிப்புட்டு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=39062", "date_download": "2019-04-22T07:24:53Z", "digest": "sha1:QRYYNXYP4NQZ4XTITN5VRKGMCZEDKKNQ", "length": 14842, "nlines": 100, "source_domain": "tamil24news.com", "title": "போரால் அழிவுற்ற யாழ் நக�", "raw_content": "\nபோரால் அழிவுற்ற யாழ் நகரை மீண்டும் தூய்மையான, நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன்\n“யாழ்ப்பாணநகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாசார தலைநகராக இருந்து வருகிறது.அந்தநகரத்தின் முதல்வராக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மாநகர சபைக்குள் நுழையமுன்னர் கட்சி அரசியலை மறந்துவிட்டு மக்கள் சேவையை மட்டும் மனதில் கொண்டு உள்நுழையுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டேன்.\nயாழ்ப்பாண நகரை ஒரு தூய்மையான, அழகான, பொலிவான நகராக மாற்றி அமைக்க நான் உறுதிபூண்டுள்ளேன். அதற்குப் புலம்பெயர் தமிழரின் உதவியும் தேவை.போரினால் அழிவுண்ட மாநகர சபைக் கட்டடத்தை ஐக்கியநாடுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியோடு மீளக் கட்டி எழுப்ப இருக்கிறோம்” இவ்வாறு கனடாவுக்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாண நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அவர்களுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த பொதுவரவேற்பில் கலந்து கொண்டு பேசியபோது குறிப்பிட்டார்.\nஇந்தப் பொது வரவேற்பு நிகழ்ச்சி கடந்த செப்தெம்பர் 08 ஆம் நாள் மாலை ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் மண்டபத்தில் இடம்பெற்றது. நகர முதல்வருக்கு ரோசா மாலை, பட்டுச் சால்வை, பொன்னாடை போர்த்தப்பட்டன.கனடா தேசியப் பண், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்களை கனடா தமிழ்க் கல்லூரி மாணவிகள் பாடினார்கள். அகவணக்கத்தின் பின்னர் வரவேற்புநடனம் இடம்பெற்றது. அதனை அனுசா திருமாறன் ஆசிரியையின் மாணவி துளசி சபேசன் அழகாக வழங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வி.எஸ். துரைராசா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையுரையை தலைவர் வேலுப்பிள்ளை தங்கவேலு ஆற்றினார்.\nதொடர்ந்து பேசிய மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்\n1.யுத்த காலத்தில் நாம் தனி நாடு கேட்டோம். இப்போது அதைக் கேட்கவில்லை. இப்போது கேட்பது ஒருமித்த நாட்டில் சுயநிர்ணய அடிப்படையில் எங்களை நாங்களே ஆளக்கூடிய அதிக���ரப்பகிர்வு.\n2. தேர்தல் பரப்புரையில்அரசியல்தீர்வையும், மீள்கட்டுமானம், மறுவாழ்வு, வாழ்வாதார மேம்பாடு,பொருளாதாரவளர்ச்சிஎன்பவற்றையே வலியுறுத்தினோம்.\n3.தமிழ் மக்களின் ஒற்றுபட்ட பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைபைச்சிதைப்பதன் மூலம் தமிழ்மக்களைக் கூறுபோட நினைப்பவர்களின் உள்நோக்கம் என்ன. புலம் பெயர்ந்தோர் ஏன் அவர்களுக்குத் துணை போகிறார்கள்\n4. மாகாணமுதலமைச்சர் தன் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைச் சிதைத்து மிக மோசமான நிருவாகச் சீர்கேடுகளை அனுமதித்த காரணத்தாலேயே நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ததேகூ இன் செல்வாக்கு சரிந்து காணப்பட்டது.\n5. யாழ் மாநகர சபையில் கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு அனைவரையயும் அரவணைத்து சிறப்பாகப் பணியாற்றுகின்றேன்.\n6. யாழ்மாநகர சபைக்கு வந்து திரும்பிய நிதி, கிடப்பில் போடப்பட்ட நிதி புதிதாகக் கிடைக்கும் நிதி அனைத்தையும் முடியுமான வரை மீளப்பெற்று நகரை அபிவிருத்தி செய்யஇருக்கின்றேன்.\n7.குரைப்பவர்களைப்பற்றிப்பொருட்படுத்தாமல்,விமர்சனங்களைக் கவனிக்காமல் எதுசரியோ அதனைச்செய்துகொண்டு எனது இலக்கை நோக்கிச் செல்கின்றேன்.\n8. போருக்கானசூழ்நிலையை உருவாக்கிமீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை மீண்டும் நிரந்தர அழிவிற்குள் தள்ளிவிடும்.இதனால்யார் நன்மை பெற விரும்புகிறார்கள்\n9.ததேகூ கேட்டுக்கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்ததாலும் புதிய அரசியல்யாப்பு நிறைவேற2/3 பெரும்பான்மையைக் காட்டவேண்டி இருப்பதால் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தோம். அது தவிர அரசைக் காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை.\n10. புதிய அரசியல் திட்டவரைவில் இருக்கும் முற்போக்கு அம்சங்கள் பற்றி யாரும் சொல்வதில்லை, ஊடகங்கள் எழுத்துவதே இல்லை. இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருப்பதாகவும் வெறும் பொய்களை ஏன் திரும்பத் திரும்பக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார்.\nநன்றியுரையை நாதன் வீரசிங்கம் நல்கினார். பொது வரவேற்பு நிகழ்ச்சியை நல்லமுறையில் பரப்புரை செய்த தங்கதீபம், ஈழநாடு, செந்தாமரை,ஈழமுரசு, லங்காவண், ஈஸ்ட் எவ்எம் வானொலி, கீதவாணி, நேரடி ஒளிபரப்புச் செய்த கணபதி ரவீந்திர��், நடராசா முரளீதரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nஇரவு 9.30மணிக்கு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.\nமனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக்......\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்...\nஇலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை...\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nஇலங்கை குண்டுவெடிப்பை அடுத்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு\nபோராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் -......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2019-04-22T07:20:56Z", "digest": "sha1:QSMA4T47PQTL643ACCIQMMAB6WXT4BNH", "length": 11438, "nlines": 124, "source_domain": "www.thaaimedia.com", "title": "இந்தியன் -2வில் கமலுடன் இணையும் பிரபல நடிகர் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் சரவணா\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்\nரஜினியின் தர்பார் படத்தின் வில்லன் ரெடி- ஒப்பந்தமான பாலிவுட்…\nஅது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை…\nஎனது இதயம் நொறுங்கி���ிட்டது… இலங்கை குண்டுவெடிப்பு குறி…\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்…\nகொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சத…\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nபோதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்\nகூகுள் பிளே ஸ்டோரில் புதிய பட்டன் அறிமுகம்.\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி ந…\nசந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுப…\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇந்தியன் -2வில் கமலுடன் இணையும் பிரபல நடிகர்\nகமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘இந்தியன்’. ‌ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.\nகிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படம் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால், ரிலீசுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன. காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அக்‌‌ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்றும் செய்தி வருகிறது.\nஇந்நிலையில் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ படங்களில் நடித்துள்ளார்.\nரசிகர்களை அதிர்ச்சியடைய வைத��த வேதிகா\nஎனக்கு வாழ்வு கொடுத்ததே ‘பிக் பாஸ்’ தான் யாஷிகா\n‘96’படத்தின் நூறாவது நாள் விழா நேற்று நடைபெற்றது.\nதமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் – வசந்த பால...\nஐந்து மாநில சூர்யா ரசிகர்கள் கொண்டாடும் என்.ஜி.கே ...\nஎப்போதுமே சூப்பர் ஸ்டார்னா அது அஜித், ஷாருக்கான் த...\nகொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர்\nநேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப...\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரி...\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில...\nமுட்டை ஓட்டில் இத்தனை ஆரோக்கிய பலன்களா\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியது: விவ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=85410", "date_download": "2019-04-22T07:35:33Z", "digest": "sha1:QBFKVWUUW3YBAXXWBYLCYOLW4ZJLPXUN", "length": 10811, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pradosha pooja | சிவன் கோவில்களில் இன்று பிரதோஷ வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி உற்சவம்\nபழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nபரமக்குடியில் விடிய விடிய தசாவதார காட்சி\nமோகினி அவதார தரிசனம்: பக்தர்களிடம் கெடுபிடி\nபோடிபட்டி கோவிலில் யாக வேள்வி பூஜை\nதிருத்தணி ராமர் கோவிலில் திருக்கல்யாணம்\nவிநாயகபுரம் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேகம்\nஅனுமன் வாகனத்தில் பெருமாள் நகர்வலம்\nமூணாறு கன்னியம்மன் கோவில் திருவிழா\nவழுவூர், பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம்\nமடத்துக்குளத்தில் சோழர் கால கற்றளி ... ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசிவன் கோவில்களில் இன்று பிரதோஷ வழிபாடு\nகோவை: கோவை நகர் மற்றும் புறநகரில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் சன்னதிகளில், இன்று மாலை, பிரதோஷ வழிபாடு நடக்கிறது. பிரதோஷம் முன்னிட்டு, இன்று மாலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி உற்சவம் ஏப்ரல் 22,2019\nமாமல்லபுரம்: மாமல்லபுரம் பிரம்மோற்சவத்தில், சுவாமி தீர்த்தவாரி உற்சவம் கண்டார். இக்கோவிலில், 12ல் ... மேலும்\nபழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் ஏப்ரல் 22,2019\nபழநி : பழநிமுருகன் கோயிலில் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் ... மேலும்\nபரமக்குடியில் விடிய விடிய தசாவதார காட்சி ஏப்ரல் 22,2019\nபரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்) கோயில், சித்திரைத் திருவிழாவில் நேற்றுமுன்தினம் ... மேலும்\nமோகினி அவதார தரிசனம்: பக்தர்களிடம் கெடுபிடி ஏப்ரல் 22,2019\nமதுரை : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராமராயர் மண்டபத்தில் ... மேலும்\nபோடிபட்டி கோவிலில் யாக வேள்வி பூஜை ஏப்ரல் 22,2019\nஉடுமலை:உடுமலை, போடிபட்டியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கும்பாபிேஷக விழா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/06035547/Meeting-of-South-Zone-Coordinators-Kamal-Hassan-spoke.vpf", "date_download": "2019-04-22T06:44:47Z", "digest": "sha1:MYDAOOZOIQC7MDT5RP6JVX7CVR7SHEKK", "length": 11377, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meeting of South Zone Coordinators Kamal Hassan spoke with the party || தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் | டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பில் போட்டி | உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரிக்கை |\nதென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார் + \"||\" + Meeting of South Zone Coordinators Kamal Hassan spoke with the party\nதென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார்\nதென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார் கட்சியில் பெண்களை அதிக அளவில் சேர்க்க அறிவுரை வழங்கினார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. இதில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியினருடன் கலந்துரையாடினார். அப்போது கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.\nஇதையடுத்து கட்சியினர் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது.\nஅரசியலில் ஈடுபடுவதற்கு பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. நமது கட்சியில் இணைய அதிக அளவில் பெண்கள் விரும்புகிறார்கள். எனவே பெண்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மய்யம் விசில் செயலி கட்சிக்கு உதவுவதோடு, தமிழகத்தை சீர்த்திருத்தம் செய்யவும் பயன்படும். கடந்த சில ஆண்டுகளாக சரிவர நடைபெறாத கிராம சபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. கட்சியினர், அமைச்சர்களை மரியாதையுடன் குறிப்பிட வேண்டும். இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அ��ிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n5. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/special/page/6", "date_download": "2019-04-22T06:18:36Z", "digest": "sha1:GIRDRKCTBGIEDMLAGQ6G2VN5W2XKXXKO", "length": 21439, "nlines": 424, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 6", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஅட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அடா ஷர்மா, நீங்களே பாருங்களேன்\nபரபரப்பை கிளப்பிய இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உயிர் தப்பிய நடிகை, மற்ற பிரபலங்களின் மனநிலை என்ன\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண���டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதமிழ் மக்களுக்காக சாவதற்கு பயப்படேன்\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த சார்லி பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..\nசுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வெளியிட்ட மற்றுமொரு தகவல்\nவயிறுவலி வந்து துடிதுடித்திறந்த பெண்ணின் வயிற்றுக்குள் எரித்தபின் என்ன இருந்தது\nஅம்பானியின் பிள்ளைகளுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட செலவுப்பணம் எவ்வளவு தெரியுமா\nமட்டக்களப்பில் தேரர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரபரப்பு காணொளி\n இன்றுமுதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..\nமஹிந்த ராஜபக்ச சி.ஐ.டிக்கு திடீர் விஜயம்\nகோழியின் கழுத்தை முறுக்கித் திருகி இரத்தம் குடிக்கின்றார் யாழ், அண்ணமார்.\nஇளம் காதலர்களின் மோசமான செயற்பாடு\nநாகபாம்புடன் தாத்தா சென்றதால் பலரும் பதறியோட்டம்\nதீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட தமிழக வீரர்..\nஅம்பாறையில் முஸ்லீம் மாணவியின் திருவிளையாடல்\nலண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற ஈலிங் அம்மன் தேர்த் திருவிழா\nஇலங்கையில் குழந்தைகளை காப்பாற்றிய இந்திய வைத்தியர்களின் மனிதாபிமானம்..\n இளம் பெண்ணை, கடித்து விளையாடும் இடமா அது\nகாலியில் கடல் நீர் உள்ளோக்கி நகர்ந்துள்ள காட்சி\nஉலக முடிவு பகுதியில் ரணில்\nகிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும்: கருணா\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் செல்வம் குறையவே குறையாதாம்\nநாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\nசுவிட்சர்லாந்தில் யாழ். இளைஞன் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nஇலங்கையை பார்க்க ஆசைப்பட்டால் குடியுரிமை பறிபோகலாம்கவனம்\nஇலங்கையில் இளம் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்த நபருக்கு நேர்ந்த கதி\nநல்லூர் ஆலயத்த��ல் இன்று நடந்த பரிதாபம் தீயில் தவறி விழுந்த பெண்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60594-3-people-arrested-for-kanja-sale.html", "date_download": "2019-04-22T07:07:44Z", "digest": "sha1:3Z3LJ6WYCR4QJRIC52I7YHZDXRMREYX4", "length": 10558, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது! | 3 people arrested for Kanja sale", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nவங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nகஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது\nமேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமாரின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nகோவை, சேலம், விழுப்புரம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள் வின்சென்ட், மார்ட்டின் ராபர்ட், காவல் ஆய்வாளர்கள் மணிவர்மன், சுதா ஆகியோர் தலைமையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறுமுகை, காரமடை, கல்லாறு, வனக்கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கிட்டான், சக்தி செல்வம், மூர்த்தி ஆகியோரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை ��ேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபிஎஸ்கே கட்டுமான நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை\nஐபில்: 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஜாலியன் வாலாபாக் படுகொலை; இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஈஸ்டர் திருநாள் : கோவையில் உற்சாக கொண்டாட்டம்\nகோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் புனர்வாழ்வு விழா\nகோவையில் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n6. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nகோவை தொழிலதிபர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்\nஇயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/pon-mana-thedi-enga-oor-raasaathi.html", "date_download": "2019-04-22T06:12:47Z", "digest": "sha1:LEMYZZ33RRQ73F3H3IEVZW223KT6NKHA", "length": 8338, "nlines": 279, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Pon Mana Thedi-Enga Oor Raasaathi", "raw_content": "\nஆ : பொன்மான தேடி\nஅந்த மான் அங்கு இல்லை\nஅந்த மான் போன மாயமென்ன\nஅடி நீ சொன்ன பேச்சு\nநீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி\nஅடி நான் சொன்ன பாட்டு\nஆத்தோரம் வீசும் காத்��ோட போச்சுதடி\nபெ : மானோ தவிச்சு வாடுது\nகாற்றில் ஆடும் தீபம் போல\nஆ : பொன்மான தேடி\nஅந்த மான் அங்கு இல்லை\nபெ : ஆரிராராரோ... ஆரி ராராரோ...\nஆ : எனக்கும் உன்ன புரியுது\nநீயும் நானும் ஒன்னா சேரும்\nபெ : இன்னோரு ஜென்ம இருந்தா\nஅப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா\nநீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்\nஆ : பொன்மான தேடி\nஅந்த மான் அங்கு இல்லை\nபடம் : எங்க ஊர் ராசாத்தி (1980)\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,எஸ்.பி.ஷைலஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/31/world-see-super-blue-blood-moon/", "date_download": "2019-04-22T06:33:30Z", "digest": "sha1:DBRGJMX4QM25B535OKJI6EGGT3IKV7C4", "length": 5512, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "அரியவகை சந்திர கிரகணம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india அரியவகை சந்திர கிரகணம்\nடெல்லி: 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய வகை சந்திர கிரகணம் தெரிந்தது.\nநிலா சிவப்பு நிறமாக மாறும் இந்த கிரகணமானது புதன்கிழமை மாலை 5.18 மணிக்கு துவங்கியது. இரவு 8.41 மணி வரை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. மாலை 6.21 மணிக்கு தெளிவாகவும், இரவு 7.37 மணிக்கு முழுமையான சந்திர கிரகணத்தையும் பார்க்க முடிந்தது.\nஇன்றைய சந்திரகிரகணத்தின் போது சந்திரன் சிகப்பு நிறத்தில் தெரியும். இதற்கு பிளட் மூன் என்று பெயர்.\nஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பெளர்ணமிக்கு புளூ மூன் என்று பெயர்.\nபூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘சூப்பர் மூன்’ நிகழ்வு ஏற்படுகிறது.\nமுழு கிரகணத்தை காண சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஇந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் இந்த கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.\nNext articleவிமான பயணம் மயிலுக்கு மறுப்பு\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேனில் தலைசிக்கி வாலிபர் பலி\nஅரசு பெயரில் போலி இணையதளம்\nகொல்லும் பனியில் வசிக்கும் மக்கள்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\n ரசிகர் பலி நடிகர் இரங்கல்\nஓமன் நாட்டில் இந்திய பெண் சித்ரவதை\nபாலியல் வன்முறை செய்த பாஜக குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம்\n சமண துறவியான கோடிஸ்வர இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4463", "date_download": "2019-04-22T06:47:46Z", "digest": "sha1:ZDLJJTTCJYFMLQ6UQTTO5M76SBDRVMRQ", "length": 17107, "nlines": 59, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - இலை உதிரும் காலமே இருமல் வரும் காலம்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா\nஇலை உதிரும் காலமே இருமல் வரும் காலம்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | நவம்பர் 2007 |\nகுளிர்காலம் ஆரம்பித்த உடன், இருமலும், காய்ச்சலும் வருவது சகஜம். சிலருக்கு இது கடுமையாகி, 'நிமோனியா' அளவுக்குப் போய்விடுவதுண்டு. நிமோனியா என்று மருத்துவர்கள் அழைக்கும் இந்த ஜுரம் பற்றி இங்கு காணலாம்.\nமூச்சுக்காற்றை சுவாசித்து வெளியிடும் முக்கிய வேலையை நமது நுரையீரல்கள் செய்கின்றன. நுரையீலுக்குள் காற்று புகுந்து வெளிவர, காற்றுப் பாதை அமைந்துள்ளது. இந்தப்பாதையில் நுண்ணுயிர்க் கிருமிகள் மூலம் சேதம் ஏற்படும் போது, அது தற்காலிகமாக அடைப்படுகிறது. காற்றுப் புகுந்து வெளி வர இயலாமல், நுரையீரலின் ஒரு பகுதி திடமாகிவிடலாம். மருந்துகள் மூலம் ஒரு சில நாட்கள் முதல் வாரங்களுக்குள் இந்த திடமான பகுதியை மீண்டும் இழுபடும் தன்மை (elasticity) உடையதாக மாற்றி விடலாம்.\nவைரஸ் அல்லது பாக்டீரியா மூலம் நிமோனியா ஏற்படலாம். இதில் பாக்டீரியா வினால் ஏற்படும் நிமோனியா கடுமையான தாக இருக்கலாம். 'Community Acquired Pneumonia' அல்லது சமூக நிமோனியா பரவலாகக் காணப்படுகிறது. இதைச் சில சமயங்களில் Atypical pnuemonia என்றும் அழைப்பர். இவை குறிப்பிட்ட சில பாக்டீரியா வகைகளினால் ஏற்படுகின்றன. இவை தவிர 'Hospital Acquired pneumonia' பெரும்பாலும் மருத்துவமனை அல்லது முதியோர் காப்பக நோயாளிகளைத் தாக்கவல்லது. வைரஸ் மூலம் ஏற்படும் நிமோனியாக்களில் Influenza அல்லது ·ப்ளூ மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இது அதிகம் காணப்படும்.\nஇந்த வகை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். குறிப்பாகப் புகை பிடிப்போரை இது அதிகம் தாக்குகிறது. நீரிழிவு நோய் உடையவர்களையும், முதியோர்களையும் கடுமையாகத் தாக்கவல்லது. சிலர் இதை walk in pnuemonia என்று அழைப்பதுண்டு. இருமல், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி, இதனுடன் அதிக காய்ச்சல் இருக்குமேயானால் மருத்துவரை நாடுவது நல்லது. ஒரு சிலருக்கு Rusty sputum என்று சொல்லப்படும் இரத்தம் கலந்த சளி ஏற்படலாம். உடம்பு வலியும், சோர்வும் அதிகமாகக் காணப்படலாம். மூச்சு வாங்குதல் ஏற்படலாம். நெஞ்சு வலியும், வாந்தி, குமட்டல் முதலியவையும் இருக்கலாம். இந்த அறிகுறிகள் உடையோரைப் பரிசோதிக்கும் போது மூச்சுக் குழாயில் கேட்கும் ஒலிகளின் வேறுபாட்டை வைத்தே மருத்துவர் அறியமுடியும். பெரும்பாலும் எக்ஸ் ரேயின் மூலம், இந்த நோய் இருப்பது முடிவு செய்யப்படுகிறது.\nபெரும்பாலோருக்கு வாய்வழியே கொடுக்கப் படும் Antibiotics மூலம் இந்த நோய் குணப்படுத்தப்படுகிறது. கடுமை அதிகமானல், மருத்துவமனையில் சேர்த்து இரத்த நாளங்கள் மூலம் மருந்து கொடுக்க நேரிடலாம். மூச்சு சீராக விடுவதற்கு Nebulizer கொடுக்க நேரிடலாம். நோயாளிகள் அறிகுறிகளில் இருந்து ஒரு வாரத்தில் விடுபடலாம். ஆனால் எக்ஸ் ரே மாற்றங்கள் சீராக 5 முதல் 6 வாரங்கள் ஆகலாம்.\nஇந்த வகை நிமோனியா மருத்துவமனை அல்லது முதியோர் இல்ல நோயாளிக¨ளைத் தாக்குகிறது. இதில் குறிப்பாக MRSA என்று சொல்லப்படும் பாக்டீரீயா அதிகமாக நோயை ஏற்படுத்துகிறது. ஒரு நோயாளியிடம் இருந்து மற்ற நோயாளிக்கு பரவும் தன்மை இதற்கு உள்ளது. மேலும், தீவிரம் அதிகமானது. சமீபத்தில் இந்த பாக்டீரியா, பள்ளிச் சிறுவர்களிடையே கண்டுபிடிக்கப்பட்டு மிகப் பரவலாகப் பேசப்பட்டது. MRSA வகை சமூக நிமோனியா ஆக மாறி வருவது அச்சம் தருவதாய் இருக்கிறது. இந்த வகை நிமோனியாக்கள், அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டால் உண்டாகிறது. இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிக மானால் எல்லா வித நுண்ணுயிர்க் கிருமிகளுக்கும் கொண்டாட்டம்.\nமருத்துவர்களும், செவிலியர்களும், நோயாளிகளைக் காண வருபவர்களும், கை கழுவுவது, சுகாதாரம் கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வகை நிமோனியாக்களைக் குறைக்கலாம்.\nஅக்டோபர் முதல் பிப்ரவரி வரை ·ப்ளூ காலம். வருடா வருடம் இந்த வைரஸ் தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது. அதனால் சென்ற வருடம் தடுப்பு மருந்��ு எடுத்துக் கொண்டாலும் இந்த வருடம் ·ப்ளூ ஏற்படலாம். இந்த வருடம் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், இந்த வைரஸ் தாக்கலாம். ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு வீரியம் குறைவாக இருக்கிறது.\nதலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். இன்றைய கால கட்டத்தில் ·ப்ளூவின் கடுமை ·ப்ளூ வந்தவர்களுக்கே தெரியும் என்று சொன்னால் மிகையாகாது. கடுமையான உடல் வலியும், சோர்வும் ஏற்படுத்தக் கூடியது. இதனுடன், இருமல், காய்ச்சல், குமட்டல், தலை வலி ஆகியவை ஏற்படலாம். மிகவும் சுறுசுறுப்பானவர்களையும் சோர்வடையச் செய்து விடும். ஒரு சிலருக்கு மருத்துவ மனையில் இருக்க நேரிடலாம். முதியோர்களுக்கும் சின்னக் குழந்தைகளுக்கும், நோயின் தீவிரம் அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்குத் தீவிரம் குறைவாகக் காணப்படுகிறது. அறிகுறிகள் தோன்றிய உடனேயே Tamiflu அல்லது Relenza போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் தீவிரத்தைக் குறைக்கலாம்.\nயார் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்\n6 மாதத்தில் இருந்து 5 வயதுக்குட்பட்டோர்\nமுதியோர் இல்லத்தில் அல்லது மருத்துவ மனையில் இருக்கும் நோயாளிகள்\nநுரையீரல் நோய் (குறிப்பாக Asthma, Chronic Bronchitis அல்லது Emphysema) உள்ளவர்கள்\nஇருதய நோய் உள்ளவர்கள், மருத்துவத் துறையில் வேலை செய்பவர்கள் (மருத்துவ மனையில் எந்த வேலை செய்தாலும்) ஆகியோரின் வீட்டில் வசிப்போர்கள்\nஆறு மாதத்துக்கும் குறைவான குழந்தைகள் இருக்கும் வீட்டில் வசிப்போர்கள்\nஇவர்களைத் தவிர வேறு எவரும் விருப்பப்பட்டால், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்த ஊசியை மருத்துவர்களின் அலுவலகத்திலோ, மருந்துக் கடைகளிலோ, இலவச ·ப்ளூ கிளினிக் முகாம்களிலோ போட்டுக் கொள்ளலாம்.\nயார் இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளக் கூடாது\nமுட்டை ஒவ்வாமை (allergy) உடையவர்கள்\nஆறு மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகள்\nஇந்தத் தடுப்பூசிக்குத் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டவர்கள்\nமுன்பு இந்தத் தடுப்பூசியினால் GBS என்று சொல்லப்படும் நரம்பு நோய் ஏற்பட்டவர்கள்\nஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் சிவப்பாதல்\nமிக இலேசான உடம்பு வலி\nமிகமிகச் சொற்ப அளவில் ஒவ்வாமை ஏற்படலாம். GBS என்று சொல்லப்படும் நரம்பு நோய் ஏற்படலாம்.\nஇதுவரை போடவில்லை எனில், ·ப்ளூ தடுப்பூசியை இ��்றே போட்டுக் கொள்ளுங்கள்\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கள்\nமருத்துவமனை நோயாளிகளை கவனிக்க நேரிட்டால், கை கழுவுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/07/blog-post_18.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1191222000000&toggleopen=MONTHLY-1183273200000", "date_download": "2019-04-22T06:50:28Z", "digest": "sha1:V2SXQ52G4UZGMQUB5XVHNBTIDUNKK2MN", "length": 7438, "nlines": 166, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: பைலை பகிர்ந்து கொள்ள....", "raw_content": "\n-ஆகிய பைல்களை சேமிக்க உதவும்\n-60 நாட்களில் தானாகவே அழிக்கப்பட்டு விடும்\nகாத்திருக்க வேண்டியதில்லை (உடனடி தரவிறக்கம்)\nஒரு பைலுக்கும் அடுத்த பைலுக்கும் இடையிலும் நேர கட்டுப்பாடு கிடையாது\nவகைப்படுத்தல் புதிய தளங்கள், பைல் சேமிப்பான்\nஉங்கள் முயற்சிகள் தொடர, உயர, வாழ்த்துக்கள்.\nதேன்கூடு, தமிழ்பதிவுகள், தமிழ்வெளியிலும் இணைக்கவும்.\nஇணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன் ஆலோசனைக்கு மிக்க நன்றி அண்ணா\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nசெல்போனூடாக 40 நாடுகளுக்கு இலவச call\nஓடியோ போட்காஸ்ட் செய்ய உதவும் தளங்கள்\nசில முக்கிய தளங்களின் சுருக்க கீகளின் தொகுப்பு\nநினைவில் மலர்பவை பாகம் 1 ((வறுமை எவ்வளவு கொடியது))...\nRapidshare க்கு பூச்சாண்டி காட்டி விட்டு பதிவிறக்க...\nஇணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்\nவேட்பிரஸ்க்கான அருமையான நீட்சிகள் (WordPress Plug...\nஇந்தியாவில் உள்ளவர்களுடன் இலவசமாக கதைக்க\nITune ஊடாக நண்பருடன் பாடல்களை பகிர்ந்து கேளுங்கள்\nபுதுசுகண்ணா புதுசு (புதிய வலைப்பூ)\nகண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்\nபின்னூடடம் இடமுன் ஒருகணம் நில்லுங்கள்\nகண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்\nmsn இன் புதிய தளம்\n10 $ இலவச தொலைபேசி அழைப்பு\nmsn இன் புதிய தளம்\nபைல் சேமிக்க நல்ல தளம்\n10 $ இலவச தொலைபேசி அழைப்பு\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_50.html", "date_download": "2019-04-22T07:15:22Z", "digest": "sha1:CK3FON53KDEMLO4LV2IKPOK4SE3D4FRL", "length": 7744, "nlines": 103, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சரித்திரம் படைக்க துடிப்பவன்டா - ஓட்டமாவடி றியாஸ் - தடாகம�� கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome கவிதைகள் சரித்திரம் படைக்க துடிப்பவன்டா - ஓட்டமாவடி றியாஸ்\nசரித்திரம் படைக்க துடிப்பவன்டா - ஓட்டமாவடி றியாஸ்\nஅன்று ஈழத்து அகதிமுகாம்கள் கூட\nஎன் பள்ளி படிப்புக்கு அன்றுதான்\nதேர்வு இல்லாமலே தெருவுக்கு வந்தவன்\nதேர் இழுக்கும் மாந்தர்கள் மத்தியில்\nகேள்விக் குறியாக வாழ முடியுமா\nதனித்து நின்றாலும் எதிர்த்து நிற்பேன்\nசமூகத்தை கூறு போட நினைத்தால்-\nபேய் பிடித்து ஆடுதடா உலகம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/03/rajini-movie-highest-collector-in-this-theatre.html", "date_download": "2019-04-22T06:06:38Z", "digest": "sha1:KWJJBQJQ34VT4YKGWY3KLHMPKM37NMHG", "length": 7208, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "'தலயும் இல்ல தளபதியும் இல்ல' இங்க ரஜினிதான் கிங்... புகழும் திரையரங்கம் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும�� வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஅட்லீயை கண்டாலே கொதிக்கும் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர்கள் அங்காளி பங்காளியான கதை\nநெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குனர் அட்லீ மற்றும் சிவகார்த்திகேயனை அங்காளி பங்காளி ஆக்கிய பஞ்சாயத்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட...\nHome / திரைப்படங்கள் / நடிகர் / 'தலயும் இல்ல தளபதியும் இல்ல' இங்க ரஜினிதான் கிங்... புகழும் திரையரங்கம்\n'தலயும் இல்ல தளபதியும் இல்ல' இங்க ரஜினிதான் கிங்... புகழும் திரையரங்கம்\nMarch 29, 2019 திரைப்படங்கள், நடிகர்\nரஜினி நடித்து வெளியான 2.0 திரைப்படம்தான் தாங்கள் வெளியிட்ட படங்களிலேயே அதிக வசூலை கொடுத்த திரைப்படம் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது சென்னையை சேர்ந்த பிரபல திரையரங்கம்.\nஉலக அளவில் சூப்பர் ஸ்டாரின் வசூல் சாதனையை எட்ட தமிழ் சினிமாவில் எவரும் இல்லை என்றாலும், தமிழக அளவில் அவரை விஜய் மற்றும் அஜித் எப்பொழுதோ கடந்துவிட்டனர்.\nசொல்லப்போனால், தமிழகத்தை பொறுத்தவரை விஜய், அஜித்தை அடுத்து மூன்றாவது இடத்திலேயே இருக்கிறார் ரஜினி. இதனை பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியனே பல இடங்களில் கூறி இருக்கிறார்.\nஇப்படியொரு சூழ்நிலையிலும், 'இதுவரை தாங்கள் வெளியிட்ட திரைப்படங்களில் அதிக வசூலை கொடுத்த திரைப்படம் என்றால் அது, ரஜினியின் 2.0 திரைப்படம்தான்' என அறிவித்து அவரை கொண்டாடி இருக்கிறது பிரபல வெற்றி திரையரங்கம்.\n'தலயும் இல்ல தளபதியும் இல்ல' இங்க ரஜினிதான் கிங்... புகழும் திரையரங்கம் Reviewed by Viral Ulagam on March 29, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/rogers/we_the_messenger.html", "date_download": "2019-04-22T07:15:40Z", "digest": "sha1:HSSQVSA7DWYLBQ3IGGSBTQFLS3KH4ITX", "length": 22260, "nlines": 95, "source_domain": "answering-islam.org", "title": "குர்‍ஆனின் இன்னொரு இலக்கண பிழை = \"நாங்கள் வெறும் இறைத்தூதர் தான்\"", "raw_content": "\nகுர்‍ஆனின் இன்னொரு இலக்கண பிழை\n\"நாங்கள் வெறும் இறைத்தூதர் தான்\"\nஆசிரியர்கள்: அந்தோனி ரோகர்ஸ் & சாம் ஷமான்\nதான் ஒரு இறைத��தூதர் என்றும், தீர்க்கதரிசி என்றும், அல்லாஹ்வின் அப்போஸ்தலர் என்றும் சுயபிரகடனம் செய்துக்கொண்ட முஹம்மதுவின் நபித்துவத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே அற்புதம் \"குர்‍ஆன்\" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் சொல்வதை அனைவரும் அறிவோம். \"குர்‍ஆன் எந்த ஒரு பிழைக்கும் அப்பாற்பட்டது, எந்த ஒரு இலக்கண பிழைக்கும் அப்பாற்பட்டது\" என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள், இதனால் தான் மேற்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இந்த கட்டுரைகளை (1, 2, 3, 4, 5, 6) நாம் படிப்போமானால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் பொய்யானாது என்பது விளங்கும்.\nஇதன் வரிசையில் குர்‍ஆன் 26:16ம் வசனத்தில் இன்னொரு இலக்கண பிழையை நாம் காணலாம்.\nமுதலில் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மற்றும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கங்களிலிருந்து இவ்வசத்தை காண்போம்.\nஃபிர்அவ்னிடம் சென்று \"நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம் .....\" (பீஜே தமிழாக்கம்)\nஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர் அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: \"நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள் ...\" . (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு தமிழாக்கம்)\nஇந்த வசனத்தை இஸ்லாமியர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அனேக ஆங்கில மொழியாக்கங்களிலிருந்து படிக்கலாம்.\nமேலே உள்ள ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது அவைகள் இலக்கணப்படி சரியாக இருப்பது போல் காணப்படுகிறது. ஆனால், இன்னுமுள்ள இதர இஸ்லாமியர்கள் செய்த ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது, இந்த மொழியாக்கம் செய்பவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இப்போது இன்னுமுள்ள இதர இஸ்லாமியர்கள் செய்த ஆங்கில மொழியாக்கங்களை கீழே காண்போம்.\nஇப்போது நாம் மேலே கண்ட ஆங்கில மொழியாக்கங்களை பார்க்கும் போதும் இலக்கணப்படி அவைகள் சரியானதாக இருக்கிறது. ஆனால், இவர்களோடு நாம் முதலில் பதித்த ஆங்கில மொழியாக்கங்களை ஒப்பிட்டால் இரண்டு வித்தியாசங்களைக் காணலாம். அதாவது இரண்டாவதாக நாம் கண்ட மொழியாக்கத்தில் \"தூதர்கள்\" என்ற பெயர்ச்சொல்லை \"தூது\" என்று மாற்றியுள்ளார்கள். மற்றும் இரண்டாவது மாற்றம் என்னவென்றால், \"பன்மையை\" ஒருமையாக மாற்றியுள்ளார்கள் (\"தூதர்கள் என்பதற்கு பதிலாக தூது\" என்று ஒருமையாக மாற்றியுள்ளார்கள்).\nமேலும், குர்‍ஆனை மொழியாக்கம் செய்த இஸ்லாமியர்களில் இன்னொரு குழுவும் உள்ளது, இவர்களும் குர்‍ஆன் வசனத்தை சரியான இலக்கணத்தோடு மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஆனால், இவர்கள் இன்னொரு மாற்றத்தையும் செய்துள்ளார்கள், அதாவது மேலே கண்ட முதலாவது குழு மற்றும் இரண்டாவது குழு செய்த மாற்றங்களை ஒன்றாக கலந்து இவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இப்படி இவர்கள் எல்லாரும் செய்வதினால், இந்த வசனத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று நாம் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்கும் படி உள்ளது மற்றும் யார் மூல குர்‍ஆனுக்கு இணையான மொழியாக்கத்தை செய்கிறார்கள் என்று நம்மை தேட‌ வைக்கிறது. இந்த மூன்றாவது குழுவின் மொழியாக்கத்தை கீழே காண்போம்.\nகடைசியாக, இன்னொரு குழுவும் இருக்கிறது, இவர்கள் செய்த ஆங்கில மொழியாக்கம் உண்மையிலேயே அந்த வசனத்தில் உள்ள பிரச்சனையை நமக்கு காட்டுகிறது. ஏன் மேலே கண்டவர்கள் பல வகையாக மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பது இப்போது புரிய ஆரம்பிக்கிறது. இப்போது இந்த குழு செய்த மொழியாக்கத்தைப் படிப்போம்:\nஜியார்ஜ் சேல் என்ற இந்த இஸ்லாமியரல்லாதவர் இவ்வசனத்தை கீழ்கண்ட விதமாக மொழியாக்கம் செய்கிறார்.\nநாம் காண்பது போல, கடைசியாக மொழியாக்கம் செய்தவர்களின் மொழியாக்கம் இலக்கணத்தின் படி தவறான ஒன்றாகும். இந்த இலக்கண பிழையை சரி செய்ய ஹசன் அல்பதி கரிபுல்லாஹ் என்பவர் அடைப்பு குறிக்குள் \"ஒவ்வொருவரும் (each) \" என்ற வார்த்தையை சேர்த்து, அந்த இலக்கண பிழையை சரி செய்துள்ளார்.\nஇந்த விடுகதைக்கு பதில் (இதனை நாம் பதில் என்று அழைக்க விரும்பினால்), நாம் இந்த வசனத்தின் அரபி மூலத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.\nஃபதிய ஃபிர்அவ்ன ஃப-கூல இன்ன ரசூலு ரப்பி அல்ஆலமீன‌\nமேலேயுள்ள வசனத்தில், \"ஃபதிய\" மற்றும் \"கூல\" என்ற வினைச்சொற்கள், \"இருமை(dual form)\" வடிவில் உள்ளது, ஆகையால் அது இருவரை குறிப்பிடுகிறது. ஆனால், \"இன்ன\" என்றச் சொல்லானது \"பன்மையில்\" உள்ளது. இந்த இடத்தில் இருமையை பயன்படுத்துவது சரியான ஒன்றாகும், ஏனென்றால், மோசே மற்றும் ஆரோன் என்ற இருவரையும் இது குறிப்பிடுகிறது, பார்வோனிடம் சென்று இஸ்ரவேலர்களை அனுப்பிவிடும்படி கேட்கும் படி இவ்விருவரும் கட்டளையிடப்படுகிறார்கள்.\nஆனால், \"தூதர்\" என்ற வார்த்தை, அரபியில் \"ரசூலு\" என��று இவ்வசனத்தில் வருகிறது, இந்த வார்த்தை ஒரு பெயர்ச்சொல்லாகும் மற்றும் ஆண்பாலாகும். மட்டுமல்ல, இது \"ஒருமையில்\" கூறப்பட்டுள்ளது. ரசூலு என்ற வார்த்தை மோசே மற்றும் ஆரோன் இருவருக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்டு இருந்த போதிலும், இது \"ஒருமையில்\" கூறப்பட்டுள்ளது.\nஇந்த வசனத்தை நாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்தால், இந்த மூல அரபி வசனத்தில் உள்ள இலக்கண பிழை தெரியவரும், இதனை கீழ்கண்ட வாறு மொழியாக்கம் செய்யவேண்டும்.\nநீங்கள் இருவரும் பார்வோனிடம் செல்லுங்கள், மற்றும் நீங்கள் இருவரும் கூறுங்கள் \"நாங்கள் அகிலத்தை படைத்த இறைவனின் தூதர் \".\n\"ரசூலு\" என்ற வார்த்தைக்கு பதிலாக \"ரசூல\" என்று \"இருமை வடிவில்\" (dual form) மாற்றியிருந்தால், இந்த இலக்கண பிழை வந்திருக்காது. இப்படி இருந்தபோதிலும், வேறு ஒரு இடத்தில் இந்த வார்த்தைகளை குர்‍ஆன் சரியாகச் பயன்படுத்தியுள்ளது மற்றும் இந்த வசனமும் மோசே மற்றும் ஆரோனை பார்வோனிடம் அனுப்புவது பற்றியே பேசுகிறது.\n\"ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள் , பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்\" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47 முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)\nஃபதியஹு ஃப-கூல இன்ன ரசூல ரப்பிக‌ ….\nமேற்கண்ட விவரங்களோடு இந்த இரகசியம் வெளிப்பட்டுவிட்டது: பல மொழிப் பெயர்ப்பாளர்களின் மொழியாக்கங்களில் நிலவிய வித்தியாசங்கள் மற்றும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்றால், அரபி மூல குர்‍ஆனின் வசனத்தில் நிலவிய இலக்கண பிழையாகும். இதனை சரி செய்வதற்கு அல்லது இலக்கண பிழையை மூடி மறைப்பதற்கு இஸ்லாமியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான் அனேக வித்தியாசங்களோடு கூடிய மொழியாக்கங்கள். மூல அரபி குர்‍ஆனில் உள்ளது போல மொழியாக்கம் செய்தால், அது இலக்கண பிழையோடு அமைந்துவிடும், ஏனென்றால் மூலத்திலேயே இலக்கண பிழை இருக்கிறது. ஒரு அறைகுறையாக படித்த ஒரு நபரிடம் நாம் எதிர்ப்பார்க்க முடிந்ததெல்லாம் இப்படிப்பட்ட பிழையுள்ள ஒரு வெளிப்பாடுகளாகத் தானே இருக்கமுடியும். சர்வஞானம் படைத்த இறைவனின் நேரடி பேச்சை இப்படிப்பட்ட ஒரு அறைகுறை மனிதனிடம் எதிர்ப்பார்க்க முடியுமா\nகுர்‍ஆன் மொழியாக்கங்களில் பொதிந்துள்ள மூல குர்‍ஆனின் குழப்பங்கள்.\nஅந்தோனி ரோகர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2008/03/", "date_download": "2019-04-22T06:53:09Z", "digest": "sha1:24V3UZG4U5XPIZ5NQITKBJFIWN5XSZHH", "length": 8180, "nlines": 115, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "March | 2008 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nபோன வாரம் ரெண்டு பெரிய சோக நிகழ்ச்சிகள் நடந்து விட்டன.\nதல சுஜாதா இறைவனடி சேர்ந்துவிட்டார். பெரும்பாலானவர்களைப் போல் நானும் தமிழில் கதைகள் படிப்பது சுஜாதா மூலமாகத் தான் ஆரம்பிச்சேன். வாசிப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது…. “வாசிப்பு”னு நான் சொல்வதே காமெடியா இருக்கு. “உச்சக்கட்டம்”னா, ஸ்கூல்ல கடேசி பெஞ்சில உக்காந்துக்கிட்டு பாடப்புத்தகத்துக்கு நடுவுல சுஜாதா புத்தகம் படிப்பது. அப்போ பெரும்பாலும் சயின்ஸ் ஃபிக்ஷன் தான். ரொம்ப ஆர்வமா இருக்கும். அப்படியே அரத்தூக்கத்துல கனவுல மிதக்குறதுக்கும் வசதியா இருக்கும். பிற்காலத்தில் சாஃப்ட்வேர் இஞ்சினியராகுவதற்கு பயிற்சியாக்கும்.\nஏழு கழுதை வயசானதுக்குப் பிறகு படிப்பது அவரது சிறுகதைகளைத் தான். “மத்யமர் கதைகள்” தொகுப்பு ரொம்ப பிடிச்சது. சுஜாதா மூலமாகத் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச மற்றொரு எழுத்தாளரைத் தெரிந்து கொண்டேன் (சுப்ரமண்ய ராஜு). சுஜாதாவின் பழைய எழுத்துக்களை இன்றும் படித்தாலும் அவரது “அனிதாவின் காதல்கள்”க்கு பின்னர் எழுதியதை படிக்க விருப்பம் இருந்ததில்லை. ஏனோ தெரியவில்லை. “அனிதாவின் காதல்கள்” சுஜாதா ஸ்டைல் கிடையாது. அதுக்கு பிறகு “இரண்டாவது காதல் கதை”யும் படிக்க ட்ரை பண்ணினேன். முடியல.\nஸ்கூல்ல இருந்த போது லைப்ரேரியில் புத்தகம் எடுத்து படிப்பது வழக்கம். அப்போ ஒரு விளையாட்டு விளையாடுவேன். அட்டைப்படத்தைப் பார்க்காமலே, வெறும் ஒரு பத்தி மட்டும் படித்து சுஜாதா எழுதியதா என்று கண்டுபிடிப்பது. 100% சக்ஸஸ் ரேட் தான். RIP தலைவா.\nவிசா பதிப்பகத்தின் க்வாலிட்டி கொடுமையா இருக்கு. யாராவது சுஜாதாவின் சிறுகதைகளை ரெண்டு மூணு வால்யூமா நல்ல தரத்தில் வெளியிட்டால் நல்லாயிருக்கு��்.\nஎனக்கு மிகவும் பிடித்த மற்றொரு யூடியூப் அப்லோடர் senthil5000 ஐ சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. யாரு காப்பிரைட் ரிப்போர்ட் கொடுத்தாங்கனு தெரியல. போன வாரத்துலேயிருந்து நானும் எதுவும் அப்லோட் பண்ணவில்லை. என்ன நடக்குதுனு பாக்கனும்.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/special/page/7", "date_download": "2019-04-22T06:46:31Z", "digest": "sha1:LJ2RHVMWHJV26EDLMRYUDNIDQTDUVCKT", "length": 21735, "nlines": 424, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 7", "raw_content": "\nஇலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்\nமட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதியின் தலை\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்\nஅட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அடா ஷர்மா, நீங்களே பாருங்களேன்\nசம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க ஆசைப்பட்ட பூவையார் வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஇனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆதாரங்கள்.. அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஅனலை தீவு ஐயனார் கோவிலடி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n இலங்கையில் விரைவில் அமுலுக்கு வருகின்றது ஆபத்தான சட்டம்\nநுவரெலியாவில் அம்மனை தரிசித்த இந்திய வீரர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பில் ஆர்த்தி வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்\nஇலங்கையில் உயிருக்கு போராடும் மனைவி\nரவியை தொடர்ந்து பதவி விலகுவாரா விஜயதாச ராஜபக்ச\nஇனி விசா தேவையில்லை : கட்டார் அரசின் அதிரடி அறிவிப்பு..\nஇலங்கைச் சாரதிகளுக்கு பலமான ஆப்பு தயார்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது எதற்கு தெரியுமா\nகுழப்பத்துக்கு முதலமைச்சரே முழுக் காரணம்\nயாழில் 'ஆவா' குழு குறித்த இரகசிய விசாரணையில் வெளியாகின திடுக்கிடும் படங்கள்...\nதந்தை மரணம், தாய் மறுமணம்; கூலி வேலை செய்து படிக்கும் மாணவி ; மனதை உருக்கும் சம்பவம்\nமலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் : சவால் விடுக்கும் தமிழ் வீரர்..\nகாதலன் மட்டும் போதும்: 2000 கோடிக்கும் மேலான சொத்துகளை உதறித் தள்ளிய இளம்பெண்\nசுவிஸ்ல் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nபிஞ்சு குழந்தைக்கு தன்னுயிரை கொடுத்து உலகை விட்டு பிரிந்த 'நிலூகா'\nகண்டி ஹோட்டல் அறையில் பெரும் துன்பமாக்கிய காதல்\nவாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓட்டம் \nஇரவு நேரத்தில் இந்த ஓர் பொருளை மட்டும் குடிங்க எம்புட்டு நன்மை இருக்கு தெரியுமா\nஇலங்கையர்களின் உணவில் முதலிடம் தேங்காய் தான்\nபலபிடியவில் 6 கிலோ எடையுடன் குழந்தை பிறப்பு\nஇந்தியாவின் பெயரால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் – திருநாவுக்கரசு\nமஹிந்தவும் நானும் இணைவோம்; சம்பந்தன் சபதம்\nஇளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு\nபெற்ற தாயை, எலும்புக் கூடாக பார்த்த மகன்..\nகட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றேன்\nவடக்கு அமைச்சரவையில் புகுந்து விளையாடும் அயல்­நா­டு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/thileepan-germnay.html", "date_download": "2019-04-22T07:23:36Z", "digest": "sha1:7B4NLPNMOBEREVQ7YDR2AA5IEZHLFRKI", "length": 7711, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு\nயேர்மனி ஸ்ருட்காட் ந���ரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு\nஅகராதி October 01, 2018 யேர்மனி\n30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன, கேணல் சங்கர், மற்றும் கேணல் றாயு , ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த\nதமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான இந் நிகழ்வில் சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம், இசைவணக்கம், மற்றும் கவிதைகள் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன.\nஆரம்ப நிகழ்விலிருந்து இறுதிவரை இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கூடியிருந்து வீரத்தளபதிகளுக்கு தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர் இறுதி நிகழ்வாக தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nதமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது: சீமான்\nஇலங்கையின் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்ப...\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ரஜனி,கமல் கருத்து\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக திரை பிரபலங்களான ராஜனிகாந் மற்றும் கமலஹாசன் கருத்து வெளியிட்டுள்ளனர். ரஜனி இலங்கையில் நட...\nவெளிநாட்டவர்கள் 36 பேர் பலி 9 பேரை காணவில்லை - இந்தியர்கள் ஐவர்\nசிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறி...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_999.html", "date_download": "2019-04-22T06:38:27Z", "digest": "sha1:HQY6EZNYGEQKVTR3M5RHEFY74LCSDSJG", "length": 5091, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சங்கா - மஹேல - முரளி பைசருக்கு மறுப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சங்கா - மஹேல - முரளி பைசருக்கு மறுப்பு\nசங்கா - மஹேல - முரளி பைசருக்கு மறுப்பு\nஇலங்கை கிரிக்கட்டுக்கு சிறப்பு ஆலோசகர்களாக வரும்படி பைசர் முஸ்தபா விடுத்த வேண்டுகோளை சங்கக்கார, மஹேல, முரளி, மகநாம உட்பட முன்னாள் இலங்கை கிரிக்கட் நட்சத்திரங்கள் நிராகரித்துள்ளனர்.\nநிர்வாக சிக்கலுக்குள் மாட்டித் தவிக்கும் இலங்கை கிரிக்கட் தற்சமயம் மேற்கொள்ளும் இந்நடவடிக்கை ஆரோக்கியமானதில்லையென முன்னாள் வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் திலங்க சுமதிபாலவுக்கு ஏற்பவே தற்காலிக நிர்வாகமும் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் நிர்வாக தேர்தல் பின் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், ���ாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_46.html", "date_download": "2019-04-22T06:25:29Z", "digest": "sha1:PO5IPOJJQJCMOHFTM6REVN5XSNZB37SW", "length": 5202, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அங்கொட லொக்காவும் டுபாயில் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அங்கொட லொக்காவும் டுபாயில் கைது\nஅங்கொட லொக்காவும் டுபாயில் கைது\nமாகந்துரே மதுஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வைத்து கைதானவர்களுள் அங்கொட லொக்கவும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதற்கட்ட கைது நடவடிக்கையின் போது ஒரு சிலர் தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அவர்களும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அதில் அங்கொட லொக்காவும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.\nமாகந்துரே மதுஷ் - அங்கொட லொக்கா இணைந்து பல்வேறு பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததோடு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையும் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தகக்து.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/naan-oru-muttaalungga-sagodhari.html", "date_download": "2019-04-22T06:21:50Z", "digest": "sha1:G6TFTTY4AFX75EGQBGO3ZLREN65VWAVK", "length": 8221, "nlines": 250, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Naan Oru Muttaalungga-Sagodhari", "raw_content": "\nஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க\nஎல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க\nகண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க\nகண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க\nமுன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேலே அடிச்சாங்க\nபேசாதயின்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க\nபீஸ் பீஸா கியிச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க..\nகால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது\nபால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது\nமேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது\nஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது\nநாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க\nநாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க\nஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க\nஅத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன்னாங்க.\nநான் ஒரு முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க\nபடம் : சகோதரி (1959)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578544449.50/wet/CC-MAIN-20190422055611-20190422081611-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}